diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0957.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0957.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0957.json.gz.jsonl" @@ -0,0 +1,435 @@ +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/", "date_download": "2019-08-22T19:29:24Z", "digest": "sha1:GSD3VWVLVIN67TQEZTMRTXRQTWXMD7C5", "length": 9016, "nlines": 221, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nபூந்தோட்டங்கள் நமக்காக பூக்களையே விரித்திருக்கிறது.ஆனால் நாமோ குப்பைத்தொட்டிகளை தேடி கிளறிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nஅலை கரை வந்து வந்து போவது\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n தொப்புளை - காட்டாத படகாட்சியா ---------------------------------- பம்பரம் - விட்டாச்சி\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\n என்னைத் திண்டாட செய்வது உணவு பதார்த்தங்கள் மட்டுமா\nமொத்தமா இருக்கணும்- நல்ல குணங்கள் \"சுத்தமா\" இருக்கணும்- ஒழுக்கங்கள் இவ்வளவும் இருக்கணும்- வரக்கூடிய - மருமகளுக்கு \n கொதிக்க வைக்க- தேவை இல்லாதது குறைவில்லா - சத்து மிக்கது குறைவில்லா - சத்து மிக்கது விலை பேச - தேவை இல்...\nஇலக்குகளை தீர்மானி இறகுகள் தானாய் முளைக்கும்...\nமயிலிறகாய் உனக்குள் புதையவே விரும்புகிறேன் புத்தகமே ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமதரஸா இமாம் கஸ்ஸாலியின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/03/blog-post_81.html", "date_download": "2019-08-22T18:38:18Z", "digest": "sha1:MXJKAF5TFURHEDBOTMEKNPBE2WQVP5X3", "length": 15934, "nlines": 209, "source_domain": "tamil.okynews.com", "title": "இணையத்தில் இருப்பால் ஆண்மைக்குறைபாடா? - Tamil News இணையத்தில் இருப்பால் ஆண்மைக்குறைபாடா? - Tamil News", "raw_content": "\nHome » Internet » இணையத்தில் இருப்பால் ஆண்மைக்குறைபாடா\nலேப் டாப் களில் வை பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.முக்கியமாக லேப்டாப்களை மடியில் வைத்து\nஉபயோகிக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாடு ஏற்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.\nதகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் செல்போன், லேப் டாப், டேப்லெட் போன்ற மின்னணு இயந்திரங்களின் வருகை அபரிமித வளர்ச்சியடைந்துள்ளது.எங்கும், எப்போதும் உபயோகிக்கலாம் என்பதால் லேப் டாப் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மடிக்கணினி என்ற பெயருக்கு ஏற்ப இதனை ஏராளமானோர் மடியில் வைத்தே உபயோகிக்கின்றனர். இவ்வாறு லேப்டாப்களை மடியில் வைத்து உபயோகிப்பது ஆண்களுக்கு எண்ணற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே மடிக்கணினிகளை உபயோகிக்கும் போது வை-பை இணையதளத்தையும் வைத்து உபயோகிக்கின்றனர்.இதனால் எழும் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து 29 ஆண்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். ப்போது வை-பை இல்லாமல் மடிக்கணினியை உபயோகித்து பரிசோதனை செய்தபோது அவர்களின் விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்தது. அதேசமயம் லேப் டாப்பில் வை-பையை இணைத்து உபயோகித்தபோதே அவர்களின் விந்தணு மோசமாக பாதிக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்தது. இதற்குக் காரணம் வை-பையில் இருந்து எழும் மின்காந்த கதிர்வீச்சுதான் என்று தெரியவந்தது. இந்த கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியம் குறைவதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nஎனவே வை-பை இணைப்போடு லேப் டாப் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுவதால் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அந்த ஆராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதேபோல் செல்போன் மற்றும் டேப்லெட் வழியாகவும் வை-பை உபயோகிக்கும் போதும் ஆண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nலேப்டாப்களில் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஏற்கனவே ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச மகளிர் தினம் 2013\nசத்தமாகச் சிரித்தாலும் தண்டனை கிடைக்கும்\nஉங்கள் வாழ்க்கையில் வரும் 8 பெண்கள்\nகாணாமல் போனவர்கள் தொடர்பான தரவுகள் இருட்டடிப்பு\nபல வருடங்களாக பெண்ணை அடிமைப்படுத்திய அமெரிக்க பெண்...\nஅரசனும் முயலும் - நீதிக்கதைகள்\nசர்வதேச பாடசாலைகள் என்ன கல்விக் கடைகளா\nகாகித மலர்கள் இலங்கையில் அறிமுகம்\nஇலங்கையின் ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி\nவேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகள்...\nபுவித்தட்டின் மெதுவான அசைவுகளினால் பூகம்பம் ஏற்படு...\nபூனைக்கு மணி கட்டுவது யார்\nகருந்துளைகள் ஒளியின் வேகத்தில் சுழலுமா\nஅமெரிக்க செல்வரின் விபரிமான செவ்வாய் பயணத்திட்டம்\nகிரிக்கட் விளையாட்டை 2024 ஆண்டு ஒலிம்பிக்கில் இணைப...\nகாட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம்\nபாம்புகள் தொடர்பான நீங்கள் அறிய வேண்டியவை\nஉறை பணியில் அழுகிப் போகாதா உடல்கள்\n1GB மெமரி காட்டை 2GB காட்டாக மாற்ற முடியுமா\nஉங்கள் செல்போன் தரமான உற்பத்தியா\nபக்கத்திலும் உள்ளவர்களையும் நோயாளியாக்கும் புகைப்ப...\nபெண்களைக் கவருவதற்கான வழிவகைகள் என்ன\nமாட்டிக் கொண்ட நரிகள் இரண்டு ஆனால் முடிவு ஒன்று - ...\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nஅறிமுகமாகிறது புதிய வசதிகளுடன் அன்ரோயிட் ஸ்மார்ட்\nநீங்கள் தேடும் படத்தை கூக்குள் பொறியில் நிறுவ வேண்...\nஉங்கள் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/health-yoga-beauty?page=2", "date_download": "2019-08-22T18:13:50Z", "digest": "sha1:HHUIWC4DIB2VPS74IDL2BPDRTH7KGG34", "length": 4499, "nlines": 49, "source_domain": "tamilnanbargal.com", "title": "உடல் நலம் அழகு யோகா", "raw_content": "\nஉடல் நலம் அழகு யோகா\nவேர்கடலை கொழுப்பு அல்ல ... ஒரு மூலிகை… நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை ...\nசிறு பாத்திரங்களில் சிறுதுண்டு கர்ப்பூரம் இட்டு தண்ணீர் சேர்த்து வீட்டில் ஆங்காங்கே வைத்தால் கொசுத்தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். வீட்டில் துள்சிச்செடிகள் அதிகமாக வளர்ப்பதன் வாயிலாகவும் ...\nசிறிதளவு ரோஜா இதழ்களை ஒரு குவளை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரை குவளை அளவானதும் ஆற வைத்து தினம் ஒரு முறை பருகினால் வயிற்றில் தேங்கும் கெட்ட கொழுப்பு நீங்கி விடும் (குறிப்பு; அளவோடு பருகவும், ...\nசெப்டம்பர் 21, 2016 11:49 முப\nமணமுடித்து நூறாண்டு கழிய மணமுடித்த நூற்றியோராவது நாளில் அரசடிப் பிள்ளையாருக்கு வழிபாடென மணநாள் மிடுக்கோடு நடைபோட்டு அம்மான் அழகாய்ப் பட்டுடுத்தி வர அம்மாள் அழகாய்ச் சேலையுடுத்து வர அன்பான ...\nசெப்டம்பர் 08, 2016 01:22 பிப\nதோல் அலர்ஜி,தடிப்பு, புண்கள் இவை நீங்க\nகல்வாழை இலை,கனகாம்பர இலை,சீந்தில் கொடி இலை,குப்பைமேனி இலை,வெள்ளரி இலை,கத்தாழை சாறு இவைகளை அரைத்து தனியாகவோ சேர்த்தை அரைத்து தடவி வர இருந்த இடம் தெியாமல் மறைந்து விடும்.எல்லா இலைகளும் கூட ...\nஉடல் நலம் யோகா அழகு\nகா���்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/68782?page=2", "date_download": "2019-08-22T18:07:50Z", "digest": "sha1:CXN3CVONNBDOAPMUBZCZCACX2TGXI4C5", "length": 3897, "nlines": 47, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nபிப்ரவரி 03, 2019 05:17 பிப\nஅடிமை குலத்துக்கு ஆதரவு வட இந்தியாவில் இருந்துமா, ஆயுதம் ஏந்தா கடவுளென‌ உன்னையே கண்டோம். மேலைநாட்டு கல்வி யெல்லாம் மேலா _ டையாய் அகற்றி எறிந்தாய் சீரிவந்த பகைவரை யெல்லாம் சிரிபாளே ...\nபிப்ரவரி 03, 2019 04:44 பிப\nகாதல் என்னும் பேருல‌ ஒருநாள் கூத்துடா, ஒத்திகை பாக்கதா தெருவோர ..... சந்துடா சாக்கடையா நாருது சமுதாய‌ ..... பழக்கதிலே. அக்கால பழக்கமெல்லாம் கையேட்டில் தான் டா, இக்கால ...\nபிப்ரவரி 03, 2019 04:17 பிப\nஆண்: பனியார குழி கன்னகாரி எலி பொந்து கண்ணழகி பனி போர்வை முடியழகி அலை யோடியதோ லழகி பூகம்ப காலோடு பேரழகியே தோற்றேனடி... பெண்: வரி குதிரை நெஞ்சழகா காந்தார குரலழகா ஏர் பூட்டலில் ...\nபிப்ரவரி 03, 2019 03:40 பிப\nதேவதையை கண்டேன் சாலையோரத்தில், சிலையென நின்றேன் அக்கனமே சுற்றிப்பார்த்தேன் உலகமும் திகைத்தது. அடடா பேரழகுக்கு சொந்தக்காரி ரம்மை, ஊர்வசி, மேலகாவை பார்த்ததில்லை _ ஆனால் பார்த்தவள் ...\nசிப்பியில் விழுந்த துளியிங்கு முத்தாக பிறந்தது, தாமரை மலரிங்கு மாலையில் ..... மலருது வண்ணத்து பூச்சி போல் தரையிலே பறக்குது தங்க முகமிங்கு சந்தனமாக‌ ..... வெளுக்குது காணல் நீராய் ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?post_type=albums&p=53889", "date_download": "2019-08-22T18:09:19Z", "digest": "sha1:CT7GLQC4RQDFDGLNXW27UGI43M4QMY76", "length": 4534, "nlines": 85, "source_domain": "thesakkatru.com", "title": "முல்லைப் போர் – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nபாடலாசிரியர்கள்: ‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, வேலணையூர் சுரேஸ்.\nபாடியவர்கள்: மாவீரர் மேஜர் சிட்டு, எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலை சந்திரன், நிரோஜன், தியாகராஜா, மணிமொழி, கணேஸ்.\nவெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.\nகுறிப்பு: முல்லைப் படைத்தளம் வெற்றிகொள்ளப்பட்ட நினைவாக வெளிவந்த பாடல் தொகுப்பு.\n“01 – அறிமுகம்” from முல்லைப் போர்.\n“02 – பகை வாழ்ந்த” from முல்லைப் போர்.\n“03 – முல்லை மண் எங்களின்” from முல்லைப் போர்.\n“04 – நிலவும் வானும் கடலும்” from முல்லைப் போர்.\n“05 – சேனைப் புலவுக்குள்” from முல்லைப் போர்.\n“06 – வேங்கை பாயும் வேளை” from முல்லைப் போர்.\n“07 – விழிகள் கரைய” from முல்லைப் போர்.\n“08 – கடலம்மா கண் திறந்து” from முல்லைப் போர்.\n“09 – நந்திக்கடல் ஓரம்” from முல்லைப் போர்.\n“10 – தங்கத்தில் கிண்ணத்தை” from முல்லைப் போர்.\n“11 – ஊரில் புகுந்து எமது” from முல்லைப் போர்.\n“12 – அலைகள் தவழும்” from முல்லைப் போர்.\n“13 – வேங்கைத் தலைவன்” from முல்லைப் போர்.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2019-08-22T18:22:39Z", "digest": "sha1:K2VOXOQB2FGP6XVIGDMSMOQX5QNCT6JX", "length": 9298, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பெண்களே கோபத்தை உடனே வெளிப்படுத்துவது தவறு | Chennai Today News", "raw_content": "\nபெண்களே கோபத்தை உடனே வெளிப்படுத்துவது தவறு\nசிறப்புப் பகுதி / பெண்கள் உலகம்\nஸ்டாலின் போராட்டமும் குரங்கு கதையும்: எச்.ராஜாவின் டுவீட்\nசிபிஐ தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரத்திடம் விசாரணை\nஎன்ன ஆச்சு திமுகவின் டெல்லி போராட்டம்\nமுதலமைச்சராக இருந்தாலும் அபராதம் உண்டு: மத்திய அமைச்சர் அதிரடி\nபெண்களே கோபத்தை உடனே வெளிப்படுத்துவது தவறு\nகோபம் உணர்ச்சிகளை தூண்டி விட்டு வார்த்தைகளில் வன்மத்தை புகுத்திவிடும். ஒருவர் மீது கடும் கோபம் ஏற்படும்போது அவரை பார்த்து நாலு வார்த்தை நறுக்கென்று கேட்டுவிட வேண்டும் என்று மனம் துடிக்கும். ஆத்திரத்தில் வாய்க்கு வந்தபடி திட்டிவிட தோன்றும். அந்த அளவுக்கு கோபத்துக்கு நியாயமான காரணங்கள் இருந்தாலும் கோபத்தை கட்டுப்படுத்துவதுதான் தனி மனிதனுக்கு அழகு. அதற்காக கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது, உங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லக்கூடாது என்றில்லை. கோபத்தை உடனே வெளிப்படுத்துவது தான் தவறு.\nகோபத்தை கட்டுப்படுத்தி சில நிமிடங்கள் யோசித்து பாருங்கள். உங்கள் கோபத்தின் தன்மையை பரிசீலித்து பாருங்கள். நிச்சயம் உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படும். உச்சக்கட்ட கோபத்தில் இருந்தபோது வெளிப்பட்ட உங்கள் ஆதங்கம் படிப்படியாக குறைந்து போயிருக்கும். பின்பு கோபத்தை வெளிக்காட்டும் விதமும் மாறுபடும். எதற்காக கோபப்படும் விதத்தில் நடந்து கொண்டார் என்பதை பரிசீலனை செய்யும் மனப்பக்குவம் ஏற்படும்.\nஅவரை சந்திக்கும்போது உணர்ச்சியும், ஆத்திரமும் கொந்தளிக்காது. கோபத்தை கைவிட்டுவிட்டு எப்போதும்போல இயல்பாக பேச முயற்சிப்பீர்கள். அவரிடம் கோபமாக இருந்தபோது பேச நினைத்த விஷயங்களை புன்னகைத்தபடியே பேசிவிடுவீர்கள். அவரே தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவும் செய்யலாம்.\nதணியாத கோபமாக இருந்தாலும் இருவருக்கும் இடையே ஆரோக்கியமான விவாதங்களே தோன்றும். இருவரும் தங்கள் தரப்பு நியாயங்களை பொறுமையாக எடுத்துரைக்கும் சூழல் நிலவும். தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பும் உருவாகும். ஆத்திரத்தில் கோபப்பட்டு வார்த்தைகளை உதிர்த்து உறவில் விரிசல் ஏற்படுவதை விட, கால தாமதம் செய்து பின்னர் பேசுவதுதான் புத்திசாலித்தனம்\nபெண்களே கோபத்தை உடனே வெளிப்படுத்துவது தவறு\nபங்குச்சந்தை வரலாறு காணாத உயர்வு; 30,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்\n‘முரட்டு சிங்கிளும்’, ‘முரட்டுக்குத்து நாயகியும்’: வைரலாகும் புகைப்படம்\nஸ்டாலின் போராட்டமும் குரங்கு கதையும்: எச்.ராஜாவின் டுவீட்\nபள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை பாடங்கள்: சென்னை பல்கலை முடிவு\nசிபிஐ தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரத்திடம் விசாரணை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2019-08-22T19:33:10Z", "digest": "sha1:UBNBXMFYYRHHAWC2YHNZFJXNDWDSO724", "length": 7243, "nlines": 77, "source_domain": "www.thamilan.lk", "title": "உலகக் கிண்ண கிரிக்கெட் - ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கெட் – ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\n12-வது உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சம்பியன் ஆஸ்திரேலியா,- போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆக���ய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை எதிர்வரும் 23-ந் தேதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் . இதன்படி , இந்த போட்டித் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி, ஓராண்டு தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளனர்.\nஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:- ஆரோன் பிஞ்ச் (அணித் தலைவர் ) டேவிட் வார்னர், உஸ்மான் காவ்ஜா, ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், கிளேன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாயினிஸ், அலெக்ஸ் கேரி, பட் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், நாதன் கல்டர் நைல், ஜேசன் பெண்டோர்ப், அடம் சம்பா, நாதன் லயன்,\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் இங்கிலாந்து நாணய சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.\nஉலகக்கிண்ண கிரிக்கெட் : மேற்கிந்தியத்தீவுகள் பந்து வீச்சில் சுருண்டது பாகிஸ்தான்\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 106 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி நிர்ணயம் செய்துள்ளது.\nநுவரெலியா பொலிஸின் செயற்பாடுகள் குறித்து விசாரணை \nஇலங்கைக்கு கால அவகாசம் இனியும் வழங்கக் கூடாது – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல் \nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை – கோட்டாபய தெரிவிப்பு\nசம்பந்தனை சந்தித்தார் சஜித் – பிடிகொடுக்காமல் நழுவினார் கூட்டமைப்பின் தலைவர் \nஇலங்கைக்கு கால அவகாசம் இனியும் வழங்கக் கூடாது – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல் \nசம்பந்தனை சந்தித்தார் சஜித் – பிடிகொடுக்காமல் நழுவினார் கூட்டமைப்பின் தலைவர் \nஇலங்கை அரசின் வாக்குறுதிகள் இன்னமும் கிடப்பில் – அகாசியிடம் சொன்ன சம்பந்தன்\nமருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்…..\nஇராணுவத்தளபதி நியமனம் – ஐ.நா – ஐரோப்பிய ஒன்றியம் கவலை – உள்விவகாரம் என்கிறது இலங்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T18:20:47Z", "digest": "sha1:3ULELSXH3NQT6GUW7QLPJ424BT5QOJB3", "length": 23845, "nlines": 337, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரம்பலூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎழுத்தறிவு ( படித்தவர்கள் ) 74.7%\nபெரம்பலூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். பெரம்பலூர் மாவட்டம், 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகரம் பெரம்பலூர் நகரம் ஆகும். இம்மாவட்டம் 322 சதுர கி.மீ பரப்பளவுடையது. பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31 ஆவது மாவட்டமாக அரியலூர் மாவட்டம், நவம்பர் 23, 2007 இல் நிறுவப்பட்டது.\n3 உலோக மற்றும் கனிம வளம்\n7 மாவட்ட வருவாய் நிர்வாகம்\n8 உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்\n10 இலங்கை அகதிகள் முகாம்\n12 பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தளங்கள்\nஇம்மாவட்டம் வடக்கில் கடலூர் மாவட்டம், தெற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், கிழக்கில் அரியலூர் மாவட்டம், மேற்கில் நாமக்கல் மாவட்டம் மற்றும் தென்மேற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எல்லைகளாகக் கொண்டது.\n1,756 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தின் 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 5,65,223 ஆகும். அதில் ஆண்கள் 282,157 மற்றும் பெண்கள் 283,066 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 10.54% ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 74.32% ஆக உள்ளது. அதில் ஆண்களின் எழுத்தறிவு 82.87% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 65.90% ஆகவும் உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1003 பெண்கள் வீதம் உள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்கள் 33.27% ஆக உள்ளனர்.[1] மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 5,21,658\t(92.29%) ஆகவும்; இசுலாமியர்கள் 32,702 (5.79 %) ஆகவும்; கிறித்தவர்கள் 10,301 (1.82 %) ஆகவும்; மற்றவர்கள் 0.10% ஆகவும் உள்ளனர்.\nஉலோக மற்றும் கனிம வளம்[தொகு]\nஇம்மாவட்ட மிகவும் கனிம செழிப்பானது. செலஸ்டி, சுண்ணாம்பு கல், கங்க்கர் மற்றும் பாஸ்பேட் முடிச்சுகள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. குன்னம் மற்றும் வேப்பந்தட்டை போன்ற பகுதிகளில் செங்கற்கள் அதிகம் தயாரிக்கப்படுகிறது.\nஜவஹர்லால் நேரு பெரம்பலூர் சர்க்கரை ஆலை ‍- எறையூர்\nமெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி - மதராஸ் ரப்பர் தொழிலகம் நாரணமங்கலம்.\nதனலெட்சுமி சீனிவாசன் ச‌ர்க்கரை ஆலை ‍- உடும்பியம்.\nசாகுபடிக்கு காவிரி ஆறு மிகவும் இன்றியமையாதது ஆகும். இங்கு முக்கிய பயிர்களான நெல், கடலை, கரும்பு, கம்பு மற்றும் முந்ரி அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. தற்போது 27% சோளத்தையும் 50% சின்ன வெங்காயத்தையும் உற்பத்தி செய்கிறது.[சான்று தேவை]\nஇம்மாவட்டப் பகுதிகள் பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)(தனி) மற்றும் குன்னம் (சட்டமன்றத் தொகுதி) என இரண்டு சட்டமன்றத் தொகுதிகலும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியும் உள்ளது.[2]\nஇம்மாவட்டம் 1 வருவாய் கோட்டம், 4 வருவாய் வட்டங்கள், 11 உள் வட்டங்கள் மற்றும் 152 வருவாய் கிராமங்கள் கொண்டது.[3]\nஉள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்[தொகு]\nஇம்மாவட்டம் ஒரு நகராட்சியும், 4 பேரூராட்சிகளும்,[4] 4 ஊராட்சி ஒன்றியகளும், 121 கிராம ஊராட்சிகளும் கொண்டுள்ளது.[5]\nபெரம்பலூர் மாவட்ட காவல் என்பது தமிழ்நாடு காவல் துறையின் பெரம்பலூர் மாவட்டக் காவல் பிரிவு ஆகும். இது பெரம்பலூர் மாவட்டம் முழுமையிலும் தன் செயல் எல்லையைக் கொண்டுள்ளது.\nஇலங்கை அகதிகள் முகாம் [தொகு]\nஇலங்கை அகதிகள் முகாம் துறைமங்களத்தில் உள்ளது. இம்முகாமில் 70 குடும்பமும் மொத்தம் 280 பேரும் இங்கு தங்கி உள்ளனர். இம்மாவட்டத்தில், அரசு தலைமை மருத்துவமனையும் ஒன்று பெரம்பலூரிலும், தாலூக்கா மருத்துவமனைகள் வேப்பந்தட்டை ஒன்று, மற்றொன்று கிருஷ்ணபுரத்திலும் உள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்\nபெரம்பலூர் மாவட்டத்தில் 2017 புள்ளிவிபர கணக்கீட்டின்படி கலை அறிவியல் கல்லூரிகள் 5, பொறியியல் கல்லூரிகள் 8, மருத்துவ கல்லூரிகள் 1, ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் 20, செவிலியர் பயிற்சி கல்லூரிகள், மருந்தியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் 7, வேளாண்மைக் கல்லூரிகள் 1,கல்வியியல் கல்லூரிகள், தொழில் பயிற்சி நிறுவனங்கள் 3 மற்றும் தொடக்க பள்ளிகள் 209, நடுநிலைப்பள்ளிகள் 57, உயர் நிலைப்பள்ளிகள் 49, மேல்நிலைப்பள்ளிகள் 40 CBSE மற்றும் சிறப்பு பள்ளிகள் உட்பட இருக்கின்றன.\nபெரம்பலூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தளங்கள்[தொகு]\nரஞ்சன்குடி கோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய சிறிய கோட்டையாகும். கி.பி 17ஆம் நூற்றாண்டில் கர்��ாடக ஆற்காடு நவாப் வழி வந்த ஜாகிர்தார் என்பவரால் கட்டப்பட்டது. தற்பொது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது. கி.பி 1751 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும்(தோஸ்த் அலி கான் உதவியுடன்) பிரஞ்சு படையினருக்கும் (சந்தா சாகிப் உதவியுடன்) இடையே நடைபெற்ற வாலிகொண்டா போர் நடைபெற்ற இடம் ஆகும்.\nஅரும்பாவூர் பெரிய ஏரி, சிறிய ஏரி\nசின்னாறு - பெரம்பலூர் மாவட்டம்\nசின்னாறு அணை - பெரம்பலூர் மாவட்டம்\nபெரம்பலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nகுன்னம் வட்டம் · பெரம்பலூர் வட்டம் · வேப்பந்தட்டை வட்டம் · ஆலாத்தூர் வட்டம்\nஆலாத்தூர் · பெரம்பலூர் · வேப்பந்தட்டை · வேப்பூர்\nஅரும்பாவூர் · குரும்பலூர் · இலப்பைகுடிக்காடு · பூலாம்பாடி\nபெரம்பலூர் (தனி) · குன்னம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2019, 10:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/daily-current-affairs-01-03-2018/", "date_download": "2019-08-22T17:53:40Z", "digest": "sha1:XA5U7SGXXT37ZETY2XNTRUSCUA2R2IGR", "length": 19040, "nlines": 159, "source_domain": "tnpscayakudi.com", "title": "Daily Current Affairs 01.03.2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nஎந்த மாநிலத்தில் முதல் மெகா உணவு பூங்கா சமீபத்தில் திறக்கப்பட்டது\nமகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மெகா உணவுப் பூங்கா, மகாராஷ்டிரா மாநில சதாரா மெகா உணவு பூங்கா தனியார் சனிக்கிழமை, சதாராவில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாடல் அவர்களால் தொடங்கப்பட்டது. இது நாட்டின் 10 வது மெகா உணவு பூங்கா மற்றும் நாட்டின் தற்போதைய காலப்பகுதியில் செயல்படும் 8 வது செயல்பாடாகும். சதாரா மெகா பார் பார்க் 64 ஏக்கர் நிலத்தில் ரூ. 139.30 கோடி\nஎந்த நாட்டுடன் , சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் துறையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது \nசுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் துறையில் ஒத்துழைப்புடன் இந்தியா மற்றும் ஜோர்டான் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஒத்துழைப்பின் விவரங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் பணிக்குழு அமைக்கப்படும். சூழல் உள்ள���க்கம், சுகாதார ஆராய்ச்சி, புகையிலை கட்டுப்பாடு, நாட்பட்ட நோய் கட்டுப்பாடு, தேசிய சுகாதார புள்ளிவிவரம் மற்றும் சுகாதாரம் அமைப்பு அரசு\nஇந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) குடியிருப்பாளர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டு முதலீட்டாளர்களுக்கும் __________ தொகைக்கு நாணய வட்டி வர்த்தக வரம்புகளை உயர்த்தியுள்ளது\nஅ 150 மில்லியன் டாலர்கள்\nஆ $ 200 மில்லியன்\nஇ . $ 50 மில்லியன்\nஈ . $ 100 மில்லியன்\nஇந்திய ரிசர்வ் வங்கி (இந்திய ரிசர்வ் வங்கி) அந்நியச் செலாவணி வர்த்தக நாணய விலையின்படி (எ.டி.சி.டி) வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தக முதலீட்டாளர்கள் (FPI கள்) ஆகியவற்றின் கீழ் வெளிநாட்டு வரம்புகள் ரூபாய் 100 மில்லியனுக்கும் அதிகமான இந்திய நாணய ஜோடிகளுக்கு உட்பட்டது. வரம்பை உயர்த்துவதற்கான ரிசர்வ் வங்கியின் முடிவு அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் நாணய அபாயங்களை சிறந்த வகையில் பராமரிக்க உதவும். ETCD என்பது ஒரு கட்டுப்பாட்டு கருவியாகும், இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பரிமாற்றத்தில் வர்த்தகம் செய்கிறது, மேலும் அதன் மதிப்பு மற்றொரு சொத்துக்களின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டது. இவை ஒழுங்குமுறை முறையில் வர்த்தகம் செய்யப்படும் பங்குகள் ஆகும். பொருட்களின், பங்கு, நாணயங்கள், மற்றும் வட்டி விகிதங்கள் போன்ற பரந்த அளவிலான நிதியியல் சொத்துக்களில் வெளிப்பாடு அல்லது ஊகிக்கவும் இந்த வகைக்கெழுக்கள் பயன்படுத்தப்படலாம். யூரோ, ஜப்பானிய யென், பிரிட்டிஷ் பவுண்ட் ஆகியவற்றின் மூலம் இந்திய ரூபாயின் பிற நாணய ஜோடிகளுக்கு ரூபாய் 15 மில்லியனுக்கும்,\nஉலகின் இரராடி டால்பின்களின் மிகப்பெரிய வாழ்விடத்தைச் சேர்ந்த இந்திய ஏரி எது\nஅ . போஜால், மத்தியப் பிரதேசம்\nஆ . புலிகாட், தமிழ்நாடு\nஇ . வூலர், ஜம்மு மற்றும் காஷ்மீர்\nஈ . சில்கா, ஒடிஷா\nஒரிசாவில் உள்ள சிலிக்கா ஏரி, உலகிலேயே இரராடி டால்பின்களின் மிகப்பெரிய வாழ்விடமாக உள்ளது. சிலிக்கா ஏரிகளில் 155 இரராடி டால்பின்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என சில்வா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சமீபத்தில் சில்லா ஏரியின் முதல் வருடாந்திர கண்காணிப்புக்கான ஆரம்ப அறிக்கையின் அடிப்படையில் இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது. கடல் பாலூட்டிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்க��ம், பன்முகக் கலாச்சாரத்தை நீக்குவதற்கும் நீர்வழித் தாக்கங்களை ஆய்வு செய்வதற்கும் ‘ஆண்டு கண்காணிப்பு’ செய்யப்பட்டது\n2018 விஜய் ஹசாரே டிராபியை வென்ற மாநில கிரிக்கெட் அணி எது\nபிப்ரவரி 27 ம் தேதி டெல்லியில் ஃபெரோஸ் ஷா கோட்லாவில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 2018 விஜய் ஹசாரே கோப்பையை கர்நாடகா கிரிக்கெட் அணி வென்றுள்ளது. இதன் மூலம் விஜய் ஹசாரே டிராபி 3 முறை வென்றது. போட்டியின் போது, ​​கர்நாடகா மாயன்க் அகர்வால் 723 ஓட்டங்களை எடுத்தார் மற்றும் ஆட்டக்காரர் விருதை வென்றார். ஹைதராபாத் அணியின் மொஹமட் சிராஜ் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்\nஎந்த மாநில முதல்வர் விவசாயிகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சுகாதார ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அறிவித்தார் \nதெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஐந்து லட்ச ரூபாய் உடல்நல காப்பீட்டு திட்டத்தை அறிவித்தார். தெலுங்கானா முழுவதும் 70 லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் விவாதிக்கப்படுவார்கள். விவசாயி இறந்தால், விவசாயிகளின் குடும்பங்களுக்கு தொகை வழங்கப்படும். மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது சுகாதார காப்பீடு வழங்கப்படும். காப்பீட்டுக்கான முழு பிரீமியம் தெலுங்கானா மாநில அரசால் ஏற்கப்படும். ரூ. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது\nஇந்த வங்கி சமீபத்தில் ஆன்லைன் வர்த்தக சேவைகளுக்கான சிரிஸஸ் கேப்பிட்டலுடன் தொடர்பு கொண்டுள்ளது.\nஅ . லட்சுமி விலாஸ் வங்கி\nஆ தமிழ்நாடு மெர்கண்டைல் ​​வங்கி\nஇ . RBL வங்கி\nஈ கத்தோலிக்க சிரியன் வங்கி\nகத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட் (CSB) தனது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் ஈக்விட்டி டிரேடிங் மற்றும் டிமேட் சேவைகளை வழங்குவதற்காக, சிரிலஸ் கேபிடல் லிமிடெட் (செலிபஸ்) உடன் கூட்டுசேர்ந்துள்ளது. கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், CSB இன் வாடிக்கையாளர்கள் ஒரு பிரபலமான வர்த்தக கணக்குகளை இலவசமாக திறக்க முடியும். மேலும், வாடிக்கையாளர்கள் திறந்த வர்த்தக கணக்குகள், டிரேட் கணக்கில் தரகு கட்டணங்கள் மற்றும் வருடாந்திர பராமரிப்பு கட்டணம் (AMC) மீது விருப்பமான விகிதங்களை அனுபவிக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்று பிரபலங்��ள் ‘மொபைல் வர்த்தக மற்றும் முதலீட்டு தளம் – LEAP, இது தொம்சன் ராய்ட்டர்ஸ்\nஎந்த விண்வெளி நிறுவனம் விண்வெளி வீரர்களுக்கு நிலவில் ‘igloos’ கட்ட திட்டமிட்டுள்ளது \nஇந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) சந்திரனில் igloos (சந்திர வசிப்பிடங்களாக குறிப்பிடப்படுவது) கட்டும் பணியை துவக்கியுள்ளது. சந்திரனுக்கு ரோபோக்களையும், 3D அச்சுப்பொறிகளையும் அனுப்புவதன் மூலம் இந்த சந்திர ஆஸ்திகள் கட்டப்படும். இது சந்திர மண் மற்றும் பிற பொருள் கட்டப்பட்டது. விஞ்ஞானிகள் ஏற்கனவே சந்திரன் வாழ்விடத்தின் ஐந்து முன்மாதிரிகளை வடிவமைத்திருக்கிறார்கள். அண்டார்டிக்காவில் கட்டப்பட்டிருக்கும் சந்திரனைப் போன்ற சந்திர மண்டலங்களை இந்த சந்திர மண்டலங்கள் சேமிக்கும். சந்திரனில் அதிக நேரம் செலவழிக்க விண்வெளி வீரர்கள் உதவுவதே சந்திர ஆவிக்குரிய கட்டிடத்தின் பின்னால் உள்ள குறிக்கோள் ஆகும்\nநோக்கியா, ஆடி மற்றும் இந்த நெட்வொர்க் கம்பெனி பேர்லினில் உள்ள விண்வெளி ஆய்வு ஆய்வாளர்களுடன் இணைந்து, 4G மொபைல் நெட்வொர்க்கை நிலவில் அறிமுகப்படுத்துகின்றன.\nநிலக்கரி ஆய்வு வாகனங்கள் ஒரு அடிப்படை நிலையத்திற்கு மீண்டும் உயர் வரையறை தரவுகளை வழங்குவதற்காக சந்திரனில் அதன் முதல் 4G மொபைல் நெட்வொர்க் அடுத்த ஆண்டு கிடைக்கும். வோடபோன் ஜெர்மனி, நோக்கியா மற்றும் கார் தயாரிப்பாளர் ஆடி, பேர்லின் அடிப்படையிலான விண்வெளி ஆராய்ச்சிக்கான விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவித்தனர். இந்த திட்டம் நிலவின் முதல் தனியார் நிதியளிக்கப்பட்ட பணியின் ஒரு பகுதியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/50", "date_download": "2019-08-22T18:51:39Z", "digest": "sha1:DZ5BSWZP7GBE75NXBKME44K4YOXYNTEE", "length": 7824, "nlines": 134, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "விண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விஞ்ஞானம் விண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nவிண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nவிண்வெளியில் சூரிய குடும்பத்துக்கு அப்பால் பல்வேறு சூரியன்களும் அதன் துணை கிரகங்களும் உள்ளன. அவற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.\nதற்போது புதிதாக ஒரு சூரியனை கண்டு பிடித்துள்ளனர். இதற்கு பிடி+20 1790 பி என பெயரிட்டுள்ளனர். இது ஜுபிடர் கிரகத்தை விட 6 மடங்கு பெரியது.\nஇது சூரியனின் சுற்றுப்பாதையில் உள்ள மெர்குரி கிரகத்துக்கு மிக அருகில் உள்ளது. இது பூமியில் இருந்து 83 ஒளி ஆண்டுகள் (லைட் இயர்) தூரத்தில் உள்ளது. ஆனால் அளவில் சூரியனை விட சிறியது.\nஇந்த புதிய சூரியன் 3 1/2 கோடி ஆண்டு பழமையானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்பு புதிதாக கண்டுபிடித்த கிரகம் 10 கோடி ஆண்டு பழமை வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.\nஇந்த புதிய சூரிய கிரகம் குறித்து மரிய குருஷ் கால்லெஷ் மற்றும் ஜான்பர்னஸ் தலைமையிலான சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.\nPrevious articleஅம்மா அவர்களின் பொங்கல் ஆசியுரை(2010) பகுதி-1\nNext articleஅம்மா அவர்களின் பொங்கல் ஆசியுரை(2010)பகுதி-2\nபிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம்\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nவிண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nமுதன் முறையாக சூரியனை சுற்றி வந்த நெப்டியூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jul/11/10-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3190080.html", "date_download": "2019-08-22T18:47:56Z", "digest": "sha1:2RHG2YV7PZMPM3SDBYDRUBAXGGR4F4ZG", "length": 7762, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "10-ஆம் வகுப்பு மாணவர்களுக்குமதிப்பெண் சான்றிதழ் விநியோகம்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\n10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்\nBy DIN | Published on : 11th July 2019 08:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை விநியோகிக்கப்பட்டது.\nநாமக்கல் மாவட்டத்தில், 2019 - ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 22 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு, அவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. தாங்கள் பயின்ற பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் மாணவ, மாணவியர் பெற்றுக் கொண்டனர். வரும் 24 - ஆம் தேதி வரை சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்த 15 நாள்களுக்கும், ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு பதிவும் நடைபெறுகிறது.\nஇதற்கான நடவடிக்கைகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-gurudev-with-jessica.9753/", "date_download": "2019-08-22T18:43:18Z", "digest": "sha1:EVOPPRJUZQI5VBMACVP4RESQAXDABTVA", "length": 7498, "nlines": 180, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "ஊரு விட்டு ஊரு வந்து -- gurudev with jessica | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nநானும் என் தனிமையும் அடிக்கடி பேசி கொள்வோம்\nநீ என்னுடன் இருந்து இருந்தால் அந்த வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என்று\nஇதை கேட்டு இருந்தால் ,நீ ரசித்து சிரித்து இருப்பாய்\nஎங்கு இருந்து நாம் சேர்ந்தோம் .\nநம் பாதைகளின் பயணம் ஒன்றாய்\nஉன் கைகளில் மட்டுமே அன்பே என் மனமும் உடலும் உருகுவது\nஇது இரவு தானா இல்லை காற்றில் அலைந்தாடும் உன் குழல்களா \nஇது சந்திர ஒளியா இல்லை என் இரவுகள் உன் ஒற்றை பார்வையில் ஒளிர்கிறதா\nஇவை நட்சத்திரங்களா இல்லை உன் ஆடைகளா \nஎன்னை உரசி செல்லும் இது காற்று தானா இல்லை உன் மேனியின் சுகந்தமா /\nகாற்றில் என் காதில் ஒலிப்பது என்ன நீ பேசிய ரகசிய மொழியா\nஉன்னால் ஏற்பட்ட இந்த விந்தைகளை பற்றி தான் யோசித்து கொண்டு இருக்கிறேன் .\nநீ இங்கே இல்லையே என்ற குறை என்னை உருகுலைகிறது\nஉன் மேல் காதல் கொண்டு விட்ட இந்த மனமோ நீ இங்கு எங்கோ அருகில் தான் இருக்கிறாய் என்று சொல்கிறது .\nநீ உடல் நான் நிழல்\nநீ இல்லை என்றால் நான் இங்கு இல்லை\nஎன் காதல் நீ தான்\nநீ இருக்கும் இடத்தில் இருப்பதே என் சொர்க்கம்\nவிதியால் நாம் சந்தித்தோம் என்னுயிரே\nஎந்த பாதை நாம் சென்று இருந்தாலும்\nநம் சந்திப்பு நடந்தே இருக்கும் என்னுயிரே\nஎன் உதவியற்ற இந்த நிலை உனக்கு புரியவில்லையா\nநீ அருகில் இல்லாத இரவின் தனிமை கொடுமை\nநீ இல்லாமல் நான் துடிப்பதை சொல்ல வேண்டும் ஆனால் யாரிடம் சொல்ல \nநமக்கு தடையாக இருப்பதை கடந்து வருவோம்\nநமக்குள் மட்டுமே இந்த காதல் இருக்க வேண்டுமா என்ன ,இந்த உலகம் அறிய அதை சொல்வோம்\nஆம் நாங்கள் காதலிக்கிறோம் ,காதலிக்கிறோம் .\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் திருமதி ஈஸ்வரி காசிராஜன் 😍😍😍❤❤❤❤💟💟🌺🌺🌹🌹🌹💐💐🌹🌹🌷🌻🌻🍫🍫🍫🍫\nஒரு வார்த்தை விளையாட்டு 2\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் திருமதி ஈஸ்வரி காசிராஜன் 😍😍😍❤❤❤❤💟💟🌺🌺🌹🌹🌹💐💐🌹🌹🌷🌻🌻🍫🍫🍫🍫\nமிதக்கும் ஆயுதங்கள் இறுதி அத்தியாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/67419", "date_download": "2019-08-22T18:33:06Z", "digest": "sha1:U5EMX4QWHQHY4FGVMABM4L5FQEVQL7IS", "length": 2388, "nlines": 36, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nsandhya, கவிதையின் கைபிள்ளை மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்\nதைநாளில் வடக்கு திரும்பும் தினகரா, விதைத்த நெல்லை வளர்த்து தந்த பகலவா; அறுத்த நெலலில் பொங்கல் வைத்தோம் விகத்தகா, தைப்பொங்கல் ருசிக்க கொஞ்சம் இறங்கிவா; ஆசிதந தருள வேணும் மித்திரா. விவசாயி ...\nஇனி ஒரு விதி செய்வோம்\nஇனி ஒரு விதி செய்வோம் அறியாமை மேகம் மறைக்க, அறிவுச் சூரியன் மங்க, ஆசை ஆட்டுவித்த ஆன்மாக்கள், ஆற்றிய சுயநலச் செயல்கள், நல்லோர் நலனை சிதைக்க தீயோர் குலத்தை ஒடுக்க, இனியொரு விதி செவோம். கல்வி ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?post_type=albums&p=56382", "date_download": "2019-08-22T17:36:18Z", "digest": "sha1:3XCTII3OOVOVA5QLW5VZV7HTASCJDPAV", "length": 4680, "nlines": 82, "source_domain": "thesakkatru.com", "title": "மண் காக்கும் தெய்வங்கள் – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஇசைப்பேழை: மண் காக்கும் தெய்வங்கள்\nபாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி, எஸ்.நிரோஜன், தினேஷ், கலைச்செல்வன், தமிழரசு.\nஅறிமுகக் குரல்கள்: கிருஷ்ணா, இராஜமுகுந்தன், இரஞ்சித்குமார்.\nமுகப்பு ஓவியம்: ஸ்ரீ தமிழ்ச்செல்வன், துஸ்யந்தன்.\nஉருவாக்கம்: தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, யேர்மனிக் கிளை.\nவெளியீடு: வெளியீட்டுப்பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம்.\n“01. முகவுரை…..” from மண் காக்கும் தெய்வங்கள்.\n“02. மண் காக்கும்…” from மண் காக்கும் தெய்வங்கள்.\n“03. சுற்றிச் சுழன்றுமே….” from மண் காக்கும் தெய்வங்கள்.\n“04. இந்தியக் கழுகுகள்…..” from மண் காக்கும் தெய்வங்கள்.\n“05. கொடுவிழி கொண்டு….” from மண் காக்கும் தெய்வங்கள்.\n“06. முகம் தன்னை…..” from மண் காக்கும் தெய்வங்கள்.\n“07. கருஞ் சுழியின்…..” from மண் காக்கும் தெய்வங்கள்.\n“08. புன்னகை பூத்திடும்…” from மண் காக்கும் தெய்வங்கள்.\n“09. தமிழரின் சரிதையில்…” from மண் காக்கும் தெய்வங்கள்.\n“10. ஆனந்த புறத்திலே…..” from மண் காக்கும் தெய்வங்கள்.\n“11. உரிமைப் போரில்…” from மண் காக்கும் தெய்வங்கள்.\n“12. நன்றியுரை…” from மண் காக்கும் தெய்வங்கள்.\nமண் காக்கும் தெய்வங்கள் -\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/05/blog-post_8593.html", "date_download": "2019-08-22T18:09:42Z", "digest": "sha1:ROH2EPMZVZVH7ERTMIEUHELXHWVKZP5N", "length": 19562, "nlines": 416, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: உ.பியில் பாலியல் வல்லுறவுக்குப் பின் , இரு தலித் சமூக பெண்கள் கொலை ?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியின் 200 வது...\nகிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் இராஜி...\nசிங்கப்பூரில் தமிழ் இலக்கிய ஆய்வு மாநாடு\nஉதயம் தனது பத்தாவது ஆண்டு விழாவைகொண்டாடுகின்றது\nபுதுக்குடியிருப்பில் குடைசாய்ந்த லொறி –பயணித்தோர் ...\nஉ.பியில் பாலியல் வல்லுறவுக்குப் பின் , இரு தலித் ச...\nகூட்டமைப்பின் குத்தாட்டம் த.தே.கூவிலிருந்து கௌரிகா...\nதமிழ்நாட்டுக்கு மேலும் இரண்டு மந்திரி பதவி\nமலேசியாவில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் மர...\nடில்லியில் ஜனாதிபதி மாளிகை விழாக்கோலம்: பிரதமரானார...\nசமுர்த்தி வறுமை ஒழிப்பு உணவுப்பொதி முத்திரைகளின் ப...\nமோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்பு\nசவால்களை எதிர் கொள்ளக் கூடியவர்களாக இளைஞர்கள் வாழ ...\nதாய்லாந்தில் அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் இராணு...\nஇந்தியாவின்543 மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை கால...\nவீடு வீடாக திட்டத்தின் கீழான நடமாடும் சேவைகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம...\nகூடங்குளம் அணு உலையில் விபத்து: 6 பேர் காயம்\n42 வது இலக்கியச்சந்திப்பு பேர்ளின்\nகளுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலய மாணவர்களுக்கு வழங்...\nகளுதாவளை கலாசார விளையாட்டு விழா 2014\nசுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 122ஆவது பிறந்த தின ...\nமுதலமைச்சர் விக்கினேஸ்வரன் சாவகச்சேரியில் நடைபெற்ற...\nபொதுபல சேனாவை விட தமிழ் தேசியக்கூட்டமைப்பு மோசமானவ...\nமட்டகளப்பு கூட்டமைப்பில் மே தின நிகழ்வுகள் நடத்துவ...\nதொழிலாளர் தினத்தை முன்னிட்டு,நாட்டின் பல்வேறு பகுத...\nரணில் மேற்கத்தேயவாதிகளின் சக்திகளுடன் ஒப்பந்தங்களை...\nஉ.பியில் பாலியல் வல்லுறவுக்குப் பின் , இரு தலித் சமூக பெண்கள் கொலை \nஇந்தியாவின் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் மரத்திலிருந்து தொங்கி காணப்பட்ட இரண்டு பெண்கள் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக, காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த கொலை சம்பவம் தொடர்பில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண்கள் காணாமல் போனது தொடர்பில் வழக்கு பதிவு செய்ய மறுத்த இரண்டு காவல் துறை அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபடவுன் என்ற மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த பதின்ம வயதுப் பெண்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.\nபுதன்கிழமையன்று காலை படவுன் மாவட்டத்தின் கட்ரா ஷஹாடட்கஞ் என்ற கிராமத்தில் இந்த இரண்டு பெண்கள் ஒரு மரத்திலிருந்து தொங்கி காணப்பட்டதாக காவல் துறை உயர் அதிகாரி அதுல் சக்சேனா பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேரை காவல்துறை அதிகாரிகள் தேடி வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.\nபிரேதப் பரிசோதனைகள் நேற்று புதன்கிழமை நடந்து முடிந்துள்ளன. பரிசோதனையின் முடிவுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெண்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்பது பற்றியும், எவ்வாறு அந்த மரத்தில் தொங்கப்பட்டார்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல் துறை அதிகாரி அதுல் சக்சேனா தெரிவித்துள்ளார்.\nதேசியப் பெண்கள் ஆணையம் இது தொடர்பில் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அந்த ஆணையத்தின் உறுப்பினர் நிர்மலா சாவந்த் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆண்டு முன்னதாக வேறு ஒரு பாலியல் வல்லுறவு சம்பவத்தில் ஒரு கிராமப் பெரியவர்களின் உத்தரவின் பெயரில் ஒரு இளம் பெண்ணை, அந்த கிராமத்தினர் பலர் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர் என்பது குறிப்பிடதக்கது. அந்த பெண் வேறு சமூக ஆணை காதலித்தமைக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.\nமட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியின் 200 வது...\nகிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் இராஜி...\nசிங்கப்பூரில் தமிழ் இலக்கிய ஆய்வு மாநாடு\nஉதயம் தனது பத்தாவது ஆண்டு விழாவைகொண்டாடுகின்றது\nபுதுக்குடியிருப்பில் குடைசாய்ந்த லொறி –பயணித்தோர் ...\nஉ.பியில் பாலியல் வல்லுறவுக்குப் பின் , இரு தலித் ச...\nகூட்டமைப்பின் குத்தாட்டம் த.தே.கூவிலிருந்து கௌரிகா...\nதமிழ்நாட்டுக்கு மேலும் இரண்டு மந்திரி பதவி\nமலேசியாவில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்��ஸ்தர் மர...\nடில்லியில் ஜனாதிபதி மாளிகை விழாக்கோலம்: பிரதமரானார...\nசமுர்த்தி வறுமை ஒழிப்பு உணவுப்பொதி முத்திரைகளின் ப...\nமோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்பு\nசவால்களை எதிர் கொள்ளக் கூடியவர்களாக இளைஞர்கள் வாழ ...\nதாய்லாந்தில் அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் இராணு...\nஇந்தியாவின்543 மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை கால...\nவீடு வீடாக திட்டத்தின் கீழான நடமாடும் சேவைகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம...\nகூடங்குளம் அணு உலையில் விபத்து: 6 பேர் காயம்\n42 வது இலக்கியச்சந்திப்பு பேர்ளின்\nகளுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலய மாணவர்களுக்கு வழங்...\nகளுதாவளை கலாசார விளையாட்டு விழா 2014\nசுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 122ஆவது பிறந்த தின ...\nமுதலமைச்சர் விக்கினேஸ்வரன் சாவகச்சேரியில் நடைபெற்ற...\nபொதுபல சேனாவை விட தமிழ் தேசியக்கூட்டமைப்பு மோசமானவ...\nமட்டகளப்பு கூட்டமைப்பில் மே தின நிகழ்வுகள் நடத்துவ...\nதொழிலாளர் தினத்தை முன்னிட்டு,நாட்டின் பல்வேறு பகுத...\nரணில் மேற்கத்தேயவாதிகளின் சக்திகளுடன் ஒப்பந்தங்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-22T19:28:49Z", "digest": "sha1:UQW5ZSCQAG53BAAUDTLNWQN6GTSGMK4Y", "length": 5224, "nlines": 75, "source_domain": "www.thamilan.lk", "title": "தீயினால் நாசமான பிரான்ஸ் நொற்ற டேம் தேவாலயத்தின் உள்ளக காட்சி ( கோப்புப் படங்கள் ) - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதீயினால் நாசமான பிரான்ஸ் நொற்ற டேம் தேவாலயத்தின் உள்ளக காட்சி ( கோப்புப் படங்கள் )\nதீயினால் நாசமான பிரான்ஸ் நொற்ற டேம் தேவாலயத்தின் உள்ளக காட்சி ( கோப்புப் படங்கள் )\nபேர்பேச்சுவல் ட்ரெஸரீஸ் நிறுவனத் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் மற்றும் அதன் பணிப்பாளர் மூன்று பேர் மற்றும் முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுநர் சமரசிறி ஆகியோரை ஏப்ரல் 5 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு \nபேர்பேச்சுவல் ட்ரெஸரீஸ் நிறுவனத் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் மற்றும் அதன் பணிப்பாளர் மூன்று பேர் மற்றும் முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுநர் சமரசிறி ஆகியோர் ஏப்ரல் 5 ஆம் திகதி விளக்கமறியலில்\nமட்டக்களப்பில் பொலிஸ் பிஸ்டல் பறிப்பு \nமட்டக்களப்பில் பொலிஸ் பிஸ்டல் பறிப்ப��� \nநுவரெலியா பொலிஸின் செயற்பாடுகள் குறித்து விசாரணை \nஇலங்கைக்கு கால அவகாசம் இனியும் வழங்கக் கூடாது – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல் \nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை – கோட்டாபய தெரிவிப்பு\nசம்பந்தனை சந்தித்தார் சஜித் – பிடிகொடுக்காமல் நழுவினார் கூட்டமைப்பின் தலைவர் \nஇலங்கைக்கு கால அவகாசம் இனியும் வழங்கக் கூடாது – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல் \nசம்பந்தனை சந்தித்தார் சஜித் – பிடிகொடுக்காமல் நழுவினார் கூட்டமைப்பின் தலைவர் \nஇலங்கை அரசின் வாக்குறுதிகள் இன்னமும் கிடப்பில் – அகாசியிடம் சொன்ன சம்பந்தன்\nமருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்…..\nஇராணுவத்தளபதி நியமனம் – ஐ.நா – ஐரோப்பிய ஒன்றியம் கவலை – உள்விவகாரம் என்கிறது இலங்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamalhassan-is-not-fit-politics-says-director-ameer-303129.html", "date_download": "2019-08-22T17:53:09Z", "digest": "sha1:CBTDYKPIMYDBHMOURVAJ4KYTWCYUXFJJ", "length": 20163, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமல் லாயக்கில்லை.. விஜய் பொறுத்திருக்கனும்.. சீமான் தெளிவாக இருக்கிறார்.. இயக்குநர் அமீர் | Kamalhassan is not fit for politics, says Director Ameer - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமல் லாயக்கில்லை.. விஜய் பொறுத்திருக்கனும்.. சீமான் தெளிவாக இருக்கிறார்.. இயக்குநர் அமீர்\nகமல் லாயக்கில்லை.. சீமான் தெளிவாக இருக்கிறார்.. இயக்குநர் அமீர்- வீடியோ\nசென்னை: அரசியலுக்கு யார் தகுதியானவர் என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் அமீர், நாம் தமிழர் கட்சியின் சீமான்தான் தற்போது சரியான பாதையில் செல்கிறார் என்று கூறியுள்ளார்.\nசன் நியூஸ் சேனலில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் இணை தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை விவகாரம், தமிழக அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து கேட்கப்பட்டது.\nஅப்போது அவர் கூறுகையில், பண விவகாரத்தில் அன்புச் செழியன் கறார் பேர்வழி என கேள்விப்பட்டுள்ளேன். அதனால்தான் நான் அவருடன் வியாபாரம் வைத்துக் கொள்ளவில்லை. அன்புச்செழியனுக்கு அரசியல் பின்புலம் உள்ளது என்று எனக்கு தெரியும். ஆனால் யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாது.\nஅசோக் குமார் தற்கொலை விவகாரத்தில் இதுவரை காவல் துறை சரியாகதான் செயல்படுகிறதாக நான் கருதுகிறேன். ஆனால் தலைமறைவாக உள்ள அன்புச்செழியன் பிடிப்படாமல் இருக்க அரசியல்வாதி யாரோ பின்புலமாக உள்ளார். அவர் யாரென்றுதான் தெரியவில்லை.\nதற்போது நடைபெறும் முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி சரியாக போய் கொண்டிருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான சரியான அளவுகோல் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆகும். இந்த இடைத்தேர்தலில் என்னதான் பணம் கொடுத்தாலும் இந்த தேர்தலின் முடிவு என்பது வரக் கூடிய சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியதாகத்தான் இருக்கும். இந்த தேர்தலில் நிச்சயமாக ஆளும்கட்சியின் பலம் இருக்கும். அதிகார துஷ்பிரயோகங்கள் சில இடங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. தேர்தல் ஆணையமும் அவர்களுக்கு உதவியாக இருக்கும். மத்திய அரசும் ஆளும் கட்சிக்கு உதவியாக இருக்கும். இதை நான் மறுக்கவே இல்லை.\nஎடப்பாடி ஆட்சி பினாமி ஆட்சி\nதமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை பாஜகவின் பினாமியாகத��ன் பார்க்கிறேன். இதை தமிழிசை மறுப்பதென்ன, சின்னக்குழந்தையிடம் கேட்டாலும் அது சொல்லும். முந்தைய நாள் இரட்டை இலை சின்னம் கிடைத்தது. அடுத்த நாள் ஆர்.கே நகருக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. சின்னத்தை கொடுத்து வெற்றி அடைய பார்க்கிறீர்கள். சினிமாவில் ஜாதி பார்த்து யாருக்கும் பணியமர்த்தப்படுவது இல்லை. மக்களுக்கு நல்லது செய்வதற்காக யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.\nகமல் சரியான தலைமை அல்ல\nதமிழ்நாட்டிற்கு வேறு ஒரு தலைமை தேவைப்படுகிறது. இதற்கு தகுதியான நபராக கமல் தன்னை வளர்த்து கொள்ள வேண்டும். இன்று கமல் தமிழ்நாட்டுக்கு சரியான தலைமை அல்ல. சமீபகாலங்களாக ஆளும் அதிமுகவை விமர்சனம் செய்வதில்தான் முனைப்பு காட்டினாரே தவிர, மக்கள் பிரச்சினைகள் எதையும் அவர் முன்னெடுக்கவில்லை. டுவிட்டரில் கருத்தை போட்டால் அது மக்களை சந்திப்பது என்றாகிவிடுமா. நாட்டில் உள்ள 8 கோடி பேரும் டுவிட்டரில் இருக்காங்களா.\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை\nகமல்ஹாசன் மக்கள் பிரச்சினைகளை முழுமையாக உள்வாங்கி சென்றால்தான் தலைமை பண்பை ஏற்பதற்கு சரியாக இருக்கும். இது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது களத்தில் இறங்கினால்தான் தெரியும். விஜய்யின் வயதை கணக்கு செய்தாலும், திரைப்படங்களின் வெற்றிகளை கணக்கு செய்தாலும் இவர்கள் வந்தவுடன் முதல்வர் சீட்டில் உட்காருவதற்கான வாய்ப்பு குறைவு. எனக்கு தனிக்கட்சி தொடங்கும் எண்ணமெல்லாம் கிடையாது. அந்த அளவுக்கு பெரிய ஆளாக என்னை நான் கற்பனை செய்து பார்த்தது கிடையாது. சீமானின் கொள்கைகளும், சிந்தனைகளும் மிகவும் தெளிவாக உள்ளது என்று அமீர் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகமலுக்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்த அந்த அட்வைஸ்.. முக்கியமானவர்களுக்கு கொக்கி போடும் மநீம\nகமல்ஹாசனால் நிச்சயம் முதல்வர் ஆக முடியும்.. ஆனால்.. அதிர்ச்சி பதிலளித்த செல்லூர் ராஜூ\nஅன்று மோடிக்கு உதவினார்.. இன்று கமலுக்கு உதவுகிறார்.. மநீம அழைத்து வந்த கிங் மேக்கர்.. நல்ல முடிவு\nஇனி ரொம்ப கஷ்டம்.. கமல் சொன்ன போது எல்லோரும் எதிர்த்தனர்.. அம்பானி என்றதும் சைலன்ட்\nஎன்னங்க இது.. ஒரு பையன் 4 பேரை காதலிக்கிறதா.. பிக் பாஸுக்கு எதிராக ராஜேஸ்வரி பிரியா குமுறல்\nசென்ற மு���ை பணமதிப்பிழப்பு.. இந்த முறை 370 நீக்கம்.. தொடரும் பாஜகவின் சர்வாதிகாரம்.. கமல் கண்டனம்\nரஜினியை விமர்சிப்பதை நகைச்சுவையாக பார்க்க முடியாது.. கோமாளி டிரைலர் பார்த்து வருந்திய கமல்\nகமலுக்கு கை கொடுக்க களம் இறங்குகிறார் பிரஷாந்த் கிஷோர்.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு\nகமல் அப்படி பேசி இருக்க கூடாது.. வலுக்கும் எதிர்ப்பு.. அட கடைசியில் பாஜகவும் களமிறங்கிடுச்சே\nபிக் பாஸுக்கு இடையில் பிக் பிளான் போட்ட கமல்.. இன்றே முக்கிய முடிவை எடுக்கும் மக்கள் நீதி மய்யம்\nகமல்ஹாசனுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 15 பேர் கைது... திருப்பத்தூரில் பரபரப்பு\nபாருங்கய்யா செம்ம பிளான்.. வேலூரில் போட்டியில்லை... ஆனால்.. மக்கள் நீதி மய்யம் அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan political entry இயக்குநர் அமீர் கமல்ஹாசன் அரசியல் பிரவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-22T17:35:08Z", "digest": "sha1:7PEEHH4EOVOPZ3S6PK4NV6UBSWELQDLF", "length": 8348, "nlines": 151, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி News in Tamil - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொங்குநாடு மக்கள் தேசிய கட்சி\nநாமக்கல்லில் நாளை உலக கொங்கு தமிழர் மாநாடு… தீவிரமான இறுதிக்கட்ட ஏற்பாடுகள்\nநாமக்கல்:கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், உலக கொங்கு தமிழர் மாநாடு நாளை நாமக்கல் பொம்மகுட்டைமேட்டில்...\nஅரசு மருத்துவமனை ரத்த வங்கிகளில் உடனடியாக ஆய்வு நடத்துக... கொங்கு நாடு ஈஸ்வரன் கோரிக்கை\nசென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளையும், ரத்த வங்கிகளில் சேகரித்து வைத்துள்...\nகஜா புயல்.. முதல் நாள் பாராட்டில் அசந்து விட்டதா தமிழக அரசு.. சு. ஈஸ்வரன் கேள்வி\nசென்னை: முதல் நாளில் பாராட்டியதை கேட்டு தமிழக அரசு கொஞ்சம் அசந்துவிட்டதோ என்று கொங்குநாடு ம...\nடெல்லியில் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்.. கொங்கு ஈஸ்வரன்\nசென்னை: டெல்லிக்கு பயில செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை மத்திய மாநில அரசுகள் உறுதி செ...\nவிசாரிக்காமல் தவறான நோக்கத்தோடு ஹீலர் பாஸ்கர் கைது: கொங்கு ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றச்சாட்டு\nசென்னை: வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் பார்க்க பயிற்சி அளிக்கப்படுமென விளம்பரம் செய்தத...\nதினசரி பதில் சொல்லும் ஜெயக்குமார் இதற்கும் பதில் சொல்வாரா: கொங்கு ஈஸ்வரன் கேள்வி\nசென்னை: தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 15 வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/mann-ki-baat", "date_download": "2019-08-22T18:33:29Z", "digest": "sha1:YK5HU2WMRTYOCS2H4XEJOZNHX3SIFRNI", "length": 15109, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "Mann ki baat News in Tamil - Mann ki baat Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமன் கி பாத்.. கிராமத்துக்கு திரும்பு.. பிரதமர் மோடியை நெகிழ வைத்த காஷ்மீர் இளைஞரின் கடிதம்\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆற்றிய மனதின் குரல் உரையில் (மான் கி பாத்) காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் எழுதிய...\nபிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்ற வேலூர் கணியம்பாடி கிராம பெண்கள்.. தண்ணீரை காக்க அசத்தல் முயற்சி\nவேலூர்: பிரதமர் நரேந்திர மோடி தனது மான் கீ பாத் உரையில், வேலூர் கணியம்பாடி வட்டார கிராம பகுதி...\nதண்ணீர் தான் நம் உயிர் நாடி.. நீர்வளத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவோம்.. பிரதமர் அழைப்பு\nடெல்லி: அரசியல்வாதிகளால் மட்டுமல்ல சாதாரண பொதுமக்களாலும் அவசர நிலை எதிர்க்கப்பட்டதாக கூறி...\nமீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி... பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nடெல்லி: மக்களவைத் தேர்தலை ஒட்டி நிறுத்தப்பட்ட மன் கி பாத் எனும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்ச...\nஇது தான் பிரதமராக கடைசி பேச்சு... மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி உருக்கம்\nடெல்லி: மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி, இது தான் பிரதமராக தனது கடைசி பேச்சு என்று உருக்க...\nதீவிரவாதம் மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளது.. மோடி வேதனை\nடெல்லி: மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய மோடி தீவிரவாதம் மனித குலத்திற்கு அச்சுறுத்தல...\nநம்பிக்கை என்ற பெயரில் நடக்கும் வன்முறையை சகிக்கமுடியாது - பிரதமர் மோடி\nடெல்லி: நம்பிக்கை என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளை சகித்துக்கொள்ள முடியாது என மான்கீ பாத் உ...\nமறக்க முடியாத காங்கிரஸின் எமர்ஜென்சி....ஜனநாயகத்தைப் பாதுகாத்த மக்கள்... பிரதமர் மோடி\nடெல்லி: பொதுமக்களுடன் ரேடியோவில் பிரதமர் மோடி உரையாடும் மன் கி பாத் உரையில், இன்று 1975ம் ஆண்டி...\nடிஜிட்டல் இந்தியாவுக்கு மாறுங்கள்... அரசின் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்துங்கள்.. மோடி\nடெல்லி: இந்தியாவில் பொதுமக்கள் தங்களின் உற்பத்திப் பொருட்கள், சேவைகளை வழங்க, ஆன்லைன் மூலம் ந...\nமான் கீ பாத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து\nடெல்லி: மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்...\nவிஐபிகள் காரில் இருந்து சுழல் விளக்கு நீக்கப்பட்டதற்கு காரணம் இது தானம்\nடெல்லி: விஐபிகள் காரில் இருந்து சுழல் விளக்கு நீக்கப்பட்டதற்கான காரணத்தை பிரதமர் மோடி தெனத...\nபுதிய இந்தியா உருவாக வேண்டும் என்பது 125 கோடி இந்தியர்களின் விருப்பமாகும்... மோடி\nடெல்லி: புதிய இந்தியா உருவாக வேண்டும் என்பது 125 கோடி இந்தியர்களின் விருப்பமாகும் என்று கூறிய ...\n500 ரூபாய் கல்யாணம்.. மோடி நெகழ்ச்சி.. ரெட்டி மகளின் ரூ 500 கோடி கல்யாணம் குறித்துப் பேச மறந்தார்\nடெல்லி: வெறும் டீ விருந்துடன் 500 ரூபாய்க்குள் சூரத்தில் ஒரு கல்யாணம் நடந்துள்ளதைக் கேள்விப்...\nதீபாவளிக் கொண்டாட்டங்கள் ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பு.. மான் கி பாத்தில் மோடி பேச்சு\nடெல்லி: மான் கி பாத் என்ற பிரதமர் மோடியின் வானொலி உரையில் தீபாவளிக் கொண்டாட்டங்களை ராணுவ வீர...\nஅது ஒரு இருண்ட காலம்.. வானொலி நிகழ்ச்சியில் காங்கிரசை வம்புக்கு இழுத்த மோடி\nடெல்லி: இந்திரா காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசர நிலை என்பது இந்திய வரலாற்றின் இருண்ட க...\nயோகா மூலம், சர்க்கரை நோய் கட்டுப்பாடு.. மோடி ஐடியா\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம், மாதம் ஒருமுறை, ஞாயிற்றுக்கிழம...\nஜாலியா சம்மர் டூர் போங்க... மன் கி பாத்தில் மோடி அட்வைஸ்\nடெல்லி : சுற்றுலா செல்வதன் மூலம் பல்வேறு புதிய அனுபவங்களும், புத்துணர்வுகளும் வரும் என இன்றை...\n‘நாளை எனக்கும் எக்ஸாம்’... மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடியுடன் சச்சின், விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்பு\nடெல்லி: பொதுத் தேர்வுகள் நெருங்கும் இந்நேரத்தில் மாணவர்கள் கலக்கமின்றி அதனை எதிர்கொள்ள வேண...\n\"ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்��ியா திட்டம்\"- ஜன. 16-ல் தொடக்கம்: பிரதமர் மோடி\nடெல்லி: \"தொடங்கிடு இந்தியா... எழுந்திடு இந்தியா\" அதாவது \"ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்த...\nபிரதமரின் வானொலி உரைக்கு நிபந்தனையுடன் தேர்தல் ஆணையம் அனுமதி\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி உரைக்கு 'நிபந்தனையுடன்' தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ithayankal-makizhattum/", "date_download": "2019-08-22T17:44:25Z", "digest": "sha1:WVLQUEZ5S2APR3YBILJAI67BZ5NYK34E", "length": 4548, "nlines": 126, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ithayankal Makizhattum Lyrics - Tamil & English", "raw_content": "\nகிருபையின் முத்தங்களால் புது உயிர்தருகின்றார்\nகோடி நன்றி பாடிக் கொண்டாடுவோம்\n2. அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்\n3. தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்\n4. தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்\nநடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம்\n5. உண்டாக்கினார் நம்மை அவரில் மகிழ்ந்திருப்போம்\nஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம்\n6. தமது ஜனத்தின்மேல் பிரியம் வைக்கின்றார்\n7. நல்லவர் நல்லவரே (அவர்) கிருபை உள்ளவரே\nஅவரது பேரன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்\n8. சஞ்சலமும் தவிப்பும் பறந்து ஒடியதே – அது\nநித்திய நித்தியமாய் மகிழ்ச்சி நம் தலைமேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/07/19172637/1251918/Friend-s-wife-molestation-worker-jail.vpf", "date_download": "2019-08-22T19:07:39Z", "digest": "sha1:M6YSPPRG7P3AOQIHXWIDADXOHX5EEV6I", "length": 9827, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Friend s wife molestation worker jail", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநெகமம் அருகே நண்பரின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி சிறையில் அடைப்பு\nநெகமம் அருகே ஆபாச படம் எடுத்து நண்பரின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nகோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள ஆவலப்பம் பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி ரஞ்சிதா (38).\nஅதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28).கூலித் தொழிலாளி. இவர் சுப்பிரமணியத்தின் நண்பர் ஆவார். இதனால் மணிகண்டன் அடிக்கடி சுப்பிரமணியம் வீட்டிக்கு சென்று வந்துள்ளார்.\nஅப்போது ரஞ்சிதா குளிப்பதை பார்த்து ரசித்துள்ளார் மேலும் மணிகண்டனுக்கு ரஞ்சிதா மீது ஆசை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.\nஇதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சுப்பிரமணியம் வேலைக்கு சென்றவுடன் அவரது வீட்டிற்கு மணிகண்டன் சென்றுள்ளார். அங்கிருந்த ரஞ்சிதாவிடம் நீ குளிக்கும் போதும், சேலை மாற்றும் போதும் எடுத்த ஆபாச படங்களை வைத்து உள்ளேன்.\nநீ எனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் இவற்றை அனைவரிடமும் காட்டி அவமானப்படுத்தி விடுவேன் என மிரட்டி உள்ளார்.\nமேலும் ரஞ்சிதாவின் சேலையை பிடித்து இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதற்கு ரஞ்சிதா இடம் கொடுக்கவில்லை. இது குறித்து அவர் மணிகண்டனின் மனைவி சந்தியாவிடம் கூறி உள்ளார். ஆனால் அவர் கணவரை கண்டிக்கவில்லை. அவருக்கு ஆதரவாக பேசி உள்ளார்.\nஇதனை ரஞ்சிதா தனது கணவர் சுப்பிரமணியத்திடம் கூறி அழுதார். பின்னர் நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nமணிகண்டன் மனைவி சந்தியாவை போலீசார் தேடி வருகிறார்கள்.\nகடந்த சில மாதங்களுக்கு முன் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தற்போது பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தில் இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபசுமை பட்டாசு தயாரிப்பால் 1 1/2 கோடி பேர் வாழ்வாதாரம் காக்கப்படும்- ராஜேந்திர பாலாஜி பேட்டி\nகதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாய் பராமரிப்பு பணிக்காக எந்திரங்கள் வருகை- போலீஸ் குவிப்பு\nகாரிமங்கலம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளையடித்த வாலிபர் கைது\nமுதல்வரின் அணுகுமுறையால் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது- செங்கோட்டையன் பேச்சு\nப.சிதம்பரம் கைதை கண்டித்து சென்னையில் காங்கிரசார் மறியல்\nமார்த்தாண்டம் அருகே 10-ம் வகுப்பு மாணவியிடம் செக்ஸ் சில்மி‌ஷம்- ஆசிரியர் மீது வழக்கு\nசீர்காழியில் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி- டி.எஸ்.பி. தொடங்கி வைத்தார்\nகேரளாவில் தமிழக பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை - லாட்ஜ் உரிமையாளர் கைது\nமாணவிகளிடம் சில்மி‌ஷம்- பவானி ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்\nமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு- தலைமறைவான ஆசிரியரை பிடிக்க போலீசார் தீவிரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ictscienceteacher.blogspot.com/2014/05/blog-post_3497.html", "date_download": "2019-08-22T18:17:28Z", "digest": "sha1:U2W6LGATEQAXX3KS7N5N6QZKH373S2E6", "length": 24102, "nlines": 89, "source_domain": "ictscienceteacher.blogspot.com", "title": "ICT IN EDUCATION : கம்ப்யூட்டர் பாதுகாப்பு", "raw_content": "\nஉங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் \nநீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவராக இருப்பீர்கள். உங்கள் கம்ப்யூட்டரில் திடீரென சில பிரட்ச்சனைகள் வந்துவிடும். உடனே நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யக்கூடியவரை கூப்பிட்டு என்ன பிரட்ச்சனை என்று பார்க்கச்சொல்வீர்கள். அவர் நல்லவராக இருந்தால் பரவாயில்லை. பணம் பறிப்பவராக இருந்தால் உங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியாததை புரிந்துகொண்டு சாதாரண பிரட்ச்சனையை எல்லாம் பெரிதாகச் சொல்லி உங்களிடம் காசு பறிக்க பார்ப்பார்...........\nசரி இதற்க்கு என்ன செய்யவேண்டும் நான் என்று கேட்கிறீர்களா \nகம்ப்யூட்டரை பயன்படுத்த ஆரம்பித்துவிட்ட நீங்கள் கம்ப்யூட்டரில் அடிக்கடி ஏற்படும் சாதாரண பிரட்ச்சனைகளைப் பற்றி தெரிந்துகொண்டால் உங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்ற முடியாது.\nஅப்படி சாதாரணமாக வரக்கூடிய பிரட்ச்சனை என்னென்ன \n1) உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் முன்பு பயன்படுத்தியதை விட ரெம்பவும் வேகம் குறைந்ததாக (Slow) இருந்தால் அதன் வேகத்தை எந்தெந்த முறைப்படி அதிகப்படுத்துவது.\nமுதலாவதாக உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார் ஆகும்போது தானாக திறந்து செயல்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய சில சாப்ட்வேர்களால் (Automatic Running Programes) உங்கள் கம்ப்யூட்டர் வேகம் குறையலாம்.\nஇதற்க்கு நீங்கள் Start பட்டனை அழுத்தி Run என்று வருவதை கிளிக் செய்து\nஅதில் msconfig என்று டைப் செய்து எண்டரை அழுத்தினால் உங்களுக்கு ஒரு தட்டு ஓப்பன் ஆகும்\nஅதில் Startup என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து அங்கு டிக் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களில் உங்களுக்கு எந்த புரோகிராம் தேவை இல்லாமல் தானாக திறக்கிறது என்று தோன்றுகிறதோ அந்த புரோகிராம் பெயரில் உள்ள டிக்கை அகற்றிவிட்டு OK செய்து��ிடலாம்.\nஅடுத்து Start > Control Panel > Add or Remove Programs சென்று நீங்கள் இன்ஸ்டால் செய்த தேவை இல்லாத மென்பொருள்களை (Software) நீக்கிவிடலாம்.\nஅடுத்து My Computer > C Drive சென்று அதன் வலது புறம் கிளிக் செய்து Properties ஐ தேர்ந்தெடுத்து Disk clean up என்ற இடத்தை கிளிக் செய்து\nஅதில் உள்ள அனைதையும் டிக் செய்து தேவை இல்லாத பழைய டெம்ரவரி பைல்கள் அனைத்தையும் அழித்துவிடலாம். இதில் உள்ள பைல்களை அழிப்பதால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த பிரட்ச்சனையும் இல்லை.\nஅடுத்து Start > All Programs > Accessories > System Tools > Disk Defragmenter என்ற பகுதிக்குச் சென்று Defragment என்ற பட்டனை அழுத்தி உங்கள் கம்ப்யூட்டரை கிளின் செய்யலாம்.\nஇந்த மூன்று முறையில் உங்கள் கம்ப்யூட்டரை கிளீன் செய்வதால் உங்கள் கம்ப்யூட்டரில் முன்பு இருந்த வேகம் குறைவு நீங்கி சிறப்பாக செயல்படும். இதைச் செய்ய நீங்கள் தெரிந்துகொண்டால் உங்களுக்கு ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவர் தேவையில்லை.\n2)உங்கள் கம்ப்யூட்டரில் ஏதாவது ஒன்றை நீங்கள் தவறுதலாக செய்யப்போக உங்கள் கம்ப்யூட்டரில் உங்களை வேலை செய்யவிடாமல் கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல ஒரு பிரட்ச்சனையான பகுதி (Error Display) அடிக்கடி ஓப்பன் ஆகி உங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கலாம்.\nஇந்த பிரட்ச்சனை தட்டை (Error Display) எப்படி போக வைப்பது.\nஉங்கள் கம்ப்யூட்டரில் Start பட்டனை கிளிக் செய்து Help and Support என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள். அதில் undo change your computer with System Resotre என்ற இடத்தை கிளிக் செய்து\nஉங்களுக்கு காலெண்டர் போல ஒரு தட்டு ஓப்பன் ஆகும்\nஅதில் நீங்கள் இரண்டு மூன்று நாளைக்கு முன்பாக உங்கள் கம்ப்யூட்டரில் பிரட்ச்சனை இல்லாமல் இருந்த நாளை தேர்ந்தெடுத்து கிளிக் செய்து Next > Next அழுத்தி Finish செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் ஒரு முறை மூடி திறக்கும் (Restart). அப்படி திறந்த உடன் பாருங்கள் உங்களுக்கு ஏற்பட்ட பிரட்ச்சனை தட்டு (Error Display) மருபடியும் வராது.\n3) நீங்கள் தினமும் இண்டெர் நெட் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் அந்த இண்டெர் நெட் உங்கள் கம்ப்யூட்ருக்கு வருவதற்க்கு என்னென்ன செட்டப் செய்யப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அது பிரட்ச்சனை இல்லை. ஆனால் உங்கள் கம்ப்யூட்டரில் தேதி மற்றும் நேரம் ஓடிக்கொண்டிருக்கும் இடத்தில் இரண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இனைந்தது போன்று ஒரு ஐக்கான் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ���து விளக்கு போல மின்னுவதால்தான் இண்டெர் நெட் வருகிறது என்று உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். ஆனால் திடீரென அந்த ஐக்கான் அந்த இடத்தில் இல்லாமல் போய் இண்டெர் நெட் வேலை செய்யவில்லை என்றால் அதை எங்கு போய் எடுப்பது மறுபடி இண்டெர் நெட்டை எப்படி வேலை செய்ய வைப்பது என்பது உங்களுக்கு தெரியாது. அதற்க்காக கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவரை கூப்பிட்டு வந்து அவருக்கு பணம் கொடுத்து அதை கொண்டு வருவீர்கள்.\nசரி......... அதை எப்படி கொண்டு வருவது.\nஉங்கள் கம்ப்யூட்டரின் முகப்பில் (Desktop-ல்) My Network Place என்ற ஒரு ஐக்கான் இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் சரி இல்லை என்றால் அப்படியே அந்த கம்ப்யூட்டர் படத்தில் (Wallpaper-ல்) உங்கள் மவுசை வைத்து அதன் வலது புறம் கிளிக் செய்து Properties சென்று Desktop என்ற தளைப்பை தேர்ந்தெடுத்து Customize Desktop என்ற பட்டனை கிளிக் செய்து மேலே My Network Place என்று எழுதப்பட்ட இடத்தில் பக்கத்தில் உள்ள சிறிய கட்டத்தில் கிளிக் செய்து டிக்கை வரவைத்து ok செய்து அதை மூடிவிடுங்கள்.\nஇப்பொழுது My Network Place என்ற ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு வலது புறம் கிளிக் செய்து Open என்ற இடத்தை அழுத்துங்கள்.\nஉடனே உங்களுக்கு My Network Place என்ற ஒரு பகுதி ஓப்பன் ஆகும். அதில் வலது புறத்தில் View Network Connections என்று எழுதப்பட்ட இடத்தை கிளிக் செய்யுங்கள். அடுத்து உங்களுக்கு அதன் வலது புறத்தில் Local Aria Connection என்று ஒரு ஐக்கான் தோன்றும். அந்த ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு அதன் வலது புறம் கிளிக் செய்து அதில் வரும் Enable என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.\nஉடனே உங்களுக்கு பழையபடி உங்கள் கம்ப்யூட்டரின் Taskbar டைம் பக்கத்தில் அந்த இண்டெர் நெட் இரண்டு கம்ப்யூட்டர் ஐக்கான் வந்துவிடும்.\nஇனி உங்கள் கம்ப்யூட்டரில் இண்டெர்நெட்டை நீங்கள் பார்க்கலாம்.\nசரி.......... இனிமேல் இப்படிப்பட்ட பிரட்ச்சனைகள் உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தால் நீங்கள் தான் மாஸ்டர்.........\nஉங்கள் கம்ப்யூட்டரை மற்றவர் திறக்காமல் இருக்க பாஸ்வேர்ட் செட்டப் செய்வது எப்படி \nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் எல்லோருக்கும் தன்னுடைய கம்ப்யூட்டருக்கு ஒரு பாஸ்வேர்ட் செட்டப் செய்யவேண்டும் நம் கம்ப்யூட்டரை நம் அனுமதி இல்லாமல் வேறு எவரும் திறக்கக்கூடாது என்று ஒரு என்னம் இருக்கும். ஆனால் அந்த பாஸ்வேர்டை எப்படி செட்டப் செய்யவேண்டும் என்று நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். மிகவும் எளிதாக இங்கே நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.\nமுதலாவதாக ஸ்டார்ட் (Start) பட்டனை அழுத்துங்கள். அடுத்து அதில் வரும் கண்ட்ரோல் பேனல் (Control Panel) என்ற பட்டனை அழுத்துங்கள்.\nஇரண்டாவதாக Control Panel ல் வரும் User Accounts என்ற பட்டனை அழுத்துங்கள்.\nமூன்றாவதாக நீங்கள் எந்த User Name க்கு பாஸ்வேர்ட் செட்டப் செய்யவேண்டுமோ அந்த User Name ஐ அழுத்துங்கள்\nநான்காவதாக Create Password என்ற இடத்தை அழுத்துங்கள்\nஐந்தாவது இடத்தில் உங்களுக்கு விருப்பமான பாஸ்வேர்டை டைப் செய்யுங்கள். ஆறாவது இடத்திலும் மறுபடியும் நீங்கள் முன்பு டைப் செய்த பாஸ்வேர்டை டைப் செய்யுங்கள். ஏழாவது இடத்தில் உங்களுடைய பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிடாமல் இருக்க ஒரு சிறு குறிப்பை டைப் செய்யுங்கள். உதாரணத்திற்க்கு நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட் உங்களுடைய ஒரு டெலிபோன் நம்பராக இருந்தால் இந்த Password Hint ல் my tel no என்று டைப் செய்யலாம். அடுத்து எட்டாவது இடத்தில் உள்ள Create Password என்ற பட்டனை அழுத்துங்கள்.\nஇப்பொழுது உங்கள் கம்ப்யூட்டருக்கு நீங்கள் பாஸ்வேர் செட்டப் செய்துவிட்டீகள்.\n(இந்த பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிடவேண்டாம். மறந்துவிட்டீர்கள் என்றால் உங்கள் கம்ப்யூட்டருக்குள் உங்களால் கூட போக முடியாது)\nசரி......... இப்பொழுது உங்கள் கம்ப்யூட்டரில் பாஸ்வேர்ட் செட்டப் செய்துவிட்டீர்கள் என்பதை எதை வைத்து உறுதி செய்வது.\nகீழே உள்ள படத்தை பாருங்கள். ஒன்பதாவது இடத்தில் உங்கள் User Name க்கு கீழே Password Protected என்று எழுதப்பட்டிருக்கு. இதன் மூலம் உங்கள் User Name பாஸ்வேர்டால் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.\nஅடுத்து நம்பர் 10 முதல் 15 வரை உங்கள் விருப்பத்திற்க்கு விடப்பட்டுள்ளது.\nஅதாவது பத்தாவது இடத்தை கிளிக் செய்து நீங்கள் உங்கள் User Name ஐ வேறு பெயராக மாற்றிக்கொள்ளலாம்.\n11வது இடத்தை கிளிக் செய்து நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளலாம்.\n12வது இடத்தை கிளிக் செய்து நீங்கள் கொடுத்த பாஸ்வேர்டை நீக்கிவிடலாம்.\n13வது இடத்தை கிளிக் செய்து உங்கள் User Name க்கு உங்களுக்கு விருப்பமான போட்டோவை இனைக்கலாம். உங்களுடைய போட்டோவைகூட சேர்த்துக்கொள்ளலாம்.\n14வது இடத்தை கிளிக் செய்து உங்கள் அக்கவுண்ட் டைப்பை மாற்றிக்கொள்ளலாம். அதாவது உங்கள் அக்கவுண்ட் சாதாரண அக்கவுண்டாக இருந்தா���் Administrator அக்கவுண்டாக மாற்றிக்கொள்ளலாம்.(இந்த Administrator அக்கவுண்டில் கம்ப்யூட்டரில் சில விசங்களை மாற்றக்கூடிய எல்லாவிதமான உரிமையும் உங்களுக்கு கிடைக்கும்.)\n15வது இடத்தை கிளிக் செய்து நீங்கள் புதிதாக உருவாக்கிய இந்த அக்கவுண்டையே அழித்துவிடலாம்.\nநியூட்டன் அறிவியல் மன்றம் - சிந்தனையைத் தூண்டும் அறிவியல் போட்டிகள்\n1-3 வார்டு உத்திரமேரூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நியூட்டன் அறிவியல் மன்றத்தின் சார்பில் வருடந்தோறும் நடைப...\nhttp://tnscert.org/innovation.aspx புதுமை வளங்கள் (Innovative / Creative Resources) வகுப்பறைக்குள்ளும், வெளியேயும் சூழ்நிலைக்கேற்ப கற்றல...\nகருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா என்பதை அறிய... அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா என்பதை அறிய... அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா\nகாற்றடைத்த சக்கரம் வெலாசிபீட் (Velocipede) (லத்தீன் மொழியில் விரைந்து செல்லும் கால்கள் என்று பொருள்) என்பது மனித சக்தியை கொண்டு...\nஓவியம் வரைந்து பழக ஒரு சிறந்த இலவச மென்பொருள்... நண்பர்களுக்கு வணக்கம். மாறிப்போன இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் எல்லாம் கம்ப்யூட்டர்...\nநடக்கும் போது கையை வீசுவது ஏன்\nநடக்கும் போது கையை வீசுவது ஏன் Ebrahim sha / ஜூலை 30, 2016 மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள சிறப்பம்சங்களில் தலை நிமிர்ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=151749", "date_download": "2019-08-22T19:05:56Z", "digest": "sha1:3XPAF5DW4XF5FJHZF4J74D2354NGCS2D", "length": 60595, "nlines": 391, "source_domain": "nadunadapu.com", "title": "இந்த வார ராசிபலன் ஆகஸ்ட் 6 முதல் 12 வரை 12 ராசிகளுக்கும் | Nadunadapu.com", "raw_content": "\n – என்.கண்ணன் (அரசியல் கட்டுரை)\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\nஇந்த வார ராசிபலன் ஆகஸ்ட் 6 முதல் 12 வரை 12 ராசிகளுக்கும்\nமிதுனராசி அன்பர்களுக்கு, வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் ஏற்படும்.\n பொருளாதார வசதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது.\nகணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக��கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு வருத்தம் தெரிவிப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.\nஅலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.\nவியாபாரக் கொள்முதலுக்காக சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர் மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6, 7\nஅசுவினி: 7, 11, 12; பரணி: 8, 12; கார்த்திகை: 9\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\n பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். என்றாலும் அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும்.\nகணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.\nஅலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புப வர்கள் அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொண்டால் சாதகமாக முடியும்.\nவியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள்.\nகலைத்துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்��்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.\nமாணவ மாணவியர் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஆசிரியர்கள் தருவார்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகார்த்திகை: 9; ரோகிணி: 6, 10; மிருகசீரிடம்: 6, 7, 11\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஎத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை\nவைத்தாய், பெண்ணைத் தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்\n உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே\n வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கான வாய்ப்புகள் உண்டாகும்.\nநீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் குணமாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை.\nஅலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nவியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nகலைத்துறையினர் வாய்ப்புகளைப் பெறக் கடுமையாகப் பாடுபடவேண்டி வரும். ஆனால், அதற்கேற்ற வருமானம் கிடைப்பதால் சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்படும்.\nமாணவ மாணவியர் உற்சாகமாக படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்கு படிப்பு சம்பந்தமாக வெளியூர்களுக்குச் செல்லவேண்டி இருக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 9\nமிருகசீரிடம்: 6, 7, 11; திருவாதிரை: 7, 8, 12; புனர்பூசம்: 8, 9\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.\nகங்கையிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு\nபொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள்\nஎங்கள்மா லிறைவ னீசன் கிடந��ததோர் கிடக்கை கண்டும்\nஎங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே.\n பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.\nசிலருக்குக் குடும்ப விஷயம் தொடர்பாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.\nவியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும்.\nகலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். அதனால் எதிர்பார்த்ததை விட கூடுதல் வருமானம் கிடைக்கும்.\nமாணவ மாணவியர் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க வாய்ப்பு உண்டாகும். படிப்புக்கு வங்கிக் கடனுதவியும் கிடைக்கும்.\nகுடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும் என்பதால் உடல் ஆரோக்கியம் சற்று பாதித்தாலும் உடனே சரியாகிவிடும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6\nபுனர்பூசம்: 8, 9; பூசம்: 9, 10; ஆயில்யம்: 6, 10, 11\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஅஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்\nவெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்\nஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்\nமுருகா என்று ஓதுவார் முன்\n பணவரவுக்குக் குறைவிருக்காது. ஆனால், மனதில் தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் கவனம் செலுத்தமுடியாது.\nமூத்த சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் சில தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nஅலுவலகத்தில் உங்கள் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் அதனால் பதவிஉயர்வு, ஊதியஉயர்வு போன்ற சலுகைகளையும் எதிர்பார்க்கலாம்.\nவியாபாரத்த��ல் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.\nமாணவ மாணவியர் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் மனதில் சோர்வு உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 7, 9\nமகம்: 7, 11, 12; பூரம்: 8, 12; உத்திரம்: 9\nபரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஎல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி; யெரிசுடராய் நின்ற இறைவா போற்றி;\nகொல்லார் மழுவாட் படையாய் போற்றி; கொல்லுங்கூற்றொன்றை உதைத்தாய் போற்றி;\nகல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி; கற்றாரிடும்பைக் களைவாய் போற்றி;\nவில்லால் வியனரண மெய்தாய் போற்றி; வீரட்டங் காதல் விமலா போற்றி.\n எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனதில் லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. உறவினர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக கூடுதலாக உழைக்கவும் வேண்டி இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nமாணவ மாணவியர் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர் களுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மன நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல���லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஉத்திரம்: 9; அஸ்தம்: 6, 10; சித்திரை: 6, 7, 11\nவழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஇல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு\nநில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்\nகல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும்\nசெல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே\n குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.\nஉடல்நலம் சீராகும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், கூடுமானவரை அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nபுதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்ப வர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த சில சலுகைகளும் கிடைக்கும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முதலீடுகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.\nகலைத்துறையினர் கடுமையாக முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடம் பாராட்டு கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 9\nசித்திரை: 6, 7, 11; சுவாதி: 7, 8, 12; விசாகம்: 8, 9\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு\nசுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு\nதந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு\nசெந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநிறே\n பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வதன் மூலம், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.\nகணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்யவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.\nவியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் உடல் ஆரோக்கியம் பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், தேவையான அளவுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9\nவிசாகம்: 8, 9; அனுஷம்: 9, 10; கேட்டை: 6, 10, 11\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி\nஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்\nகோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு\nவானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே.\n வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.\nதிருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் அமைய வாய்ப்பு உண்டு. இளைய சகோதர வகையில் அனுகூலம் ஏற்படக்கூடும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.\nஅலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு ��ரும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்.\nகலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவ மாணவியர்க்கு அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்கவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nமூலம்: 7, 11, 12; பூராடம்: 8, 12; உத்திராடம்: 9\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\n இந்த வாரம் நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். அவசரப்பட்டு எவருக்கும் எந்த வாக்குறுதியும் தரவேண்டாம்.\nபொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.\nவியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.\nகலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும்.\nமாணவ மாணவியர் உடல்நலனில் கவனம் செலுத்தவும். குறிப்பாக வெளியில் தங்கிப் படிப்பவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம்.\nஅதிர்ஷ்ட எண்கள்:3, 5, 6\nஉத்திராடம்: 9; திருவோணம்: 6, 10; அவிட்டம்: 6, 7, 11\nவழிபடவேண்டிய தெய்வம்: வெங்கடேச பெருமாள்\nதினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ\nவானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்\nதேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்\nமீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே\n வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.\nமுக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. திருமண வயதில் உள்ளவர்கள் திருமணம் தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சி சாதகமாக முடியும்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்வது பாதிப்பையே ஏற்படுத்தும். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம்.\nவியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.\nகலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும்.\nமாணவர் மாணவியர் பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டி, பந்தயங்களில் பாராட்டும் பரிசும் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்மணிகள் சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 4\nஅவிட்டம்: 6, 7, 11; சதயம்: 7, 8, 12; பூரட்டாதி: 8, 9\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி\nகுனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்\nபனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த\nபுனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே\n பொருளாதார நிலைமை சுமாராகத்தான் இருக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரியாகிவிடும்.\nகுடும்பத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவதற்காக சிலர் கடன் வாங்கவும் நேரிடும். எதிலும் பொறுமையுடன் இருக்கவேண்டியது அவசியம். உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nவேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்குச் சாத்தியமுண்டு.\nவியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்யவும்.\nகலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.\nமாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்:3, 7, 9\nபூரட்டாதி: 8, 9; உத்திரட்டாதி: 9, 10; ரேவதி: 6, 10, 11\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவெல்லும் வெண்மழு ஒன்றுடையானை வேலை நஞ்சுண்ட வித்தகன் தன்னை\nஅல்லல் தீர்த்தருள் செய்ய வல்லானை அருமறையவை அங்கம் வல்லானை\nஎல்லையில் புகழா ளுமை நங்கை யென்றும் ஏத்தி வழிபடப் பெற்ற\nநல்லகம் பனை எங்கள் பிரானைக் காணக்கண்ணடியேன் பெற்றவாறே\nPrevious article`என் தலைவனை முறைத்தான்; வெட்டினேன்’- போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ரவுடி மாடு தினேஷ்\nNext articleஒசாமாவின் மகன் மணந்தது யாரை \nதிருமண சுபமுகூர்த்தம் குறிக்கத் தெரிந்துகொள்ள வேண்டியவை\n‘அய்யய்யோ நெஞ்சு அலையுதடி…’ – கவினால் வெட்கப்படும் லாஸ்லியா\n32 லட்சம் ரூபாய் பாக்கி தராவிட்டால் ‘தற்கொலை செய்து விடுவேன்’ மதுமிதா மிரட்டல் தராவிட்டால் ‘தற்கொலை செய்து விடுவேன்’ மதுமிதா மிரட்டல் பிக்பாஸ் மதுமிதா மீது போலீஸில் விஜய் டிவி புகார்\nஇரட்டை சகோதரர்கள் உட்பட ஐவரை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு சிறுவனும் தற்கொலை..\n‘ரொம்ப மழை, இருக்க இடம் இல்ல சார்’… ‘3 மாதக் குழந்தையுடன் தரதரவென இழுத்து’…...\n`வாட்ஸ்அப் வேணாம்னு சொன்னேன், கேட்கலை… கொன்னுட்டேன்” – போலீஸாரை அதிரவைத்த கணவரின் வாக்குமூலம்\nபெண்ணைத் திரு��ணம் செய்ய தயாரான ஓரினச் சேர்க்கை நண்பனை அச்சுறுத்தி 10 இலட்சம் ரூபா...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nதிருமண சுபமுகூர்த்தம் குறிக்கத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஅந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் : ஒரு பெண்ணின் கெட்ட நடத்தையை ஒருவரின்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2016/01/", "date_download": "2019-08-22T19:30:01Z", "digest": "sha1:LSQ37O3HKGC256J2ZRZE5YFUATFXBFYH", "length": 11607, "nlines": 273, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: January 2016", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nஇன்னும் இன்னுமென அலைபவர்களைப் பார்த்து\nகர்ப்பப்பை கூட நம்மைத் தாங்குகிறது \nபிறர்மீது எறிவதில்லை மெழுகுவர்த்திகள் ..\nஏனென்றால் கத்தரியின் இரு இதழ்கள் இணைந்துதான்\nதன் நாக்கினால் நக்கி அசுத்தம் செய்து விட்டதாக\nசூரியன் சோம்பல் முறிக்கும் வரைதான்..\nபடகுகளின் மேல் உரிமை கொள்வதில்லை\nகண் மூடி தடவிப் பார்\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n தொப்புளை - காட்டாத படகாட்சியா ---------------------------------- பம்பரம் - விட்டாச்சி\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\n என்னைத் திண்டாட செய்வது உணவு பதார்த்தங்கள் மட்டுமா\nமொத்தமா இருக்கணும்- நல்ல குணங்கள் \"சுத்தமா\" இருக்கணும்- ஒழுக்கங்கள் இவ்வளவும் இருக்கணும்- வரக்கூடிய - மருமகளுக்கு \n கொதிக்க வைக்க- தேவை இல்லாதது குறைவில்லா - சத்து மிக்கது குறைவில்லா - சத்து மிக்கது விலை பேச - தேவை இல்...\nஇலக்குகளை தீர்மானி இறகுகள் தானாய் முளைக்கும்...\nமயிலிறகாய் உனக்குள் புதையவே விரும்புகிறேன் புத்தகமே ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமதரஸா இமாம் கஸ்ஸாலியின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/03/blog-post_9066.html", "date_download": "2019-08-22T18:46:37Z", "digest": "sha1:JBPK4TYIARS3YSWJPLI63ONBCFZW3WGD", "length": 17529, "nlines": 209, "source_domain": "tamil.okynews.com", "title": "நன்னீர் வளம் அதிகரித்துள்ளது - Tamil News நன்னீர் வளம் அதிகரித்துள்ளது - Tamil News", "raw_content": "\nHome » Geographic » நன்னீர் வளம் அதிகரித்துள்ளது\nஉலகில் நன்னீர் மீன்வளம் உயர்ந்து வருகிறது. மேலும் உற்பத்தியை அதிகரிக்க வெவ்வேறான மீன் வளங்களை திறமையாகக் கையாள வேண்டும். இதில் முக்கியமான ஒன்று குளத்தைப் பராமரித்து தேவையான அளவு உரமிடுதலாகும்.\nமீன் குளத்தில் உணவு சுழற்சியில் முதல் தேவையானவை தாவர நுண்ணுயிர் மிதவைகள் ஆகும். இந்த நுண்ணுயிர்கள் நீரைப் பச்சை நிறமாக மாற்றுகின்றன. இதனால் நுண்ணுயிர்ப் பெருக்கம் அதிகரிக்கிறது. எனவே மீன்களுக்கு இதுவே இயற்கை உரமாக அமைகிறது. மாவுப்பொருள் தொகுப்புகளில் கரியமில வாயு, தண்ணீர் மற்றும் சூரிய ஒளி இருந்தாலும் மிதவை தாவர நுண்ணுயிர்களுக்கு கனிமச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.\nதழைச் சத்து மனிச்சத்து, சாம்பல்சத்து, சுண்ணாம்பு, கந்தகம், இரும்பு தாமிரம், துத்தநாகம், மற்றும் மாங்கனீசு சத்துக்களே இவையாகும். மிதவை தாவர நுண்ணுயிர்கள் வளர்வதற்கும் மற்றும் குளத்தின் உற்பத்தி திறனுக்கும் தேவையான சத்துக்கள் நீரில் இருக்க வேண்டும். மண் மற்றும் நீரின் மேலா��்மையை பொறுத்தே குளத்தில் உள்ள மீன்களுக்கு இயற்கை உணவு கிடைக்கும். இதனால் மீன்கள் நல்ல வளர்ச்சியடையும். குளத்தில் உள்ள நீருக்கு தேவையான சத்துக்கள் குளத்து மண்ணிலிருந்து கிடைக்கின்றன.\nகுளத்தில் மீன் உற்பத்திக்கு கார, அமிலத்தன்மை முக்கியமான ஒன்று. இது குளத்தில் உள்ள இரசாயன தாக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. நடுநிலையிலிருந்து சிறிது காரத் தன்மையுள்ள மண் கார அமிலத்தன்மை (7 மற்றும் அதற்கு மேல்) உள்ளவை மீன் உற்பத்திக்கு ஏற்றதாகும். இந்த அளவைவிட குறைந்தால் அமிலத்தன்மையாக மாறி நீரில் உள்ள சத்துக்களை குறைத்துவிடும்.\nபக்டீரியாவின் ஆற்றலை அதிகரிக்க மற்றும் உயிர் வேதியல் முறை மூலம் நுண்ணுயிர்களில் இருந்து சத்துக்கள் வெளியாகின்றன. இயற்கை கரிமம் குளத்து மண்ணில் 0.5% க்கு குறைவாக இருக்கக் கூடாது 0.5 – 1.5% மற்றும் 1.5 – 2.5% நடுநிலை மற்றும் அதிக அளவு இருக்கலாம். இதே போன்று 2.5% க்கு மேல் இருந்தால் மீன் உற்பத்தி செய்ய முடியாது.\nமண் நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கு கரிமம் நைட்ரஜன் விகிதம் தேவைப்படுகிறது. கரிமம், நைட்ரஜன் விகிதம் உடையும் அளவு அதிவேகமாக, நடுநிலை, குறைவாக இருக்க வேண்டும். பொதுவாக கரிமம்: நைட்ரஜன் விகிதம் 10 முதல் 15 க்குள் இருந்தால் மீன் வளர்ப்புக்கு ஏற்றதாகும். 20:1 இருந்தால் மீன் அதிகளவு உற்பத்தியாகும்.\nமீன் குளங்களில் பொஸ்பேற் உரத்திற்கு சுப்பர் பொஸ்பேட்டை பயன்படுத்தலாம்.\nஇன்னும் நல்ல உற்பத்தி கிடைக்க வேண்டுமென்றால் வார இடைவெளி விட்டு பொஸ்பேட் உரம் அளிக்க வேண்டும். மியுரேட் ஆஃப் பொட்டாஸ் மற்றும் பொட்டாசியம் சல்பேட் ஆகிய இரண்டும் பொட்டாஸ் உரங்களாக மீன் குளத்தில் பயன்படுத்துகிறார்கள்.\nகுளத்தில் நீர் நல்ல கரும்பச்சை நிறத்தில் இருக்கும்போதே குளங்களில் அதிக பாசிகள் தோன்றி நீரின் மீது அடை அடையாக மிதக்கும். இதன் முலம் உயிர்வளிக் குறைவை தடுக்கலாம். குறைந்த உரங்களே தேவைப்படும்.\nஇயற்கை மற்றும் இரசாயன உரங்களை கலந்து இடும்போது கவனம் தேவை. சுத்தமில்லாத குளத்தில் இயற்கை உரமிட்டால் சுத்தமாகும். அதிக இயற்கை உரமிடுவதால் பாசிகள் நிறைய வளரும்.\nசர்வதேச மகளிர் தினம் 2013\nசத்தமாகச் சிரித்தாலும் தண்டனை கிடைக்கும்\nஉங்கள் வாழ்க்கையில் வரும் 8 பெண்கள்\nகாணாமல் போனவர்கள் தொடர்பான தரவுகள் இருட்டடிப��பு\nபல வருடங்களாக பெண்ணை அடிமைப்படுத்திய அமெரிக்க பெண்...\nஅரசனும் முயலும் - நீதிக்கதைகள்\nசர்வதேச பாடசாலைகள் என்ன கல்விக் கடைகளா\nகாகித மலர்கள் இலங்கையில் அறிமுகம்\nஇலங்கையின் ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி\nவேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகள்...\nபுவித்தட்டின் மெதுவான அசைவுகளினால் பூகம்பம் ஏற்படு...\nபூனைக்கு மணி கட்டுவது யார்\nகருந்துளைகள் ஒளியின் வேகத்தில் சுழலுமா\nஅமெரிக்க செல்வரின் விபரிமான செவ்வாய் பயணத்திட்டம்\nகிரிக்கட் விளையாட்டை 2024 ஆண்டு ஒலிம்பிக்கில் இணைப...\nகாட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம்\nபாம்புகள் தொடர்பான நீங்கள் அறிய வேண்டியவை\nஉறை பணியில் அழுகிப் போகாதா உடல்கள்\n1GB மெமரி காட்டை 2GB காட்டாக மாற்ற முடியுமா\nஉங்கள் செல்போன் தரமான உற்பத்தியா\nபக்கத்திலும் உள்ளவர்களையும் நோயாளியாக்கும் புகைப்ப...\nபெண்களைக் கவருவதற்கான வழிவகைகள் என்ன\nமாட்டிக் கொண்ட நரிகள் இரண்டு ஆனால் முடிவு ஒன்று - ...\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nஅறிமுகமாகிறது புதிய வசதிகளுடன் அன்ரோயிட் ஸ்மார்ட்\nநீங்கள் தேடும் படத்தை கூக்குள் பொறியில் நிறுவ வேண்...\nஉங்கள் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1131532.html", "date_download": "2019-08-22T17:34:23Z", "digest": "sha1:RDQ6NP7W2G66U7I5TOYCGMLILUHATIRE", "length": 12315, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு 3000 மில்லியன் ஒதுக்கீடு…!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியா மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு 3000 மில்லியன் ஒதுக்கீடு…\nவவுனியா மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு 3000 மில்லியன் ஒதுக்கீடு…\nவவுனியா மாவட்டத்தில் வீட:டுத்திட்டத்திற்கு 3000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\nவவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட அபிவிருத்திகுழு கூட்டம் இன்று இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nவவுனியாவில் வீடமைப்புக்காக 3000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக 50 மாதிரிக்கிராமங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇதேவேளை 40 மாதிரிக்கிராமங்களே அமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றிருந்தாலும் வவுனியாவிற்கு வருகை தந்த தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவருடன் மக்கள் பிரதிநிதிகள் விடுத்த வேண்டுகோளுக்கமைய மேலும் 10 மாதிரிக்கிராமங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஎனவே பிரதேச செயலாளர் காணியை ஒதுக்கீடு செய்து அதற்���ான பத்திரங்களுடன் பயனாளிகள் இருப்பார்களேயானால் அவர்களுக்கான திட்டத்தினை செயற்படுத்த முடியும் என தெரிவித்தார்.\nஇதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் பயனாளிகளை அடையாளங்கண்டு காணிகளை வழங்குவதற்கு எமக்கான சுற்றுநிருபம் தடையாவுள்ளதால் எம்மால் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு காணியை விடுவிப்பு செய்துகொள்ள முடியும் என தெரிவித்திருந்தார்.\nஎட்டு வயது மாணவருக்கு காட்டு யானையால் ஏற்பட்ட பரிதாப நிலை…\n16 வயதுக்குட்பட்ட சிறுமி வன்புணர்வு : இளைஞனுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறை…\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ் வலியுறுத்தல்..\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ..\nவல்லரசுநாடுகள் பட்டியலில் இணைந்த இந்தியா\nசுதந்திரமாக நடமாட கூட்டமைப்பே முழுப் பொறுப்பு : கஜேந்திரன் சாடல்\nவிஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது..\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்..\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்..\nஅநுர குமாரவுக்கான வாக்குகள் யாரைத் தோற்கடிக்கப் போகின்றன\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ்…\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ..\nவல்லரசுநாடுகள் பட்டியலில் இணைந்த இந்தியா\nசுதந்திரமாக நடமாட கூட்டமைப்பே முழுப் பொறுப்பு : கஜேந்திரன் சாடல்\nவிஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது..\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின்…\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன்…\nஅநுர குமாரவுக்கான வாக்குகள் யாரைத் தோற்கடிக்கப் போகின்றன\nஅபு இக்ரிமா அம்பாறையில் கைது\n97ஆம் ஆண்டு மகாவித்தியன்ஸ்களால் உதவிகள் வழங்கி வைப்பு\nகொழும்பு மாநகர் தெற்காசியாவில் அழகிய மாநரகமாக மாற்றி…\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 9885 சாரதிகள் கைது\n2 மாத குழந்தையின் உயிரை பறித்த கோர விபத்து\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nநேதாஜி சாம்பலை டி.எ��்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ்…\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1139804.html", "date_download": "2019-08-22T18:21:14Z", "digest": "sha1:5ERZ5CVF7LE5RKIS5SDWCWICBPB3XWR2", "length": 9549, "nlines": 173, "source_domain": "www.athirady.com", "title": "மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஞ்சத் திருவிழா..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஞ்சத் திருவிழா..\nமானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஞ்சத் திருவிழா..\nமானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயப் பெருந்திருவிழாவின் 10 ஆம் நாள் மஞ்சத் திருவிழா நேற்று(31.03.2018) வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nகாவிரிக்காக தமிழகத்தில் 5-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் – ஸ்டாலின் அறிவிப்பு..\nகர்ப்பிணியை கட்டிலில் சுமந்து 12 கி.மீ. தூரம் சென்ற கிராமவாசிகள்..\nஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர்…\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ் வலியுறுத்தல்..\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ..\nவல்லரசுநாடுகள் பட்டியலில் இணைந்த இந்தியா\nசுதந்திரமாக நடமாட கூட்டமைப்பே முழுப் பொறுப்பு : கஜேந்திரன் சாடல்\nவிஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது..\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்..\nகர்ப்பிணியை கட்டிலில் சுமந்து 12 கி.மீ. தூரம் சென்ற…\nஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான்…\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ்…\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ..\nவல்லரசுநாடுகள் பட்டியலில் இணைந்த இந்தியா\nசுதந்திரமாக நடமாட கூட்டமைப்பே முழுப் பொறுப்பு : கஜேந்திரன் சாடல்\nவிஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது..\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின்…\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன்…\nஅநுர குமாரவுக்கான வாக்குகள் யாரைத் தோற்கடிக்கப் போகின்றன\nஅபு இக்ரிமா அம்பாறையில் கைது\n97ஆம் ஆண்ட�� மகாவித்தியன்ஸ்களால் உதவிகள் வழங்கி வைப்பு\nகொழும்பு மாநகர் தெற்காசியாவில் அழகிய மாநரகமாக மாற்றி…\nகர்ப்பிணியை கட்டிலில் சுமந்து 12 கி.மீ. தூரம் சென்ற கிராமவாசிகள்..\nஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான்…\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168437.html", "date_download": "2019-08-22T18:27:29Z", "digest": "sha1:GJOFRTASUQQP3T5J4ECHAJWULZMSDP2U", "length": 11600, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வடகொரியாவுடன் புதிய வரலாறை எழுதுவோம்- தென்கொரியா அதிபர் நம்பிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nவடகொரியாவுடன் புதிய வரலாறை எழுதுவோம்- தென்கொரியா அதிபர் நம்பிக்கை..\nவடகொரியாவுடன் புதிய வரலாறை எழுதுவோம்- தென்கொரியா அதிபர் நம்பிக்கை..\nசிங்கப்பூரில் இன்று அமெரிக்கா – வடகொரியா இடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், கடந்தகால இருண்ட நாட்களை மறந்துவிட்டு வடகொரியாவுடன் புதிய வரலாறை எழுதப் போவதாக தென்கொரியா அதிபர் மூன் ஜே தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வடகொரியாவுடன் எப்போதும் இணைந்திருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கிடையே, முன்னர் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்ற\nஎல்லையோர பன்மன்ஜோம் கிராமத்தில் இருநாடுகளின் ராணுவ உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.\nஇந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வடகொரிய ராணுவத்தின் லெப்டினண்ட் ஜெனரல் அன் இக்-சான் தலைமையில் வடகொரியாவை சேர்ந்த 5 பேர் தென்கொரியாவுக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாவப்பட்ட பணம் தவராசாவின் வீட்டு வாசலில் கட்டி தொங்கவிடப்பட்டது.. (படங்கள் & வீடியோ இணைப்பு)\nஇந்தூரில் பிரபல ஆன்மிக தலைவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\nகர்ப்பிணியை கட்டிலில் சுமந்து 12 கி.மீ. தூரம் சென்ற கிராமவாசிகள்..\nஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர்…\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ் வலியுறுத்தல்..\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ..\nவல்லரசுநாடுகள் பட்டியலில் இணைந்த இந்தியா\nசுதந்திரமாக நடமாட கூட்டமைப்பே முழுப் பொறுப்பு : கஜேந்திரன் சாடல்\nவிஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது..\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்..\nகர்ப்பிணியை கட்டிலில் சுமந்து 12 கி.மீ. தூரம் சென்ற…\nஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான்…\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ்…\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ..\nவல்லரசுநாடுகள் பட்டியலில் இணைந்த இந்தியா\nசுதந்திரமாக நடமாட கூட்டமைப்பே முழுப் பொறுப்பு : கஜேந்திரன் சாடல்\nவிஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது..\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின்…\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன்…\nஅநுர குமாரவுக்கான வாக்குகள் யாரைத் தோற்கடிக்கப் போகின்றன\nஅபு இக்ரிமா அம்பாறையில் கைது\n97ஆம் ஆண்டு மகாவித்தியன்ஸ்களால் உதவிகள் வழங்கி வைப்பு\nகொழும்பு மாநகர் தெற்காசியாவில் அழகிய மாநரகமாக மாற்றி…\nகர்ப்பிணியை கட்டிலில் சுமந்து 12 கி.மீ. தூரம் சென்ற கிராமவாசிகள்..\nஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான்…\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1191053.html", "date_download": "2019-08-22T17:43:42Z", "digest": "sha1:NHRCRN2C6ZXQWIQ5EMEISE66IORONIHZ", "length": 11956, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "20 பேர் அடங்கிய தனது மந்திரிசபையை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்..!! – Athirady News ;", "raw_content": "\n20 பேர் அடங்கிய தனது மந்திரிசபையை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்..\n20 பேர் அடங்கிய தனது மந்திரிசபையை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்..\nபாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்ச���களின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைத்துள்ளது.\nஇஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் நேற்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nஇந்நிலையில், 20 பேர் அடங்கிய தனது மந்திரிசபையை இம்ரான் கான் அறிவித்துள்ளார். அதில், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை மந்திரியாக பர்வேஸ் கட்டாக், நிதி மந்திரியாக ஆசாத் உமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியாக மக்தூம் ஷா மகமுது ஹூசைன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nபாகிஸ்தான் மந்திரிசபையில் 15 பேர் மந்திரிகளாகவும், 5 பேர் அலோசகர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை மந்திரிகளாக பதவியேற்பார்கள் என தெக்ரீக்-ஈ-இன்சாப் கட்ரியின் செய்தித்தொடர்பாளர் ஃப்வாத் சௌத்ரி தெரிவித்துள்ளார்.\nசஜித் பிரேமதாஸவிற்கு சவால் விடுத்துள்ள விமல்..\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கர்ப்பிணி மனைவியை பார்க்க டாக்டர் வேடமிட்டு சென்ற நபர் கைது..\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ் வலியுறுத்தல்..\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ..\nவல்லரசுநாடுகள் பட்டியலில் இணைந்த இந்தியா\nசுதந்திரமாக நடமாட கூட்டமைப்பே முழுப் பொறுப்பு : கஜேந்திரன் சாடல்\nவிஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது..\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்..\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்..\nஅநுர குமாரவுக்கான வாக்குகள் யாரைத் தோற்கடிக்கப் போகின்றன\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ்…\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ..\nவல்லரசுநாடுகள் பட்டியலில் இணைந்த இந்தியா\nசுதந்திரமாக நடமாட கூட்டமைப்பே முழுப் பொறுப்பு : கஜேந்திரன் சாடல்\nவிஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது..\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின்…\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன்…\nஅநுர குமாரவுக்கான வாக்குகள் யாரைத் தோற்கடிக்கப் போகின்றன\nஅபு இக்ரிமா அம்பாறையில் கைது\n97ஆம் ஆண்டு மகாவித்தியன்ஸ்களால் உதவிகள் வழங்கி வைப்பு\nகொழும்பு மாநகர் தெற்காசியாவில் அழகிய மாநரகமாக மாற்றி…\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 9885 சாரதிகள் கைது\n2 மாத குழந்தையின் உயிரை பறித்த கோர விபத்து\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ்…\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2010/07/blog-post_2514.html", "date_download": "2019-08-22T18:39:57Z", "digest": "sha1:3ZPBCZRUEKRIL5OCWTPK3B3KQLFPKQ3D", "length": 40023, "nlines": 654, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: மெல்பேர்ணில் வைரத்தில் முத்துக்கள் - எனது அனுபவம்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை19/07/2019 - 25/08/ 2019 தமிழ் 10 முரசு 18 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமெல்பேர்ணில் வைரத்தில் முத்துக்கள் - எனது அனுபவம்\nஜுலை நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மெல்பேர்ண் நகரமண்டபத்தில் நடந்த வைரத்தில் முத்துக்கள் நிகழ்ச்சிக்குக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நேரில் காணும் ஆவலோடும் ஆர்வத்தோடும் அவரின் பரம இரசிகை என்ற வகையில் அங்கு சென்றிருந்தேன்.\nபொதுவாகத் திரைப்பட நடிக நடிகையரையோ, பாடகர்களையோ, வேறு கலைஞர்களையோ நேரில் காண வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் அவ்வளவாக எழுவதில்லை. ஆனால் கவிப்பேரரசு இதற்கு விதிவிலக்கு. காரணம் – கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சிக் காவியம், இந்தக்குளத்தில் கல் எறிந்தவர்கள் – இவற்றில் இருந்து- - - - - இது ஒரு பொன்மாலைப் பொழுது, சின்னச்சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை, என்னவளே அடி என்னவளே என் இதயத்தைத் தொலைத்துவிட்டேன், நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய், போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கிலை மனசைத்தொட்டு என்று நீண்டு கொண்டே போகின்ற பாடல் வரிசை - அப்படியே மனசிலை பதிந்து விடுகின்ற கிராமத்து மண் மணக்கும் கணக்கில்லாத கவிவரிகள் – இவற்றை எல்லாம் காலத்தால் அழிந்து விடமுடியாத கல்வெ���்டுக்களாகச் செதுக்கிய, செதுக்கிக்கொண்டிருக்கும் என்னைக் கவர்ந்த கலைஞர் இவர் என்பதால், இயற்கையோடு இணைந்த இயல்பான – இனிமையான தமிழில் ஊறி, ஊற்றெடுத்துப் பெருக்கெடுக்கும் இவரது வைரவரிகளை நேரில் கேட்கவேண்டும் என்ற எண்ணத்தின் உந்துதலால் அங்கு சென்றேன்.\nகுறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே அங்கு சென்றுவிட்டேன். ஆனாலும் வழமைபோலக் குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டியும் நிகழ்ச்சி ஆரம்பமாகவில்லை. அந்தக் காலதாமதம் கூட, அந்தக் காத்திருப்புக் கூட ஒரு சுகானுபவத்தைத் தான் தந்தது.\n அந்தக் காத்திருந்த நேரத்தில் கவிப்பேரரசரின் கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சிக் காவியமும், இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்களும் என் இதயக்குளத்தில் சிறு கற்களை எறிந்துகொண்டிருந்தன. அவற்றில் முதல்கல்லாக அங்கே விழுந்த கல் – கருவாச்சிக் காவியத்தில் நான் வாசித்து இரசித்த அந்தப் பகுதி-\n“விதைச்சு முளைக்கறது மதி, விதைக்காம முளைக்கறது விதி; நல்ல விதைய மட்டுந்தானே விதைச்சோம், களை எங்கிட்டிருந்து வந்திச்சு நன்மையத்தான் விதைக்கறோம், கூடவே தீமையும் முளைக்குது; தினை விதைச்சவன் தினைய மட்டுமே அறுக்கறதில்ல. களையையும் சேத்துத்தான் அறுப்பான். களைய அப்பிடியே களைஞ்செறியற மாதிரி – விதியை மதியாலை வெல்லலாமா நன்மையத்தான் விதைக்கறோம், கூடவே தீமையும் முளைக்குது; தினை விதைச்சவன் தினைய மட்டுமே அறுக்கறதில்ல. களையையும் சேத்துத்தான் அறுப்பான். களைய அப்பிடியே களைஞ்செறியற மாதிரி – விதியை மதியாலை வெல்லலாமா இல்லையா - - - - வெண்டா சந்தோஷம்\nஅந்தக்கல்லைத் தொடர்ந்தது கள்ளிக்காட்டு இதிகாசம். அதில் என்\nஇதயத்தைத் தொட்ட கல் – “ பெற்றவர்கள் மறைந்து போக, உடன் பிறந்தவர்கள்\nஅவரவர் பாட்டுக்கு ஒதுங்கிப்போக, நல்லது கெட்டதுகளுக்கு மட்டுமே சுற்றங்கள் வந்து சூழ்ந்துவிட்டு விலகிப் போகப், பெற்றுவளர்த்த பிள்ளைகள்\nதங்கள் தொப்புள்க்கொடி உறவை அறுத்துக்கொண்டோட, உடலிலுள்ள உறுப்புக்கள் ஒவ்வொன்றாய் “ஆளை விடுசாமி” என்று அதனதன்\nசெயல்ப்பாட்டை நிறுத்திக் கொள்ளும் போது மனைவியின் மடிசாய்கிறான்\nகணவன், கணவனின் மடிசாய்கிறாள் மனைவி”\nகருவாச்சிக் காவியமும், கள்ளிக்காட்டு இதிகாசமும் நினைவுக்கு\nவந்துபோயின, ஆனால் இன்னமும் கவிப்பேரரசர் மேடைக்கு வருவதாய்��ல்லை. அதனால் தொடர்ந்து என் இதயக்குளத்தைத் தொட்டது அடுத்த கல்.\nஅந்தக்கல் “இந்தக் குளத்தில்க் கல் எறிந்தவர்கள்” தொகுப்பில் இருந்து –\nகவிப்பேரரசரின் இதயத்தின் அடிவரை சென்ற “ அந்த ஒருத்தி”. அந்த\nஒருத்தியை நினைத்துத் தான் இவர் “என்னவளே அடி என்னவளே என்\nஇதயத்தைத் தொலைத்துவிட்டேன்” பாடலை எழுதியிருப்பாரோ என்று நான் நினைக்கவும் கவிப்பேரரசர் மேடைக்கு வரவும் சரியாக இருந்த்து.\nதொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும், புத்தகங்களிலும் பார்த்த அதே வைரமுத்து, அதே வெண்ணிற ஆடையில் மேடையில் காத்திருந்த இரசிகர்களுக்குக் கைகூப்பி வணக்கம் கூறுகிறார் – எப்படித்தெரியுமா காத்திருந்த இரசிகர்களுக்குக் கைகூப்பி வணக்கம் கூறுகிறார் – எப்படித்தெரியுமா “ இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் எனது இரண்டாவது வணக்கம்\nஅப்படியானால் முதலாவது வணக்கம் யாருக்கு\nஎன்ற ஆவலில் மண்டபத்தில் ஆழமான நிசப்தம். “பட்டுச்சேலை கட்டி\nவந்திருக்கும் தாய்மாருக்கு எனது முதல் வணக்கம்” சொல்லி\nமுடிக்கவில்லை அவர், பட்டுச்சேலை கட்டிவந்த தாய்க்குலம் மட்டுமல்ல, மேலைநாட்டு நாகரீக ஆடையில் வந்திருந்த ஆடவர்களும் கூட\nஉருகிவிட்டார்கள் என்பதை அவர்களது கரவொலி காட்டியது.\nகரவொலி ஓயவும், வைரமுத்துவின் குரலொலி தொடர்ந்தது. தனது முதல்ப்பாடல் பற்றி, 30வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட தனது அந்த அனுபவம் பற்றி – முதல்ப் பிரசவத்துக்காகத் தனது மனைவி வைத்தியசாலையில் பிரசவ வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கத், தான் தனது முதலாவது பாடலை, ”நிழல்கள்” படத்துக்காகப் பிரசவித்துக்கொண்டிருந்த அனுபவம் பற்றிக் கூறியபோது, அந்த இரண்டு காட்சிகளும் எனது கற்பனையில் வந்து போயின. அந்த வேளையில் அங்கே மேடையில் அந்தப் பாடல் -\n“இது ஒரு பொன்மாலைப் பொழுது”\n கவிப்பேரரசரின் முதல்த் திரை இசைப்பாடலான “இது ஒரு பொன்மாலைப் பொழுதுடன் ஆரம்பித்த அந்த இனிமையான மாலைப்பொழுதில், தனது பிரபல்யமான பாடல்கள், விருதுபெற்ற பாடல்கள் பலவற்றைத் தெரிவுசெய்து, அவை பற்றியும் – அவை பிறந்த கதை பற்றியும் தனக்கே உரிய வைரவரிகளில், வரிக்கு வரி இரசிக்கும் வண்ணம் ஒரு கதாசிரியனாக, ஒரு கதாநாயகனாகக் கதையைக் கொண்டுசென்ற வைரமுத்துவின் பாடல்களைப் பாடி நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார்கள் பிரபலப் ���ின்னணிப்பாடகர்கள் உன்னிக்கிருக்ஷ்ணன், மனோ, சுஜாத்தா, சுஜாத்தாவின் மகள் ஸ்வேதா.\n என்பது போல, வைரமுத்துவின் பாடல் வரிகளை வைத்துக் கோர்த்த நகைச்சுவை நாடகத்துடன் இடை இடையே வந்து போனார்கள் சின்னக்கலைவாணர் விவேக்குடன் செல்முருகனும் சுகாசினியும்.\nமொத்தத்தில் வைரத்தில் முத்துக்கள் பட்டைதீட்டப்பட்ட வைரத்தில் பதித்த முத்துக்களாக இதயத்தில் பதிந்துவிட்ட போதிலும் – இதனைப் பார்த்துக்கொண்டிருந்த போது எனக்குள் ஏற்பட்ட ஆதங்கத்தையும் இங்கே சொல்லியே தான் ஆகவேண்டும்.\nவைரத்தில் முத்துக்கள் மேடையில் கவிப்பேரரசர் தனக்கே உரிய தனித்துவமான வெண்ணிற ஆடையில் வந்தார். மனோ மேற்கத்தைய ஆடையில் வந்தாலும் அம்சமாக வந்தார். சின்னக்கலைவாணர் விவேக், செல்முருகன், சுகாசினி தத்தமது பாத்திரத்துக்கேற்றவாறு வந்தார்கள். ஆனால் உன்னிக்கிருக்ஷ்ணன்- - - - ஏனோ தானோ என்ற பாணியில் ஜீன்சுடன்(jeans)மேடைக்கு வந்தபோது அதிர்ந்துவிட்டேன். முன்பு மெல்பேர்ண் மேடைகளில் பார்த்த அதே உன்னிக்கிருக்ஷ்ணன் தானா இவர் ஏனோ தானோ என்ற பாணியில் ஜீன்சுடன்(jeans)மேடைக்கு வந்தபோது அதிர்ந்துவிட்டேன். முன்பு மெல்பேர்ண் மேடைகளில் பார்த்த அதே உன்னிக்கிருக்ஷ்ணன் தானா இவர் நம்ப முடியவில்லை. நாம் போகின்ற இடத்துக்கு மதிப்புக்கொடுக்க வேண்டும் அல்லவா நம்ப முடியவில்லை. நாம் போகின்ற இடத்துக்கு மதிப்புக்கொடுக்க வேண்டும் அல்லவா அதற்கும் மேலாக நாம் ஏறுகின்ற மேடைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் அல்லவா அதற்கும் மேலாக நாம் ஏறுகின்ற மேடைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் அல்லவா மிகவும் திறமை வாய்ந்த பிரபலப் பின்னணிப் பாடகர் மட்டுமல்லாமல், சிறந்த கர்நாடக இசைப்பாடகருமான இவருக்கு ஏன் இந்த அலட்சியம் என்று நினைத்துக் கொண்டேன். அவுஸ்திரேலியாவில் இதுதான் நாகரீகம் என்று நினைத்தாரோ என்றும் நினைத்துக் கொண்டேன்.\nபட்டுச்சேலை கட்டிப் பார்வையாளர்களாக வந்தவர்களுக்கு முதல்வணக்கம் கூறி வரவேற்ற கவிப்பேரரசரின் கண்களில் இவர் படவில்லையா என்றும் நினைத்துக் கொண்டேன். சுஜாத்தாவும் பட்டுச்சேலை கட்டி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த அந்த வேளையில் எனக்கு மிகவும் பிடித்த “புத்தம்புது பூமிவேண்டும் நித்தம் ஒருவானம் வேண்��ும்” நிகழ்ச்சியின் இறுதிப்பாடலாக ஒலிக்கவும் சரியாக இருந்தது. கவிப்பேரரசரைப் பார்த்த, அவரது அழகிய தமிழைக் கேட்ட நிறைவோடும்,மகிழ்வோடும் வெளியே வந்தால் அங்கே இளைய நிலாப் பொழிகிறது.\nஅவின் குரல்தான் முக்கியம் ....உடையல்ல\nஅவுஸ்ரெலியா கலாச்சார உடையில் வந்து அவுஸ்ரெலியா டமிழ் ரசிகரை கவர்ந்த உன்னிகிருஸ்ணனுக்கு ஒரு ஒ போடுவோம்...அத்துடன்\n. தில்லாலங்கடி சிட்னி மெல்பேன் திரையரங்குகளில் 23...\nமரண அறிவித்தல்திருமதி லீலா சொலமன் திருமதி லீலா ச...\nதேர்தல் ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி\nநோய் நீங்கிய அதிகாலை - கவிதை\nகாட்சிகள் பார்வையில் மட்டுமல்ல. செ.பாஸ்கரன்\n99% தமிழர்கள் உண்மையான அகதிகளே\nபச்சைக் கட்சிக்கு போட்டியிடும் தமிழ்ப் பெண்\nபயங்கரமான ஆயுதம் - அ.முத்துலிங்கம்\nயூனியன் கல்லூரி பழையமாணவர் சங்கம் சிட்னி\nமெல்பேர்ணில் வைரத்தில் முத்துக்கள் - எனது அனுபவம்\nதமிழர் புலம்பெயர் நாடுகளில் வதியும் எழுத்தாளர்களின...\nநான்கு வகை பக்தர்கள் யார்\n2014 உலகக்கிண்ண சின்னம் அறிமுகம்\nஇந்திய பணத்திற்கு புதிய குறியீடு\nபொதுமக்கள் பார்வைக்கு போயிங் 787\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/107692", "date_download": "2019-08-22T17:49:19Z", "digest": "sha1:KAX3LYBPUHUW23FZWR44FAQGRE5T4K5R", "length": 5014, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 12-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nநடிகை யாஷிகாவின் வலையில் விழுந்த பிரேம்ஜீ.. இதற்கு பேர்தான் கண்ணிலே காதலோ\nபிரித்தானியாவில் சாப்பிட வந்த இந்தியருக்கு உணவு வழங்க மறுத்த உணவகம்.... அபராதம் மட்டும் எவ்வளவு தெரியுமா\n��ந்த வான்வெளியில் படையெடுக்கும் முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் வல்லரசுக்கு கடும் எச்சரிக்கை\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன கமல்ஹாசன் வரவேண்டும் என கண்ணீர்\n திருமணமான இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி: வைரலாகும் புகைப்படம்\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nசாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை நேரில் சென்று பார்த்த அபிராமி\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nஎல்லாம் மேல் இருக்குறவன் பாத்துப்பான் படத்தின் டிரைலர்\nஎன்னை குழந்தை மாதிரி தானே பார்த்துப்ப .. சேரனிடம் கூறிய கவின்.. வெட்கத்தில் லொஸ்லியா..\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nகத்தி ஹிந்தி ரீமேக்கில் இருந்து விலகிய டாப் ஹீரோ\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nதமிழ் சினிமா விமர்சகர்களை கடுமையாக தாக்கி பேசிய எச்.வினோத்\nவெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்கினால் போதும்.. இத்தனை பிரச்சினைகளில் இருந்து முழுவதும் விடுபடலாம்..\nஎனக்கு கவினை ரொம்ப பிடிக்கும்: புகழ்ந்து தள்ளிய லொஸ்லியா.. சேரன் என்ன சொன்னார் பாருங்க\nதமிழகத்தில் மட்டும் நேர்கொண்ட பார்வை இத்தனை கோடி வசூலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/10/04/", "date_download": "2019-08-22T18:40:22Z", "digest": "sha1:QOSAX2RB66HOHPHNCXK2N2TNG5Z3SJBK", "length": 9244, "nlines": 71, "source_domain": "rajavinmalargal.com", "title": "04 | October | 2016 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 490 நாணயத்தின் இரு பக்கம் போன்றது வாழ்க்கை\nநியாதிபதிகள்: 11:38 “அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,”\nஎன்னுடைய பள்ளிப்படிப்பின் கடைசி ஆண்டில் நானும் என்னுடைய நெருங்கிய தோழிகளும் ஒருநாள் முழுவதும் சென்னையை சுற்றிபார்க்கப் புறப்பட்டோம். அந்த நாள் முழுவதும் நாங்கள் சிரித்த சிரிப்பை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. எல்லாவற்றுக்கும் சிரித்தோம், அர்த்தமே இல்லாமல் கூட சிரித்தோம். நாங்கள் ஒன்றாகப்படித்த பல வருடங்களில், எத்தனையோ முறை ஒருவருக்காக ஒருவர் அழுதிருக்கிறோம். பிரசங்கியில், சாலொமோன் ராஜா கூறுவதைப்போல, சந்தோஷமும் துக்கமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலத் தான். அழ ஒரு காலமுண்டென்றால், நகைக்கவும் ஒரு காலமுண்டு\n சாலொமோன் ராஜா, பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு என்றும் கூறுவதைப் பார்க்கிறோம். அவருடைய தகப்பனாகிய தாவீது, இதைப்பற்றிக் கூறும்போது, “உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்” (சங்: 37:18) கர்த்தர் என்னுடைய நாட்களை அறிந்திருக்கிறார் என்ற எண்ணம் எத்தனை ஆறுதலைத் தருகிறது. அந்த நாட்களை நான் வீணாக்காமல் கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்ற வாழுவேனால் எத்தனை மகிழ்ச்சி\nசாலொமோனின் வார்த்தைகளின் படி அழ ஒரு நேரமுண்டு என்பது எத்தனை உண்மை. அழக்கூடாது என்று நம்முடைய இருதயத்தை சுற்றி இரும்புத்திரையை நாம் போட்டாலும், பல நேரங்களில் நம்முடைய கட்டுப்பாட்டையும் மீறி கண்ணீர் பெருக்கெடுத்து விடுகிறது அல்லவா தாவீது ராஜாவைப் போல, “ என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்” ( சங்: 56:8) என்று கதறிய நாட்களும் உண்டு, என்னை சுற்றியுள்ளவர்கள் படும் வேதனையைக் கண்டு கண்ணீர் விட்ட நாட்களும் உண்டு.\nஇங்கு யெப்தாவின் மகள் தன்னுடைய தோழிகளோடு நகைக்க செல்லவில்லை. அது அவளுடைய வாழ்க்கையின் புலம்பலின் நேரம், அழுகையின் நேரம். அவள் இழந்து போன வாழ்க்கைக்காக துக்கித்த நேரம். அவள் தோழிகள் அவளோடு சேர்ந்து கண்ணீர் விட ஆயத்தமாக இருந்தனர்.\nசில வருடங்களுக்கு முன் என் அப்பா மரித்த போது, அங்கு கூடியிருந்த உறவினர்களின் வாயில் வார்த்தைகளே இல்லை. நாங்கள் இழந்துபோனதை நினைத்து கண்ணீர் தான் வந்தது. எங்களுடைய கண்ணீர் நிச்சயமாக அந்த சூழ்நிலையை மாற்றவில்லை ஆனால் கண்ணீர் இருதயங்களை இணைத்தது.\nஉன்னுடைய வாழ்க்கையில் ஒருவேளை நீ அழுகையின் நேரத்தை, புலம்பலின் நேரத்தை கடந்து கொண்டிருக்கலாம். நம்முடைய பரமபிதா நம்முடைய கண்ணீரை அறிந்திருக்கிறார். அவைகள் அவருடைய துருத்தியில் சேர்க்கப்படுகின்றன சீக்கிரம்,வெகு சீக்கிரம் அவருடைய கரம் உன்னுடைய கண்ணீரைத் துடைக்கும்\nஇன்று நீ எதைக்குறித்து அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாய் உன் தலையணை நனையும்படி நீ விடும் கண்ணீரை அவர் அறிவார்\nமரித்து போன லாசருவுக்காக கண்ணீர் விட்ட கர்த்தராகிய இயேசுவின் கரம் உன் கண்ணீரைத் துடைக்கும்\nஇதழ் :738 அழிந்து போகும் ஆஸ்தி ஒரு தடையாகிறதா\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nஇதழ்: 739 இரக்கமுள்ள இதயம்\n���லர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/biggboss-shakshi-agarwal-post-a-instagram-post-hiddenly-target-on-biggboss-show-119081200033_1.html", "date_download": "2019-08-22T18:21:20Z", "digest": "sha1:NLF5O4FKS47YQDTPKKFCP3LBFSB5Q6C2", "length": 12257, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாக்‌ஷி செய்த முதல் காரியம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாக்‌ஷி செய்த முதல் காரியம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது கவின் – லோஸ்லியாவை குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளதா என சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nபிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று வெளியேற்றப்பட்டார் சாக்‌ஷி. போன வாரமே அவர் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்தே கவினுடம் நெருக்கமாக உலா வந்தவர் சாக்‌ஷி. இடையே லோஸ்லியாவுக்கும், கவினுக்கும் நெருக்கம் வளரவே சாக்‌ஷி தனித்து விடப்பட்டார். பல வகைகளில் அவர் செய்வது பார்வையாளர்களுக்கும், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும் வில்லத்தனமாகவே தெரிந்தது.\nஇந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாக்‌ஷி தந்து இண்ஸாகிராமில் பதிவொன்றை இட்டிருக்கிறார். அதில் ”நீங்கள் விரும்புவதை செய்தால் மற்றவர்களை கவரலாம், அவரது இதயங்களை கவரலாம்” என பொருள்படும் வாக்கியங்களை சேர்த்துள்ளார். அதில் ஹேஷ்டேகில் பிக்பாஸையும் இணைத்துள்ளார்.\nஇந்த பதிவு கவின் – லோஸ்லியாவை குறிப்பிட்டு எழுதப்பட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர். பலர் சாக்‌ஷிக்கு ஆ��ரவாகவும், பலர் எதிராகவும் அதில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.\nதேசிய விருது பெற்றது கூட தெரியாமல் காஷ்மீரில் சிக்கி தவிக்கும் சிறுவன்\nமாதவன், சூர்யா, ஷாரூக் கான் இணைந்து நடிக்கும் புதிய படம்\nஆண்டவரின் அகராதியில் இதுக்கு பேரு பிரண்ட்ஷிப்பாம் - வீடியோவை பாருங்க\n முகன் அபிராமியை டார்கெட் செய்யும் கமல்\n\"இது தான் லொஸ்லியாவின் உண்மை முகம்\" - வீடியோ வெளியிட்ட வனிதா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43207089", "date_download": "2019-08-22T18:33:10Z", "digest": "sha1:VJWNB5SFHUUTLIBQI25F5YP6YV547ZMI", "length": 10263, "nlines": 121, "source_domain": "www.bbc.com", "title": "செய்தித்தாளில் இன்று: ஒகி புயல் நிவாரணமாக தமிழகத்துக்கு 130 கோடி - BBC News தமிழ்", "raw_content": "\nசெய்தித்தாளில் இன்று: ஒகி புயல் நிவாரணமாக தமிழகத்துக்கு 130 கோடி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமுக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.\nஇன்று பெரும்பான்மையான இந்திய பத்திரிகைகளின் முதற்பக்கத்தில், நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்துள்ளார் என்ற செய்தியே காணப்பட்டது\nஒகி புயல் மற்றும் பருவமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூ.133.05 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என தினமணி தலைமை செய்தி வெளியிட்டுள்ளது.\nமேலும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தில்லியில் திங்கட்கிழமை நடைபெற்ற உயர்நிலை குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n48ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியும், பாஜகாவின் 48 மாத ஆட்சியும் என பிரதமர் ஒப்பிட்டதை குறித்து கார்ட்டூன் வெளியிட்டுள்ளது தினமலர்\nவர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கான கல்வி தகுதியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுவரும் நிலையில், பட்டதாரிகள் மற்றும் பத்தாம் வகுப்பு முடித்த ஓட்டுநர்கள்தான் அதிகம் விபத்தை ஏற்படுத்துவதாக அரசாங்க பதிவுகள் தெரிவிப்பதாக ’டைம்���் ஆஃப் இந்தியாவில்’ செய்தி வெளியாகியுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமேலும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் தகவல்படி, 2016ஆம் ஆண்டு சுமார் 40 சதவீத சாலை விபத்துக்கள் பத்தாம் வகுப்பு வரை படித்த அல்லது அதற்கு மேல் படித்த ஓட்டுநர்களால்தான் நடைபெற்றுள்ளது என்றும், பள்ளி படிப்பை முடிக்காதவர்களால் 18 சதவீத விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் ஆறு முக்கிய சாலை திட்டங்கள் இந்த வருடம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அதில் சென்னை பெங்களுரு நெடுஞ்சாலையும் அடங்கும்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமேலும் காவிரி தீர்ப்பு குறித்து கேட்டதற்கு மத்திய அரசு \"அதற்கான செயல்பாட்டில்\" உள்ளது என்று தெரிவித்த அவர் பிற விவரங்களை தெரிவிக்கவில்லை என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிறுநீரகங்களை கொடையாக பெறுவதற்கு இலங்கை அரசு தடை\n\"ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார்\"\nஇனி ராணுவத்தில் பெண்கள்... செளதி அரசு முடிவு\nஜெயலலிதா சிலை அவரது முக அமைப்பை போல் அமையாதது ஏன்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/98887.html", "date_download": "2019-08-22T18:31:22Z", "digest": "sha1:H5SWGA6BU5WCFIB43PK3SQONQN5VTSX4", "length": 4809, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "முறையற்ற 5G திறன் கம்பங்களுக்கு எதிராக மாநகரசபையில் போராட்டம் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nமுறையற்ற 5G திறன் கம்பங்களுக்கு எதிராக மாநகரசபையில் போராட்டம்\nவெளிப்படைத்தன்மையற்ற ஆபத்தை விளைவிக்கும் திறன் கம்பங்கள் வேண்டாம் எனக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று 18.07.2019 வியாழன் காலை 09 மணிக்கு யாழ். மாநகரசபை முன்றலில் யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் இணையம் ஏற்பாடு செய்திருந்தது\nயாழ் மாநகரசபை முன்பாக இடம்பெறும் எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் கலந்து தம் எத���ர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.\nமாநகரசபை முதல்வர் விளக்கம் தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.மாநகரசபை வளாகத்திற்குள் போராட்டத்திலீடுபடும் மக்கள் உள்நுழைந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.\nவடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கி (NCDB) ஆரம்பிக்க ஆளுநர் சுரேன் ராகவன் நடவடிக்கை\nஆணையாளர் கையெழுத்திடாத ஸ்மாட் போல்கள் தொர்பிலான ஒப்பந்தம் வலிதற்றது அவை சிமாட்போல்களே அல்ல – வரதராஜன் பார்த்திபன்\nகன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவித புதிய விகாரை கட்டுமானப்பணிகளும் நடைபெற இடை நிறுத்தம்.\nபல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் யாழ் மாநகரசபை அமர்வு\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/07/pros-cons-best-decision-in-tamil.html", "date_download": "2019-08-22T18:50:58Z", "digest": "sha1:SEQU7ISVC2TNQV4CKYS7TEGN3V3SNWKT", "length": 4052, "nlines": 38, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Pros & Cons: The Best Decision in tamil", "raw_content": "\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To install Call of Duty Mobile in Any Mobile முதல் வரம்புக்குட்பட்ட பீட்டா சோதனை இப்போது இந்தியாவில் வாழ்கிறது. மேலும் மேம...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nSolo VPN - One Tap Free Proxy in Tamil ஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி, சோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்...\nTrusted Contacts Google Apps in Tamil நம்பகமான தொடர்புகள் என்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இடையே நேரடியான பகிர்வைத்...\nCrosshair Hero in Tamil கிராஸ்ஷயர் ஹீரோ ஒரு சிறிய மற்றும் இலகுரக கருவியாகும், இது PC இல் பிற குறுக்குவழி கருவிகளைப் போலவே உங்கள் வி...\nwallpapers for GAMERS HD Fortnite வால்பேப்பர், ஒரு பயன்பாட்டை வலுவான போர் ராயல் 4K நேரம், நாம் PUBG கேமிங் வால்பேப்பர்கள் பகிர்ந்து. அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/848227.html", "date_download": "2019-08-22T17:57:39Z", "digest": "sha1:ELAGGWHHJDM2DHIO6O6QH5CNLIOPJYDO", "length": 4384, "nlines": 50, "source_domain": "www.tamilcnn.lk", "title": "எ��ை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய நடிகை", "raw_content": "\nஎடை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய நடிகை\nJune 12th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nநடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படத்தின் நடிக்கிறார். அதற்காக தன் உடல் எடையையும் கடுமையாக உடற்பயிற்சி செய்து குறைத்துள்ளார்.\nதற்போது அவரது புகைப்படம் ஒன்றில் அவர் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இது தென்னிந்திய ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nமீண்டும் தமிழ் படத்தில் நடித்தால் உடல் எடையை கூட்டி சகஜ நிலைக்கு திரும்புவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nபுதிதாக நுழைந்திருக்கும் வனிதாவிற்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா\n 7 வருடம் முன்பு இப்படியா இருந்தார்\n7 ஆவது முறையாக தள்ளிப்போடப்பட்ட கொலையுதிர் காலம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படக்குழுவினரின் அடுத்த சர்ப்ரைஸ்- ரசிகர்களே தெறிக்கவிட தயாரா\nகாமெடிக்கு கூட சுதந்திரம் இல்லையா.. சர்ச்சைக்கு சந்தானம் பதிலடி\nசிக்கலை தாண்டி ரிலீஸ் ஆன அமலாபாலின் ஆடை படத்தின் சென்னை முழு வசூல் விவரம்\nவிஜய்யின் பல கோடி மதிப்பிலான ஹாலிவுட் படம் என்ன ஆனது\nஎங்கள் அரசன் சிலம்பரசன் என திடீரென கொண்டாடும் ரசிகர்கள்\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesomemachi.com/fisherman-was-found-alive-after-23-years-where-the-family-thought-he-is-dead/", "date_download": "2019-08-22T18:07:00Z", "digest": "sha1:NBSGENOSXOD5ZRR5BYM7G4MB32XA2PT4", "length": 11754, "nlines": 216, "source_domain": "awesomemachi.com", "title": "23 ஆண்டுகளுக்கு முன் மாயமான மீனவர் இலங்கையில் கண்டுபிடிப்பு", "raw_content": "\n23 ஆண்டுகளுக்கு முன் மாயமான மீனவர் இலங்கையில் கண்டுபிடிப்பு\nபட்டியலினத்தைச் சேர்ந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வழி விடாததால்...\n23 ஆண்டுகளுக்கு முன் மாயமான மீனவர் இலங்கையில் கண்டுபிடிப்பு\n23 ஆண்டுகளுக்கு முன் மாயமான மீனவர் இலங்கையில் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்று மாயமான மீனவர் 23 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரி அவரது மகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில�� மனு அளித்துள்ளார். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பரதன் என்ற மீனவர் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு மீன் பிடிக்கச் சென்று காணாமல் போனார். இந்நிலையில் தற்போது அவர் இலங்கையில் பிச்சை எடுப்பவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் அவரை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும் எனவும் அவரது மகள் சரவணசுந்தரி, தாய் சரஸ்வதி, சகோதரி முத்துலட்சுமி மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் நேற்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். தற்போது அவரின் வயது 65. இது குறித்து சரவணசுந்தரி அந்த மனுவில் கூறியதாவது:\nஎனது தந்தை பரதன், கடந்த 4.5.1996-ம் ஆண்டு தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜான்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சேவியர், டி.ராஜா, படகு உரிமையாளரின் சகோதரர் விஜி ஆகியோருடன் மீன் பிடிக்கச் சென்றார்.\nமறுநாள் மீன்பிடிக்கச் சென்ற 4 பேரும் கரை திரும்பவில்லை. விசாரித்த போது எனது தந்தை சென்ற படகு கடலில் மூழ்கிவிட்டதாகவும் அந்த 4 பேரையும் தேடி வருவதாகவும் மற்ற மீனவர்களூம் மீன் துறையினரும் அப்போது தெரிவித்தனர். அதன் பிறகு எந்த தகவலும் இல்லாததால் எனது தந்தை இறந்துவிட்டதாகவே நினைத்து வாழ்ந்து வந்தோம்.\nஇந்நிலையில் எனது தந்தை இலங்கை கொழும்பு நகரில் உயிருடன் இருப்பது அங்கிருந்து வெளியான ஒரு யூ டியூப் சேனல் மூலம் தெரிய வந்தது. அதில் எனது தந்தை மிகவும் பரிதாபமான சூழ்நிலையில் பிச்சை எடுப்பவர்களுடன் வாழ்ந்து வருவதை அறிந்தோம். எனவே மாவட்ட ஆட்சியர் எனது தந்தையை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிராதரவான சூழ்நிலையில் இருக்கும் எங்கள் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் வழங்க ஆவன செய்ய வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.\n23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஒருவர் இறந்துவிட்டதாக அவரின் குடும்பம் நினைத்திருந்த நிலையில் அவர் இப்போது உயிருடன் இருப்பது தெரிந்து அந்த குடும்பம் அவரை மீட்க அரசின் உதவியை நாடியுள்ளது. நடவடிக்கை எடுக்குமா அரசு\nபட்டியலினத்தைச் சேர்ந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வழி விடாததால் பாலத்திலிருந்து கயிறு மூலம் உடலை பாடையில் இறக்கிய அவலம்\n“நீட் தேர்வில் 3 முறை தேர்ச்சி பெற்றும் மருத்துவம் படிக்க இடம் கி���ைக்கவில்லை”- கோவையைச் சேர்ந்த அழகுலட்சுமி\nபட்டியலினத்தைச் சேர்ந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வழி விடாததால் பாலத்திலிருந்து கயிறு மூலம் உடலை பாடையில் இறக்கிய அவலம்\nஅயராது உழைத்த சூரியன் – முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/09/20/aayirathil-iruvar-releasing-on-september-22nd-posters/", "date_download": "2019-08-22T18:37:14Z", "digest": "sha1:WFXMTKUKV6LDIMQI5Z7BYFFRXAAZL4HB", "length": 3088, "nlines": 44, "source_domain": "jackiecinemas.com", "title": "Aayirathil Iruvar Releasing On September 22nd Posters | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=162838", "date_download": "2019-08-22T19:10:55Z", "digest": "sha1:4GLWMN47N24NYWJT5YIDGV55ILNY66ZO", "length": 30969, "nlines": 221, "source_domain": "nadunadapu.com", "title": "இந்திரா காந்தியின் கொலைக்கு காரணமான ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் – 35 ஆண்டுகளுக்கு முன் | Nadunadapu.com", "raw_content": "\n – என்.கண்ணன் (அரசியல் கட்டுரை)\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\nஇந்திரா காந்தியின் கொலைக்கு காரணமான ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் – 35 ஆண்டுகளுக்கு முன்\nசீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் இருந்து பிரிவினைவாதிகளை வெளியேற்ற 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவம் மிகப்பெரிய நடவடிக்கை ஒன்றை ஒரு வார காலத்திற்கு மேற்கொண்டது. அந்த நடவடிக்கையின் பெயர் ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்.\nசீக்கிய பிரிவினைவாதிகள் காலிஸ்தான் எனும் தனிநாடு கோரி ஆயுத போராட்டத்தை மேற்கொண்டார்கள். அதனை ஒடுக்க பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையை மேற்கொண்டது.\nகாலிஸ்தான் நாடு கோரி ஆயுதமேந்திய பிரிவினைவாதிகள் 1982ஆம் ஆண்டு ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே தலைமையில் பஞ்சாப் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்து, அங்கிருந்து இயங்கத் தொடங்கினர்.\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின், அதாவது 1984ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி, பிந்த்ரன்வாலே தலைமையிலான ஆயுதமேந்திய பிரிவினைவாதிகளுடன் இந்திய அரசு மேற்கொண்டிருந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.\nஅதனைத் தொடர்ந்து, ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டாரை அமல்படுத்த ராணுவத்துக்கு இந்திரா காந்தி உத்தரவிட்டார். இந்திய ராணுவத்தின் பல பிரிவுகள் இந்த ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டன. பொற்கோவிலை முழுவதுமாக சுற்றிவளைத்த ராணுவம் பின்னர் தாக்குதலை தொடுத்தது.\nஅந்த சமயம் என்ன நடந்தது என்பதை பொற்கோயிலில் இருந்த ரவீந்தர் சிங் ராபின் என்பவர் விவரிக்கிறார்.\n“1984ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமிர்தசரசில் உள்ள வாய்ராம் சிங் மருத்துவமனையில் பித்தப்பை அறுவைசிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த என் அம்மா கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.\nஅவரது உடல் நிலையால் கவலையுற்ற எனது அப்பா என் அம்மாவை அமிர்தசரசில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தரன் தாரன் கிராமத்தில் இருக்கும் என் அம்மாவின் உறவினர் ஒருவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.\nநானும் என் சகோதரிகளும் ராஜஸ்தானில் உள்ள எங்கள் பூர்வீக இடமான ஸ்ரீ கங்கா நகரில் இருந்து அமிர்தசரசுக்கு கிளம்பினோம். அங்கிருந்து எங்கள் ஊர் 300 கிலோ மீட்டர் தூரம் இருந்தது.\n1984ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று பொற்கோயில் வளாகத்தில் உள்ள சீக்கிய நூலகத்துக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.\nஅப்போது ஆயுதம் ஏந்திய சீக்கியர்களால் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு அரண்களை நான் காண நேர்ந்தது. அந்த தடுப்பு அரண்களை அமைக்க அங்கு தொண்டூழியம் செய்துகொண்டிருந்த பக்தர்கள் உதவி செய்துகொண்டு இருந்தனர்.\nஅந்நாட்களில் பொற்கோயிலில் காலணிகளை பாதுகாப்பதற்கான இடம் இல்லை. சேவகர்கள்தான் காலணிகளை பாதுகாப்பார்கள். பொற்கோயிலில் மரியாதை செலுத்திவிட்டு லட்சுமணசர் சௌக் பகுதியில் இருந்த உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றோம்.\nசுற்றுச் சுவரை நாங்கள் நெருங்கியபோது துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அங்கிருந்த திண்ணைகளில் மக்கள் தஞ்சம் அடையத் தொடங்கினர்.\nகவலை தோய்ந்த முகத்துடன் இருந்த எங்களை நோக்கி வந்த பொற்கோயிலின் பின்னால் குடியிருக்கும் எங்கள் தந்தையின் நண்பர் கஜன் சிங் வந்தார். அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் மூலம் அங்கு நிலைமை நன்றாக இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்.\nஅங்கிருந்த கடைக்காரர்கள் கடைகளை அடைக்கத் தொடங்கினர். ஊரடங்கு உத்தரவு அமலாவதை அப்போதுதான் நான் முதல் முறை பார்த்தேன்.\nஇரவு உணவுக்குப் பின் பொற்கோயிலில் சேவை செய்ய செல்லுமாறு கஜன் சிங் என் அப்பாவிடம் சொன்னார். அவருடன் நானும் சென்றேன்.\nநள்ளிரவு 12 மணியளவில் கஜன் சிங் மற்றும் என் அப்பாவுடன் நான் தரையைக் கழுவிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு பாய்ந்து வந்த புல்லட் அங்கிருந்த விளக்கைத் தாக்கியது. அங்கு இருள் சூழ்ந்தது.\nஎனக்கு பயம் உண்டானது. இரண்டு சேவகர்கள் வந்து எங்களை நுழைவாயில் அருகே அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் தொடங்கிய எங்கள் தொண்டூழியம் அரை மணி நேரம் தொடர்ந்தது. பின்னர் 2 மணிக்கு நாங்கள் கஜன் சிங் வீட்டுக்குச் சென்றோம்.\nஅப்போது ஜூன் 2 ஆகியிருந்தது. இப்போதுவரை பஞ்சாபின் பல்வேறு இடங்கள் ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதும், பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதும் எங்களுக்குத் தெரியாது.\nஅன்றைய பகல் பொழுதில் ராணுவம் மற்றும் ஆயுதம் ஏந்திய சீக்கிய இளைஞர்கள் இடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.\nராணுவத்தினர் வரும் தெருக்களைத் தெளிவாகப் பார்க்க வேண்டும் என்று அந்த இளைஞர்கள் கூறியிருந்ததால் தங்கள் கடைகள் முன்னாள் இருந்த கூடாரங்களை கடைக்காரர்கள் அகற்றிக்கொண்டிருந்தனர்.\nஅன்று மீண்டும் பொற்கோயில் சென்றபோது அங்கு கங்காநகரை சேர்ந்த மொஹிந்தர் சிங் கபாரியாவைச் சந்தித்தோம். அவர் கையில் 303 ரைபில் ஒன்றை வைத்திருந்தார். பஞ்சாபில் சூழ்நிலை சரியில்லை என்றும் ராஜஸ்தானில் உள்ள எங்கள் பூர்வீக வீட்டுக்கே குடும்பத்தினரை திரும்ப அழைத்துச் செல்லுமாறும் அவர் என் அப்பாவிடம் கூறினார்.\nஅவரிடம் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே குறித்து என் அப்பா கேட்டார். அவர் ஆயுதம் ஏந்தும் இளைஞர்களை மட்டுமே சந்திப்பார் என்று அதற்கு மொஹிந்தர் பதிலளித்தார்.\nஒரு ரிசர்வ் போலீஸ் அதிகாரியிடம் சென்ற என் தந்தை பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அனுமதிக்குமாறு சொன்னார். ஆனால் ராணுவம்தான் முடிவெடுக்கும் என்று அந்த அதிகாரி கூறிவிட்டார்.\nஜூன் 3 அன்று பொற்கோயிலை ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. சீக்கிய இளைஞர்களுடனான மோதல் தவிர்க்க இயலாதது ஆகிவிட்டது.”\n– இவ்வாறாக விவரிக்கிறார் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ரவீந்தர் சிங் ராபின்\nஜூன் 3 ஆம் தேதி தொடங்கிய தாக்குதல் 5 நாட்கள் கழித்து 8ஆம் தேதிக்கு முடிவுக்கு வந்தது.\nஇந்த ராணுவ நடவடிக்கையில் பிந்த்ரன்வாலே ஜூன் 6ம் தேதி பலியானார்.\nஇந்த தாக்குதலில் 87 ராணுவ வீரர்கள் உட்பட 400 பேர் இறந்ததாக இந்திய அரசாங்கம் கூறுகிறது. ஆனால், சீக்கியர்கள் இதனை மறுக்கின்றனர். சீக்கிய மதத்தின் ஐந்தாம் குருவான குரு அர்ஜன் சீக்கின் நினைவுநாளுக்காக வந்திருந்த பக்தர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.\nஇந்த தாக்குதலில் பொற்கோயிலின் சில பகுதிகளும் சேதமானது.\nபொற்கோயில் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் தங்கள் மீதான தாக்குதல் என சீக்கியர்கள் கருதினார்கள். `\nசுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா காந்தி\nஇந்த ப்ளூ ஸ்டார் ஆப்ரேஷனுக்கு உத்தரவிட்ட அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களான பியந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங்கால் 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி கொல்லப்பட்டார்.\nதுப்பாக்கியால் சுட்ட பின் பியந்த் சிங்கும், சத்வந்த் சிங்கும் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டனர். “நாங்கள் செய்ய வேண்டியதை செய்துவிட்டோம், இனி நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்,” என்றார் பியந்த் சிங்.\nஇப்படித்தான், சீக்கியர்களின் பொற்கோவிலில் இந்திரா காந்தி பிரதமராக எடுத்த ‘ப்ளூ ஸ்டார்’ நடவடிக்கைக்கு பழிவாங்கினார்கள் சத்வந்த் சிங்கும் பியந்த் சிங்கும்.\nபழிவாங்குதல் அத்தியாயம் இத்துடன் முடியவில்லை.\nஆபரேஷன் ப்ளூஸ்டார் நவடிக்கைக்கு தலைமையேற்றிருந்த ஓய்வு பெற்ற இந்திய இராணுவத் தளபதியான கே.எஸ்.பிரார் 2012ம் ஆண்டு லண்டனில் தாக்கப்பட்டார்.\nபிராரும் சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர். 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போது 78 வயதாகி இருந்த பிராரை சிலர் தாக்கினர்.\nஇது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின் போது, இணைய காணொளி மூலம் சாட்சி அளித்த லெப் ஜெனரல் பிரார், பொ��்கோயிலில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கை சீக்கிய சமூகத்துக்கு எதிரானது அல்ல, கோயிலில் இருந்து கொலைகளை செய்யும் பயங்கரவாதிகளுக்கு எதிரானது என்றார்.\nஜெனரல் பிராரைத் தாக்கிய மன்தீப் சிங் சாந்துவும், தில்பாக் சிங்கும் பொற்கோயில் மீதான ராணுவ நடவடிக்கையின்போது குழந்தைகளாக இருந்தனர்.\nஇந்த ப்ளூஸ்டார் நடவடிக்கைக்கு பிரிட்டனின் ஆலோசனை இருந்தது என்பது போல 2014ம் ஆண்டு தகவல்கள் வெளியாகின. இது குறித்து பிரிட்டன் அரசாங்கமும் ஓர் ஆலோசனையை நடத்தியது.\nபொற்கோவில் மீதான இராணுவத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்தியா சென்ற பிரிட்டன் ஆலோசகர், தாக்குதல் நடவடிக்கை என்பது கடைசி நடவடிக்கையாகவே இருக்க வேண்டும் என்றும், அதுவும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார் என 2014ம் ஆண்டு பிரிட்டன் வெளியுறவு அமைச்சராக இருந்த வில்லியம் ஹேக் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஎனினும் அந்த நடவடிக்கைக்கு எந்த உபகரணங்களோ அல்லது பயிற்சியோ பிரிட்டன் வழங்கவில்லை என்றும் வில்லியம் ஹேக் அப்போது கூறினார்.\nஆனால் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கு தலைமையேற்றிருந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவத் தளபதியான கே.எஸ்.பிரார் தனக்கு எந்த ஆலோசனையும் கிடைக்கப்பெறவில்லை என்று பிபிசியிடம் கூறினார்.\nPrevious articleநான் இனி இருக்கக் கூடாது.. சாகப் போறேன்.. சாரி அப்பா.. பதற வைத்த மோனிஷாவின் மரணம்\nNext article‘மாயமான விமானத்தில் ‘கணவன்’… ‘கட்டுப்பாட்டு அறையில் ‘மனைவி’…கலங்க வைக்கும் சம்பவம்\n‘அய்யய்யோ நெஞ்சு அலையுதடி…’ – கவினால் வெட்கப்படும் லாஸ்லியா\n32 லட்சம் ரூபாய் பாக்கி தராவிட்டால் ‘தற்கொலை செய்து விடுவேன்’ மதுமிதா மிரட்டல் தராவிட்டால் ‘தற்கொலை செய்து விடுவேன்’ மதுமிதா மிரட்டல் பிக்பாஸ் மதுமிதா மீது போலீஸில் விஜய் டிவி புகார்\nஇரட்டை சகோதரர்கள் உட்பட ஐவரை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு சிறுவனும் தற்கொலை..\n‘ரொம்ப மழை, இருக்க இடம் இல்ல சார்’… ‘3 மாதக் குழந்தையுடன் தரதரவென இழுத்து’…...\n`வாட்ஸ்அப் வேணாம்னு சொன்னேன், கேட்கலை… கொன்னுட்டேன்” – போலீஸாரை அதிரவைத்த கணவரின் வாக்குமூலம்\nபெண்ணைத் திருமணம் செய்ய தயாரான ஓரினச் சேர்க்கை நண்பனை அச்சுறுத்தி 10 இ���ட்சம் ரூபா...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nதிருமண சுபமுகூர்த்தம் குறிக்கத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஅந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் : ஒரு பெண்ணின் கெட்ட நடத்தையை ஒருவரின்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/182742", "date_download": "2019-08-22T18:11:10Z", "digest": "sha1:S66NPTSFJ2NU2W5AWEOPQHF3KI4BDSAZ", "length": 6712, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "இந்திய பாதுகாப்புப் படை 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா இந்திய பாதுகாப்புப் படை 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது\nஇந்திய பாதுகாப்புப் படை 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது\nஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇன்று வியாழக்கிழமை காலையில், சிஆர்பிஎப், இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் இணைந்து நடத்திய ரோந்து பணிகளின் போது, தீவிரவாதிகள் இவர்களை நோக்கி சுட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில�� கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளங்கள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. சம்பவ இடத்திலிருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது.\nகடந்த மாதம் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா– பாகிஸ்தான் எல்லையில் இந்திய இராணுவம் கூடுதல் ரோந்துகளையும், பாதுகாப்பு பணிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமலாயா பல்கலைக்கழகம்: லொக்மான் உட்பட நால்வர் மீது குற்றச்சாட்டு\nNext articleவேலைக்கு சென்று வீடு திரும்பும் வழிகளில் நிகழும் விபத்துகளின் எண்ணிக்கை உயர்வு\nஓர் இரவு சிபிஐ தலைமையகத்தில் கழித்த ப.சிதம்பரம்\n“காஷ்மீர் விவகார முடிவினால் அழிவு இந்தியாவுக்கே\n“21-ஆம் நூற்றாண்டுக்கான இந்தியாவை உருவாக்குவோம்\nசிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்\nகாலையிலேயே ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த அதிகாரிகள்\nசிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தோன்றினார்\nமுடிந்தது அத்திவரதர் தரிசனம், 2059-இல் மீண்டும் காட்சித் தருவார்\nவைகோ உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nசிதம்பரத்திற்கு 5 நாள் தடுப்புக் காவல் – நீதிமன்றம் அனுமதி\nசிதம்பரத்திற்கு 5 நாள் தடுப்புக் காவல் கோருகிறது சிபிஐ\nஇந்தோனிசிய பணிப்பெண் பாலியல் பலாத்காரம் – யோங் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/30/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-08-22T18:32:20Z", "digest": "sha1:ESBSFDWD34LPKHSCPHIZHTRUQR4YHZ2O", "length": 11029, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "இன்று அதிகாலை பல மாநிலங்களில் அடைமழை! பினாங்கில் வெள்ளம் | Vanakkam Malaysia", "raw_content": "\nபணிப்பெண் போலீசில் புகார் செய்ய – ரிம. ஒரு லட்சம் தரப்பட்டது\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசவூதியிலிருந்து – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு\nகார் விபத்தில் எரிந்து கருகியோர் – அடையாளம் காணப்படவில்லை\nடோங் ஸோங் தலைவர்கள்: விசாரி���்கப்பட்டனர்\nஇப்போதைக்கு ஸாக்கிர் நாய்க் நாடு கடத்தப்படமாட்டார் – துன் மகாதீர்\nகாதலனுக்காக கர்ப நாடகமாடி பேரப்பிள்ளையை கடத்திய பாட்டி\nஇன்று அதிகாலை பல மாநிலங்களில் அடைமழை\nஜோர்ஜ் டவுன்,ஜூலை.30- நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை பெய்த கனத்த மழை காரணமாக பினாங்கில் உள்ள பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.\nபினாங்கில் உள்ள ஜாலான் ஸ்கோட்லேண்ட், ஜாலான் பி ரம்லி, ஜாலான் பேராக், ஜாலான் மஸ்ஜிட் நெகிரி, பாயான் பாரு, டோபி கவுட், ஜாலான் சூ, ஜாலான் டத்தோ கெராமாட் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு மாநகராட்சியின் பேஸ்புக் அகப்பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.\nஅதோடு, அம்மாநிலத்தின் சில பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் எல்லா நேரங்களிலும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜாலான் டத்தோ கெராமாட், ஜாலான் பத்தானி, ஜாலான் பேராக், ஜாலான் பி ரம்லி ஆகிய இடங்களுக்கு பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும் என ‘ரேபிட் பினாங்கு’ நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.\nஇதனிடையே, நாடு முழுவதும் பெய்த அடைமழையால் கோலாலம்பூர் உட்பட பல மாநிலங்களில் இன்று காலை சாலைப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nசிரூல் மீதான ஆஸ்திரேலியாவின் நிலைப்பாடு என்ன\nபணிப்பெண் போலீசில் புகார் செய்ய – ரிம. ஒரு லட்சம் தரப்பட்டது\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nஇந்து சமய அவமதிப்பு: குற்ற ஒப்புதலை வாபஸ் பெற்ற நபர்\nபோலி போலீஸ்காரர்களை நிஜப் போலீசார் சுட்டனர்\nஒரு புகைப்படத்திற்காக 4 வருடங்கள் செலவளித்த கலைஞர்\nசொத்துப் பிரச்சினை: சகோதரரனுடன் தகராறு- நபர் மரணம்\nபினாங்கு பால விபத்து: போதைப்பொருள் உட்கொண்டிருந்தாரா அந்த தோயோத்தா கார் ஓட்டுநர்\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nபணிப்பெண் போலீசில் புகார் செய்ய – ரிம. ஒரு லட்சம் தரப்பட்டது\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nபணிப்பெண் போலீசில் புகார் செய்ய – ரிம. ஒரு லட்சம் தரப்பட்டது\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/07/17/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2019-08-22T18:47:15Z", "digest": "sha1:HR5E2W25OWRE46NDO6BDAHLLGYLS57A4", "length": 9947, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "துப்புரவுத் தொழிலாளர்கள்: 31ஆவது மாடியில் சிக்கி பெரும் அவதி! | Vanakkam Malaysia", "raw_content": "\nபணிப்பெண் போலீசில் புகார் செய்ய – ரிம. ஒரு லட்சம் தரப்பட்டது\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசவூதியிலிருந்து – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு\nகார் விபத்தில் எரிந்து கருகியோர் – அடையாளம் காணப்படவில்லை\nடோங் ஸோங் தலைவர்கள்: விசாரிக்கப்பட்டனர்\nஇப்போதைக்கு ஸாக்கிர் நாய்க் நாடு கடத்தப்படமாட்டார் – துன் மகாதீர்\nகாதலனுக்காக கர்ப நாடகமாடி பேரப்பிள்ளையை கடத்திய பாட்டி\nதுப்புரவுத் தொழிலாளர்கள்: 31ஆவது மாடியில் சிக்கி பெரும் அவதி\nகோலாலம்பூர், ஜூலை 17 – ஜாலான் அம்பாங்கில் உள்ள கட்டடத்தின் வெளியில் கண்ணாடியைத் து���ைத்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் பயன்படுத்திய கொன்டோலா இயந்திரம் பழுதானதால் 31 ஆவது மாடியில் சிக்கிக் கொண்டனர்.\n30 வயதுடைய அந்த தொழிலாளர்கள் அந்த ஹோட்டலின் 31 ஆவது மாடியின் வெளியே சுமார் ஒரு மணி நேரம் சிக்கிக் கொண்டதாகச் சொல்லப்பட்டது.\nதகவலை அறிந்த தீயணைப்பு, மீட்புப் படை வீரர்கள் 18 பேர் அங்கு அனுப்பப்பட்டனர். சிரமத்துக்கிடையே அந்த இருவரும் எந்தவொரு காயமும் இன்றி பிற்பகல் 2.37மணிக்கு மீட்கப்பட்டனர்.\nஇந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்:- கோயில்கள் இடிந்து சேதம்\nபாக்கிஸ்தான் \"சியாம் இரட்டையர்களுக்கு\" 55 மணி நேர அறுவை சிகிச்சை\nபணிப்பெண் போலீசில் புகார் செய்ய – ரிம. ஒரு லட்சம் தரப்பட்டது\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nவீட்டைக் கொளுத்துவோம் – ஆ லோங் எச்சரிக்கை\n2019 முதல் அந்நிய தொழிலாளர்களுக்கு சொக்சோ\nHSR ரயில்; சிங்கையுடன் விரைவில் பேச்சுவார்த்தை–அஸ்மின்\n சிறை இல்லை நன்னடத்தை கட்டுப்பாடு மட்டுமே\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nபணிப்பெண் போலீசில் புகார் செய்ய – ரிம. ஒரு லட்சம் தரப்பட்டது\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nபணிப்பெண் போலீசில் புகார் செய்ய – ரிம. ஒரு லட்சம் தரப்பட்டது\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் த���ர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/04/09/", "date_download": "2019-08-22T19:31:24Z", "digest": "sha1:PE6ONY7YP3JJMY2ZN6RKNY2QYDBDYAPG", "length": 8959, "nlines": 93, "source_domain": "www.thamilan.lk", "title": "April 9, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபிரதிப் பொலிஸ் மா அதிபர்மார் இருவருக்கு சேவை நீடிப்பு\nநிதி மோசடி விசாரணைப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் மத்திய - ஊவா - சபரகமுவ மாகாணங்களுக்கான சிரேஷ்ட பிரதிப் Read More »\n நாட்டில் பெரும் போராட்டம் வெடிக்கலாமென அமைச்சரவையில் எச்சரித்த மைத்ரி – அதிர்ச்சியடைந்த அமைச்சர்கள் \nஜனாதிபதியின் இந்த எச்சரிக்கை அமைச்சர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்ததாகவும் நாட்டின் தலைவரான ஜனாதிபதியே இன்னொரு அரசுக்கு எச்சரிக்கை விடுப்பது போல கூறுவது வியப்புக்குரியதென்றும் மூத்த அமைச்சர் ஒருவர் ... Read More »\nஉள்நாட்டு இறைவரியின் ஆணையாளர் நாயகம் நதுன் குருகே\nஉள்நாட்டு இறைவரியின் ஆணையாளர் நாயகமாக நதுன் குருகேவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. Read More »\nவேன் – லொறி விபத்து – ஒருவர் காயம்\nஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் செனன் பிரதேசத்தில் வேனும் லொறியும்\nநேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாதில் ஒருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன்... Read More »\nகட்சிக்குள் குழு அமைக்க முயற்சிக்காதீர் – அஜித் பெரேராவுக்கு ரணில் செம டோஸ் \nஅமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பெரேராவை இன்று அலரி மாளிகைக்கு அழைத்த பிரதமர் ரணில் அவருக்கு கடுமையான வார்த்தைகளால் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அறியமுடிகின்றது. Read More »\nவெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள '' மாறல சுரங்க '' விடம் இருந்து இரண்டு சயனைட் வில்லைகளும் இரண்டு ஊசிகளும் மீட்பு - கொலை ஒன்றுக்கு பயன்படுத்த எடுத்து வரப்பட்டிருக்கலாமென சந்தேகம் \nநீதியைப் பெறவே கோட்டாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் என்கிறார் சமாதானம் \n\" மனிதாபமின்மை என்றால் என்ன என்பதை நான் இலங்கை சிறையில் இருந்தபோதே கற்றுக் கொண்டேன். எனது விடயத்தில் இதுவரை எந்த பொறுப்புக்கு கூரலும் இல்லை.எனவே நீதியை பெறும் முதல் நடவடிக்கையாக இதனை நான் ... Read More »\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று…\nசென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 23-வது லீக் போட்டியில் நடப்பு சம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. Read More »\nபாதாள உலகக் கோஷ்டியின் முக்கிய புள்ளி ‘வெல்லே சாரங்க ‘ கைது \nபாதாள உலகக் கோஷ்டியின் முக்கிய புள்ளி 'வெல்லே சாரங்க ' கைது \nநுவரெலியா பொலிஸின் செயற்பாடுகள் குறித்து விசாரணை \nஇலங்கைக்கு கால அவகாசம் இனியும் வழங்கக் கூடாது – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல் \nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை – கோட்டாபய தெரிவிப்பு\nசம்பந்தனை சந்தித்தார் சஜித் – பிடிகொடுக்காமல் நழுவினார் கூட்டமைப்பின் தலைவர் \nஇலங்கைக்கு கால அவகாசம் இனியும் வழங்கக் கூடாது – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல் \nசம்பந்தனை சந்தித்தார் சஜித் – பிடிகொடுக்காமல் நழுவினார் கூட்டமைப்பின் தலைவர் \nஇலங்கை அரசின் வாக்குறுதிகள் இன்னமும் கிடப்பில் – அகாசியிடம் சொன்ன சம்பந்தன்\nமருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்…..\nஇராணுவத்தளபதி நியமனம் – ஐ.நா – ஐரோப்பிய ஒன்றியம் கவலை – உள்விவகாரம் என்கிறது இலங்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battimuslims.com/2019/04/15/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-22T18:03:03Z", "digest": "sha1:3FUJ6RYGBKLQIWDCUQJKS4JEERPMDCJC", "length": 6125, "nlines": 53, "source_domain": "battimuslims.com", "title": "சர்வதேச விமானங்கள் இலங்கை விமான எல்லையை பயன்படுத்த அறிவிடப்படும் கட்டணம் அதிகரிப்பு. | Battimuslims", "raw_content": "\nHome உள்நாட்டு செய்திகள் சர்வதேச விமானங்கள் இலங்கை விமான எல்லையை பயன்படுத்த அறிவிடப்படும் கட்டணம் அதிகரிப்பு.\nசர்வதேச விமானங்கள் இலங்கை விமான எல்லையை பயன்படுத்த அறிவிடப்படும் கட்டணம் அதிகரிப்பு.\nசர்வதேச விமானங்கள் மற்றும் ஏனைய சேவைகளுக்காக இலங்கை விமான எல்லையை பயன்படுத்த அறிவிடப்படும் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.\nஇதற்கான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் மாதம் போக்குவரத்து மற்றும் சிவில் வ��மான சேவை அமைச்சினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nசமகாலத்தில் வான் பரப்புக்குள் பிரவேசிக்கும் கட்டணத்தை குறைந்தளவில் அறவிடும் நாடாக இலங்கை உள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் நிலவிய போர் சூழலே இந்த கட்டணத்தை குறைந்தளவில் முன்னெடுக்க காரணமாக அமைந்திருந்தது.\nதற்போதைய சூழலில் இலங்கை போட்டிமிக்க நாடாகியுள்ளமையினால் கட்டணத்தை அதிகரித்து பாரிய வருமானத்தை ஈட்ட முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇலங்கை வான் எல்லையை பயன்படுத்துவதற்காக தற்போது விமானம் ஒன்றுக்கு 100 – 250 அமெரிக்க டொலர் அறிவிடப்படுகிறது. இந்நிலையில் விமானத்தின் அளவிற்கமைய கட்டணம் காணப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nதற்போது இலங்கை வருடம் ஒன்றுக்கு 13 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை அதிகரிப்பதன் ஊடாக 26 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்ட எதிர்பார்க்கப்படுகின்றது.\nகாலநிலை தகவல்கள் பறிமாற்றல், ரேடர் கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் விமான பயண போக்குவரத்திற்காக இந்த கட்டணம் அறவிடப்படுகின்றது.\nதரையிறங்குவதற்கான கட்டணத்தையும் இரண்டு மடங்காக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது A330 விமானம் ஒன்றுக்கு 3 மணித்தியாலங்களுக்கு 840 அமெரிக்க டொலர் அறவிடப்படுகின்றது. அதன் பின்னர் ஒவ்வொரு 3 மணித்தியாலத்திற்கும் ஒருமுறை நூற்றுக்கு 10 வீதம் வரை அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2019/01/everything-you-need-to-know-about-chamomile-tea-in-tamil/", "date_download": "2019-08-22T18:43:38Z", "digest": "sha1:NYDAFDRXIHS4AC2FUPL4MKZLTQPM4USW", "length": 44344, "nlines": 154, "source_domain": "tamil.popxo.com", "title": "Benefits Of Chamomile Tea In Tamil - கெமோமில் தேயிலை சுகாதார மற்றும் அழகு நன்மைகள் | POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ��அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகெமோமில் தேநீரின் பலன்கள்... இதன் மனமும் சுவையும் அற்புதம்.. கெமோமில் பற்றி தெரிந்து கொள்ள இதை படிக்கவும் (Benefits Of Chamomile Tea In Tamil)\nகாபி தனக்கென ஒரு தனித்துவ நறுமனத்தோடும் சுவையோடும் இருக்கும் போது தேநீரும் தனக்கென ஒரு தனித்துவத்தோடுதான் உள்ளது. ஒரு சூடான தேநீர் உங்கள் மனதையும் உடலையும் அமைதியாக்குகிறது. எனக்கு நல்ல நறுமணத்தோடு இருக்கும் தேநீர் மிகவும் பிடிக்கும். அதன் சுவை என்னை ரசித்து பருக தூண்டும். எங்களிடம் பல வகை தேநீர் வகைகள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை மற்றும் நறுமணத்தோடு உள்ளது. பல வகையான தேநீரில் நீங்கள் பச்சை தேநீர், நீலத் தேநீர், கருப்பு தேநீர், வெள்ளைத் தேநீர், மூலிகைத் தேநீர், ஊலாங் தேநீர், கெமோமில் தேநீர், ரோஜா தேநீர், எர்ல் கிரே தேநீர், மாட்ச மற்றும் புளித்த தேநீர் போன்ற ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். எனினும், பல வகைகளில், கெமோமில் தேநீர் உங்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். ஏன் என்று நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டும். உங்கள் காலை உணவோடு நீங்கள் கெமோமில் தேநீர் பருகுவதற்கு பல காரன்கங்கள் உள்ளது. அதன் பல உடல் நல பழங்களோடு, இந்த கெமோமில் மலர்கள் அழகானது. மற்ற தேநீர் வகைகளை விட, இது இலைகளை பற்றி மட்டும் இல்லை அல்லது மலர்களை பற்றி அல்ல. இது வெள்ளை கெமோமில் உங்கள் கோப்பையில் இருப்பது பற்றி. உங்களை மேலும் புத்துனர்வாக்க இது சிறந்தது.\nசமைக்க தேநீர் அழகு நன்மைகள்\nபயன்படும் தேநீர் பைகள் பயன்படுத்துகிறது\nகெமோமில் தேநீர் என்றால் என்ன\nகெமோமிலலை(chamomile) பாபூன் கா ஃபால் என்று இந்தியில் அழைப்பார்கள். இதற்க்கு அதிர நோய் குணப்படுத்தும் தன்மைகள் உள்ளது. இந்த தேநீரை உலர்ந்த மலர்களை கொண்டு செய்வார்கள். இது உங்கள் மனதை அமைதிப் படுத்துவதோடு, நல்ல ஆரோக்கியத்தையும் தரும். அமைதியாக காட்சியளிக்கும் கெமோமில் மலர்கள் கோடை காலத்தின் தொடக்கத்தில் அதிகமாக மலரும். இது ஆசிய, ஆஸ்திரேலியா, ஐரோப் மற்றும் வாடா அமெரிக்காவில் அதிகம் காணப்படும். இந்த கெமோமில் தேநீரில் உள்ள பூக்கள் நறுமண ரசாயன கலவை கொண்டது. இது ஒரு நல்ல வலி நிவாரணி மற்றும் எதிர்ப்பு சக்தி மற்றும் வலிப்பு குறைவு தன்மை கொண்டது. அது தசை சம்பந்தமான பிரச்சனைகளை குறைக்க உதவும். ஒரு கோப்பை கெமோமில் தேநீர் ஒரு நல்ல சளி நிவாரணியும் கூட.\nநீங்கள் அதிகம் சோர்ந்து இருக்கும் போது அல்லது அதிக வேலை பார்த்திருந்தால், இந்த கெமோமில் தேநீர் ஒரு கோப்பை அருந்துங்கள். அது உங்களை தனுடைய நறுமணத்தோடு உங்கள் மனதை உற்சாகப் படுத்துவதோடு உங்கள் உடலுக்கும் சக்தி தரும். உடல் நலம் தருவதோடு, இந்த தேநீர் உங்கள் தலை முடிக்கும் சருமத்திற்கும் நல்ல பலன்களைத் தரும். இதுவே இந்த தேநீர் உலகம் முழுவதும் பிரபலமாக காரணம். அதிக பலன்கள் நிறைந்த இந்த தேநீர் நீங்கள் வழக்கமாக அருந்த ஏற்றது.\nஇங்கே நீங்கள் மேலும் இந்த கெமோமில் தேநீரை பற்றி அறிந்து கொள்ள பல அறிய தகவல்கள் உங்களுக்காக\nகெமோமில்(chamomile) தேநீர் குணப்படுத்தும் தன்மைகள் கொண்டது. மற்ற தேநீர் வகைகளை போல, இதில் காஃபின் இல்லை. அதனால் இதனை நீங்கள் நம்பி அருந்தலாம். இது உங்கள் நரம்புகளையும் தசைகளையும் அமைதிப் படுத்த உதவும். இது ஒரு இயற்க்கை மயக்க மருந்து. மேலும் இது இயற்கையாகவே உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும். தைராய்டு மற்றும் மார்பக புற்றுநோயை குணப் படுத்தக் கூடிய தன்மை இதற்க்கு உள்ளது.\nநல்ல தூக்கம் கிடைக்க கெமோமில் தேநீர் (Improve Your Sleep) :\nநீங்கள் போதிய தூக்கம் இன்றி அவதிப் படுகுரீர்கல்லா இந்த கெமோமில்(chamomile) தேநீர் ஒரு நல்ல மருந்தாக உங்களுக்கு பலன் தரும். நீங்கள் இந்த தேநீரை படுக்கப் போகும் முன் அருந்தினால் அது உங்கள் நரம்புகளையும் நரம்பு மண்டலத்தையும் அமைதிப் படுத்தி உங்களை விரைவாக உறங்க வைத்து விடும். உங்களுக்கு பெரிதும் தூக்கம் குறைவால் பிரச்சனைகள் இருந்தால் அது உங்களுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.\nபதட்டம் குறைய கெமோமில் தேநீர் (Anxiety)\nகெமோமில் தேநீர் ஆதி காலத்தில் இருந்தே பதட்டத்தை குறைக்க பெரிதும் பயன் படுத்தப்பட்டது. அது உங்கள் தசைகள், நரம்புகள் மற்றும் நரம்பு மண்டலம் போன்றவற்றை அமைதிப்படுத்தி மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவும். நீங்கள் பதற்றத்தோடு இருந்தால் ஒரு கோப்பை கெமோமில் தேநீரை அருந்தலாம். அது உங்களுக்கு விரைவாக நல்ல பலனைத் தரும்.\nஆம், இந்த கெமோமில் தேநீர், பல அற்புதங்களை உங்களுக்கு செய்யும். உங்கள் மனதை அமைதிப் படுத்துவதோடு, உங்கள் உடலில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வதோடு, இந்த மூலிகை உங்களுக்கு உடல் எடையை குறைக்க நேர்மறைப் பலன்களையும் தரும். எனினும், நீங்கள் கெமோமில் தேநீரை உடல் எடை குறைக்க அருந்தும் போது சூடான நீரில் அருந்துவதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒவ்வொரு முறையும் உணவு உண்பதற்கு முன் உங்கள் வயிற்றில் உள்ள செரிமான சாரை செயல் படுத்த இந்த தேநீரை அருந்த வேண்டும். தூங்கப் போகும் முன் இதை அருந்துவது உங்கள் மன அழுத்தத்தை குறைப்பதோடு உடல் எடை அதிகப் படுத்தும் ஹர்மோன்களையும் கட்டுப்படுத்தும். எனினும் இதன் பலனை நீங்கள் விரைவில் உணர சில உணவு முறையையும் நீங்கள் பின் பற்ற வேண்டும்.\nஎதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்த கெமோமில் தேநீர் (Help Our Immune System Fight Infection & Viruses:\nநுனுயிர்களை எதிர்த்து செயல் பட மற்றும் உங்கள் உடலில் எதிர் சக்த்தியை அதிகப் படுத்த இது ஒரு நல்ல வழி. உங்களுக்கு சளி, சுரம், வறண்ட தொண்டை, மூக்கடைப்பு, போன்ற உபாதைகள் இருந்தால் இந்த தேநீர் அதில் இருந்து விரைவாக குணமடைய உதவும்.கெமோமில் தேநீர் – தலை முடி வளர்ச்சி மற்றும் சருமம் மேம்பட இந்தியர்கள், ரோமானியர்கள், மற்றும் கிரேக்கர்கள் இந்த கெமோமில் தேநீரை அதிகம் தங்களுடை சரும அழகிர்க்கிர்கும் ஆரோக்கியத்திற்கும் அதிகம் பயன் படுத்தினார்கள். குறிப்பாக சொரியாசிஸ் மற்றும் எக்ஸிமா போன்ற நோய்களை குணப் படுத்த இந்த தேநீரை அதிகம் பயன் படுத்தினார்கள். அது காயங்களை விரைவாக குணப் படுத்தும். அதற்க்கு முதுமையை கட்டுப் படுத்தி இளமையான தோற்றத்தை தரக் கூடிய தன்மையும் உண்டு. வேனிற்கட்டி, கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையம் மற்றும் முகப் பரு போன்றவற்றை குணப் படுத்தும் குணங்கள் அதிகம் உள்ளது. அது உங்கள் தலையில் உள்ள பொடுகு பிரச்சனைகளையும் விரைவாக குணப் படுத்தும்.\nதசை வலியை போக்க கெமோமில் தேநீர் (Natural Period Pain Relief)\nஉங்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி, அல்லது மற்ற பிரச���சனைகளை இந்த கெமோமில் தேநீர் எளிதாக குணமடைய உதவும். அது உங்கள் கருப்பையை தளர செய்யும். மேலும் வலியை உண்டாக்கக் கூடிய புரோஸ்ட்டக்ளாண்டின்கள் உற்பத்தியை குறைக்க உதவும்.\nசெரிமானத்திற்கு கெமோமில் தேநீர் (Chamomile Tea for Digestion)\nஒரு இதமான சூடான கெமோமில் தேநீர் உங்கள் வயிற்று வலி, வயிற்று புண், மற்றும் செரிமான அமைப்பை சரிப் படுத்த உதவும். இந்த தேநீர் உங்கள் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், பசியற்ற தன்மை, குமட்டல், வாந்தி மற்றும் இயக்கம் நோய் போன்றவற்றை சரி செய்ய உதவும்.\nபல நன்மைகள் கொண்ட இந்த தேநீர் சில எதிர்மறை பலன்களையும் தரக் கூடும். இங்கே சில குறிப்புகள், நீங்கள் இந்த கெமோமில் தேநீரை தவிர்க்க வேண்டிய தருணங்கள்:\n1. உங்களுக்கு டேசி ரக செடிகளால், ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றால் இந்த கெமோமில் தேநீரை தவிர்ப்பது நல்லது. அது உங்கள் ஒவ்வாமையை அதிகப் படுத்தக் கூடும். மேலும் சரும பிரச்சனைகள், சுவாச பிரச்சனைகள் மற்றும் தொண்டையில் வீக்கம் அல்லது வறட்சி போன்றவற்றை அதிகப் படுத்தக் கூடும்\n2. நீங்கள் கருவுற்றிருந்தாள் அல்லது குழந்தைக்கு பால் கொடுப்பவராக இருந்தால் இந்த தேநீரை மருத்துவரின் ஆலோசனைப் படியே நீங்கள் அருந்த வேண்டும். ஏனென்றால் மற்ற மருந்துகளோடு இந்த மூலிகை கலக்கும் போத சில உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது\n3. நீங்கள் வார்பரின் அல்லது ஹெபரின் போன்ற எதிர்ப்போக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்குரீர்கள் என்றால் இந்த கெமோமில் தேநீரை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இரத்த சன்னமான கலவைகள் அதில் உள்ளது. அது உள்ளுறுப்புகளில் ரத்தப் போக்கை ஏற்படுத்தக் கூடும் நீங்கள் ஏதேனும் மருந்து உட்கொண்டிருப்பவராக இருந்தால் இந்த தேநீரை அருந்தும் முன் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது முக்கியம்.\n4. அடர்த்தியாக இருக்கும் இந்த தேநீரை அதிக அளவில் அருந்துவதை தவிர்பப்து நாளது. அது வாந்தி போன்ற உபாதைகளை உருவாக்கக் கூடும். குறைவாக அருந்தினால் நல்ல பலன்களைத் தரும்.\nஎப்படி கெமோமில் தேநீரை தேர்ந்தெடுத்து பாதுகாப்பது\nநம்பகமான கடையில் இருந்து இந்த கெமோமில் தேயிலையை வாங்குவது மிக முக்கியம். அனைத்து மலர்களின் தலைகளும் நன்றாக உள்ளதா என்பதை உறுதி செய்துக் கொள்ளுங��கள். அவை தோட்டத்தில் இருந்து நேரடியாக கடைகளுக்கும் வருபவை. அதிகம் செயல் முறைக்கு உட்படுத்தப் பட்ட தேயிலைகள் அதிகப் பலன்களைத் தராது. அதனால் நீங்கள் இந்த கெமோமில் தேயிலையை ஒரு காற்றுப் புகாத ஜாடியில் போட்டு வைத்துக் கொள்ளவும். மேலும், உலர்ந்த இடத்திலும் சூரிய ஒளிப் படாத இடத்திலும் வைத்துக் கொள்ளுங்கள். இது மலர் என்பதால் பூச்சிகளை ஈர்க்கும் தன்மை இதற்க்கு உண்டு. அதனால் சரியாக இதனை பாதுகாக்க வேண்டும்.\nகெமோமில் தேநீர் செய்முறை (Chamomile Tea Recipe)\nஉங்களிடம் தற்போது நல்ல தரமான கெமோமில் தேயிலை உள்ளது என்று நம்புகிறோம். இந்த தேநீரை செய்வது மிகலும் எளிதான வேலை. எனினும் உங்களுக்கு அதை பற்றி எந்த யோசனையும் இல்லை என்றால், இதோ உங்களுக்காக, இந்த தேநீரை எப்படி செய்ய வேண்டும் என்ற படிப்படியான விளக்கம்\n1. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் நீரை சூடு படுத்திக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் இயற்கையான இனிப்பூட்டியை சேர்த்துக் கொள்ள விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக வெல்லம், நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு அல்லது தேன் போன்ற ஏதாவது ஒன்றை பயன் படுத்தலாம். அப்படி இல்லை என்றால் நீங்கள் கொஞ்சம் ஆப்பிலை கூட கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளலாம்\n2. இப்பொது கெமோமில் மலர்களை அந்த கொதிக்கும் நேரில் சேர்த்துக் கொள்ளுக்னால்\n3. பாத்திரத்தை மூடி வைத்து விட்டு மலர்கள் நல்ல நறுமணம் வீசுவதை பாருங்கள். மேலும் நிறத்தையும் பாருங்கள். அடுப்பை 2 – முதல் 1௦ நிமிடங்கள் மிதமாக வைத்து விடுங்கள்\n4. உங்களுக்குத் தேவையான நிறம் மற்றும் திடம் வந்த பின், தேநீரை வடிகட்டி அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்துக் கொள்ளலாம்.\nசரும ஆரோக்கியத்திற்கு எப்படி கெமோமில் தேயிலையை பயன் படுத்துவது\nசருமம் புத்துணர்வு பெற (Rejuvenate The Skin)\nகெமோமில் தேயிலை இயற்கையாகவே உங்கள் ஈரப்பதம் ஊட்டக் கூடிய, சுத்திகரிக்கக் கூடிய மற்றும் குணப்படுத்தக் கூடிய தன்மைகள் கொண்டது. ரோமானியர்கள், கிரேக்கர்கள் மற்றும் எகிப்தியர்கள் இதை காயங்களை குணப் படுத்தவும் வடுவை போக்கவும் அதிகம் பயன் படுத்தினார்கள். நீங்கள் இந்த கெமோமில் தேநீரை அருந்தினாலோ அல்லது தொடர்ந்து பயன் படுத்தி வந்தாலோ உங்கள் சருமம் புத்துணர்வு பெறுவதை நீங்கள் உணரலாம். முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் மற்றும் வரிகளை போக்கும் குணம் இதற்க்கு உண்டு. ஆக்சிஜன் அதிகப் படுத்தக் கூடிய தன்மை இதற்க்கு உண்டு. அதனால் இது உங்கள் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். சூரிய கதிர்களால் ஏற்படும் பிரச்சனைகளை குணப் படுத்த இது உதவும். இயற்கையாகவே உங்கள் முகத்தில் இருக்கும் அசுத்தங்களை துடைக்க உடஹ்வும். ஏமலும் கண்களுக்குக் கீழ் ஊதி இருக்கும் தோற்றம் மற்றும் கருவளையங்களை போக்க உதவும்.\nமுகப் பருக்களை போக்க கெமோமில் தேநீர் பை (Helps To Get Rid Of Facial Problems)\nஇந்த மூலிகை முகத்தில் இருக்கும் பருக்களை போக்க உதவும். நீங்கள் இந்த தேநீரை தொடர்ந்து அருந்தினால் அது உங்கள் முகப் பருக்களை போக்குவதோடு, உங்கள் ரத்தத்தையும் சுத்தப் படுத்தும். நீங்கள் தினமும் இந்த தேநீரை அருந்தலாம். அதிக ஆக்சிஜன் நிறைந்துள்ளது. மேலும் சூரிய கதிர்களால் ஏற்படும் உபாதைகளையும் குணப் படுத்த உதவும்.\nதலை முடி வளர கெமோமில் தேநீர் (Promotes Hair Growth)\nஉங்கள் சரும ஆரோக்கியத்திற்கு மட்டும் இல்லை, தலை முடி நன்கு வளரவும் இந்த தேநீர் மிகவும் உதவியாக உள்ளது. தலையில் பொடுகு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளை இது எளிதாக குணப் படுத்தும். மேலும் இந்த கெமோமில் உங்கள் முடியின் நிறத்தையும் மிகப் படுத்தும். தலை முடியை பிரகாசிக்க செய்யும். இதனை நீங்கள் மருதாணியுடன் கலந்து தடவலாம். இதனுடன் மற்ற மூலிகைகளையும் கலந்து பயன் படுத்தலாம். தரமான ஷாம்பு பயன் படுத்தி முடியை மிதமாக அலசவும். காப்பி நிறத்தில் முடி வேண்டும் என்றால் மருதாணியுடன் இதனை கலந்து பயன் படுத்தலாம்.\nஉங்கள் முக அழகிற்கு வீட்டில் எப்படி கெமோமில் முக மூடி (மாஸ்க்) தயாரிப்பது (Homemade Face Mask)\nநீங்கள் அதிகம் தேநீர் அருந்தாதவராக இருந்தால் இந்த அழகு குறித்த பலன்களை பெற இதனை கட்டாயமாக பயன் படுத்த எண்ணுவீர்கள். இந்த வீட்டில் தயாரிக்கப் பட்ட மூலிகை முக மூடி உங்களுக்கு பல அற்புதமான நன்மைகளைத் தரும். இங்கே உங்களுக்காக உங்கள் சருமத்தை மென்மையாக்க சில எளிதான செய்முறை குறிப்புகள்:\n1. கெமோமில் மற்றும் பாதாம் கோட்டை முக மூடி (Almond + Chamomile Mask)\nஒரு தேக்காண்டி கெமோமில் எடுத்துக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் எடுத்துக் கொள்ளவும். மூன்று சொட்டு பாதாம் என்னை எடுத்துக் கொள்ளவும். மற்றும் ஒன்னரை தேக்கரண்டி தேன் எடுத்துக் கொள்ளவும்.\nஇந்த கலவையை முகத்தில் தடவி நன்கு சுழற்ச்சி முறையில் மசாஜ் செய்யவும். பின் 1௦ முதல் 2௦ நிமிடம் அப்படியே விட்டு விடவும். பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும். சுத்தமான துணியால் இதமாக முகத்தை துடைக்கவும்.\nஅரை கோப்பை பதப்படுத்தப் பட்ட ஓட்ஸ் எடுத்துக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி பேகிங் சோடா எடுத்துக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன் எடுத்துக் கொள்ளவும். ஒன்னரை தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். கால் கோப்பை நன்கு கொதிக்க வைத்த கெமோமில் தேநீரை எடுத்துக் கொள்ளவும்.\nஇந்த கலவையை முகத்தில் 5 முதல் 1௦ நிமிடங்கள் வரை விட்டு விட்டு, பின் முகத்தை கழுவி விடவும்.\n3. கெமோமில் மற்றும் வாழைப்பழ முக மூடி கலவை (Banana + Chamomile Face Mask)\nஅரை வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் இரண்டு தேக்கரண்டி நன்கு கொதிக்க வைத்த கெமோமில் தேநீரை சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 1௦ நிமிடங்கள் விட்டு விட்டு, பின் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விடவும்.\n4.கெமோமில் மற்றும் ஆலிவ் என்னை கலவை (Chamomile + Olive Mask)\nகால் கோப்பை ஆலிவ் என்னை எடுத்துக் கொண்டு அரை கோப்பை வெள்ளை சர்க்கரை எடுத்துக் கொண்டு ஒரு பை கெமோமில் தேயிலையை அதில் போட்டுக் கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி சுழற்ச்சி முறையில் மசாஜ் செய்யவும். 1௦ முதல் 2௦ நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின் முகத்தை நன்கு கழுவி விடவும்.\nஒரு பை கெமோமில் தேயிலையை மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். இரண்டு தேக்கரண்டி செக்கில் ஆட்டப் பட்ட தேங்காய் எண்ணையை எடுத்துக் கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் சுழற்ச்சி முறையில் நன்கு தேக்க வேண்டும். பின் அதனை 15 நிமிடங்கள் காய விட்டுவிடவும். பின் மிதமாக சூடான நீரால் முகத்தை கழுவி விட வேண்டும்.\nஎப்படி பயன் படுத்திய கெமோமில் தேநீர் பையை மீண்டும் உபயோகிப்பது\nஒரு முறை நீங்கள் தேநீர் போடா உபயோகித்த கெமோமில் தேநீர் பையை கிழே போட்டுவிடாமல், அதனை குளிர் சாதனா பெட்டியில் வைத்து விடவும். இந்த குளிர்ந்த தேயிலையை ஒரு தெளிப்பு பாட்டிலில் போட்டு ஒரு தேக்கரண்டி ஊற்றி உங்கள் முகத்திற்கு டோனராக பயன் படுத்தலாம். மீதமுள்ள தேயிலையை நீங்கள் முக மூடி கலவை செய்ய பயன் படுத்தலாம். மேலு���், இந்த தேயிலையை ஒரு பனி தட்டில் வைத்து கண சதுரம் செய்யலாம். அதனை உங்கள் முகத்திற்கு அல்லது சருமத்திற்கு கோடைகாலத்தில் தடவு பயன் படுத்திக் கொள்ளலாம். இந்த கண சதுரத்தை உங்கள் சருமத்தை நீர்தன்மையோடு வைத்துக் கொள்ள பயன் படுத்தலாம்.\nமேலும் இந்த கெமோமில் தேயிலை பையை உப்பிய கண்களை குணப் படுத்த பயன் படுத்தலாம். உங்கள் கண்களை மூடிக் கொண்டு இந்த பயன் படுத்திய தேயிலை பையை கண்கள் மீது 15 நிமிடங்களுக்கு வைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த தேயிலை பையை நீங்கள் உங்கள் காலனிகளுக்குள் வைத்தால் துர்நாற்றம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.\n இப்பொழுது நீங்கள் உங்களுக்கு பிடித்த கெமோமில் தேநீரை தேர்ந்தெடுத்து பயன் படுத்த தொடங்குங்கள்\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி\n POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.\nபெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo\n'பித்த வெடிப்பு' தொடங்கி பிரசவம் வரை.. பெண்களுக்கு 'அருமருந்து' இந்த விளக்கெண்ணெய்\nஅந்த' நேரத்தில் ஆண்களை கிளர்ச்சியூட்டும் பெண்களின் பாகங்கள் எவை தெரியுமா \n'பித்த வெடிப்பு' தொடங்கி பிரசவம் வரை.. பெண்களுக்கு 'அருமருந்து' இந்த விளக்கெண்ணெய்\nஅந்த' நேரத்தில் ஆண்களை கிளர்ச்சியூட்டும் பெண்களின் பாகங்கள் எவை தெரியுமா \nதிருமணமான தம்பதிகளில் உடலுறவில் இணையும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nபிறந்த மாதத்த சொல்லுங்க.. உங்க 'பர்சனாலிட்டி' பத்தி நாங்க சொல்றோம்\n13 சிறிய விடயங்கள் பெண்கள் படுக்கையில் செய்வது – ஆண்களுக்கு மிகவும் பிடித்தது\nசெக்ஸ் பற்றி பெண்கள் கணவனிடன் கேட்க தயங்கும் 15 கேள்விகள்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/ipl-2018/chennai-opt-to-bowl-118051800066_1.html", "date_download": "2019-08-22T18:58:01Z", "digest": "sha1:DQ3H5GH5NNEEIVRDTHDRPUIELXPGRJTN", "length": 9977, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "டாஸ் வென��ற சென்னை அணி: பேட்டிங் செய்யும் டெல்லி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடாஸ் வென்ற சென்னை அணி: பேட்டிங் செய்யும் டெல்லி\nடெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.\nஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஜயர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி டெல்லி அணி முதலில் களமிறங்க உள்ளது.\nஇன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை உறுதி செய்யும் நோக்கில் களமிறங்குகிறது, டெல்லி அணியோ இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் களமிறங்குகிறது.\nஐபிஎல் 2018: சென்னை- டெல்லி இன்று பலப்பரீட்சை\nடாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச முடிவு\nடாஸ் போடும் முறை தேவையா\n டாஸ் வென்ற பஞ்சாப் அணி வெற்றி பெறுமா\nகதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு - சென்னையில் அதிர்ச்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/04/27/", "date_download": "2019-08-22T17:53:44Z", "digest": "sha1:I4OGVOLXET74ZDAFI3KFYIYIIW2Z2TQO", "length": 8941, "nlines": 90, "source_domain": "winmani.wordpress.com", "title": "27 | ஏப்ரல் | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\nஇணைய நண்பர்களுக்கான வின்மணியின் 500 வது நாள் மற்றும் 500 வது சிறப்பு பதிவு.\nவின்மணி வலைப்பூ தொடங்கி இன்றோடு 500 வது நாள் மற்றும்\n500 பதிவும் கூட, திரும்பி பார்ப்பதற்குள் 499 நாட்கள் ஓடிவிட்டது\nதமிழில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப தகவல்களுக்கு உலக\nஅளவில் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் இருப்பது நமக்கு\nபிரமிப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது, எத்தனையோ\nவாழ்த்துக்கள் , எத்தனையோ பாராட்டுக்கள் , எத்தனையோ பிழைகள்\nஎன அனைத்தையும் சுட்டி காட்டி நாம் இந்த வெற்றியை\nசுவைத்திருக்கிறோம் என்றால் இதற்கு எல்லாம் வல்ல\nஇறைவனின் ஆசியும், நம் இணைய நண்பர்களின் அன்பும் தான்\nகாரணம். உங்கள் அனைவருக்கும் நம் வின்மணியின் சார்பில்\nஎம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇணையதள பெயர் பதிவு ( Domainname Register), இணையதள\nஇடவசதி ( Webhosting ) மற்றும் இணையதள வடிவமைப்பு (Webhosting ),\nஇணையதள பாதுகாப்பு போன்ற அனைத்து தகவல்களையும் சேவையும்\nஅளிப்பதற்காக தமிழ் மொழியில் ஒரு தளம் வந்துள்ளது இதைப்\nவின்மணியின் ” இணையதளம் உருவாக்க ” என்ற பகுதியின் மூலம்\nநமக்கு வரும் கடிதங்களில் பெரும்பாலும் சொந்தமாக இணையதளம்\nஆரம்பிக்க எவ்வளவு செலவு ஆகும் , எங்கு சென்று இணையதள\nபெயர் பதிவு செய்ய வேண்டும் , இணையத இடம் மலிவு விலையில்\nபலர் கொடுக்கின்றனரே அங்கு சென்று இணையதள இடம்\n என்று இமெயில் மூலம் வரும்\nபலவிதமான கேள்விகளுக்கு பதிலாக ஒரு தளம் உதவுகிறது…\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்ப���ற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மார்ச் மே »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2017/nov/24/7-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-2813546.html", "date_download": "2019-08-22T17:46:53Z", "digest": "sha1:BRD2L4LDMVN442B2BPPWCSVSS7UXABKI", "length": 8059, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "7 மாதங்களில் 20 லட்சம் ஹோண்டா ஆக்டிவா விற்பனை- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\n7 மாதங்களில் 20 லட்சம் ஹோண்டா ஆக்டிவா விற்பனை\nBy DIN | Published on : 24th November 2017 12:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் பிரபல மாடலான ஆக்டிவா 7 மாதங்களில் 20 லட்சம் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.\nஇதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) யத்வீந்தர் சிங் குலேரியா தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் ஆக்டிவா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளின் சாலைகளை ஆக்டிவா அதிக அளவில் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. இதன் பயனாக, இந்தியாவில் ஆக்டிவாவின் விற்பனை தொடர்ந்து சிறப்பான அளவில் வளர்ச்சி காணும் என்ற நம்பிக்கை வலுப்பட்டுள்ளது.\nஇதனை மெய்ப்பிக்கும் வகையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் ஆக்டிவாவின் விற்பனை 20,40,134 என்ற மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.\nஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 102சிசி திறன் கொண்ட ஆக்டிவா ஸ்கூட்டரை கடந்த 2001-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. முதல் ஆண்டில் 55,000 மட்டுமே விற்பனையான அவ்வகை ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை மிக குறுகிய காலத்தில் அதாவது டிசம்பர் 2005இல் 10 லட்சத்தை தாண்டி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesomemachi.com/kamalhaasan-tweet-regarding-hindu-controversy/", "date_download": "2019-08-22T18:11:49Z", "digest": "sha1:UBZH7BPHI56MR2EA77BYOTPUCANKCUTF", "length": 10990, "nlines": 215, "source_domain": "awesomemachi.com", "title": "\"12 ஆழ்வார்களோ, 63 நாயன்மார்களோ இந்து என்கின்ற மதக்குறிப்பு சொல்லவில்லை\" - கமல்", "raw_content": "\n“12 ஆழ்வார்களோ, 63 நாயன்மார்களோ இந்து என்கின்ற மதக்குறிப்பு சொல்லவில்லை” – கமல்\nபட்டியலினத்தைச் சேர்ந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வழி விடாததால்...\n\"12 ஆழ்வார்களோ, 63 நாயன்மார்களோ இந்து என்கின்ற மதக்குறிப்பு சொல்லவில்லை\" - கமல்\n“12 ஆழ்வார்களோ, 63 நாயன்மார்களோ இந்து என்கின்ற மதக்குறிப்பு சொல்லவில்லை” – கமல்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் பிரச்சாரம் செய்த போது, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் கோட்சே” என தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியல் மட்டுமல்லாது தேசிய அளவிலும் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும் சில இந்து அமைப்புகளும் பிரபலங்களும் கமல்ஹாசன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தான் பேசியது சரித்திர உண்மை என கமல்ஹாசன் விளக்கம் அளித்தார்.\nகமல்ஹாசன் பின் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அவர் மீது காலணி வீச முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இது தொடர்பாக டிவிட்டரில் மீண்டும் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:\n“சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்த முயல்கின்றது மத்திய, மாநில அரசு. மக்கள் எடுத்துவிட்ட முடிவைத் தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது. 12 ஆழ்வார்களோ, 63 நாயன்மார்களோ இந்து என்கின்ற மதக்குறிப்பு சொல்லவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன்பு ஆள வந்தாராலோ இந்து என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர்.\nநமக்கெனப் பல்வேறு அடையாளங்கள் இருக்கும்போது மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாகக் கொள்வது அறியாமை. நாம் இந்தியர் என்கிற அடையாளம் சமீபத்தியதுதான் என்றாலும் காலம் கடந்து வாழக்கூடியது. நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக, அரசியல் மற்றும் ஆன்மிக ரீதியாகவும் பிழையான தேர்வாகும். கூடி வாழ்தல் கோடி நன்மை என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கிறோம். கோடி என்ற உடனே பணம் ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல. அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி. தமிழா நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள்.” இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nபட்டியலினத்தைச் சேர்ந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வழி விடாததால் பாலத்திலிருந்து கயிறு மூலம் உடலை பாடையில் இறக்கிய அவலம்\n“நீட் தேர்வில் 3 முறை தேர்ச்சி பெற்றும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை”- கோவையைச் சேர்ந்த அழகுலட்சுமி\nபட்டியலினத்தைச் சேர்ந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வழி விடாததால் பாலத்திலிருந்து கயிறு மூலம் உடலை பாடையில் இறக்கிய அவலம்\nஅயராது உழைத்த சூரியன் – முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://currentaffairsandexam.blogspot.com/2012/02/", "date_download": "2019-08-22T19:03:04Z", "digest": "sha1:A2NYGXNF6FXZS73CYF6EXOMBMZVPV67H", "length": 120669, "nlines": 757, "source_domain": "currentaffairsandexam.blogspot.com", "title": "EDUCATION PORTAL: February 2012", "raw_content": "\nகாலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்பியல் சாதனையாளர்கள் பற்றிய சிறிய அறிமுகம்...\n1. எஸ்.என்.போஸ் (1894) - சத்தியேந்திர நாத் போஸ், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இயற்பியலாளர். தெர்மோடைனமிக் உண்ட் வாமஸ்டிராலங் என்ற புத்தகத்தில் பிளாங், யூகமாக எழுதியிருந்த ஒரு சமன்பாட்டை சரியாக எழுதி வெளியிட்டார். அதன் பெயர் போஸ் ஐன்ஸ்டீன் புள்ளியியல். அப்போது அவருக்கு வயது 30.\n2. கிளாஸியஸ் (1822) - ருடால்ஃப் ஜூலியஸ் இம்மானுவேல் கிளாஸியஸ், ஜெர்மன் இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளர். கார்னட் சைக்கிளின் தத்துவத்தையும், வெப்பத்தின் கொள்கையையும் வெளியிட்டவர். 1850-ல் தெர்மோடைனமிக்கின் இரண்டாவது விதியைக் கண்டுபிடித்தார். 1865-ல் எண்ட்ரோபி தத்துவத்தை அறிமுகப்படுத்தினார்.\n4. ஜோசப்ஸன் (1940) - முதன்முதலில் சூப்பர் கரண்ட் என்ற ஒன்றை கண்டுபிடித்தார். வோல்டேஜ் இல்லாமல் அதிக தூரம் மின்சாரத்தைக் கொண்டு செல்லும் வழியைக் கண்டுபிடித்தார். அதுமட்டுமல்லாமல், மின்சாரத்திற்கும் வோல்டேஜிற்கும் இடைப்பட்ட கணக்கீடுகளைக் கண்டுபிடித்தார்.\n8. ஸ்டீபன் ஹாக்கிங் (1942) - ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங், இங்கிலாந்தில் பிறந்தவர். அண்டவியல், குவாண்ட்டம் ஈர்ப்பு, பிளாக் ஹோல்ஸ், வெப்ப இயக்கவியலுக்கான தொடர்புகள் பற்றி ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். பிளாக் ஹோல்ஸிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சிற்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயரிடப்பட்டுள்ளது.\n9. ஹர்கோபிந்த் கொரானா - பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த இவர், ஓர் இந்திய அமெரிக்க மூலக்கூறியல் உயிரியல் அறிவியலாளர் ஆவார். மரபுக் குறியீடு பற்றியும், புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் அவற்றின் பங்கு குறித்தும் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார். 1968ஆம் ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.\n13 வீன் (1864) - வில்லெம் வீன் என்று அழைக்கப்படும் வில்ஹெல்ம் கார்ல் வெர்னர் ஓட்டோ ஃப்ரிட்ஸ் பிரான்ஸ் வீன், ஜெர்மானியர். வெப்பவியல், மின்காந்தவியல் துறைகளில் முக்கியக் கோட்பாடுகளை உருவாக்கியிருக்கிறார். 1911ஆம் ஆண்டு வெப்பக் கதிர்வீச்சு பற்றிய ஆய்வுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார்.\n13 ராகேஷ் சர்மா (1949) - பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த இவர், விண்வெளியில் பறந்த முதல் இந்தியர். விண்வெளிக்குச் சென்ற 138வது வீரர் இவர்.\n15 எட்வர்ட் டெல்லர் (1908) - ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். ஹைட்ரஜன் குண்டின் தந்தை இவர். ஸ்ப்பெக்ட்ரோகோபி, மாலிக்யூலர் பிசிக்ஸ், நியூக்ளியர் சயின்ஸ் போன்ற துறைகளில் இவரது பங்களிப்பு முக்கியமானது.\n17 பெஞ்சமின் பிராங்க்ளின் (1706) - ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய மூத்த தலைவர்களில் ஒருவர். சிறந்த அறிவியலாளர். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகள் மகத்தானவை. பிராங்க்ளின் ஸ்டவ், ஓடோமீட்டர், பை ஃபோக்கல்ஸ், லைட்னிங் ராட் போன்றவை இவரது கண்டுபிடிப்புகள்.\n17 ரால்ஃப்.எச். பவ்லர் (1889) - பிரிட்டிஷ் இயற்பியலாளர். வானியல் ஆராய்ச்சியாளரும் கூட. 1928 ஆம் ஆண்டு எலக்ட்ரான் எமிஷன் மற்றும் எலெக்ட்ரான் பாண்ட் தியரி குறித்து ஆராய்ச்சிகள் வெளியிட்டுள்ளார். 1931-ல் தெர்மோடைனமிக்ஸ் பூஜ்ஜிய விதிகளுக்கு வித்திட்டவர்.\n18 பால் ஏர்ன்பெஸ்ட் (1880) - டச்சு நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர், குவாண்டம் மெக்கானிக்ஸ், ஸ்ட்டாடிஸ்டிக்கல் மெக்கானிக்ஸ், பேஸ் டிரான்சிஷன் போன்ற துறைகளில் இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.\n19 ஜேம்ஸ் வாட் (1736) - ஸ்காட்லாந்து நாட்டுக்காரர். நீராவி இயந்திரத்தை உருவாக்கியவர்.\n20 ஆண்ட்ரூ மேரி ஆம்ப்பியர் (1775) - பிரான்ஸ் நாட்டு இயற்பியலாளர். கணிதவியலாளரும் கூட. மினகாந்தவியலை கண்டுபிடித்தவர். மின்சாரத்தின் அலகாக ஆம்ப்பியர் என்று இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.\n22 லேவ் லேண்டா (1908) - ரஷ்ய நாட்டு இயற்பியலாளர். குவாண்டம் மெக்கானிக்ஸ், டென்சிட்டி மேட்ரிக்ஸ் போன்றவைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்.\n23 பால் லங்கேவின் (1872) - பிரான்ஸ் நாட்டு இயற்பியலாளர். பேரா மேக்னட்டிசம் மற்றும் டயா மேக்னட்டிசம் துறை ஆய்வுகளில் ஈடுபட்டவர். முதல் உலகப்போரின் போது பீசோ எலக்ட்ரிக் விதியைப் பயன்படுத்தி அல்ட்ரா சவுண்ட் அலைகளைப் பயன்படுத்தி எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல் இருக்கும் இடத்தைக் சரியாக கண்டுபிடிக்கும் யுக்தியை வகுத்துத்தந்தார். .\n23 ஹைடேக்கி யுகாவா (1907) - ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹைடேக்கி யுகாவா, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி. அணுக்கருவினுள் ஏற்படும் வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் எலக்ட்ரானை விட பல மடங்கு கனமான ஆதாரத்துகளைக் கண்டறிந்தவர். .\n25 ராபர்ட் பாயில் (1627) - அயர்லாந்து நாட்டு இயற்பியல் மற்றும் வேதியியலாளர். நவீன வேதியியலின் முன்னோடி விஞ்ஞானி.\n28 ராஜா ராமண்ணா (1925) - கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், அணு விஞ்ஞானி.\n29 எட்வர்ட் மார்லே (1838)- எட்வர்ட் வில்லியம்ஸ் மார்லே, குரோனோகிராப்பை முதன்முதலில் வடிவமைத்தவர். வளிமண்டலத்தில் கலந்திருக்கும் வாயுக்களின் கலவையின் அளவை சரியாக கணித்தவர்.\n31 லேங்மூர் (1881) - இர்விங் லேங்மூர், அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் வேதியியலாளர். ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எலெக்ட்ரானின் கட்டமைப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டவர். ஹைட்ரஜன் மூலம் வெல்டிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர்.\n31 மோஸ்பியர் (1929) - திட இரிடியத்தில் உள்ள அதிர்வுகளை முதன்முதலில் கணித்தவர்.\n2 கிராமர்ஸ் (1894) - ஹான்ஸ் கிராமர், டச்சு நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர். அட்டாமிக் எலக்ட்ரானில் போட்டான் வெளிப்பாடு குறித்த கிராமர்ஸ் ஹெய்சன்பர்க் சூத்திரத்தை வெளியிட்டிருக்கிறார்.\n4 ஹண்ட் (1896) - பிரட்ரிக் ஹெர்மான் ஹண்ட் என்று அழைக்கப்படும் இவர், ஜெர்மன் நாட்டு இயற்பியலாளர். குவாண்டம் தியரியில் அணுக்களின் கட்டமைப்பு குறித்து அதிக ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். குவாண்டம் டனலிங் என்ற தத்துவத்தைக் கண்டுபிடித்தார்.\n8 டேனியல் பெர்னோலி (1700) - நெதர்லாந்து நாட்டு கணிதவியலாளர். கணிதத்தில் நிகழ்தகவு மற்றும் புள்ளியியல் சூத்திரங்களை வகுத்தவர். இவர் பெயரில் உள்ளது பெர்னோலி தியரம் என்ற கணக்கீடு.\n10 டபிள்யூ. பிராட்டெய்ன் (1902) - வால்ட்டர் ஹோசர் பிராட்டெய்ன், அமெரிக்க இயற்பியலாளர். ஜான் பார்தீன், வில்லியம் ஷாக்லி ஆகியோருடன் இணைந்து\nடிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்தார். 1956-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.\n11 கிப்ஸ் (1839) - ஜோசய்யா வில்லார்ட் கிப்ஸ், அமெரிக்க விஞ்ஞானி. வெக்டர் கணிதத்தை அறிமுகப்படுத்தியவர்.\n11 தாமஸ் ஆல்வா எடிசன் (1847) - அமெரிக்காவைச் சேர்ந்த இவர், போனோகிராப்பை கண்டுபிடித்தவர். செய்முறைக்கான ஒளிவிளக்கு, மோஷன் பிக்சர் காமிரா போன்றவற்றை முதன்முதலில் உருவாக்கியவர்.\n12 ஹெய்ன்ரிச் லென்ஸ் (1804) - ரஷ்ய நாட்டு இயற்பியலாளர். 1833-ல் எலக்ட்ரோ டைனமிக் குறித்த லென்ஸ் விதியை வெளியிட்டார். கடல்நீரில் உள்ள இயற்பியல் குணங்களைக் கொண்டு பருவநிலை மாற்றத்தை கணித்தவர்.\n13 வில்லியம் ஷாக்லே (1910)- டிரான்சிஸ்டர் வடிவமைப்பில் முக்கியப் பங்கு வகித்தவர். 1950 வாக்கில் வணிகரீதியிலான டிரான்சிஸ்டரை வடிவமைத்தார். 1956-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் இவரும் ஒருவர்.\n14 ரீஸ் வில்சன் (1869)- சார்லஸ் தாமஸ் ரீஸ் வில்சன், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர். மேகக்கூட்டங்கள் குறித்த ஆராய்ச்சியை முதன்முதலில் வெளியிட்டவர். 1927-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.\n15 கலிலியோ கலிலி (1564) - இத்தாலி நாட்டுக்காரரான இவர், சிறந்த வானியலாளர். வானியல் தொலைநோக்கி வடிவமைப்பில் இவரது பணி முக்கியத்துவம் வாய்ந்தது. நவீன இயற்பியலின் தந்தை இவர்.\n18 வோல்டா அலெஸ்சாண்டரோ (1745) - இத்தாலி நாட்டுக்காரரான இவர், 1800-ல் பேட்டரியைக் கண்டுபிடித்தார்.\n19 நிக்கோலஸ் கோபர்நிகஸ் (1473) - போலந்து நாட்டுக்காரரான இவர், வானியலாளர். சூரிய மையக் கொள்கையை வகுத்துத் தந்து, வானவியலில் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டவர். பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற வாதத்தைச் சரியல்ல என்று நிரூபித்து, சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர்.\n20 லட்விக் போல்ட்ஸ்மேன் (1844) - ஆஸ்திரிய இயற்பியலாளர். புள்ளியியல் இயந்திரவியல் மற்றும் புள்ளியியல் வெப்ப இயக்கவியல் துறைகளில் பெரும் பங்களிப்பை அளித்தவர். வளிமங்கள் மீது சீரான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.\n21 சாந்தி ஸ்வரூப் பட்நகர் (1894) – இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி. இவரது பெயரில் சிறந்த விஞ்ஞானிகளுக்கான விருது வழங்கப்படுகிறது.\n22 பெல்டியர் (1785) - ஜீன் சார்லஸ் அதானஸ் பெல்டியர், பிரான்ஸ் இயற்பியலாளர். மின் விசையில் ஏற்படும் விளைவுகளை பெல்டியர் விளைவு என்ற தத்துவத்தின் மூலம் விளக்கியுள்ளார்.\n24 பியோட்டர் லேப்தேவ் (1866) - ரஷ்ய இயற்பியலாளர். திடப் பொருளில் ஒளியின் அழுத்தத்தை முதன்முதலில் கண்டறிந்தவர். மின்காந்த அலைகள் குறித்து இவரது ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.\n26 கிளாப்பிரான் (1799) - கிளாப்பிரான் பெனாய்ட் பால் எமிலி, பிரான்ஸ் இயற்பியலாளர். நவீன தெர்மோடைனமிக் கொள்கையை வகுத்தவர்.\n• அலெக்சாண்டர் கிரகாம்பெல் (1847) - பிரிட்டனைச் சேர்ந்த இவர் ஓர் ஆசிரியர். தொலைபேசியை உருவாக்கியவர்.மார்ச்-6\n• பிரான்ஹோபர் (1787) - ஜெர்மனைச் சேர்ந்த ஒளியியலாளர். சூரிய ஒளியக்கதிரில் உள்ள கரும் பட்டைகளை இவர் கண்டு��ிடித்ததால், இந்தக் கரும்பட்டைகளுக்கு பின்னாளில் பிரான்ஹோபர் வரிகள் என்று பெயர் வந்தது. 1814ஆம் ஆண்டு நிறமாலைமானியை (ஸ்பெக்ட்ரோஸ்கோப்) கண்டுபிடித்தார்.மார்ச்-6.\n• கார்னு (1841) - மேரி ஆல்பிரட் கார்னு, பிரான்ஸ் இயற்பியலாளர். ஒளியியல் மற்றும் நிறமாலைமானி குறித்த முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.மார்ச்-8.\n• ஒட்டோ ஹான் (1879) - அணு வேதியியலின் தந்தை என்று அழைக்கப்படும் இவர், ஜெர்மனியைச் சேர்ந்தவர். ரேடியோ ஆக்டிவிட்டி மற்றும் ரேடியோ கெமிஸ்ட்ரி குறித்த ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்.மார்ச் -12\n• குஸ்டவ் கிர்சாஃப் (1824) - ஜெர்மன் இயற்பியலாளர். எலெக்ட்ரிக்கல் சர்க்யூட், ஸ்பெக்ட்ரோஸ்கோபி, வெப்பத்தினால் கரும்பொருளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு குறித்து ஆய்வு செய்தவர்.\nமின் சுற்று குறித்து இவரது கொள்கைகள், கிர்சாஃப் விதி என்று அழைக்கப்படுகிறது. வெப்ப வேதியியல் குறித்தும் விதிகளை வகுத்தவர் இவர்.மார்ச் -14\n• ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879) - ஜெர்மனில் பிறந்த இவர், நவீன இயற்பியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். 1921-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றிருக்கிறார். ஒளிமின்விளைவு விதி குறித்தும், குவாண்டம் தியரி குறித்தும் இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.மார்ச்-15\n• வென்ச்சுரி (1746) - ஜியோவன்னி பட்டிஸ்டா வென்ச்சுரி, இத்தாலிய இயற்பியலாளர். ஒரு குழாயின் சுருங்கிய பகுதி வழியாக ஒரு திரவம் பாயும்போது, திரவ அழுத்தம் குறையும் என்பதைக் கண்டுபிடித்தார்.மார்ச்-16\n• ஜார்ஜ் சைமன் ஓம் (1789) - ஜெர்மனியில் பிறந்த இவர், ஒரு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். மின்சாரத்தில் மின் அழுத்தத்திற்கான தொடர்பை வரையறுத்தார். அதுவே, ஓம்ஸ் விதி என்று அழைக்கப்படுகிறது.மார்ச்-18\n• ருடால்ஃப் டீசல் (1858) - ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல், ஜெர்மன் பொறியாளர். டீசல் என்ஜினை முதன்முதலில் வடிவமைத்தவர் இவர்தான்.மார்ச்-19\n• ஃபிரட்ரிக் ஜோலியட் (1900) - ஜீன் பிரட்ரிக் ஜோலியட் கியூரி, பிரான்ஸ் இயற்பியலாளர். 1935-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். நோபல் பரிசு பெற்ற பிரபல விஞ்ஞானி மேடம் கியூரியின் மகள் ஐரின் கியூரி இவரது மனைவி.மார்ச்-20\n• ஃபிரிட்ஸ் புளூமர் (1881) - ஆஸ்திரிய இயற்பியலாளர். ஒலி அலைகளை பதிவு செய்யும் மேக்னட்டிக் பட்டையை உருவாக்கினார்.மார்ச்-21\n• ஃபோரியர் (1768) - ஜோசப் ஃபோரியர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கணித மற்றும் இயற்பியல் ஆய்வாளர். கிரீன்ஹவுஸ் விளைவு விதியை முதன்முதலில் உலகுக்குச் சொன்னவர் இவர்.மார்ச்-22\n• ராபர்ட் அண்ட்ரூஸ் மில்லிகன் (1868) - அமெரிக்க இயற்பியலாளர். ஒளிமின் விளைவு சோதனையில் எலெக்ட்ரானின் பங்கு குறித்தது இவரது ஆய்வு.மார்ச்-23\n• பெய்ரி சைமன் லேப்லாஸ் (1749) - பிரான்ஸை சேர்ந்த இவர், கணித இயற்பியலில் இவரது கண்டுபிடிப்பு லேப்லாஸ் விதி.மார்ச்-24\n• ஜோசப் ஸ்டீபன் (1835) - ஆஸ்திரியாவைச் சேர்ந்த இவர், கணிதம் மற்றும் இயற்பியலில் வகுத்துக் கொடுத்த ஸ்டீபன் -போல்ட்ஸ்மென் விதி, ஸ்டீபன் சிக்கல், ஸ்டீபன் சூத்திரம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் இவரது ஆய்வுப் பெருமையை பறை சாற்றி நிற்கின்றன.மார்ச்-26\n• சர் பெஞ்சமின் தாம்ஸன் (1753) - பிரிட்டனைச் சேர்ந்த இவர், வெப்ப இயக்க விசைகளில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்.மார்ச்-27\n• வில்ஹெம் ராண்ட்ஜென் (1845) - ஜெர்மனை சேர்ந்த இவரது கண்டுபிடிப்பு - எக்ஸ் கதிர் அல்லது ராண்ட்ஜன் கதிர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்புக்காக 1901-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.மார்ச்-27\n• ஹார்ட்ரி (1897) - பிரிட்டனைச் சேர்ந்த இவர், அணுக்கரு இயற்பியலில் எண்ணியல் பகுப்பாய்வை மேற்கொண்டவர்.மார்ச-30\n• ராபர்ட் புன்சேன் (1811) - ஜெர்மனைச் சேர்ந்த இவர், வேதியல் ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படும் விளக்கை கண்டுபிடித்தார். அதனால் அந்த விளக்குக்கு, புன்சேன் விளக்கு என்று பெயர் வந்தது. சீசியம் மற்றும் ரூபிடியம் தனிமங்களை வெப்பப்படுத்தும்போது ஏற்படும் கதிர்வீச்சு குறித்தும் இவர் ஆய்வு செய்திருக்கிறார்.மார்ச்-31\n• ராபர்ட் வில்ஹெம் புன்சேன் (1811) - ஆஸ்திரேலியாவில் பிறந்த பிரிட்டிஷ் இயற்பியலாளர். எக்ஸ் கதிரின் விளிம்பு வளைவை கண்டுபிடித்தார். எதிரி நாட்டு ஆயுதங்களை ஒலி அலைகள் மூலம் கண்டுபிடிக்கும் இவரது தொழில்நுட்பம் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் பயன்படுத்தப்பட்டது.\n• சத்யநாராயண் கங்காராம் பிட்ரோடா (1942) - சாம் பிட்ரோடா என்று அழைக்கப்படும் இவர் ஒரிஸா மாநிலத்தவர். இந்தியாவின் தொலைத் தொடர்பு வளர்ச்சிக்கு இவரது பங்களிப்பு முக்கியமானது.தற்போது, இந்தியாவின் பொதுத் தகவல் அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் புதிய கண்��ுபிடிப்புகள் என்னும் துறையில் பிரதமருக்கு ஆலோசகராக இருக்கிறார்.ஏப்ரல்-9\n• சீபக் (1770) - தாமஸ் ஜோஹன் சீபக், ஜெர்மானிய இயற்பியலாளர். தெர்மோ எலக்ட்ரிக் விதியைக் கண்டுபிடித்தவர்.ஏப்ரல்-14\n• கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் (1629) - டச்சு நாட்டைச் சேர்ந்த இவர், பெண்டுலம் கடிகாரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர்.ஏப்ரல்-15\n• லியோன்ஹார்டு யூலர் (1707) - சுவிஸ் நாட்டைச் சேர்ந்த, திரவ இயக்கவியல், ஒளியியல், வானியல் குறித்த முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.ஏப்ரல்-16\n• வில்பர் ரைட் (1867) - ரைட் சகோதரர்களின் ஒருவரான இவர், விமானத்தை உருவாக்கியதில் மிக முக்கியப் பங்காற்றியவர்.ஏப்ரல்-18\n• ஃபோகால்ட் (1819) - பிரான்ஸை சேர்ந்த இவர், பூமி சுழல்வதை கணக்கிடும் ஊசல் ஒன்றை வடிவமைத்தார். அதுவே, ஃபோகால்ட் பெண்டுலம் எனக் கூறப்படுகிறது.ஏப்ரல்-20\n• ஃபோர்ப்ஸ் (1809) - ஜேம்ஸ் டேவிட் ஃபோர்ப்ஸ், ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். நில நடுக்கத்தின் வேகம், திறன் ஆகியவற்றைக் கணக்கிடும் சிஸ்மோமீட்டர் எனும் கருவியை 1842-ல் கண்டுபிடித்தவர்.ஏப்ரல்-21\n• ஜீன் பேப்டிஸ்ட் பயட் (1774) - பிரான்ஸை சேர்ந்த இவர், மின்காந்தவியலில் சில முக்கிய தத்துவங்களை வரையறுத்துள்ளார். இவர் வகுத்து தந்த வரையறைகள் பயட் சாவர்ட் விதி என்று அழைக்கப்படுகிறது.ஏப்ரல்-22\n• பாய்சுலே (1797) - ஜீன் லூயிஸ் மேரி பாய்சுலே, பிரான்ஸை சேர்ந்தவர். மனித உடலில் குறுகிய குழாயில் ரத்தம் பாய்வது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டவர்.ஏப்ரல்-22\n• ராபர்ட் ஓப்பன் ஹேமர் (1904) - ஜூலியஸ் ராபர்ட் ஓப்பன் ஹேமர், அமெரிக்கவைச் சேர்ந்தவர். அணுகுண்டுவின் தந்தை என அழைக்கப்படுகிறார்.ஏப்ரல்-23\n• மேக்ஸ் பிளாங்க் (1858) - ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இவர், குவாண்டம் தியரியை உருவாக்கியவர். இதற்காக, 1918-ல் நோபல் பரிசு பெற்றார்.ஏப்ரல்-25\n• குக்லிமோ மார்க்கோனி (1874) - இத்தாலியைச் சேர்ந்த இவர், வானொலியைக் கண்டுபிடித்தவர்.ஏப்ரல்-25\n• வொல்ஃப்கேங் பாலி (1900) - ஆஸ்திரியவைச் சேர்ந்த இவர், வேதியியலின் முழு கட்டமைப்பை வரையறுக்கும் ஆராய்ச்சியை மேற்கொண்டவர். குவாண்டம் மெக்கானிக்ஸ் துறையில் இவர் மேற்கொண்ட ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்றவர்.ஏப்ரல்-27\n• சாமுவேல் மோர்ஸ் (1791) - அமெரிக்காவைச் சேர்ந்த இவர், டெலிகிராப்பை உலகிற்கு தந்த கண்டுபிடிப்பாளர்.ஏப்ரல்-29\n• கார்ல் டிரைஸ் (1785) - ஜெர்ம��் நாட்டைச் சேர்ந்த இவர், 1821 டைப்ரைட்டர் இயந்திரத்தை வடிவமைத்தார். பெடல் இல்லாத சைக்கிளையும் வடிவமைத்தவர் இவர்.ஏப்ரல்-29\n• ஹென்றி பாயின்கேர் (1854) - பிரான்ஸை சேர்ந்த இவர், ஸ்பெஷல் ரிலேட்டிவிட்டி தத்துவத்தை வகுத்தவர்.ஏப்ரல்-30\n• காஸ் (1777) - கணிதம், இயற்பியல், வானியல், புவிப்பரப்பு (Earth surface) ஆகிய நான்கு துறைகளிலும் அதிக பங்களிப்பு அளித்தவர். எண் கோட்பாடு, பகுவியல், வகையீட்டு வடிவியல் குறித்து ஆய்வு செய்தவர். இயற்கணிதத்தின் அடிப்படை விதிகளை வகுத்துக் கொடுத்தவர்.\nஜோஹன் ஜேக்கப் பால்மர் (1825) - சுவிட்சர்லாந்து கணிதவியல் இயற்பியலாளர். ஹைட்ரஜன் அணுவில் உள்ள வரிகள் குறித்த விதிகளை விளக்கியுள்ளார். இந்த விதிகள் பின்னாளில் பால்மர் விதிகள் என்று அழைக்கப்பட்டன.\nஜி.பி. தாம்ஸன் (1892) - பிரிட்டனைச் சேர்ந்த சர் ஜார்ஜ் பேஜட் தாம்ஸன், எலெக்ட்ரான் விளிம்பு சோதனையில் எலெக்ட்ரானின் குணாதிசயங்கள் குறித்து வரையறைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறார். நோபல் பரிசுபெற்றவர்.\nஇஸ்சிங் (1900) - ஏர்னஸ்ட் இஸ்சிங் ஜெர்மன் இயற்பியலாளர். காந்தவியல் கொள்கைகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.\nரிச்சர்ட் ஃபென்மேன் (1908) - அமெரிக்க இயற்பியலாளர், குவாண்டம் பின்னியக்க விசையியல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டவர். இந்த ஆய்வுக்காக 1965 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்.\nபேரி கியூரி (1859) - பிரான்ஸ் இயற்பியலாளர். கதிர்வீச்சு, கிரிஸ்டலோகிராபி, காந்தவியல் குறித்து பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார். கதிர்வீச்சு குறித்த இவரது ஆராய்ச்சிக்கு 1903ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்.\nகாரியோலிஸ் (1792) - பிரான்ஸ் இயற்பியலாளர், மெக்கானிக்கல் என்ஜினீயர். உராய்வு மற்றும் நீரியல் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.\nஜான் பர்தீன் (1908) - அமெரிக்காவைச் சேர்ந்த எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். இயற்பியலுக்காக இரண்டு தடவை நோபல் பரிசைப் பெற்றவர். டிரான்சிஸ்டர் கண்டுபிடிப்பில் முக்கியப் பங்கு வகித்தவர்.\nகில்பர்ட் (1544) - பிரிட்டீஷ் இயற்பியலாளர் மற்றும் தத்துவவாதி. மின்னியல் மற்றும் காந்தவியல் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர்.\nகேப்ரியல் பாரன்ஹீட் (1686) - டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட், டச்சு பொறியாளர். ஆல்கஹால் தெர்மாமீட்டர் மற்றும் மெர்குரி தெர்மா மீட்டரைக் கண்டுபிடித்தவர்.\nசீமென் (1865) - காந்தப் புலத்தில் பிரியும் காந்தக் கோடுகள் குறித்து வரையறுத்துள்ளார். இதுவே சீமென் விளைவு என்று அழைக்கப்படுகிறது.\nகாசிமெர்ஸ் பஜான்ஸ் (1887) -- அமெரிக்க இயற்பியல் வேதியியலாளர். கதிரியக்கம் சார்ந்த பல்வேறு கொள்கைகளை வகுத்துள்ளார்.\nஹேன்ஸ் ஆல்ப்வென் (1908) - ஹேன்ஸ் ஓலோஃப் கோஸ்டா ஆல்ஃபன், ஸ்வீடன் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். மேக்னட்டோ ஹைட்ரோ டைனமிக்ஸ் துறையில் இவரின் பணிக்காக, 1970ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்.\nஸ்கிரிஎஃபர் (1931) - அமெரிக்க இயற்பியலாளர். மீக்கடத்தித் திறன் (சூப்பர் கண்டக்டிவிட்டி) குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.\nசாடி கார்னாட் (1796) - நிக்கோலஸ் லியோனார்ட் சாடி கார்னட், பிரான்ஸ் ராணுவப் பொறியாளர். வெப்ப இயக்கவிசையின் இரண்டாம் விதியை வகுத்துத் தந்தவர்.\nகே.எஃப். பிரான் (1850) - கார்ல் பெர்டினாண்ட் பிரவுன், ஜெர்மன் கண்டுபிடிப்பாளர். தனது ஆய்வின் மூலம் கம்பியற்ற தகவல் தொடர்பு முறை, வானொலி மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். 1909ஆம் ஆண்டு நோபல் பரிசுபெற்றவர்.\nலீனார்ட் (1862) - பிலிப் எட்வர்ட் அண்டன் வான் லீனார்ட், ஹங்கேரியைச் சேர்ந்தவர். கேத்தோடு கதிர் குறித்த இவரின் ஆராய்ச்சிக்காக 1905ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்.\nவீலர் (1911) - ஜான் ஆர்க்கிபால்ட் வீலர், அமெரிக்க இயற்பியலாளர். அணுப்பிளவின் அடிப்படை கோட்பாடு குறித்து நீல்ஸ்போருடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.\nலிண்டே (1842) - கார்ல் வான் லிண்டே, ஜெர்மன் பொறியாளர். வேதி வினைகளில் ஆக்ஸிஜன் பங்கை முதன்முதலில் கண்டுபிடித்தவர்.\nதாமஸ் யங் (1773) - பிரிட்டனைச் சேர்ந்த இவர், ஒளி, ஆற்றல், பார்வைத்திறன் போன்ற துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.\nஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் (1831) - ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கணிதம் மற்றும் இயற்பியலாளர். மின்காந்தவியலுக்கு புதிய இலக்கணத்தை குத்துத் தந்தவர்.\nஅகஸ்டின் கூலும் (1736) - பிரான்ஸ் இயற்பியலாளர். நிலைமின்னியலில் ஈர்ப்பு மற்றும் விலக்குவிசையை முதன்முதலில் கூறியவர். இவரின் தத்துவம் ‘கூலும்ஸ் விதி‘ என்று அழைக்கப்படுகிறது.\nக்ரூக்ஸ் (1832) - சர் வில்லியம் க்ரூக்ஸ், பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த வேதிய���யல் மற்றும் இயற்பியலாளர். ஸ்பெக்ட்ரோஸ்கோப் உருவாக்கத்தில் மிக முக்கியப் பங்கு வகித்தவர். இவர் கண்டுபிடித்த வெற்றுக் குழாய், க்ரூக்ஸ் டியூப் என அழைக்கப்படுகிறது.\nபிளேய்ஸ் பாஸ்கல் (1623) - இயற்பியல், கணிதவியலாளர் மட்டுமல்லாமல், கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர் எனும் பன்முகத் திறமை கொண்டவர். திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கு குறித்த இயற்பியல் தத்துவங்களை முதன்முதலில் ஆராய்ச்சி செய்தவர்.\nபாய்ஸான் (1781) -- சைமன் டெனிஸ் பாய்ஸான், பிரான்ஸைச் சேர்ந்தவர். கணிதம், புவியியல், இயற்பியலாளர். ஒளியின் அலைக் கொள்கையை வெளியிட்டவர்.\nவிக்டர் ஹெஸ் (1883) - விக்டர் பிரான்சிஸ் ஹெஸ், ஆஸ்திரியாவில் பிறந்து அமெரிக்காவில் குடிப்பெயர்ந்தவர். காஸ்மிக் கதிர் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றவர்.\nஏர்னஸ்ட் (1864) - ஜெர்மன் இயற்பியல் மற்றும் வேதியியலாளர். வெப்ப இயக்கவியலின் மூன்றாம் விதியை வகுத்தவர். எலெக்ட்ரோ கெமிஸ்ட்ரி, தெர்மோடைனமிக்ஸ் போன்ற துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர்.\nலார்ட் கெல்வின் (1824) - லார்டு கெல்வின் என்றழைக்கப்படும் வில்லியம் தாம்சன் அயர்லாந்தைச் சேர்ந்த கணிதமுறை இயற்பியல் அறிஞர். பொறியியல் அறிஞர். மின்காந்தவியல், வெப்பவியல் துறைகளில் பல ஆய்வுகள் மேற்கொண்டவர்.\nடிமார்கன் (1806) - அகஸ்டஸ் டி மார்கன், பிரிட்டிஷ் கணிதவியலாளர். கணிதத்தில் இவர் வகுத்துக்கொடுத்த வரையறைகள் டி மார்கன் விதிகள் என்று அழைக்கப்படுகின்றன.\nமரியா ஜியோபர்ட் மேயர் (1906) - ஜெர்மனியில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். மேரி கியூரிக்கு அடுத்த படியாக இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற பெண்மணி இவர். நியூக்ளியர் ஷெல் மாடல் குறித்த இவரின் ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nவீஸ்சாக்கர் (1912) - ஜெர்மன் இயற்பியலாளர் மற்றும் தத்துவஞானி. சூரியமண்டலத்தின் அமைப்பு குறித்த கோட்பாட்டை வரையறுத்தார்.\nகோட்பிரீட் லைப்னிட்ஸ் (1646) - ஜெர்மன் மெய்யியலாளரான இவர், நுண்கணிதத்தைக் கண்டுபிடித்தார்.\nகல்பனா சாவ்லா (1961) - ஹரியானாவில் பிறந்த இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை. எஸ்.டி.எஸ்.-107 என்ற கொலம்பியா விண்வெளி ஓடத்தில் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, விண்கலம் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லா இறந்தார்.\nவில்லியம் ஹென்ரி பிராக் (1862) - பிரிட்டனைச் சேர்ந்த இவர், படிகங்களின் அமைப்பைக் கண்டுபிடித்ததற்காகவும் எக்ஸ் கதிர் நிறமாலைமானியை உருவாக்கியதற்காகவும் 1915-ல் நோபல் பரிசு பெற்றார்.\nமயில்சாமி அண்ணாதுரை (1958) - தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர். நிலவுக்கு விண்கலம் அனுப்பும் சந்திரயான் - 1 திட்டத்தின் திட்ட இயக்குநர்.\nஹேன்ஸ் பெத் (1902) - ஜெர்மனைச் சேர்ந்த இவர், குவாண்டம் எலெக்ட்ரோடைனமிக்ஸ், அணு இயற்பியல், வானியல் இயற்பியல் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.\nபியோட்டர் கபீட்சா (1894) - ரஷ்யாவைச் சேர்ந்த இவர், காந்தப் புலத்தில் மின் தன்மை உருவாவது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டவர்.\nஜான் வீலர் (1856) - அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆர்க்கிபால்ட் வீலர், அணு இணைவுக் கண்டுபிடிப்பில் முக்கியக் பங்கு வகித்தவர்.\nநிக்கோலா டெஸ்லா (1856) - ஆஸ்திரியாவைச் சேர்ந்த இவரது மின்னியல், காந்தவியல் ஆய்வுகள் இரண்டாம் தொழிற்புரட்சி உருவாகக் காரணமாய் இருந்தது.\nதற்கால மின்னியலின் காப்பாளர், இருபதாம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவர், இயற்பியலின் தந்தை என்று பலவாறு பாராட்டுக்களைப் பெற்றவர்.\nஜார்ஜ் கிரீன் (1793) - பிரிட்டனைச் சேர்ந்த இவர், மின்னியல் மற்றும் காந்தவியலில் முதன்முதலில் கணிதத் தொடர்புகளைப் புகுத்தியவர். கணிதத்தில் இவர் வகுத்துக் கொடுத்த விதிகள், கிரீன்ஸ் விதிகள் எனப்படுகின்றன.\nலாரன்ட்ஸ் (1853) - டச்சு நாட்டைச் சேர்ந்த இவருக்கு, சீமன் விளைவிற்கு விளக்கத்தை அளித்ததற்காகவும், கண்டுபிடித்ததற்காகவும் 1902ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nஜெயந்த் நாரளிகார் (1938) - இந்திய வானியற்பியலாளர் - அண்டவியலாளர். நிலை மாறா அண்டவியலை ஆதரிக்கும் இவர், ஃபிரெட் ஹாயிலுடன் இணைந்து ஹாயில் நாரளீக்கர் கோட்பாட்டை உருவாக்கினார்.\nஸ்காட்கி (1886) - ஸ்காட்கி டையோடு, ஜெர்மனைச் சேர்ந்தவர். செமி கண்டக்டர் டயோடைக் கண்டுபிடித்தார்.\nரோஸலிண்ட் பிராங்க்லின் (1920) - பிரிட்டனைச் சேர்ந்த இவர், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ., வைரஸ், நிலக்கரி, கிராபைட் குறித்த அணுக் கட்டமைப்பை விசாரித்தார்.\nபேயின்பிரிட்ஜ் (1904) - அமெரிக்காவைச் சேர்ந்த கென்னத் டாம்ப்கின்ஸ் பேயின்பிரிட்ஜ், பொருண்மை நிறமாலைமானியை (மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர்) கண்டுபிடித்தவர்.\nராபர்ட் ஹுக��� (1635) - பிரிட்டனைச் சேர்ந்த இவர், தாவரத் திசுக்களின் நுண்ணமைப்பைக் கண்டுபிடித்தவர். வானியல் கருவிகள், கைக்கடிகாரங்கள், சுவர்க்கடிகாரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தியவர்.\nடின்டால் (1820) - அயர்லாந்து நாட்டு இயற்பியலாளர். டயா மேக்னட்டிசம், வெப்ப கதிர்வீசல் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டவர்.வான்மண்டலம் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர்.\nபிரபுல்லா சந்திர ரே (1861) - இந்திய வேதியியலாளர். பெங்கால் கெமிக்கல் அண்ட் பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் ஸ்தாபகர் இவர்.\nஃபிட்ஸ் ஜெரால்ட் (1851) - அயர்லாந்தைச் சேர்ந்த இவர், மின்காந்த அலைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டவர்.\nஹேமில்டன் (1805) - அயர்லாந்தைச் சேர்ந்த சர் வில்லியம் ரோவன் ஹேமில்டன், ஒளியியல், அல்ஜிப்ரா போன்ற துறைகளில் இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nபிரில்லோயின் (1889) - பிரான்ஸை சேர்ந்த இவர், குவாண்டம் மெக்கானிக்ஸ், ரேடியோ அலைகள் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகளை மேற்கொண்டவர்.\nபால் டிராக் (1902) - பிரிட்டனைச் சேர்ந்த இவர், குவாண்டம் இயக்கவியல், குவாண்டம் மின்னியக்க விசையியலில் ஆய்வுகளை மேற்கொண்டவர். 1933-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.ஆகஸ்ட்-9\nஅமிடோ அவேகாட்ரோ (1776) -இத்தாலியைச் சேர்ந்த இவர், வளிமங்களின் மூலக்கூறு மற்றும் அவகாட்ரோவின் விதியைக் கண்டுபிடித்தவர். இவரது நினைவாக ஒரு மோல் பொருளில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளின் எண்ணிக்கை அவகாட்ரோ எண் என்று அழைக்கப்படுகிறது.\nஃபோலர் (1911) - அணு இயற்பியலில் ஆய்வை மேற்கொண்ட அமெரிக்கர். 1983-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.ஆகஸ்ட்-9\nஅல்லாடி ராமகிருஷ்ணா (1923) - இந்திய இயற்பியலாளர், துகள் இயற்பியல், அணிக்கோவை, குவாண்டம் மெக்கானிக்ஸ் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். சென்னையில் உள்ள சர்வதேசப் புகழ் பெற்ற மேட் சயின்ஸ் இன்ஸ்டிட்யூட்டை நிறுவியவரும் இவர்தான்.\nஎம்.கே.வேணு பாப்பு (1927) - இந்திய வானியல் ஆராய்ச்சியாளர். இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அஸ்ட்ரோபிசிக்ஸ் கல்வி நிலையம் உருவாவதற்கு காரணமாக இருந்தவர். சர்வதேச வானியல் ஆராய்ச்சி சங்கத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.\nஎர்வின் ஸ்க்ரோடின்ஜெர் (1887) - ஆஸ்திரியாவைச் சேர்ந்த இவர், குவாண்டம் பிசிக்ஸ் துறை ஆய்வாளர். 1933-ல் இயற்���ியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.\nவிக்ரம் சாராபாய் (1919) - இந்திய இயற்பியலாளர். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.\nஆங்ஸ்ட்ராம் (1814) - ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்ட்ராம், ஸ்வீடனைச் சேர்ந்தவர். வெப்பப்படுத்தப்பட்ட ஒரு வாயு எந்த அலைநீளங்களில் ஒளியை உமிழுமோ குறைவான வெப்பநிலையில் உள்ளபோது அந்த வாயு அதே அலைநீளங்களை உட்கவரும் என்பது அவரது கண்டுபிடிப்பு.ஆகஸ்ட்-14\nஒயர்ஸ்டெட் (1777) - டென்மார்க்கைச் சேர்ந்த ஹேன்ஸ் கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட், மின்காந்தப் புலங்களை மின்சாரம் உருவாக்கும் என்ற உண்மையைக் கண்டுபிடித்தவர்.ஆகஸ்ட்-14\nடெம்ஸ்டர் (1886) - கனடாவைச் சேர்ந்த ஆர்தர் ஜெஃப்ரி டெம்ஸ்டர், யுரேனியம் ஐசோடோப்பைக் கண்டுபிடித்தவர்.\nடிபிராக்லி (1892) - பிரான்ஸைச் சேர்ந்த இவர், 1929-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.\nலிப்மென் (1845) - பிரான்ஸைச் சேர்ந்த காபிரியேல் லிப்மென், குறுக்கீட்டு விளைவின் அடிப்படையில் புகைப்படம் மூலமாக வண்ணங்களைப் பிரதியெடுக்கும் சோதனை ஆய்வுக்காக 1908-ல் நோபல் பரிசு பெற்றவர்.ஆகஸ்ட்-19\nபிளேஸ் பாஸ்கல் (1623)- பிரான்ஸைச் சேர்ந்த இவர், முதல் கூட்டல் கணினியை உருவாக்கினார். வடிவியல் மற்றும் நிகழ்தகவில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.ஆகஸ்ட்-23\nஒஸ்பார்ன் ரெனால்ட்ஸ் (1842) - அயர்லாந்தைச் சேர்ந்த இவர், திட மற்றும் திரவங்களுக்கு இடையில் வெப்பப் பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்தவர்.\nஆண்டோய்ன் லவாய்சியர் (1743) - பிரான்ஸைச் சேர்ந்த இவர், நவீன வேதியியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். தனிமங்களை வகைப்படுத்தியதில் இவரின் பங்கு முக்கியமானது.\nபிரான்க் (1882) - ஜெர்மனைச் சேர்ந்த ஜேம்ஸ் பிராங்க், ஒரு பொருளிலுள்ள அணுக்கள் ஒன்றுக்கொன்று மோதும்போது மூலக்கூறுகள் உருவாவதும், சிதைவதும் ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடித்தவர்.\n1925ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.ஆகஸ்ட்-30\nஏர்னஸ்ட் ரூதர்போர்டு (1871) - நியூசிலாந்தைச் சேர்ந்த இவர், அணுவானது ஓர் அணுக்கருவைக் கொண்டுள்ளது என்ற ஓர் அடிப்படையான உண்மையைக் கண்டுபிடித்தவர். 1908-ல் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர்.\nஹெல்மோல்ட்ஸ் (1821) - ஜெர்மனைச் சேர்ந்த இயற்பியலாளரான இவர், இயற்கையின் தத்துவத்தை விளக்கியவர். கண், மற்றும் பார்வைத்திறன் குறித்த கணிதக் க���ட்பாடுகளை வரையறுத்தவர்.\nபிரான்சிஸ் வில்லியம் ஆஸ்டன் (1877) -பிரிட்டனைச் சேர்ந்த இவர், 1922ல் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். எக்ஸ்ரே மற்றும் ரேடியோ ஆக்டிவிட்டி துறைகளில் இவரது ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nபிரட்ரிக் சாடி (1877) - பிரிட்டனைச் சேர்ந்த இவர், 1921ல் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். அணுக்கரு இணைவு குறித்தது இவரது ஆராய்ச்சி.\nகார்ல் டேவிட் ஆண்டர்சன் (1905) - அமெரிக்காவைச் சேர்ந்த இவர், 1936-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். 1932-ல் பாசிட்ரான் துகள் கண்டுபிடிப்பிற்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nஜான் டால்டன் (1766) - பிரிட்டனைச் சேர்ந்த இவர், நவீன அணு இயற்பியல் உருவாவதற்கு வழிவகுத்தவர். நிறக் குருடு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டவர்.\nகால்வானி (1737) - இத்தாலியைச் சேர்ந்த இவர், பயோ எலெக்ட்ரிசிட்டி பயன் குறித்து முதன்முதலில் உலகுக்குச் சொன்னவர்.\nபாயிண்டிங் (1852) - பிரிட்டனைச் சேர்ந்த இவர், மின்காந்தப் புலத்தில் ஆற்றலின் ஓட்டம் குறித்து முதலில் விளக்கியவர்.\nஏலவர்தி நாயுடம்மா (1922) - ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாயுடம்மா, சென்னையில் சென்ட்ரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் உருவாக்கத்துக்கு அடித்தளமிட்ட பிரபல விஞ்ஞானி.\nஇந்திய தோல் தொழிற்சாலைகளின் மதிப்பை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.\nகாம்ப்டன் (1892) - அமெரிக்கவைச் சேர்ந்த இவர், 1927-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். சைக்ளோட்ரான் கண்டுபிடிப்பில் முக்கியப் பங்கு வகித்தவர்.\nஜீன்ஸ் (1877) - பிரிட்டனைச் சேர்ந்த இவர், இயற்பியல் மற்றும் வானியலாளர். குவாண்டம் தியரி, கதிர்வீச்சு சம்பந்தமான ஆய்வு மேற்கொண்டவர்.\nஐரின் கியூரி (1897) - நோபல் பரிசு பெற்ற தம்பதியான மேரி கியூரி மற்றும் பியரி கியூரியின் மகளான ஐரின் கியூரி, பிரெஞ்சு அறிவியலாளர். இவரும் இவரது கணவர் பிரெடரிக் ஜோலியட் கியூரியும் இணைந்து 1935-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றனர்.\nஎம். விஸ்வேஸ்வரய்யா (1860) - கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு 1955ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. புகழ் பெற்ற பொறியாளரான இவரது நினைவாக செப்டம்பர் 15-ம் தேதி இந்தியாவில் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.\nஜெல் மேன் (1929) - அமெரிக்க இயற்பியலாளர். அடிப்படை துகள் கோட்பாட்டிற்காக 1969-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.\nடீவார் (1842) - ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர், அட்டாமிக் அண்ட் மாலிக்யூலர் ஸ்பெக்ட்ரோஸ்கோபி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.\nகாமர்லிங் ஒன்ஸ் (1853) - நெதர்லாந்தைச் சேர்ந்த இவர், மீக்கடத்துத் திறனை கண்டுபிடித்தவர்.\nமைக்கேல் பாரடே (1791) - பிரிட்டனைச் சேர்ந்தவர். மின்காந்தவியல், மின் வேதியியல் துறைகளில் இவரது பங்களிப்பு முக்கியமானது.\nபைசூ (1819) - பிரான்ஸ் இயற்பியலாளர். டாப்ளர் விளைவை வெளியிட்டவர். ஒளி மற்றும் வெப்பக் குறுக்கீட்டு விளைவு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டவர்.\nஎன்ரிக்கோ ஃபெர்மி (1901) - இத்தாலியைச் சேர்ந்த இவரது நினைவாக, 1952-ல் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை தனிமத்துக்கு பெர்மியம் எனப் பெயரிடப்பட்டது. 1938-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். உலகின் முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கியவர்.\nமேக்னாட் சாகா (1893) - இந்தியாவைச் சேர்ந்த இவர், விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய உதவும் சாகா எனும் அயனியாக்க சமன்பாட்டை உருவாக்கியவர்.\nநீல் ஹென்ரிக் போர் (1885) -டென்மார்க்கைச் சேர்ந்த இவர், அணுவியலில் அடிப்படை கருத்தாக்கங்களை வெளியிட்டவர். 1922-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.\nஜி.என்.ராமச்சந்திரன் (1922) - கேரளாவைச் சேர்ந்த இவர், உயிரியலிலும் இயற்பியலிலும் முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டவர். பெப்டைடுகளின் கட்டமைப்பை அறிய உதவும் வரைபடத்தை வெளியிட்டவர்.\nலீ சாட்லியர் (1850) - பிரான்ஸ் வேதியியலாளர். ரசாயன சமநிலை அமைப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவர். இவரது ஆய்வு, லீ சாட்லியர் தத்துவம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.\nவான் லாவ் (1879) - ஜெர்மன் இயற்பியலாளர். படிகங்களில் எக்ஸ் கதிர்களின் விளிம்பு விளைவு குறித்த ஆய்வுக்காக, 1914-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.\nஹென்றி காவெண்டிஸ் (1731) - பிரான்ஸ் இயற்பியலாளர். ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர். ஹைட்ரஜன் மூலக்கூறு சேர்க்கையால் மட்டுமே நீர் கிடைக்கும் என்பதை கண்டுபிடித்தவர்.\nஏ.பி.ஜே. அப்துல் கலாம் (1931) - தமிழகத்தைச்சேர்ந்த புகழ்பெற்ற விண்வெளிப் பொறியாளர். முன்னாள் குடியரசுத் தலைவர். பாரத ரத்னா விருது பெற்றவர்.\nஜோர்டான் (1902) - ஜெர்மனைச் சேர்ந்த இவர், குவாண்டம் மெக்கானிக்ஸ் மற்றும் குவாண்டம் ஃபீல்ட் தியரி துறைகளில் ஆராய்ச்சி மேற்கொண்டவர்.\nசுப்பிரமணியன் சந்திரசேகர் (1910) - தமிழகத்தில் பிறந்த வானியல் இயற்பியலாளர். விண்மீன்கள் பற்றிய ஆய்விற்காக 1983-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.\nசாட்விக் (1891) - பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியலாளர். நியூட்ரான் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்.\nஆல்பிரட் நோபல் (1833) - ஸ்வீடனைச் சேர்ந்த இவர், டைனமைட் வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர். இவரது பெயரால்தான் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.\nடேவிஷன் (1881) - அமெரிக்காவைச் சேர்ந்த இவர், எலெக்ட்ரான் விளிம்பு விளைவு சோதனைக்காக 1937-ல் நோபல் பரிசு பெற்றார்.\nகில்பர்ட் என். லெவிஸ் (1875) - அமெரிக்காவைச் சேர்ந்த இவர், அணுக்களுக்கு இடையேயான இணைப்பை கோவலன்ட் இணைப்பு எனும் தத்துவம் மூலம் விளக்கியவர்.\nவெபர் (1905) - ஜெர்மனைச் சேர்ந்த இவர், முதல் எலெக்ட்ரோமேக்னட்டிக் டெலிகிராபை கண்டுபிடித்தவர்.\nஹோமி ஜஹாங்கீர் பாபா (1909) - இந்தியாவைச் சேர்ந்த அணு இயற்பியலாளர். இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என அழைக்கப்படுகிறார். டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்ட்டல் ரிசர்ச் கல்வி நிலையம், டிராம்பே அட்டாமிக் எனர்ஜி எஸ்டேபிளிஷ்மெண்ட் அமைப்புகளின் முதல் இயக்குநர் இவர்.\nடேனியல் ரூதர்போர்டு (1749) - ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர், முதன்முதலில் நைட்ரஜனை தனிமைப்படுத்தும் சோதனையில் வெற்றிகண்டவர்.\nசர். சி.வி. ராமன் (1888) - தஞ்சாவூர் அருகே மாங்குடியில் பிறந்த இவர், 1930-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும்போது, சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்தை கண்டுபிடித்தார். அதுவே, ராமன் விளைவு என்று அழைக்கப்படுகிறது.\nமேரி கியூரி (1867) -- 1903-ல் இயற்பியலுக்காகவும் 1911-ல் வேதியிலுக்காகவும் நோபல் பரிசு பெற்றவர். ரேடியம், பெலோனியம் ஆகிய கதிர்வீச்சு மூலங்களைக் கண்டுபிடித்தார்.\nரிட்பெர்க் (1854) - ஸ்வீடனைச் சேர்ந்த இவர், போட்டானின் அலைநீளத்தை முதன்முதலில் கணக்கிட்டவர்.\nஅனில் ககோட்கர் (1943) - மும்பையைச் சேர்ந்த இவர், இந்திய அணுசக்திக் கமிஷன் தலைவராக இருந்தவர். 1998-ல் பத்மஸ்ரீ விருதையும், 1999-ல் பத்மவிபூஷண் விருதையும் பெற்றுள்ளார்.\nலார்ட் ரேலெய் (1842) - பிரிட்டனைச் சேர்ந்த இவர், 1904-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். வானம் நீல நிறமாக இருப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டவர்.\nவிக்னர் (1902) - ஹங்கேரியைச் சேர்ந்த இவர், அணு உட்கரு ஆய்வுகளை மேற்கொண்டவர். Xe - 135 என்ற துகளைக் கண்டுபிடித்தவர்.\nஹப்பிள் (1889) - அமெரிக்காவைச் சேர்ந்த இவர், விண்மீன்கள் பூமியில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் சரிவிகிதத்தில் அதிகரித்துள்ளது என்பதைக் கூறியவர்.\nஹென்றி மோஸ்லே (1887) - பிரிட்டனைச் சேர்ந்த இவர், 1916ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். தற்கால அணு இயற்பியலுக்கு பெரும் பாலமாக அமைந்தது இவரது ஆய்வுகள்.\nவாண்டர்வால்ஸ் (1837) - நெதர்லாந்தைச் சேர்ந்த இவர், 1910-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். மூலக்கூறுகளுக்கு இடையேயான இயக்கம் மற்றும் விசைகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர். இவரது ஆய்வுக் கோட்பாடுகள், வாண்டர்வால்ஸ் விதிகள் என்று அழைக்கப்படுகின்றன.\nயஷ்பால் (1926) - இந்திய கல்வியாளர் மற்றும் விஞ்ஞானி. பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவராக இருந்தவர். 1976-ல் பத்ம பூஷண் விருது பெற்றார்.\nஆண்டர்ஸ் செல்சியஸ் (1701) - ஸ்வீடனைச் சேர்ந்த வானியலாளர். 1742-ல் செல்சியஸ் வெப்ப அளவுமானியைக் கண்டுபிடித்தவர்.\nடாப்ளர் (1803) - ஆஸ்திரியாவைச் சேர்ந்த இவர், இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார். இந்தத் தத்துவங்கள், டாப்ளர் விளைவு என அழைக்கப்படுகிறது. வௌவால்கள் மீயொலியை உருவாக்கும் பண்பு கொண்டவை என்பதை உலகுக்கு சொன்னவர் டாப்ளர்தான்.\nசர் ஜகதீஷ் சந்திரபோஸ் (1858) - தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். வெப்பம், குளிர், ஒலி, ஒளி போன்ற புறத் தூண்டல்கள் மனிதர்களை எப்படிப் பாதிக்கிறதோ அதேபோல் தாவரங்களையும் பாதிக்கிறது என்பதை நிரூபித்தார்.\nசர். கே.எஸ்.கிருஷ்ணன் (1898) - சர். கரியமாணிக்கம் சீனிவாச கிருஷ்ணன், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் பிறந்தவர். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. ராமனுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டவர். 1954-ல் பத்ம பூஷண் விருது பெற்றார். 1961-ல் பட்நகர் நினைவுப் பரிசு பெற்றவர்.\nசோமர்ஃபீல்டு (1868) - ஜெர்மன் நாட்டு இயற்பியலாளர். அணு மற்றும் குவாண்டம் இயற்பியல் வளர்ச்சியில் பெரும் பங்குவகித்தவர்.\nவெர்னர் ஹெய்ன்ஸ்பர்க் (1901) - ஜெர்மனியின் அணு ஆற்றல் திட்டத் தலைவராக இரு��்தவர். குவாண்டம் பொறிமுறை வளர்ச்சியில் இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஜோசப் கே லூசாக் (1778) - பிரான்ஸை சேர்ந்த இவர், தரையிலிருந்து மேலே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறைவதை பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்தார்.\nமேக்ஸ் பார்ன் (1882) - ஜெர்மனைச் சேர்ந்த இவர், 1954-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். திடநிலை இயற்பியல் மற்றும் ஒளியியலில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர்.\nடைக்கோ பிரே (1546) - டென்மார்க் அரச பரம்பரையைச் சேர்ந்த இவர் கண்டுபிடித்த நட்சத்திரம் சூப்பர் நோவா. கோள்களின் இயக்கத்தை துல்லியமாகக் கணக்கிட்டவர்.\nஹென்றி பெக்கோரல் (1852) - பிரான்ஸை சேர்ந்த இவர், கதிரியக்கக் கண்டுபிடிப்புக்காக 1913-ல் நோபல் பரிசு பெற்றவர்.\nஸ்டார்க் (1874) - ஜெர்மனைச் சேர்ந்த இவர், 1919-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.\nஜோசப் ஹென்றி (1797) – அமெரிக்காவைச் சேர்ந்த இவர், சுய மின்தூண்டல் மற்றும் மின்காந்த நிகழ்வுகளைக் கண்டுபிடித்தவர்.\nஜே.ஜே.தாம்ஸன் (1856) - பிரிட்டனைச் சேர்ந்த இவர், எலெக்ட்ரானை கண்டுபிடித்தவர். இதற்காக, 1906-ல் நோபல் பரிசு பெற்றார்.\nமைக்கல்சன் (1852) - அமெரிக்காவைச் சேர்ந்த இவர், 1907-ல் இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்றவர். ஒளியின் வேகத்தை தனது சோதனையின் மூலம் கண்டுபிடித்தவர். அந்த சோதனையின் பெயர், மைக்கல்சன் மார்லி சோதனை என்று அழைக்கப்படுகிறது.\nஸ்ரீனிவாச ராமானுஜம் (1887) - ஈரோட்டில் பிறந்த கணித மேதை. எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஜான்.சி.ஸ்லாட்டர் (1900) - அமெரிக்காவைச் சேர்ந்த இவர், அணுக்கள், மூலக்கூறுகள் மற்றும் திடப்பொருள்களின் கட்டமைப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டவர்.\nஜேம்ஸ் பிரஸ்காட் ஜூல் (1818) - பிரிட்டனைச் சேர்ந்த இவர், வெப்பத்தின் கொள்கைகளை விளக்கியவர். இவர் வகுத்துக் கொடுத்த கொள்கைகள்தான் ஆற்றல் அழிவின்மை விதி உருவாகக் காரணமாய் இருந்தது.\nஐசக் நியூட்டன் (1842) - பிரிட்டனைச் சேர்ந்த இவரது புவியீர்ப்பு விதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஜோஹன்னெஸ் கெப்ளர் (1571) - ஜெர்மனியைச் சேர்ந்த இவர், கோள்களின் இயக்க விதிகளை வரையறுத்தவர். ஒரு வானியலாளராகவும், சோதிடராகவும் பெயர் பெற்றவர்.\nஇயற்பியல் சா���னையாளர்களின் பிறந்த தினம் அடங்கிய காலண்டரை சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி இயற்பியல் முதலாண்டு மாணவர்கள் தயாரித்துள்ளனர்.\nSource: புதிய தலைமுறை கல்வி பத்திரிகை .\nசுஜாதாவின் \"ஸ்ரீரங்கத்து தேவதைகள்\" போல் , இரா.முருகன் தன்னுடைய பால்ய பருவத்து சம்பவங்களை / நினைவுகளை நல்ல துடிப்பான நடையில் சுவாரஸ்யத்துடன் ரெட்டைத் தெருவில் எழுதியுள்ளார். பல இடங்களில் மெல்லிய நகைச்சுவை இளைந்தோடுகிறது. புத்தகத்தை படிக்...\nசுஜாதா, கல்கிக்கு பிறகு நான் மிகவும் ரசித்து படிப்பது இ. பா. வின் எழுத்துக்கள். Intellectual கதாபத்திரங்கள் மற்றும் உரையாடல் பாணியிலான கதை தான் இ. பா. வின் Trademark. விம்மி - அருண், ராதிகா - ரமேஷ் தம்பதியினர் மற்றும் தாமோதரன் ஆகியோரின...\nஜி. கே. எழுதிய மர்ம நாவல்\nமுன்னால் புரட்சி புத்த துறவியும் தற்போதைய உளவாழி மற்றும் தத்துவ வாதியுமான தேவமித்திரருக்கு அரையநாதர் உதவிக்கு வருவதில் கதை ஆரம்பிக்குறது. யுனசேனன் என்றொரு சரித்திரக்காரன் சுருங்கை நகரத்தில் இருக்கிறான். அவனைக் காண தேவமித்திரரும் அரையநா...\nநண்பருடைய திருமணத்திற்கு என்ன புத்தகம் (நாவல் தவிர்த்து) பரிசளிக்கலாம் என்று நான் வங்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்து கொண்டு வரும் போது, இந்த புத்தகத்தை கொடுக்கலாமா என பார்பதற்காக நடுவே புரட்டினேன். நேருவைப் பற்றிய கட்டுரை வந்தத...\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் [Oru Nadigai Natakam Parkkiral]\nஎம்.டி. வாசுதேவ நாயரின் \"இரண்டாம் இடம்\" நாவலினால் ஊக்கம் பெற்று, கிருஷ்ணணனை ஆசை, பாசம், போராட்டம் போன்றவை நிறைந்த மனிதனாக பாவித்து \"கிருஷ்ணன் என்றொரு மானிடன்\" நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். கதை விறுவிறுப்புடன் செல்கிறது. மகாபாரதக் கதையுடன...\nயதார்த்த மற்றும் எளிய நடையில், இன்றைய இளைஞர்களின் செயல்களை விவரிக்கும் கோபிநாத், அவர்களுக்கு தேவையான எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பல கதைகளுடன் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார்.\nஇந்திய அறிவியல் ஆராய்ச்சியின் தற்போதைய அவலநிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gobisaraboji.blogspot.com/2015/09/2015.html", "date_download": "2019-08-22T18:36:59Z", "digest": "sha1:B2DNDVHEEJEIFUW5TSB4QSG4R3M5GAON", "length": 19152, "nlines": 146, "source_domain": "gobisaraboji.blogspot.com", "title": "மு.கோபி சரபோஜி: வலைப்பதிவர்கள் திருவிழா - 2015", "raw_content": "\nவலைப்பதிவர்கள் ��ிருவிழா - 2015\nவரலாற்றுப் பதிவுகளுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்த புதுக்கோட்டை புதிய வரலாறுகளைப் படைப்பதற்கும் தன்னை ஒப்புக் கொடுத்த படியே இருக்கிறது. கல்விமுறையில் சீர்திருத்தங்கள், ஆட்சி முறையில் நேர்மை என சமூகத்தின் இரு கண்களாக இருக்கும் விசயங்களில் மாற்றங்களை நிகழ்த்தியவர்களும், நிகழ்த்திக் கொண்டிருப்பவர்களும் இந்த மண்ணிலிருந்து கிளர்ந்தவர்கள். இத்தகைய பெருமை மிகு புதுக்கோட்டையில் நான்காவது வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா 11.10.2015 ல் நடைபெற இருக்கிறது. இந்த வலைப்பதிவர்கள் திருவிழா இன்னொரு அடையாளத்திறப்பாக, புதிய பரிணாமம் பெற வேண்டும் என சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இரா.எட்வின் உள்ளிட்ட பலரும் தங்களின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி உள்ளனர். இப்படி மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் இவ்வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழாவை முடிந்த மட்டும் சிறப்பாய், வெறுமனே கூடிப் பேசிக் கலையும் நிகழ்வாக இல்லாமல் பயனுள்ள வகையில் இருக்கும் படியாய் நடத்த கவிஞர். முத்து நிலவன் தலைமையில் பெரிய ஏற்பாட்டுக் குழு செயல்பட்டு வருகிறது. விழாக்குழுவின் சிறப்பான திட்டமிடல்கள் முந்தைய வலைப்பதிவர்கள் திருவிழாவில் அடையாளம் காணப்பட்ட குறைகள் இம்முறை வந்து விடக்கூடாது என்பதில் அதிக அக்கறை கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அதற்கென தனி வலைப்பக்கம், தனி மின்னஞ்சல் என ஆரம்பித்து அதன் வழி தொடர் யோசனைகளும் கோரப்படுக்கின்றன. எவ்வளவு யோசனைகள் வந்திருக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால் இப்போது தன் துவாரங்களை அடைத்துக் கொண்டிருப்பவர்கள் நிகழ்வு முடியவும் தன்னில் திறக்கும் அத்தனை துவாரங்கள் வழியாகவும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றாமல் இருந்தால் நல்லது. இருப்பார்களா என்பது இஷ்ட தெய்வத்திற்கே வெளிச்சம்\nஎன் யோசனைகளும், அதற்கு விழாக்குழு தந்த மறுமொழிகளும் -\nநான் மூத்த வலைப்பதிவர் எனக்கு முக்கியத்துவம் தரவில்லை என விழா நாளிலோ அதற்குப் பின்னரோ வரும் ஓலைக்கீற்று விமர்சனங்களைத் தவிர்க்க வலைப்பதிவர் அறிமுகத்தை அகர வரிசைப்படி செய்யலாம்.\nஅனைத்து வலைப்பதிவரும் காலை 9 மணிக்கு விழாத் தொடங்கும் போதே வந்திருக்க வேண்டும். சாதாரணமாக 9 மணிக்குப் பாதி அரங்கு நிறைந்தாலே பெரிய விடயம். மாவட்ட வாரிய��க அழைப்பதிலும் இதனாலயே சிக்கல் எழுகிறது. எனவே, வயது வித்தியாசமின்றி காலை 9 மணிக்குள் வரும் பதிவர் பதிவு செய்யும் வரிசையிலேயே 5,5 பேராக மேடைக்கு அழைத்து சுய அறிமுகத்தைத் தொடங்கும் வழக்கத்தை மாற்ற வேண்டியதில்லை.\nவலைப்பதிவர்களுக்கு தரும் தமிழ் – வலைப்பதிவர் கையேட்டில் வலைப்பதிவர் சார்ந்த விபரங்கள், விளம்பரங்கள் மட்டுமில்லாமல் வலைப்பதிவர்களுக்கு உதவக்கூடிய தொழில் நுட்பம் சார்ந்த விசயங்களையும், வலைப்பக்கங்களை மேம்படுத்தக் கூடிய டிப்ஸ்களையும் இடை இடையே சேர்க்கலாம். இப்படிச் செய்தால் வலைப்பதிவர் கையேடு டெலிபோன் டைரக்டரி தன்மையில் இல்லாமல் இருக்கும்.\nமிகச்சிறந்த கருத்து. ஏற்கனவே நம் கையேடு தயாரிப்பின் போதே இந்த யோசனையும் சொல்லப்பட்டுள்ளது. திரு. திண்டுக்கல் தனபாலன், திரு. மதுரை பிரகாஷ் ஆகிய நம் வலை நுட்ப வல்லுநர்களிடம் கேட்டு வலைநுட்பக் குறிப்புகள் (டிப்ஸ்), மற்றும் மிகச் சில கட்டுரைகளைச் சேர்த்து வெளியிடலாம் என்பது நல்லதே.\nஎந்தத் தலைப்பு சார்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால். பயன்படுத்தக் கூடிய வகையில் சேதாரமில்லாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு விழாவிற்கு வரும் வலைப்பதிவர்கள் குறைந்தது ஒரு புத்தகம் அதிக பட்சம் அவரவர் விருப்பம் போல அவர்கள் எழுதிய நூல்களையோ அல்லது மற்றவர்களின் நூல்களையோ விழாக்குழுவிடம் இலவசமாகத் தரக் கோரலாம். இப்படிச் சேகரித்த நூல்களை தாய் தமிழ்பள்ளி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கலாம்.\nஇதை மகிழ்ச்சியோடு செய்யலாம். நூல் வெளியிட்டு கையில் பிரதிகள் வைத்திருக்கும் பதிவர்கள் மனமுவந்து தரும் நூல்கள், குறும்படப் பிரதிகளைச் சேகரித்த்து நல்லதொரு அரசுப் பள்ளிக்குத் தரும் யோசனை மிக இனியது. செய்யலாம்\nவலைப்பதிவர்கள் கூட்டாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ பள்ளிகளுக்கு வழங்கும் நூல்களை வரிசைப்படுத்தி வைப்பதற்கான நூலக அடுக்குகளை வாங்கித் தரக் கேட்கலாம். இதற்கென உதவிக்கரம் நீட்டிய வலைப்பதிவர்களை விழா மேடையில் கெளரவிக்கலாம்.\nஇதுவும் இனிய யோசனையே. முன்வந்து தருவோர் கெளரவிக்கப்படுவதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை. நேரம் கவனம்.\nவலைப்பதிவு சார்ந்த தொழில் நுட்பக் கட்டுரைகளையும், செய்திகளையும் தாங்கி வரும் வகையில் வலைப்பதிவர்களுக்கென ��ரு அச்சு இதழைக் கொண்டு வரும் யோசனையை முன் வைக்கலாம். அதற்கான நிதியை உள்நாட்டு வலைப்பதிவர்களை சந்தாதாரார் ஆக்குவதன் மூலமும், அயல்நாடுகளில் இருக்கும் வலைப்பதிவர்களை நிர்ணயிக்கப்பட்ட தொகையின் மூலம் புரவலர்களாகப் பங்கு கொள்ளச் செய்வதன் மூலமும் திரட்ட முடியும்.\nஇது தற்போது சாத்தியமா என்று தெரியவில்லை. நம் பதிவர்களிடம் ஆர்வமிருக்கும் அளவுக்குச் செயல்திட்டம் இருப்பதாக நாம் நினைத்துக் கொள்வது ஏமாற்றத்தில் கொண்டு போய் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். செய்ய வேண்டியது தான். ஆனால்…\nஅரசியல் சாராமல் கல்வி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பொது விசயங்களில் பங்கு கொள்ளும் வகையில் வலைப்பதிவர்களை ஒரு குழுவாக ஒருங்கிணைப்பதற்கான முயற்சிக்கு வடிவம் தரலாம்.\nஇதுவும் நம் கனவுத்திட்டம் தான். அடுத்த நூற்றாண்டில் சாத்தியமாக வாய்ப்பிருக்கிறது. என்ன கோபி விட்டா கட்சியே ஆரம்பிக்கலாம்னு சொல்லுவீங்க போல. நம்ம பதிவர்களில் சிலர் படுத்தும் பாடுகளில் நொந்து போய் எழுதுவதை விட்டவர்களிடம் நீங்கள் பாடம் கேட்கணும். அதீத நம்பிக்கை ஆற்றாமையைத் தந்து விடும் ஆபத்து உள்ளது. உள்ள நிலைமைக்கேற்ப அடுத்த கட்டம் பற்றி யோசிப்பதே நல்லது. ஜம்ப் பண்ண நினைப்பது வலையுலகில் நல்லதல்ல என்பதே நம் கருத்து.\nஉங்களுக்கும் யோசனைகள் இருக்குமானால் விழாக்குழுவிற்கு அனுப்புங்கள்.\nLabels: கட்டுரை, வலைப்பதிவர் திருவிழா\nஎன் நூல்கள் [அச்சு - மின் நூல்]\nகண்ணை விற்றா சித்திரம் வாங்குவது\nகலியுகத்தில் சிக்கிக் கொண்ட கடவுள்\nகிளையிலிருந்து வேர்வரை - காலத்தின் நீட்சி\nஅயல் பசி – அற்புத போஜனம்\nவலைப்பதிவர்கள் திருவிழா - 2015\nரசிக்க - சிந்திக்க (15)\nகொடி காத்த திருப்பூர் குமரன்\nபிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைகளுக்கு எதிராக காந்தியடிகள் சத்யாகிரகப் போராட்டத்திற்கு விடுத்த அறைகூவல் நாடெங்கும் அனலாய் பரவிக் க...\nஇந்தியாவின் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. முகலாய அரசர் ஷாஜஹானால் அவர் மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டப்பட்டது. இராஜபு...\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\n“இந்தப் பெரியவரைப் பார்க்கும் போதும், இவர் பேச்சைக் கேட்கும் போதும் இவர் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று தோன்றுகிறது” என...\nஉந்துதல் தந்த உபதேச��்கள் - 1\nஒன்னு கழுதையா இரு . இல்லை தேஞ்சு கட்டெறும்பாயிடு . இரண்டுக்கும் இடையில் கிடந்து இழுபடாதே . உனக்கு மட்டுமில்லை உன்னையச் சுத...\nஅலுவலகத்தில் வந்து அமர்ந்ததும் ஈ – மெயில், ப்ளாக், முகநூல், கூகுள் ப்ளஸ் என வலம் வந்த பின்பே அன்றைய வேலைகளைத் தொடங்குவது வழக்கம். அ...\nபடைப்புகளை வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும். Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ictscienceteacher.blogspot.com/2015/12/inspire-award-list-of-selected-students.html", "date_download": "2019-08-22T18:34:33Z", "digest": "sha1:SMCDIW3YKS5LXDXY4BHRUNJT3EZ252F6", "length": 3953, "nlines": 42, "source_domain": "ictscienceteacher.blogspot.com", "title": "ICT IN EDUCATION : INSPIRE AWARD - LIST OF SELECTED STUDENTS - 2015-2016", "raw_content": "\nநியூட்டன் அறிவியல் மன்றம் - சிந்தனையைத் தூண்டும் அறிவியல் போட்டிகள்\n1-3 வார்டு உத்திரமேரூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நியூட்டன் அறிவியல் மன்றத்தின் சார்பில் வருடந்தோறும் நடைப...\nhttp://tnscert.org/innovation.aspx புதுமை வளங்கள் (Innovative / Creative Resources) வகுப்பறைக்குள்ளும், வெளியேயும் சூழ்நிலைக்கேற்ப கற்றல...\nகருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா என்பதை அறிய... அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா என்பதை அறிய... அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா\nகாற்றடைத்த சக்கரம் வெலாசிபீட் (Velocipede) (லத்தீன் மொழியில் விரைந்து செல்லும் கால்கள் என்று பொருள்) என்பது மனித சக்தியை கொண்டு...\nஓவியம் வரைந்து பழக ஒரு சிறந்த இலவச மென்பொருள்... நண்பர்களுக்கு வணக்கம். மாறிப்போன இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் எல்லாம் கம்ப்யூட்டர்...\nநடக்கும் போது கையை வீசுவது ஏன்\nநடக்கும் போது கையை வீசுவது ஏன் Ebrahim sha / ஜூலை 30, 2016 மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள சிறப்பம்சங்களில் தலை நிமிர்ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://iraivaalvu.de/Divenemercy.html", "date_download": "2019-08-22T17:46:04Z", "digest": "sha1:JD7D5EYTM44DQTVLBRKA44CVOA5PKYS4", "length": 60563, "nlines": 190, "source_domain": "iraivaalvu.de", "title": "Untitled Document", "raw_content": "\n\" கடவுள; நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளர், இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துனையும் அவரே\" திருப்பாடல்கள்: 46:1\"\nஉயிர்ப்பு விழாவை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையைத் தமது இரக்கத்தின் திருநாளாகக் கொண்டாட வேண்டுமென இயேசு விரும்புகிறார்.\n\"அந்நாளில் எனது ஆழ்ந்த இரக்கத்தை அனைவரும் அடையக் கூடியதாய் இருக்கும். எ���து இரக்கத்தின் ஊற்றை அண்டிவரும் ஆன்மாக்கள் மீது எனது அருட்பெருக்கை கடல்மடை போல் திறந்து விடுவேன். அந்நாளில் பாவசங்கீர்த்தனம் செய்து திவ்விய நற்கருணை பெறுவோர் தமது பாவங்களிலும் அவற்றுக்குரிய தண்டனை அனைத்திலிருந்தும் நீக்கம் பெறுவர்.\"\nஇந்த நவநாள் எப்போதும் செய்யக் கூடுமாயினும், சிறப்பாக இறை இரக்கத்தில்ன திருநாளுக்கு ஆயத்தமாக செய்யப்படுவதை ஆண்டவர் விரும்புகிறார். அதாவது அது பெரிய வெள்ளியன்று ஆரம்பித்து இறை இரக்கத்தின் திருநாளுடன் முடிவடையும். இந்த நவநாளை அனுசரிக்கும் முறையை இயேசு நாதர் தாமே சகோதரி பவுஸ்தினாவிற்கு கற்பித்தார்.\n\"ஒன்பது நாட்களிலும் எனது இரக்கத்தின் ஊற்றுக்கு ஆன்மாக்களை அழைத்து வரவேண்டும் அவர்கள் வாழ்வின் சோதனைகளின் போது, சிறப்பாக மரணவேளையில் அந்த ஊற்றிலிருந்து பலமும், உற்சாகமும் பெறுவதோடு தமக்குத் தேவையான சகல அருள்வரங்களையும் அடைந்துகொள்வார்கள்.\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான ஆன்மாக்களை அழைத்து வந்து எனது இரக்கக் கடலில் மூழ்கவிடு. ஒவ்வொரு நாளும் இவ்வான்மாக்களுக்குத் தேவையான அருள் வரங்களை எனது கசப்பான பாடுகளின் வழியாகப் பிதாவிடம் இரந்து கேள்\"\n1ம் நாள் : உலக மாந்தர் மற்றும் பாவிகள்\n2ம் நாள் : குருக்கள், கன்னியர், துறவரத்தார்\n3ம் நாள் : விசுவாசிகள், பக்தர்கள்\n4ம் நாள் : நாஸ்திகர், கடவுளை அறியாதவர்கள்\n5ம் நாள் : பிரிந்த சகோதரர்கள்\n6ம் நாள் : சாந்தமும் தாழ்ச்சியுமுள்ளவர்கள், குழந்தைகள்\n7ம் நாள் : இறைவனின் இரக்கத்தைச் சிறப்பாக மதித்து வணங்குபவர்கள்\n8ம் நாள் : உத்தரிக்கும் ஆன்மாக்கள்\n9ம் நாள் : வெதுவெதுப்புள்ள ஆன்மாக்கள்\n1) தொடக்க செபம் :\nபிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென்\nஇயேசுவே நீர் மரித்தீர். ஆனால் உமது மரணம் ஆன்மாக்களின் ஊற்றாகவும், இரக்கத்தின் கடலாகவும் திறக்கப்பட்டது. ஓ வாழ்வின் ஊற்றே ஆழம் கான முடியாத இறைவனின் இரக்கமே ஆழம் கான முடியாத இறைவனின் இரக்கமே அகில உலகையும் அரவணைத்து, உமது இரக்கம் முழுவதையும் எம்மீது பொழிந்தருளும்.\nஇயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே\nநான் உம் மீது நம்பிக்கை வைக்கிறேன்.\nஇயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே\nநான் உம் மீது நம்பிக்கை வைக்கிறேன்.\nஇயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே\nநான் உம் மீது நம்பிக்கை வைக்கிறேன் .\nபரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.\nஎங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். -ஆமென்.\nஅருள் நிறைந்த மரியே வாழ்க கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.\nஅர்ச்சிஸ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.\nபரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். -ஆமென்.\n எங்கள் ஆண்டவரும் உமது நேச மகனுமான இயேசுக்கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும், ஆன்மாவையும், தெய்வீத்தையும் எங்கள் பாவங்களுக்காகவும் அகில உலகின் பாவங்களுக்காகவம், பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.\nஇயேசுவின் வேதனை ந��றைந்த பாடுகளின் வழியாக... எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும் பிதாவே ( 10 முறை)\n(5முறை சொல்லவும் (5தேவ இரகசியங்களை தியானிப்பதுபோல்))\n எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும்\n எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும்\n எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும்\nமகா தயை நிறைந்த இறைவா இரக்கத்தின் தந்தையே உம்மீது விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே. உமது அளவற்ற இரக்கத்தைக் குறித்து எங்கள் பேரில் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இத் துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் எல்லா சோதனைகளிலும் உமக்குப் பிரமாணிக்கமாயிருக்க உமது இரக்கத்தின் அருள் கொடைகளை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும். என்றும் வாழ்பவரும், எல்லாம் வல்லவருமாகிய எங்கள் ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து இவற்றை எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.\n\"இன்று மனுக்குலம் முழுவதையும் சிறப்பாக பாவிகள் அனைவரையும் என்னிடம் கூட்டிவந்து, என் இரக்கக் கடலில் முழ்கவை. இதன்மூலம் ஆன்மாக்களின் இழப்பினால் கடுத்துயரத்தில் ஆழ்ந்துள்ள எனக்கு ஆறுதலளிப்பாய்\"\nமனுக்குலம் முழுவதும் விஷுசமாகப் பாவிகள் இறைவனின் இரக்கத்தை அடையவேண்டுமென்று ஜெபிப்போமாக.\n எங்களுக்கு இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவரே எமது பாவங்களைப் பாராமல் உமது அளவற்ற நன்மைத்தனத்தில் நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பாரும். கருணை மிகுந்த உமது இதய இல்லத்தில் எங்களை ஏற்றுக் கொள்ளும். எவரும் அதிலிருந்து பிரிந்து போகவிடாதேயும். பரமதிரித்துவத்தில் பிதாவோடும் தூய ஆவியோடும் உம்மைப் பிணைக்கும் அன்பின் பேரால் உம்மை இரந்து மன்றாடுகிறோம்.\nநித்திய பிதாவே உமது திருக்குமாரனும் எமதாண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த இதயத்திலே நம்பிக்கை வைத்துள்ள மனுக்குலத்தின் மீதும் உமது கருணைக் கண்களை திருப்பியருளும். அவரது துயரம் நிறைந்த பாடுகளைப் பார்த்து எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும். எல்லாம் வல்ல உமது இரக்கத்தை என்றென்றும் போற்றுவோமாக. -ஆமென்\n\"இன்று குருக்கள், துறவியரின் ஆன்மாக்களை என்னிடம் அழைத்து வந்து ஆழங்காண முடியாத எனது இரக்கத்தில் மூழ்கவிடு. எனது கசப்பான பாடுகளை நான் சகித்துக் கொள்ள எனக்கு சக்தியளித்தவர்கள் இவர்கள்தாம். வாய்க்கால்களாகிய இவர்கள் வழியாக எனது இரக்கம் மனுக்குலத்தின் மேல் பாய்கிறது.\"\nஇறைவனின் இரக்கம் மனுக்குலத்தின் மீது பெருகுவதற்கு வழியாயிருக்கும் குருக்கள், துறவியர் அனைவருக்காவும் செபிப்போமாக.\n உம்மிடமிருந்தே எல்லா நன்மையும் வருகின்றன. குருக்கள், துறவியர், கன்னியர்களின் ஆன்மாக்களில் உமது அருட்கொடைகள் பெருகச் செய்யும். அதனால் அவர்கள் தமது பணிகளை தக்கவிதமாகவும், பயன்தரக்கூடியதாகவும் நிறைவேற்றி தமது சொல்லாலும், வாழ்வாலும் அனைவரையும் இறை இரக்கத்தில் பக்தி வணக்கம் கொள்ளச் செய்வார்களாக.\nபரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்....\n உமது திராட்சைத் தோட்டததிற்கென நீர் தெரிந்துள்ள உமது குருக்கள், கன்னியர், துறவியரின் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது திருக்குமாரனின் விஷுச அன்புக்குப் பாத்திரமான இவர்களை உமது ஆசீரால் உறுதிப்படுத்தி பிறரை மீட்பின் பாதையில் வழிநடத்தும் ஞானத்தையும், உமது இரக்கத்தை நோக்கி அவர்களை ஈர்க்கின்ற சக்தியையும் அளித்தருளும். - ஆமென்\n\"இன்று பக்தி பிரமாணிக்கமுள்ள அனைத்து ஆன்மாக்களையும் அழைத்து வந்து, என் இரக்க சமுத்திரத்தில் மூழ்கவை. என் சிலுவையின் பாதையில் இவர்கள் எனக்கு ஆறுதலாய் இருந்தார்கள். கசப்பான துயரக்கடலின் நடுவில் எனக்கு கிடைத்த ஒரு துளி ஆறுதல் இவர்கள்தான்\"\nபிரமாணிக்கமுள்ள கிறிஸ்தவர்கள் அனைவருக்காகவும் செபிப்போமாக.\n உமது இரக்கக் கருவூலத்திலிருந்து எல்லாருக்கும் உமது அருளை ஏராளமாக பொழிகின்றீர். இரக்கத்தின் இருப்பிடமாகிய உமது இதயத்தினுள் விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஏற்றருளும். அங்கிருந்து அவர்கள் பிரிந்து போகவிடாதேயும்.\nஆவியோடும் உம்மைப் பிணைக்கும் அன்பில் பேரால் உம்மை இரந்து மன்றாடுகிறோம்.\nபரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்...\n உமது திருமகனின் வாரிசுகளாகிய விசுவாசிகள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம் நிறைந்த அவரது திருப்பாடுகளின் பெயரால் இவர்களுக்கு உமது ஆசிரை வழங்கி, உமது இடைவிடாத பராமரிப்பால் இவர்களை அரவணைத்துக் கொள்ளும். இதனால் அவர்கள் உம்மீது கொண்ட அன்பையும், தமது விசுவாசத்தையும் ஒருபோதும் இழக்காமல் தேவதூதர் புனிதர் சேனைகளுடன் உமது எல்லையில்லா இரக்கத்தை நித்தியத்திற்கும் மகிமைப்படுத்துவார்களாக. -ஆமென்.\n\"இன்று என்னை விசுவசியாதவர்களையும் இன்னும் என்னை அறியாதவர்களையும் என்னிடம் அழைத்துவா. எனது கசப்பான பாடுகளின்போது இவர்களையும் நினைத்துக்கொண்டேன். என்னை அறியவேண்டுமென்ற இவர்களது எதிர்கால ஆர்வம் என் இதயத்திற்கு ஆறுதலாய் இருந்தது. என் இரக்கமாகிய மாபெரும் கடலில் இவர்களை ஆழ்த்திவிடு.\"\nஇறைவனின் இரக்கத்தை இன்னும் அறியாத மக்களுக்காக ஜெபிப்போம்.\n நீரே உலகின் ஒளி. உம்மை இன்னும் அறியாத மக்கள் இரக்கத்தின் உறைவிடமாகிய உமது இதயத்தினுள் ஏற்றருளும். உமது அருட்கதிர்கள் இவர்களுக்கு ஒளியூட்ட இவர்களும் எம்மோடு இணைந்து நித்தியத்திற்கும் உமது அற்புதமான இரக்கத்தைப் போற்றுவார்களாக.\nபரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்...\n உமது திருக்குமாரனும் எமதாண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த இதயத்தை விசுவசியாதவர்கள் மீதும் இன்னும் அறியாத மக்கள் மீதும் கருணைக் கண்நோக்கியருளும். இவர்களை நற்செய்தியின் ஒளிக்கு இழுத்தருளும். உம்மை அன்பு செய்வது எத்துணை இன்பம் என்பதை உணர்ந்து, இவர்களும் உமது இரக்கத்தை ஊழியுள்ள காலமும் வாழ்த்த வரமருளும். -ஆமென்.\n\"இன்று பிரிந்து போன சகோதரர்களின் ஆன்மாக்களைக் கொணர்ந்து என் இரக்கப் பெருங்கடலில் அமிழ்த்து. என் கசப்பான பாடுகளின் போது எனது உடலையும், உள்ளத்தையும் இவர்கள் கிழித்தவர்கள். திருச்சபையின் ஒற்றுமைக்கு இவர்கள் திரும்பி வந்து சேர்ந்தால்தான் என் காயங்கள் குணமாகும். இதன் வழியாக என் பாடுகளின் அகோரத்தை தணிப்பார்கள்.\"\n உம்மிடம் ஒளியைத்த தேடும் எவரையும் நீர் மறந்ததில்லை. பிரிந்துபோன எம் சகோதரர்களை இரக்கத்தின் உறைவிடமாகிய உமது இதயத்தினுள் ஏற்றருளும். திருச்சபையின் ஒன்றிப்பில் இவர்கள் இணைய உமது ஒளியை இவர்களுக்கு அளித்தருளும். அவர்களும் எம்மோடு சேர்ந்து நித்தியத்திற்கும் உமது இரக்கக் கொடைகளை வணங்குவார்களாக.\nபரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்...\n பிரிந்துபோன எமது சகோதரர்களின் ஆன்மாக்கள் மீது சிறப்பாக உமது கருணைக்கண்களைத் திருப்பியருளும். அவர்களது குறைகளைப் பாராமல் 'அவர்கள் அனைவரும் ஒன்றாய் இருப்பார்களாக' என்று தமது மரணத்திற்கு முந்திய நாள் உம்மை உருக்கமாக வேண்டிய உமது திருக்குமாரனின் அன்பையும், அவர் அனுபவித்த கசப்பான பாடுகளையும் பார்த்தருளும். இவர்கள் மீண்டும் அந்த ஒன்றிப்பில் இணைந்து நித்திய காலத்திற்கும் உமது இரக்கத்தைப் போற்றுவார்களாக. -ஆமென்\n\"இன்று சாந்தமும் தாழ்ச்சியுமுள்ள ஆன்மாக்களையும், சிறுகுழந்தைகளின் ஆன்மாக்களையும் என்னிடம் அழைத்துவா. என் இரக்கத்தில் மூழ்க வை. இவர்கள் என் இதய கசப்பான வேதனையின் போது எனக்குச் சக்தியளித்தவர்கள். இவர்கள் எனது பீடங்களின் அடியில் கண்விழித்துக் காத்திருக்கும் உலக வானதூதர்களாக இவர்களைக் காண்கிறேன். இவர்கள் மேல் என் அருளைப் பொழிகின்றேன். தாழ்மையான ஆன்மாக்கள் மட்டுமே எனது அருளைப் பெற முடியும். இவர்கள் மட்டுமே என் நம்பிக்கைக்கு உரியவர்கள்.\"\nசிறு குழந்தைகளுக்காகவும் அவர்களைப் போல் ஆகியவர்களுக்காகவும் ஜெபிப்போமாக.\nஇரக்கம் நிறைந்த இயேசுவே \"நான் சாந்தமும் இதய தாழ்ச்சியும் உள்ளவன் என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்\" என்று நீர்தாமே சொல்லியிருக்கிறீர். சாந்தமும் தாழ்ச்சியுமுள்ள ஆன்மாக்களையும் சிறு குழந்தைகளின் ஆன்மாக்களையும் இரக்கம் மிகுந்த உம் இதய வீட்டில் ஏற்றருளும்.\nஇவர்கள் வானுலகைப் பரவசத்தில் ஆழ்த்தி உமது பரலோக தந்தையின் அரியாசனத்தின் முன் மணம் வீசும் மலர்களாக விளங்குவார்கள். உமது திரு இருதயத்தில் நிலையான இடம் கொண்டு இறைவனின் இரக்கத்தை இடையறாது போற்றுவார்களாக.\nபரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்...\n சாந்தமும் தாழ்ச்சியும் உள்ள உம் அடியார்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இவர்கள் உமது திருக்குமாரனின் சாயலை மிகவும் ஒத்திருக்கிறார்கள். இவ்வான்மாக்களில் நறுமணம் மண்ணுலகிலிருந்து எழுந்து உமது அரியணையை அடைகிறது. இரக்கத்தின் தந்தையே இந்த ஆன்மாக்கள் மட்டில் உமக்குள்ள அன்பையும் இவர்களில் உமக்குள்ள மகிழ்ச்சியையும் இட்டு, எம்மையும் உலகம் முழுவதையும் ஆசீர்வதித்தருளும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உமது இரக்கத்தை என்றென்றும் போற்றுவோமாக. -ஆமென்\n\"இன்று எனது இரக்கத்தைச் சிறப்பாக மகிமைப்படுத்தி வணங்கும் ஆன்மாக்களை அழைத்து வந்து என் இதய இரக்கத்தில் மூழ்கச்செய். இவர்கள் என் பாடுகளை எண்ணி வர���ந்தி என் ஆன்மாவோடு ஆழ்ந்து ஒன்றித்திருக்கிறார்கள். எமது இரக்கமுள்ள இதயத்தின் உயிருள்ள சாயல்கள் இவர்கள். இவ்வான்மாக்கள் மறுவாழ்வில் சிறப்பான ஒளியோடு துலக்குவார்கள். ஒருவரும் நரக நெருப்பிற்கு ஆளாக மாட்டார்கள். மரணவேளையில் இவர்கள் ஒவ்வொருவரையும் பாதுகாப்பேன்\"\nஇறை இரக்கத்தில் பக்தி கொண்டு அதனை பரப்புவதன் மூலம் இயேசுவின் இரக்கம் நிறைந்த இதயத்தின் உயிருள்ள சாயலாக விளங்குவோருக்காகச் செபிப்போமாக.\nஅன்பையே இதயமாகக் கொண்ட இரக்கம் மிகுந்த இயேசுவே இறை இரக்கத்தின் மேன்மையை சிறப்பாகப் போற்றி வணங்கும் ஆன்மாக்களை உமது இரக்கம் நிறைந்த இதயத்துள் ஏற்றுக் கொள்ளும். இவர்கள் இறைவனிடமிருந்தே தமது சக்தியை பெறுகின்றனர். துன்பதுரிதங்களின் நடுவே நீர் மனுக்குலத்தற்காகப் பட்ட பாடுகளில் பங்கு கொள்ள விழைகின்றார்கள். மென்மேலும் பெருகும் இரக்கத்தால் அவர்களை அரவணைத்து விடாமுயற்சி, திடம், பொறுமை ஆகிய புண்ணியங்களை அவர்களுக்கு அளித்தருளும்.\nபரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்...\n உமது ஆழங்காணமுடியாத இரக்கத்தை உருக்கமாக போற்றி வணங்கும் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இவர்கள் சொல்லாலும் செயலாலும் உம்மை மகிமைப்படுத்துகின்றனர்.\nஇவ்வான்மாக்கள் நற்செய்தியன் படி வாழ்பவர்கள். உமது இரக்கத்தைத் தம் வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள். இவர்கள் உம்மீதும் உமது வாக்குறுதிகளிலும் கொண்டுள்ள நம்பிக்கைக்கேற்ப இவர்களுக்கு மேலான இரக்கத்தை காட்டுமாறு உம்மை வேண்டுகிறோம். உமது சொந்த மகிமையயைப் போன்று இவர்களது வாழ்விலும் விஷுசமாக இறுதி வேளையிலும் இவர்களைப் பாதுகாத்தருளும். -ஆமென்.\n\"இன்று உத்தரிப்பு ஸ்தலத்தில் சிறைப்பட்டுள்ள ஆன்மாக்களை கொணர்ந்து என் இரக்கத்தின் ஆழத்தில் அமிழ்த்து. என் உதிரப்பெருக்கு, இவர்களைச் சுட்டெரிக்கும் தீயை குளிரச்செய்யட்டும். இவ்வான்மாக்கள் என்னால் அதிகம் அன்புசெய்யப்பட்டவர்கள். என் நீதிக்கு பரிகாரம் செய்கின்றார்கள். இவர்களுக்கு விடுதலை அளிப்பது உன் கையில் இருக்கிறது. என் திருச்சபை அளிக்கும் எல்லா பலன்களையும் எடுத்து இவர்களுக்கு ஒப்புக்கொடு. இவர்கள் செலுத்த வேண்டிய கடனைத் தீர்ப்பாய். \"\nஇறைநீதிப்படி உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காக செபிப்போமாக. இரக்கமுள்ள இயேசுவின் திருஇரத்தம் அவர்களின் வேதனையைத் தணிப்பதாக.\n 'என் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்' என்று மொழிந்தீரே. இறைவனுடைய நீதிக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்களை இரக்கம் நிறைந்த உமது இதயத்தினுள் ஏற்றருளும். உமது இதயத்திலிருந்து பீறிட்டு வரும் உதிரமும் நீருமாகிய அருவிகள் இவர்களைச் சுத்திஇருக்கும் அனற்பிழம்புகளை அணைக்கட்டும். இதனால் எங்கும் உமது இரக்கத்தின் வல்லமை போற்றப்படுவதாக.\nபரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்...\n உத்தரிப்பு ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது திருமகன் இயேசுவின் வேதனை நிறைந்த பாடுகளின் பெயராலும் அவரது திருஇருதயத்தில் நிறைந்த துயரத்தின் பெயராலும் உம்மை மன்றாடுகிறோம். உமது நீதியின் தீர்ப்பினால் வேதனைப்படும் இவ்வான்மாக்களுக்காக உமது இரக்கத்தை காட்டியருளும். உமது திருமகன் இயேசுவின் இரக்கம், அவரது நீதியைவிட மேலோங்கி நிற்பதால் அவரது திருக்காயங்களின் வழியாக இவர்களை நோக்கியருளுமாறு உம்மை வேண்டுகிறோம். -ஆமென்\n\"இன்று வெதுவெதுப்பான ஆன்மாக்களை என்னிடம் அழைத்துவந்து எனது இரக்கத்தில் மூழ்கவிடு. இவ்வான்மாக்கள் என் உள்ளத்தை மிகவும் நோகச் செய்கிறார்கள். இந்த ஆன்மாக்களாலேயே நான் ஜெத்சமனிப் பூங்காவில் பங்கர வேதனைகள் அனுபவித்தேன். பிதாவே உமக்குச் சித்தமானால் இக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும் என்று நான் கூறியதற்குக் காரணம் இவர்கள்தாம். என் இரக்கத்தை நோக்கி ஓடி வருவதுதான் இவர்களது மீட்பின் கடைசி நம்பிக்கை.\"\nஒலிவத் தோப்பில் கிறிஸ்து நாதருக்குப் பயங்கர வேதனை ஏற்படக் காரணமாக இருந்த வெதுவெதுப்பான ஆன்மாக்களுக்காக செபிப்போமாக.\n நீர் நன்மையே உருவானவர். ஒலிவத் தோப்பில் உமக்கு மிகுந்த வேதனையும் அருவருப்பும் உண்டாக்கிய நடைப்பிணங்களைப் போன்ற வெதுவெதுப்பான இந்த ஆன்மாக்களை உமது இரக்கம் நிறைந்த இதயத்தினுள் ஏற்றருளும். உமது தூய அன்பின் அக்கினிச்சுவாலையில் இவர்களை மூழ்கச் செய்யும். இதனால் இவர்கள் உமது எல்லையற்ற கருணையை என்றென்றும் புகழ்வார்களாக.\nபரலோகத்திலிருக்கற... அருள் நிறைந்த... பிதாவுக்கும்...\n வெதுவெதுப்புள்ள இந்த ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது திருமகனும் எமதாண்டவருமான இயேசு கிறிஸ்துவின் கசப்பான பாடுகளின் பெயராலும் சிலுவையில் மூன்று மணிநேரமாக அவர் அனுபவித்த வேதனைகளின் பெயராலும் இந்த ஆன்மாக்களுக்கு, உமது மகிமையின் மீது ஒரு புதிய ஆசையை ஊட்டுமாறு உம்மை இரந்து மன்றாடுகிறோம். அவர்கள் உள்ளத்தில் அன்பு பெருகச் செய்தருளும். இதனால் உயிருட்டப் பெற்ற இவர்கள், உலகில் இரக்கச் செயல்களைப் புரிந்து, என்றென்றும் உமது இரக்கத்தைப் போற்றி புகழ்வார்களாக. -ஆமென்.\nஇறை இரக்கத்தின் மன்றாட்டு மாலை\nகிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்\nகிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்\nபரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி\nஉலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி\nபரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி\nஅதி பரிசுத்த திரித்துவமாயிரக்கிற ஏக சர்வேசுரா - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி\nசகலமும் படைக்கப்பட காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nபரலோக அருபிகளைப் படைக்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nஒன்றுமில்லாமையிலிருந்து எங்களை உருவாக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nகடவுளின் சர்வ வல்லமையை மானிடருக்கு வெளிப்படுத்த காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nஉலகம் முழுவதையும் பரிபாலிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nமகா பரிசுத்த திரித்துவத்தின் பரம இரகதியத்தை எங்களுக்கு வெளிப்படுத்த காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nஉலகத்தை மீட்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nஎங்களை தினமும் அர்ச்சிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nஎங்களுக்கு நித்திய வாழ்வை அருளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nநாங்���ள் அடையவிருக்கும் தண்டணைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றி வரக் காரணமாயிருக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nபாவச் சேற்றிலிருந்து எங்களை மீட்டுக் கைதூக்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nமனித அவதாரத்தையும், பாடுகளையும் மரணத்தையும் ஏற்றுக்கொள்ள காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் .\nசகலருக்கும் எப்பொழுதும் எல்லாவிடங்களிலும் உதவியளிக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nஉமது அருட்கொடைகளை முன்னதாகவே எங்களுக்கு அருளக்காரணமான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nதெய்வீகப் பரம இரகசியங்களை எங்களுக்கு வெளிப்படுத்தித் துலங்சச் செய்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nசத்திய திருச்சபையை ஸ்தாபித்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nஅருட்சாதனங்களை எற்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nஞானல்நானத்திலும் பச்சாத்தாபத்திலும் இரக்கத்தை அருளும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nதிவ்விய நற்கருணையிலும் குருத்துவத்திலும் இறை இரக்கத்தை தந்தருளிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் .\nபாவிகளை மனம் திருப்புவதில் இறைஇரக்கத்தை காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nஅவிசுவாசிகள் ஒளிபெறுவதில் இறை இரக்கத்தைக் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nநீதிமான்களின் அர்ச்சிப்பில் இறை இரக்கத்தை வெளிப்படுத்தும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nஉமது திருக்காயங்களிலிருந்து சுரந்தோடிய இரத்தத்தின் வழியாக இறை இரக்கத்தை வெளிப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nஉமது மகா பரிசுத்த திரு இருதயத்திலிருந்து சுரக்கும் இரத்தத்தினால் எங்களை புனிதப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nஇரக்கத்தின் தாயாகிய புனித மரியாளை எங்களுக்குத் தாயாக தரக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nநோயாளிகளுக்கும் துன்பப்படுவோர்களுக்கும் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்\nநொறுங்கிய இதயங்களுக்கு ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nகதிகலங்கித் தவிக்கும் ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nமரிப்போரின் அடையாளமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nஉத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nசகல புனிதர்களின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nமீட்கப்பட்டவர்களின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்.\nஅற்புதங்களின் வற்றாத துணையாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்\nஉலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரிப்புருவையாகிய இயேசுவே,\nஉலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரிப்புருவையாகிய இயேசுவே,\nஉலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரிப்புருவையாகிய இயேசுவே,\nமுதல்வர்: ஆண்டவருடைய இரக்கங்கள் அவருடைய சகல படைப்புகள் பேரிலும் உள்ளன.\nதுணை: ஆதலார் ஆண்டவருடைய இரக்கத்தை என்றென்றைக்கும் பாடுவேன்.\nமகா தயை நிறைந்த இறைவா இரக்கத்தின் தந்தையே உம்மில் விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே உமது அளவற்ற இரக்கத்தை குறித்து எங்கள் பேரின் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இத்துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் சோதனைகளிலும் உமக்கு பிரமாணிக்கமாய் இருக் உமது இரக்கத்தின் அருட்கொடைகளை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும். என்றும் வாழ்பவரும், எல்லாம் வல்லவருமாகிய எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?p=4610", "date_download": "2019-08-22T18:57:21Z", "digest": "sha1:BH6KJLWAEEZARWFH5OTLGXVFS4RZVZ7C", "length": 36677, "nlines": 53, "source_domain": "tnapolitics.org", "title": "இணை அனுசரண���யுடன் பிரேரணை நிறைவேறியமை தமிழ் மக்களுக்கு வெற்றியே – சுமந்திரன் எம்.பி. பிரத்தியேக செவ்வி – T N A", "raw_content": "\nஇணை அனுசரணையுடன் பிரேரணை நிறைவேறியமை தமிழ் மக்களுக்கு வெற்றியே – சுமந்திரன் எம்.பி. பிரத்தியேக செவ்வி\nஇலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக சர்வதேச மேற்பார்வைக்கான கால எல்லையை அடுத்த இரண்டு வருடங்கள் நீடித்து பிரித்தானியா தலைமையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.\nஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அவர் நாடு திரும்பியதும் வழங்கிய அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,\nகேள்வி :- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு தாங்கள் திடீரென சென்றிருந்ததேன்\nபதில்:- ஜெனீவா அமர்வுகள் ஆரம்பமாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக எமது நிலைப்பாடுகளை அறிந்துகொள்வதற்காக உறுப்புநாடுகள் எம்முடன் கலந்துரையாடுவதற்காக அழைப்பு விடுவதுண்டு. 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நான் அங்கு விஜயம் செய்து கலந்துரையாடல்களில் பங்கேற்றிருந்தேன். இம்முறை இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதாக மார்ச் மாதம் ஐந்தாம் திகதி ஜெனீவாவுக்கான இலங்கை வதிவிடப்பிரதிநிதி இணக்கத்தினை தெரிவித்து கையொப்பம் இட்டிருந்தமையால் அங்கு விஜயம் செய்வதில்லை என்ற முடிவிலிருந்தேன். இருப்பினும் அரச தூதுக்குழுவில் ஜனாதிபதியின் சார்பில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பிரேரணையில் மாற்றங்களை ஏற்படுத்த முனைகின்றார்கள் என்ற செய்தி கிடைத்தமையால் தான் திடீரென அங்கு செல்லவேண்டி ஏற்பட்டது. அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து எமது நிலைப்பாட்டினை தெளிவாக எடுத்துரைத்திருந்தேன்.\nகேள்வி:- ஜெனீவா சென்றிருந்த நீங்கள் எத்தகைய சந்திப்புக்களில் ஈடுபட்டீர்கள்\nபதில்:- 18 ஆம் திகதி திங்கட்கிழமை 28 உறுப்பு நாடுகளுடனான சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் எமது நிலைப்பாட்டினை உறுப்பு நாடுகளிடத்தில் தெளிவாக எடுத்துக்கூறி உரையொன்றை ஆற்றியிருந்தேன். ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருடன் உத்தியோக பூர்வமாக சந்திப்பதற்கு நேர ஒதுக்கீடு கிடைக்காதபோதும் அவரை பிரத்தியேகமாக சந்திப்பதற்கு வாய்ப்பு கிட்டியிருந்தது. அதனைவிடவும் ஆணையாளரின் அலுவலகத்தினைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடல்களைச் செய்திருந்தேன்.\nகேள்வி;:- இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களைக் கொண்டிருக்கின்ற நீங்கள் இந்த சந்திப்பின்போது அதுபற்றி தெளிவுபடுத்தினீர்களா\nபதில்:- ஆம், இம்முறை மட்டுமல்ல கடந்த காலத்திலும் அவ்விடயத்தினை எடுத்துக்கூறியுள்ளேன். இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்குகின்றது. ஆனால் அவற்றை செயற்பாட்டு ரீதியாக முன்னெடுப்பதில் பின்னடைவுகள் இருக்கின்றன. அரசாங்கம் இழுத்தடிப்புக்களை தொடர்ந்தும் செய்கின்றது. ஆகவே கால அட்டவணையொன்று வழங்கப்படவேண்டும் என கோரியிருந்தேன். அதன்பிரகாரம், இம்முறை நிறைவேற்றப்பட்ட 40/1பிரேரணையில் கால அட்டவணையின் அடிப்படையில் பொறுப்புக்கூறல் விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முதற்தடவையாக கூறப்பட்டுள்ளது.\nபிரேரணையில் கூறுவதற்கு மேலதிக கால அட்டவனையொன்றை தயாரித்து நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் பின்னிணைப்பாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரியிருந்தேன். இருப்பினும் பிரேரணையில் பின்னிணைப்பாக கால அட்டவனையை இணைக்க முடியாதுள்ளதாக சர்வதேச தரப்பினர் கூறினாலும் இலங்கையின் இணை அனுசரணையுடன் பிரேரணை நிறைவேறியதும் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை அரசாங்கத்தரப்பினருடன் இணைந்து கால அட்டவனையை தயாரிப்பது தான் முதற்பணியாக இருக்கும் என்று என்னிடத்தில் உறுதியளித்துள்ளார்கள்.\nகேள்வி:- இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டமையை எப்படிப் பார்க்கின்றீர்கள்\nபதில்:- அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் மந்தமாக செயற்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்கள் விரக்தியுற்றிருக்கின்றார்கள் என்பது யாதார்த்தமான விடயம். ஆனால் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் தற்போதைய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமையானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகப் பெரியவெற்றியாகும். காலஅவகாசம் வழங்கப்படுகின்றது என்ற பிரசாரத்தினை முறியடித்து இப்பிரேரணையை நிறைவேற்றியமை கூட்டமைப்புக்கும் கிடைத்த வெற்றியாக கருதமுடியும். தற்போது மக்கள் அதனை விளங்கிக் கொள்ளாது விட்டாலும் இந்தப் பிரேரணையால் என்ன நன்மை என்று அங்கலாயத்;தாலும் அதன் பலாபலன்கள் காலவோட்டத்தில் தெரியவரும்.\nகேள்வி:- பிரித்தானிய தலைமையில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவது குறித்து இலங்கை அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டதா\nபதில்:- ஆம், கடந்த டிசம்பர் மாதத்தில் பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பது குறித்து ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியபோது நாங்கள் முன்வைத்த நிபந்தனைகளில் இரண்டாவதாக ஜெனீவா விடயமே காணப்பட்டது. முதலாவதாக புதிய அரசியலமைப்புக்கான இறுதி வரைவு கடந்த சுதந்திரதினத்திற்கு முன்னதாக கொண்டுவரப்பட வேண்டும் என்றும் இரண்டாவதாக ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய 30.1தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரியிருந்தோம். அதனை அவர்கள் ஏற்றிருந்தார்கள். இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கம் அதற்கு செயல்வடிவம் கொடுத்துள்ளனர்.\nகேள்வி:- தற்போதுள்ள அரசியல் சூழலில் அரசாங்கத்தரப்பினர் பொறுப்புக்கூறல் விடயங்களை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றீர்களா\nபதில்:- நம்பிக்கை என்பதற்கு அப்பால், ஆணையாளரின் அறிக்கையை எதிர்த்து ஐ.நா அரங்கத்தில் வெளிவிவகார அமைச்சர் கருத்துக்களை கூறினாலும் ஐ.நா.வின் 30ஃ1 தீர்மானத்தினை நடைமுறைப்படுத்வோம் என்று அரசாங்கம் சர்வதேசத்திற்கு வாக்குறுதி அளித்தே நிறைவேற்றப்பட்ட 40/1பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியுள்ளது. இதன்மூலம் இலங்கை அரசாங்கம் மூன்றாவது தடவையாக எழுத்துமூலமாக சர்வதேசத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளது. 30/1பிரேரணையில் இலங்கையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகளின் பங்குபற்றுதலுடன் நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்விடயங்கள் உள்ளிட்டவற்றையே மூன்றாவது தடவையாகவும் அரசாங்���ம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே ஏற்றுக்கொண்ட விடயங்களை நடைமுறைச் சாத்தியமாக்க வேண்டிய பொறுப்பு சர்வதேசத்திற்கே உள்ளது.\nகேள்வி:- கடந்த காலத்தினைப்போன்றே அரசாங்கம் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை தட்டிக்கழிக்கும் வகையில் செயற்பாட்டால் அதன்மீது சர்வதேசத்தின் “பிடி” எவ்வாறு இருக்கும்\nபதில்:- ஜெனீவா பொறிமுறையை மையப்படுத்திப் பார்க்கையில், இதற்கு மேல் சர்வதேசத்தினால் இலங்கை மீது “பிடி”யை வைத்திருப்பதற்கு வேறு வழிகள் இல்லை. சுர்வதேச நாடுகளால் இவ்வாறான தீர்மானங்களை மட்டுமெ நிறைவேற்ற முடியும். அவ்வாறு நிறைவேற்றும் தீர்மானங்களை மையமாகக் கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு சில உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் நல்கி பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதற்காக ஊக்குவிப்பார்கள். அதற்கு மேலாக வேறெதனையும் ஜெனீவா பொறிமுறை ஊடாக எதிர்பார்க்க முடியாது. ஜெனீவாவில் வாக்குறுதி அளித்த விடயங்களை அரசாங்கம் செய்யத்தவறினால் உடனடியாக பாரிய பின்விளைவுகள் ஏற்படும் என்று கூறமுடியாது. தொடர்ச்சியாக அவ்வாறு நடந்து கொள்வார்களாயின் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியேற்படும். பொறுப்புக்கூறவில்லை என்பதற்காக நீதிமன்றப்பொறிமுறை ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் இடம்பெறாது.\nஆனால் வெவ்வேறுபட்ட விடயங்களில், உதாரணமாக இருதரப்பு உறவுகள், வர்த்தகம் போன்றவற்றில் பாதிப்புக்கள் ஏற்படலாம். தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக இருக்ககூடிய ஒரேயொரு பொறிமுறை இது தான். இதனையும் கைவிட்டுவிடக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்றது.\nகேள்வி:- இந்;த ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் உட்பட தமிழ்த் தரப்புக்கள் கோருகின்ற நிலையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை சர்வதேச மேற்பார்வைக்கான கால எல்லையே நீடிக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் வாதிடுகின்றீர்களே\nபதில்:- தற்போதைய பிரேரணை நிறைவேற்றப்படாது விட்டிருந்தால் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையை கையாள்வதற்கு எவ்விதமான பிடிமானங்களும் சர்வதேசத்திடம் இருந்திருக்காது. இதனை நாங்கள் உள்ளிட்ட அனைத்து தமிழ்த் தரப்புக்களும் உணர���ந்துள்ளோம். கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என்று மக்கள் மத்தியில் கூறும் தரப்புக்கள் ஜெனீவாவுக்குச் சென்று அங்கு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை திருத்தங்களின்றி முன்னகர்த்துவதற்கு தங்களது பணத்தையும், நேரத்தையும் விரயம் செய்து கடுமையாக உழைத்திருந்தன. ஆகவே இந்தப் பிரேரணை நிறைவேற்றப்படாது விட்டிருந்தால் அடுத்து எதுவுமே இல்லை என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள். அவ்வாறிருக்கையில் எதற்காக பொய்யான பிரசாரம் செய்கின்றார்கள் என்பது எனக்கு தெரியாது.\nதற்போது கூட சிவசக்தி ஆனந்தன் எம்.பி கூட்டமைப்பு புதுக்கதை கூறுவதாக தெரிவிக்கின்றார். நாங்கள் புதுக்கதை கூறவில்லை. 2017ஆம் ஆண்டு 34/1தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றபோது வவுனியாவில் ஒருநாள் முழுவதும் ஆராய்ந்து நாங்கள் இத்தகையதொரு தீர்மானத்தினையே எடுத்திருந்தோம். அன்றும் சிவசக்தி ஆனந்தன் தான் அதற்கு மாறாக இருந்தார். ஏனைய கட்சிகள் இணங்கியிருந்தன. அவ்வாறிருக்க இம்முறையும் இந்த விடயம் சம்பந்தமாக சம்பந்தன் ஐயாவின் கொழும்பு இல்லத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூடி ஆராய்ந்திருந்தது. இதன்போது, சர்வதேசத்தின் மேற்பார்வைக்கான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று தான் தீர்மானம் உத்தியோகபூர்வமாக எடுக்கப்பட்டது.\nஅப்படியிருந்தும், பொதுவெளியில் கால அவகாசம் என்ற சொல்லை பயன்படுத்தி மக்களை பிழையா வழிநடத்தி கோஷங்களை எழுப்பியபோது அரசியல்வாதிகளும் வேறுநிலைப்பாட்டுடன் இருக்கின்றோம் என்ற நிலை ஏற்பட்டு விடும் அச்சத்தின் காரணமாக கால நீடிப்பு வேண்டாம் என்று குரல் கொடுத்துள்ளனர். உண்மையை அறிந்திருந்தும் எங்களுடைய கட்சியின் உறுப்பினர்களும் சரி, பங்காளிக் கட்சிகளும் சரி அனைவருமே அரசியல் சுயலாபத்துக்காக கோமாளித்தனமாக செயற்பட்டமையை காணமுடிந்தது.\nகேள்வி:- கூட்டமைப்பாக ஏகதீர்மானம் எடுக்கப்பட்டால் இவ்வாறான நிலைமைகளை தவிர்த்திருக்க முடியுமல்லவா, இதுகுறித்து எதிர்காலத்தில் பேசப்படுமா\nபதில்:- கூட்டமைப்பாக நாங்கள் கலந்துரையாடி தீர்மானங்களை எடுக்கின்றபோது அனைவரும் இணங்குகின்றார்கள். பின்னர் நேரெதிராக செயற்படுகின்றார்கள். கூட்டமைப்புக்குள் இது குறித்து பேசவேண்டிய நிலைமைகள், தேவைகள் ஏற்படுமாயின் கலந்துரையாடுவோம்.\nகேள்வி:- இலங்கையை பாதுகாப்புச் சபை ஊடாக குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றனவா\nபதில்:- எமது நிலைப்பாடும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பது தான். அதற்கு உடனடியாகச் சாத்தியமில்லை. ஆகவே அதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. அந்தச் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம். ஜெனீவாவில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்த விடயம் சம்பந்தமாக அனைத்து தமிழ்த் தரப்புக்களும் ஒன்றாகக் கூடி ஆராய்ந்திருந்தோம். குறிப்பாக, சர்வதேச சட்ட நிபுணர்களின் பங்கேற்புடன் இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்குரிய ஏதாவது வழியொன்று உள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து அவ்வாறு இருக்குமாயின் அதுகுறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அந்த கூட்டத்தில் நான் குறிப்பிட்டுள்ளேன். எனினும் அந்த செயற்பாடுகள் உடனடியாகச் சாத்தியமில்லாத நிலையில் தற்போதிருக்கின்ற சர்வதேச மேற்பார்வை பொறிமுறையை இழந்து விடாது தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டியுள்ளது.\nகேள்வி:- வடக்கிலும் கிழக்கிலும் பாதிக்கப்பட்ட மக்கள் கால அவகாசம் வழங்கக் கூடாது என்று போராட்டங்களை முன்னெடுத்தபோதும் அவர்களின் நிலைப்பாடுகளுக்கு அப்பால் தங்களின் தலையீட்டினால் தான் மேற்பார்வைக்கான கால எல்லை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நேரடியாகவே சுட்டப்படுகின்றதல்லவா\nபதில்:- சர்வதேச மேற்பார்வைக்கான கால எல்லை நீடிப்பு என்னுடைய தலையீட்டினாலே நடைபெற்றிருக்கின்றது என்று கூறப்படுமாயின் அது எனக்கு வழங்கப்படும் மிகப்பெரும் புகழாரமாகவே கருதுகின்றேன். பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டாயம் செய்யப்பட்டிருக்க வேண்டிய விடயமொன்றை செய்தமைக்கான பொறுப்பினை என்னுடைய தலையில் சுமத்துவார்களாயின் நான் அதனை தாராளமாக ஏற்றுக்கொள்கின்றேன். கால அவகாசம் என்ற தவறான சொற்பதத்தினை பயன்படுத்தி அது நீடிக்க கூடாது என்று பாதிக்கப்பட்ட மக்களை திசைதிருப்பியவர்கள் அந்த மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி செயற்பட்டிருக்கவில்லை. அவர்கள் மக்கள் மத்தியில் தவறாக பிரசாரம் செய்து அவர்களை போராட்டம் வரை அழைத்து வந்துவிட்டார்கள். மக்களுக்கு உண்மையை கூறவில்லை. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையானது இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் தான் நிறைவேறியுள்ளது. அவ்வாறு இணை அனுசரணையின்றி பேரவையில் பிரேரணையை நிறைவேற்ற முடியாது. ஆகவே அதனையும் பாதிக்கப்பட்ட மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.\nகேள்வி:- போர்க்குற்றங்கள், வலிந்து காணமலாக்கப்பட்டமை தொடர்பாக அரச தலைவர்கள் படைவீரர்களை தண்டிக்க மாட்டோம் என்று கூறுகின்றபோது பொறுப்புக்கூறல் சாத்தியமாகுமா\nபதில்:- யுத்தத்தில் பங்கெடுத்த படைவீரர்களின் குடும்பத்தினரே தென்னிலங்கை அரச தலைவர்களின் வாக்கு வங்கியாக இருக்கின்றது. ஆகவே தங்களது வாக்கு வங்கியை தக்கவைப்பதற்காக பல கருத்துக்களை கூறுவார்கள்.\nஅரசதலைவர்கள் அவ்வாறு கூறிவிட்டார்கள் என்பதற்காக அரசாங்கத்தினை நம்பமுடியாது நாங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்கின்றோம் என்று தடாலடியாகக் கூறிவிட முடியாது. அரசாங்கத்தின் பொறுப்புக்கூறும் செயற்பாடுகளில் கால தாமதம் இருக்கின்றது. ஆனால் காணமல்போனவர்கள் பற்றி அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணிக்கும் இலக்குசரியாக உள்ளது. மறுபக்கத்தில் 11மாணவர்கள் கடத்தல் விவகாரத்தில் கடற்படைத்தளபதியிடம் விசாரணை நடத்தப்படுகின்றது. இவை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற போது திருகோணமலை இரகசிய முகாம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் வெளியாகும்.\nஆகவே மெதுவாக நடைபெற்று வரும் விடயங்களை உந்தித்தள்ளுவதற்கே நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். அதனை விடுத்து அரசத் தலைவர்கள் இவ்வாறு கூறிவிட்டார்கள் என்று நாம் முடிவுகளை எடுத்தால் அரசாங்கம் தமிழ்த் தரப்பே பொறுப்புக்கூறல் விடயத்தினை கோரவில்லை என்று சர்வதேசத்திடம் சென்று கூறி முழுமையாக தப்பித்து விடும். நாங்கள் பல்வேறு பிரயத்தனத்தின் மத்தியில் சர்வதேசத்தின் அழுத்தங்களை பிரயோகிக்கும் செயற்றிட்டங்களை படிப்படியாக அமுலாக்குவதற்கு முனைந்து கொண்டு இருக்கையில் பல்வேறு தமிழ் தரப்புக்கள் நடைபெறும் விடயங்களுக்கு எல்லாம் எதிர்ப்புக் கோஷங்களை எழுப்புவதன் ஊடாக அரசாங்கம் தப்பிப் பிழைப்பதற்கே முன்னின்று உழைக்கின்றன. இதுவே தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற துரோகமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/petta-2nd-single-sneak-peek-released-on-youtube/", "date_download": "2019-08-22T18:45:40Z", "digest": "sha1:73IWQDA2ZXGEPNEQZBULOV5UCA2FDRRD", "length": 3880, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "PETTA 2nd SINGLE Sneak Peek Released on Youtube", "raw_content": "\nதில்லு முள்ளு பட பாணியில் பேட்ட செகண்ட் சிங்கிள் – அனிருத்\nதில்லு முள்ளு பட பாணியில் பேட்ட செகண்ட் சிங்கிள் – அனிருத்\nPrevious « விசுவாசம் படத்தின் ஒரு அறிவிப்பிற்கே இணையத்தை தெறிக்கவிட்ட தல ரசிகர்கள் – விவரம் உள்ளே\nNext ஆஸ்த்திரேலியாவிற்கு அதிர்ச்சி அளித்த இந்திய அணி – விவரம் உள்ளே »\nவிராட் கோலி ஒரு ரன் மிஷின்- பிரையன் லாரா\nசெக்க சிவந்த வானம் படத்தில் உள்ள ஹயாட்டி பாடலின் முழு காணொளி வெளியீடு – காணொளி உள்ளே\nதயாரிப்பாளராக அறிமுகமாகி அறிவிப்பை வெளியிட்ட பிரபல இயக்குநர்…\nரசிகர்களின் நேரத்தை நிச்சயம் வீணடிக்க மாட்டேன்… MR.சந்திரமவுலி இயக்குனர் உறுதி\nபெஸ்ட் ஆக்டர் அவார்ட் வாங்கிய ஜி.வி பிரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-22T18:08:39Z", "digest": "sha1:I3QMMDLDVLGJCLDBETHKP3UKIS6TQQGN", "length": 7137, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "டைபர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nடைபர் (Tiber) ஆறு இத்தாலியில் உள்ள மூன்றாவது நீளமான ஆறாகும். இதன் நீளம் 406 கி.மீ ஆகும். இவ் ஆறு இத்தாலியின் டஸ்க்கனி என்னும் பகுதியில் உள்ள தெற்கு-வடக்காக அமைந்திருக்கும் அப்பென்னைன் மலைத் தொடரில் தொடங்கி தெற்கு நோக்கி ஓடி இத்தாலியின் தென்மேற்கே உள்ள டிர்ரேனியன் கடலில் கலக்கின்றது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 16:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/ajith-breaks-vijays-record-119072600082_1.html", "date_download": "2019-08-22T18:47:36Z", "digest": "sha1:I7NQEURAZSVS2W7SH6VKHGONW5JD3PHE", "length": 11494, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஜய்யின் சாதனையை முறியடித்த அஜித் : தல ரசிகர்கள் கொண்டாட்டம் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஜய்யின் சாதனையை முறியடித்த அஜித் : தல ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇளைய தளபதி விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் இருந்து ‘சிங்கப்பெண்ணே ‘ என்ற பாடல் நேற்று (ஜூலை 23) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்பாடலை உலக அளவில் ட்ரெண்ட் செய்யவேண்டுமென விஜய் ரசிகர்கள் மும்முரமாக களத்தில் இறங்கி ட்விட்டரில் மூழ்கி கிடக்கின்றனர்.\nஇதனால் அஜித் ரசிகர்கள் நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து ஏதேனும் அப்டேட்ஸ் வராதா என காத்திருந்த வேலையில் செம்ம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர். ஆம், நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து அஜித் - வித்யா பாலன் இடம்பெறும் \"அகலாதே\" என்ற பாடல் நேற்றூ மாலை 6 மணியளவில் வெளியானது.\nஇதனை அறிந்த அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் அப்பாடலை பலமுறை கேட்படியே உள்ளனர். இந்நிலையில் எனவே நேற்று வெளியான நேர்கொண்ட பார்வையின் \"அகலாதே\" பாடல் ,பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடலை முறியடித்ததுள்ளது.\nபிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் 44 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. நேர்கொண்ட பார்வையின் அகலாதே பாடல் 24 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. எனவே அஜித்தின் ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.\nவிஜய்யை கீழே தள்ளிய ரசிகர் .. என்ன நடந்தது தெரியுமா \nசிவகார்த்திகேயனின் ரூட் க்ளியர் – கைவிடப்பட்டது விஜய் தேவரகொண்டாவின் ஹீரோ \nடியர் காம்ரேட் படம் எப்படி இருக்கு\nஅஜித் - வித்யா பாலன் ரொமான்டிக் ஸ்டில்ஸ்\nஷங்கர், விஜய் படத்தை உறுதி செய்த விக்ரம் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/02/02/", "date_download": "2019-08-22T19:08:14Z", "digest": "sha1:DBQIFNF77UH2RMXYUXMBIWGQUTH7EL72", "length": 6582, "nlines": 75, "source_domain": "winmani.wordpress.com", "title": "02 | பிப்ரவரி | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\nஅனைத்துவிதமான Professional Diagram -ம் உடனடியாக உருவாக்க வீடியோவுடன்\nபோன்ற அனைத்து Diagrams-ம் எளிதாக அதுவும் Professional\nஆக வரைய முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக ஒரு தளம்\nவெப்டிசைனர்கள் Header படங்களை அழகாக உருவாக்கவும்\nஇத்தளம் உதவி செய்கிறது, இதை எப்படி பயன்படுத்த வேண்டும்\nContinue Reading பிப்ரவரி 2, 2011 at 3:15 பிப 6 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக��கள் ஒரே இடத்தில்.\n« ஜன மார்ச் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/jul/11/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B0%E0%AF%8226-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3189972.html", "date_download": "2019-08-22T17:34:43Z", "digest": "sha1:O5PJZTORIGS5LPTHHQR42QKL3IYJZJ4X", "length": 7418, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "ராஜபாளையம் அருகே ரூ.26 ஆயிரம் திருடியவர் கைது- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nராஜபாளையம் அருகே ரூ.26 ஆயிரம் திருடியவர் கைது\nBy DIN | Published on : 11th July 2019 05:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீடு புகுந்து பணம் திருடிய இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் சங்கரவிநாயகர்(63).இவர் செவ்வாய்க்கிழமை தனது வீட்டிற்கு மதிய உணவிற்காக வந்தார். அப்போது தனது சட்டையை கழற்றி வீட்டில் உள்ள ஆணியில் தொங்கவிட்டுள்ளார். பின்னர், அருகில் இருந்த உறவினரிடம் பேசி விட்டு திரும்பிய போது, மர்ம நபர் இவரது சட்டையில் இருந்து ரூ.26 ஆயிரத்தை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அவரை, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மடக்கிப் பிடித்து கீழராஜகுலராமன் போலீஸில் சங்கரவிநாயகர் ஒப்படைத்தார்.\nவிசாரணையில், பணத்தைத் திருடியவர் சத்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் மகன் மணிகண்டன்(33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கீழராஜகுலராமன் போலீஸார் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/99028.html", "date_download": "2019-08-22T18:02:23Z", "digest": "sha1:Y4JXGVQEVGNF6VG6HRKW3KJGBIQ62S23", "length": 5830, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு\nஊரெழு அம்மன் ஆலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.\nஊரெழு பர்வவர்த்தனி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவில் நேற்று (வியாழக்கிழமை) மூன்றாம் திருவிழா நடைபெற்றது. இதன்போது மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்ததால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் நாலா திசையும் ஓடினர்.\nகுளவிகள் பலருக்கும் கொட்டிய நிலையில், ஊரெழுவைச் சேர்ந்த ஐயாத்துரை அருந்தவராஜா என்ற 63 வயதான முதியவர் துடிதுடித்து வீழ்ந்தார்.\nஇதன்போது உடனடியாக அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அம்புலன்ஸ் வண்டிச் சாரதியையும் முதலுதவி உதவியாளரையும் குளவிகள் துரத்தின.\nசம்பவ இடத்துக்கு வந்த கோப்பாய் பொலிஸார், உடனடியாகவே அங்கிருந்து வெளியேறினர். அதன் பின்னர் யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது.\nகுளவியைக் கலைப்பதற்கு எரிவாயு நிரப்பவேண்டும் என்பதால் தீயணைப்பு படை சம்பவ இடத்துக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.\nஇதனால், குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழந்தார். சம்பவத்தை அடுத்து ஆலயத்திலிருந்த பக்தர்கள் இடையே குழப்பநிலை ஏற்பட்டது.\nஇதேவேளை, காட்டுத் தேன் குளவிக் கூடே கலைந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.\nஜனாதிபதியின் யாழ் விஜயத்தினை முன்னிட்டு காவற்துறை பதிவுகள் ஆரம்பம்\nவைத்தியர்கள் 24 மணிநேர பணிபகிஷ்கரிப்பு\nஅவசர பொலிஸ் சேவை பாரபட்சமாக செயற்படுகிறதா என முன்னாள் போராளிகள் சந்தேகம்\nதமிழர்கள் ஒருபோதும் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – சுரேஸ்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/834695.html", "date_download": "2019-08-22T18:16:38Z", "digest": "sha1:KI3OEN6QOJRTWI2LSTJ4L4KLZNG4B4RY", "length": 6555, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "விதியை மீறி நடுவரிடம் சண்டையிட்ட டோனிக்கு அபராதம்!", "raw_content": "\nவிதியை மீறி நடுவரிடம் சண்டையிட்ட டோனிக்கு அபராதம்\nApril 12th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையேயான போட்டியின் போது ஐபிஎல் விதியை மீறி நடுவரிடம் சண்டையிட்ட சென்னை அணியின் கேப்டன் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது\nராஜஸ்தான் அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது\nஇந்த போட்டியின் கடைசி ஓவரின் போது 3 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் சென்னை அணி வெற்றி பெறலாம் என இருந்தது ஆனால் அப்போது வீசப்பட்ட பந்து நோ பால் என ஒரு நடுவரும் மற்றொரு நடுவர் இல்லை எனவும் கூறியதால் மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது\nஇதனால் ஆத்திரமடைந்த டோனி ஆடுகளத்திற்குள் சென்று நடுவர்களிடம் கடும் வாக்குவத்தில் ஈடுபட்டார்\nஇந்த நிலையில் ஐபிஎல் விதியை மீறி ஆடுகளத்திற்குள் டோனி சென்றதால் அவருடைய ஆட்டத்திற்கான சம்பள பணத்திலிருந்து 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்படுகிறது என ஐபிஎல் நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது\n பிரியாவிடை பேச்சின் போது மலிங்க உருக்கம்\n KSC ஐ வீழ்த்தி VSC இறுதிபோட்டிக்கு தெரிவு…\nநியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.\nசரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எந்த அணிகள் மோதும்… தமிழன் கூகுள் சிஇஓ-வின் கணிப்பு\n20க்கு 20 போட்டியில் 8000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரராகினார் ஷேன் வட்சன்\nபட்லர், ரூட் சதம் வீண்… போராடி தோற்ற இங்கிலாந்து: பாகிஸ்தான் த்ரில் வெற்றி\nஇலங்கையை பந்தாடியது நியூசிலா��்து… 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஉலகக்கிண்ணம் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி\nதவறான தகவல்களால் எனக்கு உயிர் ஆபத்து\nகோட்டாவின் வாக்குரிமை குறித்து ஆராயுமாறு கோரிக்கை முன்வைப்பு\nசிறிதரனின் சகோதரரின் காணியில் சந்தேகத்துக்கிடமாக எதுவும் இல்லை\nசம்பந்தனை சந்தித்தார் ஜசூசி அகாசி\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2008/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-08-22T18:19:59Z", "digest": "sha1:D4CWD2ARUISIOCEP4SRCZQK4T2XFVD2C", "length": 6843, "nlines": 67, "source_domain": "domesticatedonion.net", "title": "நிகோல் கிட்மன், நீச்சலுடை, இந்தியா, பசுமாடு | உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nநிகோல் கிட்மன், நீச்சலுடை, இந்தியா, பசுமாடு\nநடிகை நிகோல் கிட்மனின் நீச்சலுடை இந்தியாவில் ஏழைக்குடும்பங்களைக் காப்பாற்றியிருக்கிறது.\nசுவீடன் நாட்டு நீச்சல் குளமொன்றில் நிகோல் விட்டுச் சென்ற நீச்சலுடை அங்கே ஏலம் விடப்பட்டது. கிடைத்த தொகை 16,200 ஸ்வீடிஷ் க்ரோனர்கள் (கிட்டத்தட்ட $3,270). இதை வைத்துக்கொண்டு ஒன்பது பசுமாடுகள் வாங்கி இந்தியாவில் ஏழைக்குடும்பங்களுக்குத் தானமாக வழங்கப்படவிருக்கிறது.\nதவறு செய்துவிட்டார்கள். இதே நீச்சலுடையை இந்தியாவில் ஏலம் விட்டிருந்தால் கட்டாயம் இதைவிட அதிக பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு இன்னும் நிறைய பசுமாடுகளை வாங்கி, இன்னும் நிறைய குடும்பங்களைக் காப்பாறியிருக்கலாம். (அந்நியச் செலாவணி நாணய மாற்றில்கூட கொஞ்சம் பணம் மிச்சம் பிடித்திருக்கமுடியும்).\nஅம்மணி நீச்சலில் ரொம்ப ஆர்வமுள்ளவராம் (படத்துக்குக் கீழ அப்படித்தான் சொல்லியிருக்காங்க). இன்னும் நிறைய நீஞ்சி, நெறய துணியைத் தொலைச்சு இந்தியாவைக் காப்பாற்ற ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்.\nPreviousஅமெரிக்கத் தேர்தல் புதிய கூட்டு வலைப்பதிவு\nNext13ஆம் நூற்றாண்டுக் கவிஞர் ரூமியின் அற்புதக் கண்டுபிடிப்பு\n13ஆம் நூற்றாண்டுக் கவிஞர் ரூமியின் அற்புதக் கண்டுபிடிப்பு\n//நீச்சல் குளமொன்றில் நிகோல் விட்டுச் சென்ற நீச்சலுடை //\nஅப்ப போகும்போது அம்மணி அம்மணமா\nRowan Atkinson (Mr.Bean) வழங்கிய ���கைச்சுவைத் தொடரில் இப்படித்தான் ஒருகாட்சி வருகிறது. அவரும் நீங்கள் நினைத்ததைப் போல்தான் செய்கிறார்.\nஅப்ப போகும்போது அம்மணி அம்மணமா\n///நீச்சல் குளமொன்றில் நிகோல் விட்டுச் சென்ற நீச்சலுடை //\nஅப்ப போகும்போது அம்மணி அம்மணமா\nஇதைச் சொல்றது முட்டம் சிறில் அண்ணாச்சிதானா..\n ஒரு பத்து குடும்பம் வாழுதா.. நல்லாயிருக்கட்டும்.. விடுங்கப்பூ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/122111", "date_download": "2019-08-22T18:21:40Z", "digest": "sha1:DPEEQSJJYH5S74AXRAS3KTXQP3ZFCNSQ", "length": 5304, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 - 28-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nநடிகை யாஷிகாவின் வலையில் விழுந்த பிரேம்ஜீ.. இதற்கு பேர்தான் கண்ணிலே காதலோ\nபிரித்தானியாவில் சாப்பிட வந்த இந்தியருக்கு உணவு வழங்க மறுத்த உணவகம்.... அபராதம் மட்டும் எவ்வளவு தெரியுமா\nஇந்த வான்வெளியில் படையெடுக்கும் முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் வல்லரசுக்கு கடும் எச்சரிக்கை\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன கமல்ஹாசன் வரவேண்டும் என கண்ணீர்\n திருமணமான இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி: வைரலாகும் புகைப்படம்\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nசாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை நேரில் சென்று பார்த்த அபிராமி\n ஆனால் என் பெற்றோர்.. காதல் பற்றி உண்மையை போட்டுடைத்த லாஸ்லியா\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nவிஜய் டிவி பொய் புகார் டிஆர்பிகாக செய்கிறார்களா முதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nநள்ளிரவில் தர்ஷனும், ஷெரினும் செய்வது சரியா பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி.... கொந்தளிக்கும் ரசிகர்கள்\nதமிழ் சினிமா விமர்சகர்களை கடுமையாக தாக்கி பேசிய எச்.வினோத்\nபிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது- அவரது கணவர் வெளியிட்ட புகைப்படம்\nயாழ். தோசையை தேடி தேடி தெருவோரம் குவியும் சாப்பாட்டு பிரியர்கள்\nசாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை நேரில் சென்று பார்த்த அபிராமி\nஎப்படி இருந்த டாப் ஸ்டார் நடிகர் பிரசாந்த்.. தற்போது எப்படி இருக்கிறார்.. என்ன செய்கிறார் தெரியுமா\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battimuslims.com/2019/05/24/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8/", "date_download": "2019-08-22T18:31:51Z", "digest": "sha1:A3424VPKDLNUC4I3S3AHYLKHPLX47HTH", "length": 4238, "nlines": 50, "source_domain": "battimuslims.com", "title": "நாளை பூமியை நெருங்கி கடந்து செல்லவுள்ள விண்கல் | Battimuslims", "raw_content": "\nHome இன்று ஒரு தகவல் நாளை பூமியை நெருங்கி கடந்து செல்லவுள்ள விண்கல்\nநாளை பூமியை நெருங்கி கடந்து செல்லவுள்ள விண்கல்\nசொந்த நிலவு ஒன்று உள்ள சுமார் ஒரு மைல் அகலமான விண்கல் ஒன்று நிமிடத்திற்கு 48000 மைல் வேகத்தில் நாளை பூமியை நெருங்கி கடந்து செல்லவுள்ளதாக தெரியவருகிறது.\nஇது தொடர்பான செய்தி இன்றைய தினம் அரச பத்திரியையொன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,\n1999 கே.டபிள்யூ 4 என்ற பெயர் கொண்ட இந்த விண்கல் 20 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதோடு நிலவு ஒன்று வலம் வரும் அளவுக்கு அது பெரிதானதாகும்.\nஇந்த விண்கல் நாளை பூமியை நெருங்குகின்ற போதும் அதனுடன் பெரிய நிலவு ஒன்றையும் கொண்டிருப்பதால் வரும் 27ஆம் திகதி வரை அதனை காணக்கூடியதாக இருக்கும் என்று வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\n1999 கே.டபிள்யூ 4 விண்கல் ஒப்பீட்டளவில் பூமியை நெருங்கி வருவதால் “சாத்தியமான ஆபத்தான சிறுகோள்” என ஸ்மித்சன் ஆஸ்ட் ரோபிசிக்கள் கண்காணிப்பகத்தின் சிறுகோள் மையத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த விண்கல் பூமியில் இருந்து 3.2 மில்லியன் மைல்கள் நெருங்கி வரவுள்ளது. இது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தில் சுமார் 13 மடங்காகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/08/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-22T18:47:01Z", "digest": "sha1:7DZD2CUT46OONKKPZAEUGFGEXGNR6RR3", "length": 60789, "nlines": 421, "source_domain": "ta.rayhaber.com", "title": "போக்குவரத்து அமைச்சர் துர்ஹானின் தியாக செய்தி விருந்து - ரேஹேபர்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nX சேவை சேவை நிறுவனங்கள்\n[21 / 08 / 2019] KARDEMİR செப்டம்பர் மாதத்தில் ரயில் சக்கரங்களை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்குகிறது\tX கார்த்திகை\n[21 / 08 / 2019] ஆம்ட்ராக் அதன் புதிய வழியை அறிவிக்கிறது\n[21 / 08 / 2019] ஈரானை மத்தியதரைக் கடலுடன் இணைக்க செலெமி பாஸ்ரா ரயில்வே\tஐ.நா.\n[21 / 08 / 2019] அமைச்சகம் 200 மில்லியன் ஆண்டுகள் பால்காயலர் இயற்கை பூங்கா வழியாக நெடுஞ்சாலையை கடந்து சென்றது\tகோகோயெய் XX\n[21 / 08 / 2019] டெனிஸ்லியில் நகராட்சி பேருந்துகளின் புதிய கோடுகள் மற்றும் எண்கள்\tமேன்ஸின்\nHomeதுருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராபோக்குவரத்து அமைச்சர் துர்ஹானின் தியாக செய்தி விருந்து\nபோக்குவரத்து அமைச்சர் துர்ஹானின் தியாக செய்தி விருந்து\n11 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் அன்காரா, மத்திய அனடோலியா பிராந்தியம், புகையிரத, பொதுத், துருக்கி 0\nஎதிர்ப்பாளர்கள் சமாதானம் செய்வதும், மனக்கசப்புகள் முடிவுக்கு வருவதும், மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களைப் பெறுவதும் ஒரு தேசிய விடுமுறையை நாங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சந்தர்ப்பத்தில், முபாரக் ஈத் அல்-ஆதாவை எனது மனமார்ந்த வாழ்த்துக்களுடன் வாழ்த்துகிறேன், இது நம் நாடு, நமது தேசம், இஸ்லாமிய உலகம் மற்றும் அனைத்து மனிதகுலத்திற்கும் அமைதி, அமைதி மற்றும் செழிப்புக்கான வழிமுறையாக இருக்க விரும்புகிறேன்.\nஇந்த விருந்து ஒரு சந்தர்ப்பம் மற்றும் நம் காயங்களை எல்லாம் மறைக்க ஒரு வாய்ப்பு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஏனென்றால் விடுமுறை என்பது நமது சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் ஒற்றுமையை பலப்படுத்த ஒரு வாய்ப்பாகும். விடுமுறை நாட்கள், அன்பு, இரக்கம், விசுவாசம், இரக்கம், ஒற்றுமை ஆகியவை உச்ச நிலையை எட்டின.\nஇருப்பினும், குடும்ப உறவுகள் வலுப்பெறும் இந்த விதிவிலக்கான நாட்களில், இந்த அழகான விடுமுறை நம் இதயங்களை உற்சாகப்படுத்தும் என்றும் சாலைகளில் செய்ய வேண்டிய தவறுகளுடன் அடுப்புகள் வெளியே செல்லாது என்றும் நம்புகிறேன். பயணத்தின் போது போக்குவரத்து விதிகளுக்கு இணங்கும்போது மிகவும் கவனமாகவும் அதிக உணர்திறனுடனும் இருக்க வேண்டும்; தூக்கமில்லாத மற்றும் சோர்வாக, குறிப்பாக கார் ஓட்டுநர் வடிவத்தில்.\nஇந்த உணர்வுகளுடன், தியாகத்தின் தியாகத்தின் விருந்துக்கு எங்கள் புனித தேசத்தை மீண்டும் வாழ்த்த விரும்புகிறேன், மேலும் சர்வவல்��மையுள்ள அல்லாஹ்வின் மேயர் எங்களை ஒற்றுமையிலும் ஒற்றுமையிலும் பல விருந்துகளுக்கு அழைத்து வர விரும்புகிறேன், மேலும் எனது அன்பையும் மரியாதையையும் வழங்குகிறேன்\nபோக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nதொடர்புடைய போக்குவரத்து தொழில்நுட்ப செய்திகள்\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nபோக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் துர்ஹான் என்ற செய்தி 19 / 08 / 2018 அன்புள்ள குடிமக்கள், நாட்டைச் சேர்ந்தவர்கள் சமரசம் செய்து கொண்டிருப்பதை நாம் புரிந்துகொள்கிறோம், ஆத்திரமும் முடிவடைகிறது, மக்களை மக்கள் நேசிக்கிறார்கள். முபாரக்கின் ஈத் அல்-ஆதாவை என் இதயத்தோடு கொண்டாட மற்றும் எங்கள் நாட்டிற்கான சமாதானம், சமாதானம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கு இந்த வாய்ப்பை நான் விரும்புகிறேன், எங்கள் நாடு, இஸ்லாமிய உலகம் மற்றும் அனைத்து மனிதகுலமும். அன்புள்ள குடிமக்கள், இந்த விடுமுறை ஒரு சந்தர்ப்பம் என்பதை மறந்துவிடாதே, நம் காயங்களை மூடிக்கொள்வதற்கான வாய்ப்பு. ஏனென்றால், நம்முடைய சகோதரத்துவம், ஒற்றுமை, ஒற்றுமை ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான சந்தர்ப்பங்கள். விடுமுறை நாட்கள், அன்பு, இரக்கம், விசுவாசம், இரக்கம் மற்றும் ஒற்றுமை ஆகியவை அதன் உச்சத்தை அடையும்போது. எனினும், குடும்ப உறவுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன, மற்றும் இந்த விதிவிலக்கான நாள், es\nபோக்குவரத்து அமைச்சர் அஹ்மத் அர்லான் தியாகம் பற்றிய விருந்து பற்றிய செய்தி 10 / 09 / 2016 போக்குவரத்து அமைச்சர் அஹ்மத் அர்லான்னின் ஈத் அல்-ஆதாவின் செய்தி: Küskünler இன் சமரசம், வெறுப்பு மற்றும் அழித்தல் இந்த மகிழ்ச்சியான நாளில், சாலைகள் இரத்தம் சிந்துவதில்லை, உங்களுடைய அன்புக்குரியவர்கள் கசப்பான செய்தி கிடைக்கவில்லை, உங்கள் பீஸ்ட் ஒரு பையிராம் அன்புள்ள குடிமக்கள், டஜன் கணக்கான நாகரீகங்களைக் கொண்டிருக்கும் இந்த நாட்டில்; 12. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நமது முன்னோர்கள் சுதந்திரம் மற்றும் நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாகரீகத்தை உருவாக்கியிருந்தனர், அங்கு அன்பு, இறையாண்மை, மனசாட்சி மற்றும் ஞானம் ஆகியவை உண்மையில் இணைந்துள்ளன. இந்த நாகரிகம் மாநிலப் பணியிடத்தை நிர்வகிக்கிறது\nபுதிய போக்குவரத்து அமைச்சர் துரானின் முதல் செய்தி 11 / 07 / 2018 போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சுக்கு நியமிக்கப்பட்ட காஹித் துருன், முன்னாள் போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த அஹ்மத் அர்லான்னைச் சேர்ந்தவர். கையகப்படுத்தும் விழாவிற்கு பின்னர், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் Cahit Turhan ஒரு செய்தியை வெளியிட்டார். ஜூலை மாதம் வரை, போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக, நான் எடுத்துக்கொள்ளும் பொறுப்பின் முக்கியத்துவத்தையும் எடைகளையும் எனக்குத் தெரியும் என்று சொல்ல விரும்புகிறேன். ஒரு நாட்டையும், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சு எனும் புதிய சகாப்தத்தை நாங்கள் தொடங்குகிறோம். இந்த காலம் நமக்கு, நாம் ஏற்கனவே இருக்கும் திட்டங்களை பூர்த்தி செய்வோம், புதிய திட்டங்கள் பு\n23 ஏப்ரல் தேசிய இறையாண்மை மற்றும் குழந்தைகள் தின செய்தி போக்குவரத்து அமைச்சர் யெல்டிரோம் 23 / 04 / 2016 போக்குவரத்து அமைச்சர் Yildirim 23 ஏப்ரல் தேசிய அரசுரிமை மற்றும் குழந்தைகள் தினம் செய்தி: கிராண்ட் தேசிய சட்டமன்ற அதிகாரப்பூர்வமாக கடந்து hɑyɑtɑ தேசிய இறையாண்மை மற்றும் தேசிய இறையாண்மை tɑrɑfındɑn இந்த முக்கியமான நாள் Atɑtürk இன் துருக்கி திறப்பு என்றென்றும் பாதுகாக்க யார் குழந்தைகளுக்கு ஒரு பரிசு இருந்தது. தேசிய ஏப்ரல் தேசிய பேரவை மற்றும் குழந்தைகள் தினம் ஒரு தேசிய விடுமுறையாகும், இது உலகின் தனித்துவமான அணுகுமுறையுடன் இரண்டு வேறுபட்ட மற்றும் முக்கியமான கூறுகளை கொண்டிருக்கிறது. இந்த இரண்டு முக்கிய கூறுகள் எமது நாட்டையும் எங்கள் எதிர்காலத்தின் உத்திரவாதமான எங்கள் பிள்ளைகளாகும். துருக்கி குடியரசின் ஆவி தேசிய இறைமை. சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதிக்கான ஆதாரம் தேசத்தின் நிபந்தனையற்ற இறையாண்மை ஆகும். நம் நாட்டின் எதிர்காலம் மில்\nபோக்குவரத்து அமைச்சர் அஹ்மத் அர்ல்லன் ரமதானின் விருந்து 05 / 07 / 2016 உடல்சோர்வு அதிருப்தி, இறுதியில் அமைதி, நாம் மனு கொண்டுவர hasretlik ... முபாரக் ரமலான் நமது நாட்டின் நேசத்துக்குரிய, இஸ்லாமிய உலகம் மற்றும் அனைத்து மனிதநேயம், சமாதானம், அமைதி மற்றும் மகிழ்ச்சியை பெற்றது என்று ஒரு விருந்து விட நாடாக உணர்ந்துகொண்ட எல்லாம் வல்ல கடவுள் ... நம் புவியியல் மற்றும் எங்கள் நம்பிக்கை; ஆதரவாக, திறந்த, பகிர்ந்துகொண்டார் வைத்திருக்கும், எந்த விஷயம் எங்கே உலகில், ஏழைகளால் வழக்கில் புரிந்து தேவையான செய்கிறது. ரமலான் மற்றும் ஈத் அல்-பித்ர் பங்கு, உதவி அதன் உச்ச அடையும் என்று நேரங்களும் இருக்கின்றன. என்று ஒரு நாடு, ஒற்றுமை, பகிர்வு, எங்கள் அண்டை நாடுகளுடன் அவர்களை கவலைப்படாமல் என்ன சொல்ல எப்படி தெரியும் என்று ஒரு நாடு என்ற உணர்வு கூட எங்கள் மிகவும் கடினமான நாட்கள், அவரை போல் உள்ளது. விடுமுறை நாட்கள், நம் சகோதரத்துவத்தை ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பும், ஒற்றுமையும், ஒற்றுமையும்; அன்பு, இரக்கம், விசுவாசம், இரக்கம், ஒற்றுமை\nபோக்குவரத்து அமைச்சர் அர்சானின் 30 ஆகஸ்ட்டின் வெற்றி நாள் செய்தி 30 / 08 / 2016 அமைச்சர் போக்குவரத்து பெரும் 30 ஆகஸ்ட் வெற்றி நாள் செய்தி: வரலாறு, ஒற்றுமை மற்றும் எங்கள் இடிக்க எந்த முன்முயற்சி, தாக்குதல் எந்த வகையான எங்கள் தேசத்தின் எரிச்சலூட்டியது துறவி என்று tevessül ஒற்றுமையுணர்வு முழுவதும், 30 ஆகஸ்ட் பெரிய வெற்றிகள் 1922 உள்ள Dumlupinar அடைய என்று ஒரு ஒருங்கிணைந்த முழு உலகம் முழுமைக்கும் அறிவித்துள்ளது உள்ளது . ஆகஸ்டு மாதம் எட்டப்பட்ட காவிய வெற்றியுடன், நம் குடியரசின் அஸ்திவாரம், இது நம் அனைவரின் பொதுவான பாரம்பரியமாகும். இது தொடர்பாக, 30 ஆகஸ்ட் துறவி எங்கள் நாடு, நமது பொதுவான விடுமுறை, எங்களுக்கு அனைத்து பெருமை ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு மிகவும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இன்று, நாம் அனைத்து பணித்திறன்களும், அனைத்து இடைவெளிகளும் இருந்தாலும், கீழ் இருக்கும் பணி\nபோக்குவரத்து அமைச்சர் அஸ்லான் ரமடான் பீஸ்ட் செய்தி 24 / 06 / 2017 போக்குவரத்து அமைச்சர் அர்ல்லன் ரமதானின் செய்தி: குடிமக்கள், அன்புள்ள கூட்டாளிகள், கருணை, கருணை மற்றும் ஆசீர்வாதம் ஆகியவற்றை மதிப்பீடு செய்து, பின்னால் ரமழான்-இ-ஷெரிஃபை விட்டு வெளியேறுதல்; தேசிய, நாம் தழுவி ஒரு விருந்து அடைந்தது. அருள்மிகு ரமதான்-இ-ஷரீப், கருணை, இரக்கம் மற்றும் ஆசீர்வாதம் ஆகியவற்றை விட்டு வெளியேறுதல்; தேசிய, நாம் தழுவி ஒரு விருந்து அடைந்தது. இந்த சந்தர்ப்பத்தில், நான் ரமளானை சிறந்த இதய விருப்பத்துடன் கொண்டாடுகிறேன்; இந்த ஆசீர்வாதமான விடுமுறை நம் முன்னோர்களை விடவும், நம் சகோதரத்துவத்தையும் நம்முடைய நட்பையும் வலுப்படுத்திக்கொள்ளும் என்பதையும் நான் நம்புகிறேன். சமூக சமாதானம், அன்பு, நட்பு, சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றிற்கான விடுமுறை வாய்ப்புகள். விடுமுறை, குறிப்பாக நமது அண்டை மற்றும் Bayram\nகுடியரசுக் கட்சியின் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் எம்.காஹித் துருன் குடியரசு தின செய்தி 29 / 10 / 2018 இன்று, எமது குடியரசின் பெருமளவு மகிழ்ச்சியுடன் பெருமை கொண்டாடுவதற்காக நாம் மகிழ்ச்சியடைகிறோம். இன்று, நம் தேசிய ஒற்றுமை உணர்வு மிகுந்த உற்சாகத்துடன் வெளிப்படும் போது, ​​நம் நாட்டின் உயர்ந்த மதிப்புகளை மீண்டும் செய்வதற்கான நாள், அது ஒரு நாடு, ஒரே மாநிலம், ஒரு கொடியை, மேலும் அதிகமான குரலைக் கொண்ட ஒரு தாயகம். நம்முடைய நாட்டில் ஐக்கியமும், நேர்மையும், நமது குடிமக்களின் பொருளாதார நலன்களைக் குறிவைப்பவர்களுக்கெதிராக நாம் ஒரே இதயமெனக் காண்பிக்கும் நாள் இதுவே. துல்லியமான நாகரிகத்தின் நிலைக்கு மேலே துருக்கிய தேசத்தின் முயற்சியின் சின்னமாக விளங்கிய குடியரசு, ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்திற்கான ஆதாரமாகவும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒற்றுமையை உறுதி செய்வதற்கான மிகப்பெரிய உத்தரவாதமாகவும் உள்ளது. துருக்கி குடியரசு மற்றும் நாட்டின் நாட்டின் ...\nயுடிஎச் அமைச்சர் அஹ்மத் அர்ஸ்லானின் தியாகச் செய்தியின் விருந்து 25 / 08 / 2017 அன்புள்ள குடிமக்கள், நாட்டைச் சேர்ந்தவர்கள் சமரசம் செய்து கொண்டிருப்பதை நா��் புரிந்துகொள்கிறோம், ஆத்திரமும் முடிவடைகிறது, மக்களை மக்கள் நேசிக்கிறார்கள். அன்புள்ள குடிமக்கள், கடைசி ஐம்பது வருடங்களாக, ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவரும் ரயில், கடல் மற்றும் ஏவுகணைகளால் இணைக்கப்பட்டுள்ளனர். காதல், சமாதானம், நட்பு ஆகியவை மிக உயர்ந்த மட்டத்தில் அனுபவம் பெற்றவை, குடும்ப விதிமுறைகளை இந்த விதிவிலக்கான நாட்களில் வலுவாக அதிகரித்து வருகின்றன, போக்குவரத்து நெறிகளைக் கடைப்பிடிப்பதற்காக அதிக கவனமாக, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; வாகனம் ஸ்லீப்லெஸ் மற்றும் சோர்வாக பயன்படுத்தப்படுவதில்லை என்ற உண்மையால் நான் குறிப்பாக ஆசைப்படுகிறேன். நான் இந்த அழகான விடுமுறை உற்சாகத்தை எங்கள் இதயங்களை சந்தோஷப்படுத்தும் என்று நம்புகிறேன் மற்றும் கற்சுரங்கங்கள் சாலைகளில் செய்த தவறுகளை வெளியே போக மாட்டேன் என்று. இந்த ...\nபோக்குவரத்து அமைச்சர் ஆர்ஸ்லானின் புத்தாண்டு செய்தி 31 / 12 / 2016 2016 ஆண்டு துருக்கி மேலும் கேள்விகள் சமாளிக்க வேண்டிய கடமை என்று ஒரு சகாப்தம் வரலாறு கீழே சென்றார். அன்பே குடிமக்கள், டியர் உடன்பணிபுரிபவர்கள், 2016 ஆண்டுகள் துருக்கி மேலும் கேள்விகள் சமாளிக்க வேண்டிய கடமை என்று ஒரு சகாப்தம் வரலாறு கீழே சென்றார். அதே நேரத்தில் பல பயங்கரவாத அமைப்புக்களுடன் நாங்கள் போராட வேண்டியிருந்தது என்றாலும், ஜூலை மாதம் ஒரு வருடத்திற்கு பின் எடுக்கப்பட்டது, எமது நாட்டிற்கும் நாட்டிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய பெட்டூல்லா பயங்கரவாத அமைப்பின் இரத்தம் தோய்ந்த முகத்துடன். எமது நாட்டில், ஜூலை 2 ம் திகதி எமது நாட்டின் அனைத்து அரசியல் கருத்துக்கள், வேறுபாடுகள், வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், காட்சிகள், தோள்பட்டை தோள்பட்டை வீழ்த்துவதற்கான முயற்சியை எதிர்த்து நிற்காமல் ஒதுங்கியது, துரோகிகள் பீரங்கிகளை இயக்கியது ...\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nசாகர்யாவில் உள்ள பொது பேருந்து வர்த்தகர்களுக்கு இனிய செய்தி\nஎடிர்னே நகராட்சி யூரேசியா சாலை திட்டத்தை ஆதரிக்கிறது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇன்று வரலாறு: ஆகஸ்ட் 29 ஆம் திகதி அடடாசார் ரயில்வே\nஅஃபியோன்-��ரகுயு வரி சுவர் இடிப்பு மற்றும் பிளவு\nடிவ்ரிகி மற்றும் எர்சின்கானுக்கு இடையில் பல்வேறு கிலோமீட்டரில் பனி சுரங்கப்பாதை விரிவாக்கம்\nKARDEMİR செப்டம்பர் மாதத்தில் ரயில் சக்கரங்களை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்குகிறது\nதென்கிழக்கு ஆசியாவையும் பர்சாவையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான இலவச வர்த்தக ஒப்பந்தம்\nBTSO திட்டங்களுடன் துருக்கிய-ஜெர்மன் உறவுகளுக்கு பங்களிப்பு செய்கிறது\n80 இன் சுஸ்முய் தந்தை ஹார்ட் TÜDEMSAŞ ஐ பார்வையிட்டார்\nஆம்ட்ராக் அதன் புதிய வழியை அறிவிக்கிறது\nஈரானை மத்தியதரைக் கடலுடன் இணைக்க செலெமி பாஸ்ரா ரயில்வே\nஅமைச்சகம் 200 மில்லியன் ஆண்டுகள் பால்காயலர் இயற்கை பூங்கா வழியாக நெடுஞ்சாலையை கடந்து சென்றது\nடெனிஸ்லியில் நகராட்சி பேருந்துகளின் புதிய கோடுகள் மற்றும் எண்கள்\nமெர்சினில் 60 இன் கீழ் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய அட்டைகள் ரத்து செய்யப்பட்டன\nவரலாற்று சாகர்யா பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன\nதுனே சோயரிலிருந்து பல்கலைக்கழக மாணவர்கள் இஸ்மிருக்கு வருவது ஆச்சரியம்\nபெரிய சமந்திரா இடையே 10 இடைவெளி\nஉலகின் மிக ஆடம்பர மற்றும் அரிய கார்கள் தி காடையில் சந்திக்கின்றன\nடேன்டெம் பாராகிளைடிங் பைலட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டவை\nஇஸ்தான்புல்லில் வரலாற்றில் பயணம் 'பேஷன் டிராம்'\nமெண்டெரஸ் பவுல்வர்டு போக்குவரத்துக்கு ஒரு புதிய படி\n«\tஆகஸ்ட் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: நெடுஞ்சாலை அண்டர்பாஸ் / ஓவர் பாஸ் திட்டம் தயாரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: நெடுஞ்சாலை அண்டர்பாஸ் / ஓவர் பாஸ் திட்டம் தயாரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: அதிவேக ரயில் கோடுகளின் இயந்திர பழுது\nடெண்டர் அறிவிப்பு: 3 உடன் உயர் சிக்னலைப் பெறும் லெட் சிக்னல்\nகொள்முதல் அறிவிப்பு: பைப்லைன் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அவ்வப்போது பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பாக்கென்ட்ரே நிலையங்களின் செயல்பாடு மற்றும் தோல்வி வழக்கில் தலையீடு\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு சிசிடிவி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல் பணி\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு சிசிடிவி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல் பணி\nடெண்டர் அறிவிப்பு: வாட் டிராவர்ஸர் வாங்கவும்\nடெண்டர் அ��ிவிப்பு: சேதமடைந்த ஃபெண்டர்களை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: makmak-Ulukışla நிலையங்களில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: சாலை பராமரிப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மொத்த கொள்முதல்\nஅஃபியோன்-கரகுயு வரி சுவர் இடிப்பு மற்றும் பிளவு\nடிவ்ரிகி மற்றும் எர்சின்கானுக்கு இடையில் பல்வேறு கிலோமீட்டரில் பனி சுரங்கப்பாதை விரிவாக்கம்\nஅங்காரா கோன்யா ஒய்.எச்.டி லைன் காவலர் கட்டுமானம்\nYHT 81DBM டிச் துப்புரவு\nமின்சார தானியங்கி தடை டெண்டர் முடிவுடன் பாதுகாப்பற்ற நிலை கடத்தல்\nஓயாக் ஹோல்டிங் வளைகுடா போர்ட் டெண்டரின் முடிவை அறிவிக்கிறது\nஇஸ்மீர் துறைமுகத்தின் பல்வேறு துறைமுகப் பகுதிகளின் கான்கிரீட் பணிகள்\nஹிலால் பந்தர்மா வரிசையில் மின்மயமாக்கல் ஆலைகளை நிறுவுதல்\nதுவாசாஸ் பல்வேறு கூரை உறைகள் டெண்டர் முடிவு\nகூட்டாளர்கள் டெனிஸ்லி வரியில் அமைந்துள்ள சிக்னல் அறைகளின் பராமரிப்பு\nபோக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் துர்ஹான் என்ற செய்தி\nபோக்குவரத்து அமைச்சர் அஹ்மத் அர்லான் தியாகம் பற்றிய விருந்து பற்றிய செய்தி\nபுதிய போக்குவரத்து அமைச்சர் துரானின் முதல் செய்தி\n23 ஏப்ரல் தேசிய இறையாண்மை மற்றும் குழந்தைகள் தின செய்தி போக்குவரத்து அமைச்சர் யெல்டிரோம்\nபோக்குவரத்து அமைச்சர் அஹ்மத் அர்ல்லன் ரமதானின் விருந்து\nபோக்குவரத்து அமைச்சர் அர்சானின் 30 ஆகஸ்ட்டின் வெற்றி நாள் செய்தி\nபோக்குவரத்து அமைச்சர் அஸ்லான் ரமடான் பீஸ்ட் செய்தி\nகுடியரசுக் கட்சியின் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் எம்.காஹித் துருன் குடியரசு தின செய்தி\nயுடிஎச் அமைச்சர் அஹ்மத் அர்ஸ்லானின் தியாகச் செய்தியின் விருந்து\nபோக்குவரத்து அமைச்சர் ஆர்ஸ்லானின் புத்தாண்டு செய்தி\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\n2019 தற்போதைய அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணைகள் மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nTCDD இரயில் பாத�� மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/08/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-08-22T18:25:23Z", "digest": "sha1:FD2TBLI6RAYZT742ORRWAZ55ZJNP4FWW", "length": 56419, "nlines": 410, "source_domain": "ta.rayhaber.com", "title": "எலக்ட்ரிக் தானியங்கி தடையுடன் பாதுகாப்பற்ற லெவல் கிராசிங்கின் டெண்டர் முடிவு - ரேஹேபர்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nX சேவை சேவை நிறுவனங்கள்\n[17 / 08 / 2019] டி.சி.டி.டி தியாக இறைச்சியை எடுத்துச் செல்லவில்லை\tஅன்காரா\n[17 / 08 / 2019] பேட்மேன் குடியிருப்பாளர்கள் ரெய்பஸை வலியுறுத்துகின்றனர்\tபத்தொன்பது பேட்மேன்\n[17 / 08 / 2019] இஸ்தான்புல் விமான நிலையம் 8 எரிபொருள் சேமிப்பை சேமிக்கிறது\tஇஸ்தான்புல்\n[17 / 08 / 2019] 2,5 மில்லியன் குடிமக்கள் ரயில் மூலம் பயணம் செய்ய விரும்புகிறா��்கள்\tஅன்காரா\n[17 / 08 / 2019] டெனிஸ்லியில் போக்குவரத்து சிக்கல் ஸ்மார்ட் குறுக்குவெட்டுகளால் தீர்க்கப்படுகிறது\tXENX டெனிஸ்லி\nHomeஏலம்TENDER RESULTSமின்சார தானியங்கி தடை டெண்டர் முடிவுடன் பாதுகாப்பற்ற நிலை கடத்தல்\nமின்சார தானியங்கி தடை டெண்டர் முடிவுடன் பாதுகாப்பற்ற நிலை கடத்தல்\nமின் தானியங்கி தடை டெண்டர் முடிவுடன் நிலை கடத்தல் தடை\nமின்சார தானியங்கி தடையுடன் மின்சார மண்டலத்தில் TCDD 3 10 எண் பாதுகாப்பற்ற நிலை கடத்தல்\nதுருக்கிய மாநில ரயில்வே. 3 / 2019 வரம்பு மதிப்பு 305853 TL மற்றும் பிராந்திய கொள்முதல் மற்றும் பங்கு கட்டுப்பாட்டு சேவை இயக்குநரகத்தின் (TCDD) 321.084,34 TL இன் தோராயமான செலவு டெண்டர் டெண்டரில் மின்சார தானியங்கி தடையுடன் 420.734,42 பாதுகாப்பற்ற நிலை கடத்தல் இதன் விளைவாக, DORUK ENERJİ- ALİ İEVKET SÖNMEZ அதன் 3 TL முயற்சியில் டெண்டரை வென்றது. டெண்டரில் பங்கேற்ற 10 நிறுவனம், வரம்பு மதிப்பிற்குக் கீழே ஒரு முயற்சியை சமர்ப்பித்தது.\nடெண்டர் தோராயமாக நிறுவலை உள்ளடக்கியது. வேலையின் காலம் இடம் வழங்கப்பட்டதிலிருந்து 2500 (நூற்று ஐம்பது) காலண்டர் நாட்கள்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nதொடர்புடைய போக்குவரத்து தொழில்நுட்ப செய்திகள்\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nகொள்முதல் அறிவிப்பு: பாதுகாப்பற்ற நிலை கிராசிங்குகளின் மின் தானியங்கி தடை மறுசீரமைப்பு 18 / 07 / 2019 எலக்ட்ரிக் ஆட்டோமேட்டிக் பேரியர் வேலையுடன் பாதுகாப்பற்ற லெவல் கிராசிங்குகள் டிசி ஸ்டேட் ரெயில்வேஸ் ஜெனரல் டைரக்டரேட் (டிசிடிடி) எக்ஸ்என்யூஎம்எக்ஸ். பிராந்திய கொள்முதல் மற்றும் பங்கு கட்டுப்பாட்டு சேவை டைரக்டரேட் டிசிடிடி எக்ஸ்நக்ஸ் பிராந்திய அமைச்சகம் எக்ஸ்என்எம்எக்ஸ் அண்டர்கிரவுண்டுக்கு அடியில் மின்சாரம் தன்னியக்க பாரியார் கட்டுமான பணிகள் டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 3 / 3 10- அ) ஒப்பந்த நிறுவனத்தின் முகவரி: ATATÜRK STREET 4734 / A ALSANCAK KONAK / İZMİR b) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 19 - 2019 c) மின்னணு…\nடெண்டர் அறிவிப்பு: மெக்கானிக்கல் தடையுத்தரவு வாயிலுடன் மிதக்கும் நிலைகளை நிறுவுதல் 27 / 08 / 2018 TCDD ஆபரேஷன் 3. மின் எந்திரவியல் தடை நிலை கிராஸிங் தடை பிராந்திய இயக்குநரகம் ஏலத்தை மற்றும் பொருளுக்கும் பாதுகாக்கப்பட்ட ஹேல் சட்டமன்ற பிஸ்னஸ் டிரான்ஃபார்மேசன் டெண்டர் விஷயங்களில் கட்டுரை 1- வணிகம் உரிமையாளர் தகவல் நிர்வாகத் துறையில் 1.1. வணிக நிர்வாகத்தின் உரிமையாளர்; a) பெயர்: TCDD Enterprise 3. பிராந்திய இயக்குநரகம் ஆ) முகவரி: அட்டாதுருக்கிற்கு Caddesi இல்லை: 121 / Alsancak-ஹோஸ்ட் / IZMIR இ) தொலைபேசி எண்: 0 232 464 31 31 / 4931 ஈ) தொலைநகல் எண்: 0 232 463 16 22-464 77 98 உ) மின்னஞ்சல் முகவரி: tcddihalexnumx@gmail.co ஊ) பெயர் மற்றும் குடும்ப / தலைப்பு தொடர்புடைய பணியாளர்கள்: Erhan பறவை - அலுவலக பொறுப்பு 35. பங்குதாரர்கள், மென்மையான தகவல் İst\nடெண்டர் அறிவிப்பு: தன்னியக்க தடை மற்றும் Flasher உடன் ஆத்மபூர்வமான நிலை கடத்தல் 21 / 12 / 2012 குடியரசு மாநில ரயில் நிர்வாகம் ஜெனரல் டைரக்டரேட் கொள்முதல் அறிவிப்பு: கட்டுப்பாடற்ற நிலை கிராஸிங் தானியங்கி தடை மற்றும் பிளஷர் பிசினஸ்-கட்டமைப்பு செய்தல் பெறுதலுக்கான அலுவலர் மைய கட்டுமான பெறுதலுக்கான அலுவலர் HATUN Öztürk என்னும் தேடலுக்கு KARAOĞLU தொலைபேசி கமிஷன் ஒப்பந்தங்கள் மற்றும் எந்த 0 312 309 05 15 / 4139-4409 0 312 311 53 தொலைநகல் சாப்பிடுவேன் 05 அறிவிப்பு, DATE 20 / 12 / 2012 ஏல தேதி அண்ட் 18 / 01 / 2013 நேரம்: 14: 00 விவரக்கூற்றின் விலை 250, கட்டுமான கோப்பு எண் டெண்டர் 2012 / 183985 மின்னஞ்சல் முகவரி ஆகிய malzemesiparis@tcdd.gov தி டெண்டர் முறை ஓபன் ஏல உட்பட்டு .tr நிருவாக நிருவாக ஒப்பந்த விருப்பம் தொழில்நுட்ப குறிப்புகள் டெண்டர் அறிவிப்புகள் எங்கள் வலைத்தளத்தில் நாம் வெளியிடப்பட்டுள்ளன ...\nடெண்டரின் அறிவிப்பு: கட்டுப்பாடற்ற லெவல் கிராசிங் முழுமையாக தானியங்கி லெவல் கிராசிங்கில் 29 / 07 / 2019 கட்டுப்பாடற்ற லெவல் கிராசிங் முழுமைய���க தானியங்கி லெவல் கிராசிங்கில் டி.சி ஜெனரல் டைரக்டரேட் ஆஃப் ஸ்டேட் ரெயில்வேஸ் (டி.சி.டி.டி) எக்ஸ்.என்.எம்.எக்ஸ். பிராந்திய டைரக்டரேட் கொள்முதல் மற்றும் பங்கு கட்டுப்பாட்டு சேவை டைரக்டரேட் எக்ஸ்என்எம்எக்ஸ் பிராந்திய இயக்குநரகம் எக்ஸ்என்எம்எக்ஸ் எண் கட்டுப்பாடற்ற லெவல் கிராசிங் கட்டுமானம் முழுமையாக தானியங்கி லெவல் கிராசிங்காக இருக்க வேண்டும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 7 / 7 5-a) ஒப்பந்த நிறுவனத்தின் முகவரி: Aliçetinkaya Mah. சிலோ யோலு கேட். இல்லை: 4734 / 19 2019 GAR AFYONKARAHİSAR HEAD OFFICE / AFYONKARAHİSAR b) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 335365-1…\nகொள்முதல் அறிவிப்பு: İzmir சாலை பராமரிப்பு மற்றும் பழுது அலுவலகத்தில் நிலை கடத்தல் பராமரிப்பு மற்றும் பராமரிப்பு 13 / 12 / 2012 TCDD முகாமைத்துவம் IZMIR 3. மண்டலத்தில் லெவல் கிராசிங்குகள் இன் இஸ்மிர் சாலை பராமரிப்பு இயக்குனரகம் பாதுகாப்பிலிருந்து பிராந்திய அலுவலகத்தை மற்றும் மண்டலத்தில் ரோடு பராமரிப்பு நிர்வாகம் பாதுகாக்கப்படுவதை நிலை பத்தியின் என் பாதுகாப்பு கவனித்துக்கொள்ள பணிப்பெண்ணாக வணிக 68 நிலை கடக்கும் இருக்கும், பராமரிப்பு மற்றும் வாங்கியதில் 68 மாத காலம் சேவையில் 20 துண்டுகள் பாதுகாக்கப்படுவதை நிலை குறுக்குப் நிலை கடந்து வணிக அதிகாரிகள் எண்ணிக்கை 12 மரத்துண்டைக் பிறப்பு டெண்டர் விருப்பத்திற்கு யூனிட் 3.BÖLG பணியாற்றலாம் பொருள்கள் மற்றும் சேவைகள் பெறுதலுக்கான டெண்டர் கமிஷன் டெண்டர் வல்லுநர் முஹ்சின் டெண்டர் ADRESİTCDD நிர்வாகம் 3.BÖLG இயக்குநரகம் / IZMIR தொலைபேசி உணர்ந்தார் எந்த 0 232 464 31 31 / 4108 0 232 464 77 98 அறிவிப்பு, DATE தொலைநகல் ...\nநிலை கடத்தல் ஒரு கடந்து அல்லது ஒரு தானியங்கி தடுப்பு வாயில் மாற்றப்படும் 17 / 02 / 2012 நிருபர்கள் பொது இயக்குனர் சுலைமான் Karaman, துருக்கி ஹை ஸ்பீட் ரயில் (YHT) தகவல்களை அளித்து ஒரு TCDD 11 ஆயிரம் 940 கிலோமீட்டர் ரயில்பாதையில் மொத்தம் சேர்க்கப்பட்டுள்ளது அமைந்துள்ள, அவர் இந்த எண்ணிக்கை 2023 ஆயிரம் அதிகரிக்க 25 ஆண்டுகள் 940 வரை கிலோமீட்டரில் நோக்கமாக உள்ளது என்று கூறினார். போக்குவரத்து அடர்ந்த எங்கே இந்த சூழலில், ஆண்டுகள், வரிசையில் 2023 க்கு, தர கிராசிங்குகள் துணை மேம்பாலம் அல்லது Karaman துருக்கியில் இரயில்வே நெட்வொர்க் குறைக்கப்படுகிறது குறிக்கோள் க��றித்த ஒரு பத்தியில் உருமாறும் தானியங்கி தடைகளை விபத்துக்கள், அவர் 3 ஆயிரம் 415 லெவல் கிராசிங்குகள் காணப்படும் கூறினார். அவர்களில் ஒருவர், ஆயிரம் 54 லெவல் கிராசிங் பாதுகாப்பு அமைப்பு, கர்மனை நிறுவுவதற்கு சுட்டிக்காட்டியுள்ளது, பாதுகாப்பற்ற இலவச குறுக்கு அடையாள எண்\nடெண்டர் அறிவிப்பு: நிலை கடக்கும் கட்டுப்பாட்டு மற்றும் நிலை கடத்துவதற்கு மின்சார பரிமாற்ற வழி செய்ய இது செய்யப்படும் 06 / 06 / 2013 TNCD 7 ஆனது கட்டுப்படுத்தப்படும் மற்றும் நிலை கடத்துதலுக்கு ஆற்றல் பரிமாற்றக் கோட்டை நிலைநிறுத்துகிறது. பிராந்திய சொத்து மற்றும் கட்டுமான இயக்குநரகம் 7 துண்டுகள் நிலை கடக்கும் கட்டுப்பாடு மற்றும் 5 நிலை நிலை கடத்துகின்ற மின்வழி பரிமாற்ற வரி XL மூலம் வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2 / 4734 19-நிர்வாகம் அ) முகவரி: அலி ÇETINKAYA Mah. STATION ஐ கேட். NO: XXX KAT: XYX AFYONKARAHİSAR MERKEZ / AFYONKARAHİSAR ப) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 2013-71429 - NO\nடெண்டர் அறிவிப்பு: TCDD 3. மூடிய சர்க்யூட் கேமிரா சிஸ்டம் (சிசிடிவி) சப்ளை மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் லெவல் லெவல் ஆட்டோமேட்டிக் பாரீஸ் லீவர் கிராசிங் இன் மண்டல டிரக்டரி நெட்வொர்க் 07 / 11 / 2012 TCDD 3. தானியங்கி தடை நிலை கிராஸிங் மூடப்பட்ட சர்க்யூட் கேமரா அமைப்பு நெட்வொர்க் 25 துண்டுகள் மாவட்ட மேலாளர் பொருள்கள் மற்றும் சேவைகள் பெறுதலுக்கான டெண்டர் கமிஷன் டெண்டர் வல்லுநர் 3.BÖLG (சிசிடிவி) பொருள் கொள்முதல் மற்றும் நிறுவல் வேலை டெண்டர் டெண்டர் YAP ஆகியவற்றை அலகுகள் என்று முஹ்சின் டெண்டர் என்ற முகவரியுடன் TCDD 3.BÖLG இயக்குநரகம் / IZMIR தொலைபேசி உணர்ந்தார் தொலைநகல் எந்த 0 232 464 31 31 / 4269 0 232 464 77 98 விளம்பர தேதி 30 / 10 / 2012 காலக்கெடு தேதி மற்றும் நேரம் 12 / 11 / 2012 நேரம்: 15: 00 விவரக்கூற்றின் செலவு 300, - ¨ ஏல பொருள் மீது ஏலம் டெண்டர் எடுத்து கோப்பு எண் 2012 / 158057 மின்னஞ்சல் முகவரியை நிருவாக நிருவாக ஒப்பந்தங்கள் xnumxbolgeihalekomisyonu@tcdd.gov.t உள்ளது ...\nடெண்டர் அறிவிப்பு: TCDD 3. மூடிய சர்க்யூட் கேமிரா சிஸ்டம் (சிசிடிவி) சப்ளை மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் லெவல் லெவல் ஆட்டோமேட்டிக் பாரீஸ் லீவர் கிராசிங் இன் மண்டல டிரக்டரி நெட்வொர்க் 07 / 11 / 2012 TCDD 3. தானியங்கி தடை நிலை கிராஸிங் மூடப்பட்ட சர்க்யூட் கேமரா அமைப்பு நெட்வொர்க் 25 துண்டுகள் மாவட்ட மேலாளர் பொருள்கள் மற்றும் சேவைகள் பெறுதலுக்கான டெண்டர் கமிஷன் டெண்டர் வல்லுநர் 3.BÖLG (சிசிடிவி) பொருள் கொள்முதல் மற்றும் நிறுவல் வேலை டெண்டர் டெண்டர் YAP ஆகியவற்றை அலகுகள் என்று முஹ்சின் டெண்டர் என்ற முகவரியுடன் TCDD 3.BÖLG இயக்குநரகம் / IZMIR தொலைபேசி உணர்ந்தார் தொலைநகல் எந்த 0 232 464 31 31 / 4269 0 232 464 77 98 விளம்பர தேதி 30 / 10 / 2012 காலக்கெடு தேதி மற்றும் நேரம் 12 / 11 / 2012 நேரம்: 15: 00 விவரக்கூற்றின் செலவு 300, - ¨ ஏல பொருள் மீது ஏலம் டெண்டர் எடுத்து கோப்பு எண் 2012 / 158057 மின்னஞ்சல் முகவரியை நிருவாக xnumxbolgeihalekomisyonu@tcdd.gov.t உள்ளது ...\nடெண்டர் அறிவிப்பு: தானியங்கி தடுப்பு நிலை கடத்துதலுடன் ஒரு இயந்திரத்திற்கான முன்னெச்சரிக்கை எச்சரிக்கை அமைப்பை நிறுவுதல் 03 / 08 / 2015 அரச ரயில் நிர்வாகம் (TCDD) 5 ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளின் பொறியாளர் வேலை குடியரசு ஜெனரல் டைரக்டரேட் அமைப்பை நிறுவுவதற்கு தானியங்கி தடையாக லெவல் கிராசிங்குகள். பிராந்திய அலுவலகத்தை சொத்து மற்றும் பொது கொள்முதல் சட்ட எண் 4734 கட்டுமான பணிகளின் ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள் பொறியாளர் வேலை அமைப்பை நிறுவுவதற்கு கட்டமைப்பில் உள்ளது தானியங்கி நிலை கடக்கும் தடையாக கட்டுரை 19 படி திறந்த டெண்டர் செயல்முறை மூலமாக வழங்கப்படும். டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2015 / 98291 1-நிர்வாகம் அ) முகவரி: INÖNÜ NEIGHBORHOOD க்கு நிலையப் தெரு 44070 மாலத்திய மெர்கெஸ் / மாலத்திய ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 4222124800 - 4222124820 இ) மின்னஞ்சல் முகவரி: xnumxbolgeinsaatihale@tcdd.gov.t மூன்றாக இருக்கிறது) டெண்டர் ஆவணம் ...\nமின்சார தானியங்கி தடை நிலை கடத்தல்\nமின்சார தானியங்கி தடையுடன் பாதுகாப்பற்ற நிலை கடத்தல்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nபழைய இஸ்தான்புல்லில் பொது போக்குவரத்து நெறிமுறைகள்\nஇஸ்தான்புல்லில் ரயில் அமைப்பு நீளம் 454 மில்லிமீட்டராக அதிகரிக்கப்படும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nடி.சி.டி.டி தியாக இறைச்சியை எடுத்துச் செல்லவில்லை\nபேட்மேன் குடியிருப்பாளர்கள் ரெய்பஸை வலியுறுத்துகின்றனர்\nஇஸ்தான்புல் விமான நிலையம் 8 எரிபொருள் சேமிப்பை சேமிக்கிறது\n2,5 மில்லியன் குடிமக்கள் ரய��ல் மூலம் பயணம் செய்ய விரும்புகிறார்கள்\nடெனிஸ்லியில் போக்குவரத்து சிக்கல் ஸ்மார்ட் குறுக்குவெட்டுகளால் தீர்க்கப்படுகிறது\nமெர்சினும் போக்குவரத்தில் சிறந்ததைத் தேடுகிறார்\nகாசியான்டெப் GAR வீட்டுவசதி அலகுகள் பாதுகாக்கப்படுகின்றன\nஅகாராய் டிராம் விழாவில் 150 ஆயிரம் பயணிகள் நகர்த்தப்பட்டனர்\nIMO இன் இஸ்மீர் கிளை 'பூகம்பத்திற்கு இஸ்மிர் தயாராக இல்லை' எச்சரிக்கை\nஇன்று வரலாற்றில்: ஆகஸ்ட் 29, 2008 ஹிர்ஷ், போர்ட்ஹோல்\nமெட்ரோ இஸ்தான்புல் 31 ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது\nஇஸ்தான்புல் விமான நிலையம் நிரந்தர எல்லை வாயிலாக மாறுகிறது\nஉடல் துறையில் போட்டித்தன்மையை பர்சா பலப்படுத்துகிறது\nகொசோவோவின் மோட்டார் பாதைகள் இந்த ஆண்டு இலவசமாக இருக்கும்\nரைஸில் கடற்கரைக்கு அணுகலை வழங்கும் பாதசாரி சாலைகளில் கான்கிரீட் வேலை அச்சிடுதல்\nஅக்டோபர் இறுதியில் டெர்பண்ட் நிலையம் திறக்கப்பட உள்ளது\n6 K ஸ்மார்ட் நிறுத்தங்களில் பிலெசிக் நகராட்சி சுத்தம் பணிகள்\nஎஸ்க்காசீரில் முடக்கப்பட்டது தொடர்பான அணுகல்\n«\tஆகஸ்ட் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: ரயில் வெல்டிங் சேவைகள்\nகொள்முதல் அறிவிப்பு: சி.சி.டி.வி அமைப்புக்கு பொருள் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: நிலைய சாலைகள் புதுப்பித்தல்\nகொள்முதல் அறிவிப்பு: மின்மயமாக்கல் மேற்பார்வையில் பயன்படுத்த உதிரி பொருட்களை கொள்முதல் செய்தல்\nடெண்டரின் அறிவிப்பு: கட்டுப்பாடற்ற லெவல் கிராசிங் முழுமையாக தானியங்கி லெவல் கிராசிங்கில்\nடெண்டர் அறிவிப்பு: நெடுஞ்சாலை அண்டர்பாஸ் / ஓவர் பாஸ் திட்டம் தயாரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: நெடுஞ்சாலை அண்டர்பாஸ் / ஓவர் பாஸ் திட்டம் தயாரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: அதிவேக ரயில் கோடுகளின் இயந்திர பழுது\nடெண்டர் அறிவிப்பு: 3 உடன் உயர் சிக்னலைப் பெறும் லெட் சிக்னல்\nகொள்முதல் அறிவிப்பு: பைப்லைன் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அவ்வப்போது பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பாக்கென்ட்ரே நிலையங்களின் செயல்பாடு மற்றும் தோல்வி வழக்கில் தலையீடு\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு சிசிடிவி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல் பணி\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு சிசிடிவி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல் பணி\nடெண்டர் அறிவிப்பு: வாட் டிராவர்ஸர் வாங்கவும்\nடெண்டர் அறிவிப்பு: சேதமடைந்த ஃபெண்டர்களை புதுப்பித்தல்\nமின்சார தானியங்கி தடை டெண்டர் முடிவுடன் பாதுகாப்பற்ற நிலை கடத்தல்\nஓயாக் ஹோல்டிங் வளைகுடா போர்ட் டெண்டரின் முடிவை அறிவிக்கிறது\nஇஸ்மீர் துறைமுகத்தின் பல்வேறு துறைமுகப் பகுதிகளின் கான்கிரீட் பணிகள்\nஹிலால் பந்தர்மா வரிசையில் மின்மயமாக்கல் ஆலைகளை நிறுவுதல்\nதுவாசாஸ் பல்வேறு கூரை உறைகள் டெண்டர் முடிவு\nகொள்முதல் அறிவிப்பு: பாதுகாப்பற்ற நிலை கிராசிங்குகளின் மின் தானியங்கி தடை மறுசீரமைப்பு\nடெண்டர் அறிவிப்பு: மெக்கானிக்கல் தடையுத்தரவு வாயிலுடன் மிதக்கும் நிலைகளை நிறுவுதல்\nடெண்டர் அறிவிப்பு: தன்னியக்க தடை மற்றும் Flasher உடன் ஆத்மபூர்வமான நிலை கடத்தல்\nடெண்டரின் அறிவிப்பு: கட்டுப்பாடற்ற லெவல் கிராசிங் முழுமையாக தானியங்கி லெவல் கிராசிங்கில்\nகொள்முதல் அறிவிப்பு: İzmir சாலை பராமரிப்பு மற்றும் பழுது அலுவலகத்தில் நிலை கடத்தல் பராமரிப்பு மற்றும் பராமரிப்பு\nநிலை கடத்தல் ஒரு கடந்து அல்லது ஒரு தானியங்கி தடுப்பு வாயில் மாற்றப்படும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை கடக்கும் கட்டுப்பாட்டு மற்றும் நிலை கடத்துவதற்கு மின்சார பரிமாற்ற வழி செய்ய இது செய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: TCDD 3. மூடிய சர்க்யூட் கேமிரா சிஸ்டம் (சிசிடிவி) சப்ளை மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் லெவல் லெவல் ஆட்டோமேட்டிக் பாரீஸ் லீவர் கிராசிங் இன் மண்டல டிரக்டரி நெட்வொர்க்\nடெண்டர் அறிவிப்பு: TCDD 3. மூடிய சர்க்யூட் கேமிரா சிஸ்டம் (சிசிடிவி) சப்ளை மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் லெவல் லெவல் ஆட்டோமேட்டிக் பாரீஸ் லீவர் கிராசிங் இன் மண்டல டிரக்டரி நெட்வொர்க்\nடெண்டர் அறிவிப்பு: தானியங்கி தடுப்பு நிலை கடத்துதலுடன் ஒரு இயந்திரத்திற்கான முன்னெச்சரிக்கை எச்சரிக்கை அமைப்பை நிறுவுதல்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\n2019 தற்போதைய அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணைகள் மற்றும் அட்டவணை\nகட்டண வழி மற்றும் திட்டத்தின் செலவு\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅதனா மெ���்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nரயில் டிக்கெட் - ரயில் டிக்கெட் டிசிடிடி\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/12/rajkumar.html", "date_download": "2019-08-22T17:39:45Z", "digest": "sha1:ZMUXFZSMAY44432ZJSUXQGXQLAUIXBB5", "length": 11272, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை மருத்துவமனையில் நடிகர் ராஜ்குமார் அனுமதி: நாளை இடுப்பு எலும்பில் அறுவை சிகிச்சை | Actor Rajkumar to undergo total hip surgery tomorrow in Chennai hospital - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n2 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports தமிழர்களுக்கு எதிராக சதி.. அவர் ரெக்கார்டு தெரியுமா அஸ்வினுக்கு இடம் மறுப்பு.. பொங்கிய ரசிகர்கள்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எ���்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை மருத்துவமனையில் நடிகர் ராஜ்குமார் அனுமதி: நாளை இடுப்பு எலும்பில் அறுவை சிகிச்சை\nகன்னட நடிகர் ராஜ்குமாருக்கு நாளை இடுப்பு எலும்பு மாற்று (total hip replacement) அறுவை சிகிச்சை நடக்கிறது. சென்னையில் உள்ளமியாட் (MIOT) மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடக்க உள்ளது.\nஇந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் பி.வி.ஏ. மோகன்தாஸ் கூறுகையில்,\nராஜ்குமாருக்கு இடது இடுப்பு எலும்பிலும், வலது கால் மூட்டிலும் பிரச்சனைகள் இருந்தன. இடதுபுற இடுப்பு எலும்பில் தேய்வுஏற்பட்டுள்ளது. இதனால், இடுப்பு மற்றும் கால் வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். அந் நிலையில் தான் வீரப்பனால் கடத்திச்செல்லப்பட்டார்.\n74 வயதான அவர் சுமார் மூன்று மாதங்கள் காட்டிலும், மலைகளிலும் ஏறி இறங்கியதால் அவரது உடல் உபாதை அதிகரித்தது. கடும்வலியால் அவர் துடித்து வந்தார். கடந்த சில நாட்களாக நடக்க இயலாத அளவுக்கு வலியால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்.இதையடுத்து இன்று அவர் பெங்களூரில் இருந்து சென்னை வந்தார்.\nகாலையில் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாளை அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கிறது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/11/11/business-madurai-coimbatore-will-also-get.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T18:01:02Z", "digest": "sha1:R2FXUN56GANFXCLGALUO3BMU5XZO3UEO", "length": 18279, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னைய போல மதுரை-கோவையிலும் பெருநகர வளர்ச்சிக் குழுமம் | Madurai, Coimbatore will also get MDA: Minister,மதுரை-கோவையிலும் பெருநகர வளர்ச்சிக் குழுமம் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னைய போல மதுரை-கோவையிலும் பெருநகர வளர்ச்சிக் குழுமம்\nசென்னை: சென்னையில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) இருப்பது போல மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 2ம் நிலை நகரங்களிலும் பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்கப்படும் என்று சிஎம்டிஏ தலைவரும், தமிழக செய்தித்துறை அமைச்சருமான பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நடந்த சர்வதேச நகர் ஊரமைப்பு தினம்-2009 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிதி பேசுகையில்,\nநகரமைப்பு செயல்பாடுகள் முதன்முதலாக, தமிழகத்தில் சட்டபூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றது 1920-ம் ஆண்டாகும். அன்றுமுதல் நகரமைப்பு சம்பந்தமாக கருத்துருக்கள், திட்டங்கள், செயல்பாடுகள் நெடுந்தூரம் பயணித்துள்ளன.\nதமிழகத்தில் இரண்டாம் நிலை நகரங்களான கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகியவற்றிலும் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் அரசு உறுதியாக உள்ளது.\nசென்னையைப் போலவே அந்நகர்களுக்கும் பெருநகர் வளர்ச்சிக் குழுமங்களை உருவாக்கவும் திட்டம் உள்ளது. உள்கட்டமைப்பு கட்டணத் தொகையை பயன்படுத்தி, நகரங்களின் உள்கட்டமைப்பைப் பெருமளவில் உயர்த்த அரசுத் திட்டமிட்டுள்ளது.\nசென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் திட்ட அனுமதி சம்பந்தமாக அளிக்கப்பட்ட மனுவின் அன்றைய நிலையையும், தங்கள் நிலம் முழுமை, விரிவு வளர்ச்சித் திட்டங்களிலும் எந்த பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும், நிலச் சொந்தக்காரர்கள், பொதுமக்கள் கணினி மூலம் எளிதாகத் தெரிந்து கொள்ள ஏதுவாக ஏற்பட்டு செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த ஏற்பாடு சில மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளது. இத்தகைய மின் ஆளுமை தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளூர் திட்டக் குழுமங்களிலும், புதிய நகர வளர்ச்சிக் குழுமங்களிலும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன.\nநகர் ஊரமைப்பு சட்டத்தின்படி மாநில அரசுக்கும், திட்டக் குழுமங்களுக்கும் உள்ள அதிகாரங்கள் உள்ளாட்சி மன்றங்களுக்கும், உள்ளூர் திட்டக் குழுமங்களுக்கும் பரவலாக்கப்பட்டுள்ளன.\nஇத்தகைய அதிகாரப் பரவல் நீடித்த, நிலையான நகர வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த அடிப்படையில் சென்னை பெருநகர பகுதியில் உள்ள உள்ளாட்சி மன்றங்கள், சாதாரண கட்டங்களுக்கு திட்ட அனுமதி வழங்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அதிகாரம் அளித்துள்ளது.\nதிட்ட அனுமதி பெறுவதில் ஏற்படும் தாமதங்களை தவிர்க்கும் வகையில் மனுக்களை உள்ளாட்சி மன்றங்கள் மூலமாக அல்லாமல் நேரடியாக அனுப்பவும் ஆணையிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளூர் திட்டக் குழுமங்கள், புதிய நகர வளர்ச்சி குழுமங்களுக்குரிய அதிகார வரம்புகள் உயர்த்தப்பட்டுள்ளன.\nஅத்துடன் திட்ட அனுமதி, ஒப்புதல் வழங்குவதற்கான காலக் கெடுவையும் அரசு நிர்ணயித்துள்ளது. உள்ளூர் திட்டக் குழுமங்கள் 30 நாட்களுக்குள்ளும், நகர் ஊரமைப்பு ஆணையர் 45 நாள்களுக்குள்ளும் மனுக்களின் மீது முடிவெடுக்க வேண்டுமென அரசு ஆணையிட்டுள்ளது என்றார் பரிதி இளம்வழுதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அ���லம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமுகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்\nஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\nஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\nயாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆலோசனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமதுரை chennai சென்னை அமைச்சர் கோவை minister cmda பரிதி இளம்வழுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ottappidaram-constituency-aiadmk-candidate-mohan-347867.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T18:12:53Z", "digest": "sha1:CMVPGVEIGIAHJELY63F4FME2E23Q5Z2B", "length": 19809, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒட்டப்பிடாரம்.. ஜெ.வை வென்று வேட்பாளரான மோகன்.. அலட்டிக்கொள்ளாத திமுக.. அதிரடி காட்டிய அமமுக | Ottappidaram constituency AIADMK candidate Mohan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n4 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒட்டப்பிடாரம்.. ஜெ.வை வென்று வேட்பாளரான மோகன்.. அலட்டிக்கொள்ளாத திமுக.. அதிரடி காட்டிய அமமுக\nOttappidaram constituency: தனித்தொகுதியான ஒட்டப்பிடாரத்தை வெல்லப்போவது யார்\nசென்னை: தனித்தொகுதியான ஒட்டப்பிடாரத்தை வெல்லப்போவது யார் என தெரிவில்லை. ஆனாலும் இந்த தொகுதியில் சீட் வாங்க திமுக, அமமுகவைவிட அதிமுக எடுத்த சிரத்தை சொல்லி மாளாது\n4 தொகுதி வேட்பாளர்களை முதலில் அறிவித்தது திமுகதான். அதன்படி ஒட்டப்பிடாரத்தில் சண்முகய்யாவை வேட்பாளராக அறிவித்தது.\nஇவர் கட்சியில் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். இதனால் சண்முகய்யாவின் கட்சிப் பணிக்காக, அத்தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பலத்த போட்டி எல்லாம் திமுக தரப்பில் அவ்வளவாக இல்லை என்றே சொல்லலாம்.\nஅனந்தநாக்கில் முதல் கட்ட வாக்கு பதிவு... வாக்காளர்களை விட அதிகம் உலவிய காக்கிகளும், துப்பாக்கிகளும்\nஅதேபோல அமமுகவில் சுந்தர்ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஒரு காரணமும் உண்டு. 18 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டபோது, சுந்தர்ராஜை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முயன்று இருக்கிறது. குறிப்பாக ஜெயக்குமார் தரப்பு அப்படி செய்ய முயன்றதாகவும், சுந்தர்ராஜ் அணி மாற போவதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் உடனடியாக இதை மறுத்து விளக்கம் அளித்தார் சுந்தர்ராஜ்.\n\"அந்த தரப்பு வேண்டுமானால் எங்களுடன் வர சொல்லுங்கள், நாங்கள் சேர்த்து கொள்ளுகிறோம், ஆனால் எங்ககிட்ட இருந்து ஒரு ஆளை இழுக்க சொல்லுங்க பார்ப்போம்.. அது முடியாது\" என்றார் உறுதியாக. இந்த விசுவாசம்தான் தினகரனை ஈர்க்க வைத்துவிட்டது. இதனை மனதில் வைத்தே சுந்தர்ராஜ்-க்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.\nதிமுக, அமமுக ரொம்ப ஈசியாக வேட்பாளர்களை அறிவித்தாலும், ரொம்பவே மெனக்கட்டது அதிமுகதான் ஒட்டப்பிடாரம் தனித் தொகுதி என்பதால் அங்கு வேட்பாளரை தேர்வு செய்வது அதிமுகவிற்கு பெரிய பிரச்சனையாக இருக்காது என்றுதான் முதலில் பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொகுதிக்காக சீட் வாங்க வரிசைகட்டியவர்கள் நிறைய பேர்.\nஇதில் பலத்த போட்டி கடம்பூர் ராஜூக்கும், மோகனுக்கும்தான் தனக்கு சீட் தந்தே ஆக வேண்டும் என்று மோகன் விடாப்பிடியாக நிற்க, கடம்பூர் ராஜுவின் ஆப்ஷன் ஜெயலலிதாதான்.. அதாவது ஒட்டப்பிடாரம் ஒன்றிய முன்னாள் துணை தலைவர் பெயர்தான் ஜெயலலிதா.\nமுன்னாள் மாவட்ட அவை தலைவர் தங்கராஜின் மகள்தான் இந்த ஜெயலலிதா. தீவிரமான, பாரம்பரிய அதிமுக குடும்பம். தன் மகன்களுக்கு அண்ணா, ராமச்சந்திரன் என்றும், மகளுக்கு ஜெயலலிதா என்றும் பெயர் வைத்த அளவுக்கு எம்ஜிஆர் விசுவாசி. அதனால்தான் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவுக்கு சீட் தந்தால், பெண்ணுக்கு சீட் தந்த முன்னுரிமை கட்சிக்கு கிடைக்கும் என்று வலியுறுத்தினார்.\nகடைசியில் நேற்று மோகன்தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே ஒட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் இவர். தூத்துக்குடி வடக்கு மாவட்டக்கழக துணைச்செயலாளராகவும் உள்ளார். லோக்கலில் பலம் பொருந்திய விஐபிகள், செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவு எப்போதும் மோகனுக்குதான் தொகுதியில் உண்டு. இப்போது மோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், கடம்பூர்ராஜு மற்றும் உள்ளூர் அதிமுக தரப்பில் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என தெரியவில்லை.\nஎனினும் ஒட்டப்பிடாரத்தில் பலத்த போட்டி எல்லாருக்கும் முன்னாடி வேட்பாளரை அறிவித்த திமுகவுக்கும், இழுபறி முடிந்து கடைசியாக அறிவித்த அதிமுகவுக்கும்தான் என்று சொல்லப்படுகிறது பார்ப்போம் என்ன நடக்கிறது என்று\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்��� ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமுகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்\nஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\nஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\nயாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆலோசனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nby election 2019 mk stalin ammk இடைத்தேர்தல் ஓட்டப்பிடாரம் முக ஸ்டாலின் அமமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/peta-all-set-to-oppose-jallikattu-again-in-sc-353080.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T17:34:37Z", "digest": "sha1:DHUA4R6R4HPKIV2D2QDR3LVHX3CDHQDL", "length": 17433, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் ஆபத்தா.. தீவிரமாக களம் இறங்கும் பீட்டா! | PETA all set to oppose Jallikattu again in SC - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n21 min ago தீவிரமடையும் காஷ்மீர் பிரச்சனை.. இன்று களமிறங்கும் திமுக.. டெல்லியில் போராட்டம்.. 14 கட்சிகள் ஆதரவு\n40 min ago மோடிதான் செய்தார்.. பின்னே டொனால்ட் டிரம்ப்பா செய்தார் கார்த்தி சிதம்பரம் பகீர் புகார்\n53 min ago ஜாமீன் கிடைத்தாலும் மீண்டும் கைது.. ப.சிக்கு அமலாக்கத்துறை செக்.. அமித் ஷாவின் மாஸ்டர் பிளான்\n1 hr ago துரத்திக்கிட்டே இருப்பாங்க.. இதுதான் ஒரே வழி.. ப. சிதம்பரத்தின் கைதுக்கு பின் இப்படி ஒரு காரணமா\nTechnology ஜியோவுக்குபோட்டி:கவர்ச்சிகர திட்டம் அறிவித்த டாடா ஸ்கை பிராட்பேண்ட்.\nFinance தீபாவளிக்கு ரூ.2000 கோடி பட்ஜெட்.. ஒட்டுமொத்த இந்தியாவும் ஷாப்பிங் செய்யக் கிளம்புங்க..\nMovies Bakrid Review: தமிழில் இது புதுசு.. ஒட்டகத்துடன் ஒரு பாசப்பயணம்.. மனிதநேயத்தைக் கொண்டாடும் பக்ரீத்\nAutomobiles டோல்கேட்களில் கட்டணம் செலுத்தும் முறை அதிரடியாக மாறுகிறது மத்திய அரசின் புது உத்தரவு என்ன தெரியுமா\nSports PKL 2019 : வயதான குதிரைகள்.. குத்திக் காட்டி வெற்றி பெற்ற ஜெய்ப்பூர்.. தமிழ் தலைவாஸ் பரிதாபம்\nLifestyle இந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவனமா இருங்க...\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜல்லிக்கட்டுக்கு மீண்டும் ஆபத்தா.. தீவிரமாக களம் இறங்கும் பீட்டா\nடெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிக்கு மீண்டும் தடை விதிக்க விலங்குகள் நல அமைப்பான பீட்டா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.\nஜல்லிக்கட்டு இது தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்று. பொங்கல் பண்டிகைதோறும் விவசாயத்துக்கும், விவசாயிக்கும், கதிரவனுக்கும், காளைக்கும் நன்றி நவிலும் தமிழன், தான் தனது உயிரினும் மேலாக போற்றி, வீரம் ஊட்டி வளர்க்கும் காளைகளை, காளையர்கள் அடக்குவது கண்டு குதுகலமடைகிறான்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை இது வெறும் விளையாட்டு அல்ல. தமிழர்களின் உணர்வோடு, உயிரோடு கலந்துவிட்ட ஒன்று.\nமேலோட்டமாக பார்த்தால் இது விளையாட்டு என்று பார்க்கப்பட்டாலும் இது தமிழனின் கலாச்சாரத்தை போற்றி பாதுகாக்கும் ஒரு அம்சம். இயற்கை விவசாயம் இன்னும் உயிரோடு இருக்க காளைகளை பயன்படுத்தும் ஒரு யுக்தி. இந்த நிலையில் ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்று பீட்டா அமைப்பு நீதிமன்றம் சென்று தடை வாங்கியது.\nஇவ்வளவு பெரிய அவமரியாதையை எந்த தலைவரும் சந்தித்தது இல்லை...மு.க. ஸ்டாலினைத் தவிர\nஇதனையடுத்து 2017 ம் ஆண்டு இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் மாநிலம் முழுவதும் வெடித்தது. இதனையடுத்து மத்திய அரசு இதற்காக ஒரு அவசர சட்டம் ஒன்றை இயற்றியது அதன் பிறகு ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை அகன்றது. இப்போது முன்னைவிட இன்னும் சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகமெங்கும் வெகு சிறப்பாக நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தை நாடப் போவதாக பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது , இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு இந்த ஆண்டு அலங்காநல்லூர், ���ாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது 8 பேர் இறந்துள்ளதாகவும், ஏராளமான வீரர்கள் மற்றும் காளைகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஇந்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஆய்வு மேற்கொண்டதாக பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. அதில், காளைகளை சுமார் 16 மணி நேரம் வரை வரிசையில் நிற்கவைத்து கொடுமைப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டுப் போட்டியை நிறுத்த உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரமடையும் காஷ்மீர் பிரச்சனை.. இன்று களமிறங்கும் திமுக.. டெல்லியில் போராட்டம்.. 14 கட்சிகள் ஆதரவு\nமோடிதான் செய்தார்.. பின்னே டொனால்ட் டிரம்ப்பா செய்தார் கார்த்தி சிதம்பரம் பகீர் புகார்\nஜாமீன் கிடைத்தாலும் மீண்டும் கைது.. ப.சிக்கு அமலாக்கத்துறை செக்.. அமித் ஷாவின் மாஸ்டர் பிளான்\nதுரத்திக்கிட்டே இருப்பாங்க.. இதுதான் ஒரே வழி.. ப. சிதம்பரத்தின் கைதுக்கு பின் இப்படி ஒரு காரணமா\nரிப்போர்ட் ரெடி.. ப. சிதம்பரத்திற்கு இரவோடு இரவாக நடந்த மெடிக்கல் செக் அப்.. இதுதான் காரணம்\nஇரவு முழுக்க லாக் - அப்பில் தூங்கிய ப.சி.. மதியம் வரை வெளியே வர மாட்டார்.. சிபிஐ தீவிர விசாரணை\nஇன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் ப.சிதம்பரம்.. 14 நாள் காவலில் எடுக்க சிபிஐ முடிவு.. பக்கா பிளான்\n2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\nஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\nப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\nசிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nப.சிதம்பரம் வீடு எதிரே குவிந்த தொண்டர்கள்.. சிபிஐ அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு.. தடியடியால் பரபரப்பு\nசேசிங்.. ஜம்பிங்.. சினிமாவிற்கு நிகராக அரங்கேறிய களேபரம்.. ப. சிதம்பரம் கைதானது எப்படி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njallikattu peta ஜல்லிக்கட்டு பீட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/quit-india-movement-m-thambidurai-speaks-tamil-ls-292248.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T18:06:45Z", "digest": "sha1:VHAHNR6E3NECWMQKAAGDYILTVRMQWQ7Q", "length": 14863, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழில் பேசக் கூடாது.. லோக்சபாவில் தம்பிதுரைக்கு எதிராக முழங்கிய பாஜக! | Quit India Movement - M. Thambidurai speaks in Tamil in LS - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழில் பேசக் கூடாது.. லோக்சபாவில் தம்பிதுரைக்கு எதிராக முழங்கிய பாஜக\nடெல்லி: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் தமிழில் பேசிய அதிமுக எம்.பி தம்பித்துரைக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.\nஇந்திய சுதந்திர போராட்டத்தின் மிக முக்கிய பங்கு வகித்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழா இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடாளுமன்றத்தில் கூட்டு கூட்டம் நடைபெற்றது.\nமுதலில் பேசிய பிரதமர் மோடி, இந்திய சுதந்திரத்திற்கு போரடிய வீரர்களை நினைவு கூர்ந்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய தம்பித்துரை, இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது\nதமிழக மக்கள் பலர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றனர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பலதரப்பட்ட மக்கள் பங்கேற்றனர் என்று கூறினர்.\nநாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் தம்பித்துரை தமிழில் பேசியதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தம்பித்துரைக்கு எதிராக முழக்கமிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.\nராஜ்யசபாவில் தமிழில் பேசுவதற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். இந்தி அல்லது ஆங்கிலத்தில் அதற்கேற்ப மொழி பெயர்ப்பு வசதி செய்யப்படும் என்று உறுப்பினர்கள் கூறினர். இதனையடுத்து தம்பித்துரை ஆங்கிலத்தில் பேசி தனது கருத்தை பதிவு செய்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவின் எதிர்ப்பால் ராஜ்யசபா சீட் மறுப்பு அதிமுகவில் தம்பித்துரை ஓரம் கட்டப்படுகிறாரா தம்பித்துரை\nராஜ்யசபா சீட்.. அதிமுகவில் பெரும் குழப்படி.. கேபி முனுசாமிக்கு சான்ஸே இல்லையாம்\nநடுக்கம் தரும் ஓபிஎஸ் மகன்.. தம்பிதுரை தயவை நாடும் எடப்பாடியார்.. ராஜ்யசபா சீட் ரெடி\nஅதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது.. அடித்து சொல்லும் தம்பிதுரை\n2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்... தம்பிதுரை பேட்டி\nதம்பிதுரைக்கு ஒரு கைத்தடி இருக்கார்.. குட்டைபையான்னு சொல்லுவோம்.. விஜயபாஸ்கரை வாரிய செந்தில் பாலாஜி\nமூஞ்சியை பாருங்க.. உங்களுக்காக உழைச்சு கருத்து போச்சு.. அதுக்காச்சும் ஓட்டுபோடுங்க.. விஜயபாஸ்கர் பலே\nகருத்துக் கணிப்பு முக்கியமில்லை… இரட்டை இலையை தோற்கடிக்க யாரும் பிறக்கவில்லை… தம்பிதுரை\nஇதுவரைக்கும் என்ன செஞ்சீங்க.. இந்தா இதை குடிச்சு பாரு.. தம்பிதுரையிடம் கோபாவேசம் காட்டிய மக்கள்\nஓட்டு கேட்க சென்ற தம்பிதுரை... விரட்டியடித்த கிராம மக்கள்\n3000 ஏரியை தூர்வாரி இருக்கோம்.. காங்கிரஸ் தமிழகத்தை கண்டுக்கவே இல்லையே...எடப்பாடி\nதம்பிதுரையின் அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்கும்.. கரூரில் ஜோதிமணி ஆரூடம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthambidurai lok sabha தம்பித்துரை லோக்சபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sydney/north-shore-tamil-sangam-sydney-celebrates-tamil-new-year-348714.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T18:34:20Z", "digest": "sha1:EWW47WCFU5INI6BWTO6FBD7CKJT4IYBH", "length": 17556, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிட்னியைக் கலக்கிய தமிழ் புத்தாண்டு.. ஆஸி. தமிழர்கள் திரண்டு வந்து உற்சாகம்! | North Shore Tamil Sangam Sydney celebrates Tamil New year - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிட்னி செய்தி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n4 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n4 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிட்னியைக் கலக்கிய தமிழ் புத்தாண்டு.. ஆஸி. தமிழர்கள் திரண்டு வந்து உற்சாகம்\nசிட்னி: தமிழ் புத்தாண்டை தமிழகத்தில் மட்டுமே தான் கொண்டாட வேண்டுமா தமிழ் மற்றும் தமிழனின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. ஆஸ்திரேலியா வாழ் தமிழ் மக்கள் தமிழ் புத்தாண்டை ஒன்று கூடி கொண்டாடி மகிழ்ந்தனர்.\nநார்த் சோர் தமிழ் சங்கத்தின் அமைப்பு மூலம் சிட்னி வாழ் தமிழ் மக்கள் ஒன்றாக இணைந்து ஏப்ரல் மாதம் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தமிழ் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஇந்த விழாவிற்கு ஆஸ்திரேலியா பாராளுமன்ற உறுப்பினர் திரு.அலிஸ்டர் ஹென்ஸ்கின்ஸ் (Alister Henskens) விழாவிற்கு வருகை தந்து விழாவினை சிறப்��ித்து தந்தார்.\nசினிமா பின்புலம் இல்லாமல் முன்னேறியவர்.. அஜித்துக்கு ஓபிஎஸ் 'நச்' வாழ்த்து\nவிழாவில் பேசிய அவர் தமிழ் மக்கள் இவ்வாறு ஒன்று கூடி கொண்டாடுவதன் மூலம் தமிழ் பண்பாட்டை நாம் உணர்த்துகிறோம் என்று உரையாடினார். விழாவில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் அவர் ஆர்வத்துடன் கண்டு களித்தார். கணேஷ் மற்றும் பிரபா அவருக்கு சால்வை அணிவித்து அவரை கௌரவப்படுத்தினர்.\nஇந்த விழாவில் சங்கத்தின் சார்பாக நித்யா வரவேற்புரையாற்றினார்.இதை தொடர்ந்து சுபாங்கி North Shore தமிழ் சங்கத்தின் குறிக்கோள்களை பற்றி பேசினார். சரவணன் மற்றும் ஜெயந்தி இருவரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.\nகுழந்தைகள் அனைவரும் தாம் பயின்ற ஆத்திசூடி,திருக்குறள்,பாரதியார் கவிதைகள் போன்றவற்றை மேடையில் சொல்லி அனைவரையும் மகிழ்வித்தனர்.\nசிட்னி தமிழ் பள்ளியின் தலைமை முதல்வர் மூர்த்தி அவர்கள் திருக்குறளுக்கு விளக்கம் சொல்லி குழந்தைகளை வழிநடத்தினார். குழந்தைகள் அனைவரும் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பங்கு பெற்று அனைவரையும் மகிழ்வித்தனர்.\n பெண்கள் தமிழ் பாடல்களுக்கு ஏற்ப தமிழ் கலாசார உடை அணிந்து நடனம் புரிந்து அனைவரையும் மகிழ்வித்தினர். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஒரே குடும்பம் போல புத்தாண்டு விருந்தினை உண்டு மகிழ்ந்தனர் .\nவிழாவிற்கு வந்திருந்த பெரியவர்கள் குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினர். இறுதியாக வனிதா நன்றியுரையாற்றினார்.\nஇச்செய்தியை சங்கத்தின் பொருளாளர் ரேகா அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.\nNorth Shore தமிழ் சங்கம் ரத்ததான முகாம் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது. மேலும் வரும் மே 5ம் தேதி 75 மரக்கன்றுகளை நடப்போவது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியை காப்போம் வளர்ப்போம் வாழ்க தமிழ் மற்றும் வாழ்க தமிழ் மக்கள் \n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவீட்டின் படுக்கையில் வந்து விழுந்த பாம்பு.. ஆஸ்திரேலிய குடும்பத்தினர் ஷாக்.. வைரல் புகைப்படம்\nபரபர வீடியோ.. சத்தமே இல்லாமல் மொத்தமாக இறுக்கி நொறுக்கிய அனகொண்டா\nவானத்தில் தோன்றிய கார் சைஸ் நெருப்பு பந்து.. சிசிடிவியில் பதிவான பகீர் வீடியோ.. என்ன பின்னணி\nஅமைதியாக முடிந்தது ஆஸ்திரேலியா பொதுத் தேர்தல்.. ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்\nபெண்களிடம் சில்மிஷம் செய்த விவகாரம்.. யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது\nபிரச்சாரம் செய்த பிரதமர் மீது முட்டை வீச்சு.. ஆஸ்திரேலியாவில் பெண் கைது\nஇது கதையல்ல நிஜம்.. 3 கண்களுடன் வினோத பாம்பு.. வைரலாகும் புகைப்படம்\nஅமெரிக்கா குளிருது.. ஆஸ்திரேலியா அலறுது.. முடியல சாமீ... வரலாறு காணாத வெயில்\nபாதுகாப்பு அதிகரிப்பு... படகுமூலம் வந்தால் கடும் நடவடிக்கை... ஆஸ்திரேலியா எச்சரிக்கை\nஇதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க\nகுறைகளை வீழ்த்தி.. ஒரு அழகான வெற்றி.. 32 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு\nசிகரம் தொட்ட தெலுங்கானா சிறுவன்... ஆஸ்திரேலியாவின் கொஸ்கியூஸ்கோ மலையேறி சாதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsydney australia சிட்னி ஆஸ்திரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/students-struggle-with-special-class-313369.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-08-22T17:48:33Z", "digest": "sha1:OFQGZSC7Q772Z7UPGZCL3ZUEIW3KESTX", "length": 12556, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறப்பு வகுப்பால் சிக்கி தவிக்கும் மாணவர்கள்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிறப்பு வகுப்பால் சிக்கி தவிக்கும் மாணவர்கள்-வீடியோ\nஅரசு உத்தரவை மீறி கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் அவதிபட்டுவருகின்றனர்\nதமிழகம் முழுவதும் ஏப்ரல் 20ம் தேதியுடன் பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிவடைந்தது. இதனை அடுத்து கடந்த மாதம் 21ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே தமிழகத்தில் கோடை விடுமுறை அறிவித்த பின்பு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தகூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உறிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்தார்.இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றது. தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது இதில் குறிப்பாக கிருஷ்ணகிரி தருமபுரி சேலம் வேலூர் உள்ளிட்ட மாவட்டத்தில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளால் மாணவர்கள் மிகுந்த சிறமத்திற்கு ஆளாகியுள்ளனர்.ஆகவே அரசு உத்தரவை மதிக்காமல் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nசிறப்பு வகுப்பால் சிக்கி தவிக்கும் மாணவர்கள்-வீடியோ\nபுதுக்கோட்டையில் மழை வேண்டி பெண்கள் விளக்கு பூஜை\n3 சவரன் நகை, ரூ.3,50,000 ரொக்க பணத்தை அள்ளி சென்ற கொள்ளையர்கள்\nவாங்கிய பொருட்களுக்கு பணம் தரமறுப்பு.. காவல் ஆணையரிடம் வியாபாரிகள் மனு..\nகரூரில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி தீவிரம்\nசித்தி விநாயகர் ஆலய சங்கடஹர சதுர்த்தி.. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு..\nசிதம்பரத்தை கைது செய்தது அநாகரிகம்: திருமா. காட்டம்\nபுதுக்கோட்டையில் மழை வேண்டி பெண்கள் விளக்கு பூஜை\nசிறப்பு மக்கள் தொடர்பு முகாம்: நலத்திட்டங்களை வழங்கிய எம்.எல்.ஏ\nசிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள்\nINX Media Case : வழக்கு தொடங்கியது முதல் கைது வரை.. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நடந்தது இதுதான்- வீடியோ\nஎதற்காக 8 வழி சாலை போடுகிறீர்கள்.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி- வீடியோ\nயாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. முதல்வர் தீவிர ஆலோசனை\nபிக்பாஸ் வீட்டில் சேரனை பார்க்கும் போது வேதனையாக இருந்தது - அமீர்\nடபுள் மீனிங்கில் பேசி அலறவிட்ட பாக்யராஜ்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nநீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஹோண்டா சிபி 300ஆர்... இதில் என்ன ஸ்பெஷல்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஅரசு கிருஷ்ணகிரி தமிழகம் கோடை விடுமுறை தேர்வுகள் தனியார் பள்ளி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actress-rakul-preet-singh-reveals-her-husband-three-qualities/articleshowprint/69441392.cms", "date_download": "2019-08-22T18:06:00Z", "digest": "sha1:7ZB27MIROV5PPO6ISFKSEJS6Z6QHRFUJ", "length": 4399, "nlines": 9, "source_domain": "tamil.samayam.com", "title": "இந்த 3 முக்கிய தகுதிகள் இருந்தால் ஓகே: கணக்கு பாடம் படித்த ரகுல் ப்ரீத் சிங் கண்டிஷன்!", "raw_content": "\nகண்டிப்பாக எனக்கு கணவராக வரக்கூடியவருக்கு இந்த 3 முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும் என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் முன்னேறி வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து, புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில், தீரன் அதிகாரம் ஒன்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து தேவ் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார். எனினும், இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை.\nஇந்த நிலையில், சூர்யாவுடன் இணைந்து இவர் நடித்துள்ள என்ஜிகே படம் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தில், சாய் பல்லவி, தேவராஜ், பாலா சிங், தலைவாசல் விஜய், இளவரசு, உமா பத்மநாபன், குரு சோமசுந்தரம் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nகணக்கு பாடப்பிரிவில் பட்டம் பெற்றுள்ள ரகுல், வருங்கால கணவர் குறித்து கேள்வி எழுப்பிய பிரபல இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு கணவராக வரக்கூடியவருக்கு 3 முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும்.\nஉயரம் 6 அடிக்கு மேல் இருக்க வேண்டும்.\nவாழ்க்கையில் ஒரு உணர்வு அல்லது நோக்கம் இருக்க வேண்டும். பெரிய வேலையில் இருக்க வேண்டும்.\nஎன்னைப் போன்று உண்மையானவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதையடுத்து, நகைச்சுவையாக, நீங்கள் எங்க இருக்கிறீர்கள். இப்போது வரை நான் சிங்கிள் தான். எப்போது போன் செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=163100", "date_download": "2019-08-22T19:12:57Z", "digest": "sha1:NF4VPJEYK2BWNUF2HE56L43DVOU3M7OB", "length": 60840, "nlines": 371, "source_domain": "nadunadapu.com", "title": "இந்த ���ார ராசிபலன் ஜூன் 10 முதல் 16 வரை | Nadunadapu.com", "raw_content": "\n – என்.கண்ணன் (அரசியல் கட்டுரை)\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\nஇந்த வார ராசிபலன் ஜூன் 10 முதல் 16 வரை\nவருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும்.\nமூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ தற்போது எதிர்பார்க்க முடியாது.\nவியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தடை எதுவும் இருக்காது. வருமானமும் திருப்தி தருவதாக இருக்கும். சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.\nமாணவ மாணவியர் உற்சாகமாகப் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் மகிழ்ச்சி தரும். படிப்புக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். புகுந்தவீட்டு உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 11, 12, 13, 14\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 5\nசந்திராஷ்டம நாள்: 15, 16\nவழிபட வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி\nஅஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி\nஅஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு ; அயலான் ஊரில\nஅஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்\nபணவரவுக்கு குறைவிருக்காது. செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nபிள்ளைகள் வழியில் சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. தந்தைவழி உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், அவர்களுடன் பேசும்போது சற்று எச்சரிக்கையாக இருக்கவும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் சற்று இழுபறியான நிலையே காணப்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.\nஅலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். முக்கியமான ஒரு பிரச்னையை சமயோசிதமாகத் தீர்த்து நிர்வாகத்தினரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியஸ்தர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.\nமாணவ மாணவியர் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தருவதாக இருக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரம்தான். செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் இருப்பதால் பிரச்னை எதுவும் ஏற்படாது. வேலைக்குச் செல்லும் பெண்க ளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 13, 14, 15\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nபரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈச னெந்தை யிணையடி நீழலே.\nபொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.\nபணியின் காரணமாகச் சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.\nஅலுவல��த்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் வேண்டாம்.\nவியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் சுமுகமான போக்கு ஏற்படும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். ஆனால், கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.\nகலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வருமானம் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். படிப்பு சம்பந்தமான செலவுகளுக்குத் தேவையான கடனுதவி கிடைக்கும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.\nகுடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 10, 15, 16\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 5\nவழிபட வேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஅஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்\nவெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்\nஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்\nமுருகா என்று ஓதுவார் முன்\nஎதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார்.\nபிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் புகழ் பெற்ற புனிதத் தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.\nஅலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்திலிருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். அதனால் நன்மையே உண்டாகும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்க வேண்டியிருக்கும். வங்கிக் கடனுதவி கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.\nமாணவ மாணவியர் மனதில் தேவையற்ற சலனம் ஏற்பட்டு, அதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும். ஆசிரியரின் அறிவுரை கேட்பதன் மூலம் மன அமைதி பெறலாம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகளும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 11, 12\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 9\nவழிபட வேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புணைந்த\nஅணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்\nபிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே\nகுடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக் காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.\nஉடல்நலம் சீராகும். கணவன் – மனைவிக் கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் மறைந்து அந்நியோன்யம் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றா லும் அதனால் பாதிப்பு இருக்காது. வெளியூர்ப் பயணத்தின்போது எச்சரிக்கையாக இருக்கவும்.\nபுதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாக உழைக்கவேண்டி வரும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.\nகலைத்துறையினர் கடுமையாக முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சக கலைஞர்களுடன் அனுசரணை யாக நடந்துகொள்ளவும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் கூறி பாராட்டுப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.\nஅத���ர்ஷ்ட நாள்கள்: 10, 13, 14\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு\nசுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு\nதந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு\nசெந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநிறே\nபொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.\nநெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்ய வேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.\nவியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபட வேண்டாம். பங்குதாரர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் சில தடைகள் ஏற்பட்டு விலகும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். புதிய நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் சற்று கவனமாக இருக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 11, 12, 15, 16\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nவழிபட வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவடிவேறு திரிசூலம் தோன்றும், தோன்றும் வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்\nகடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில் வெண்குழைதோடு கலந்து தோன்றும்\nஇடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில் திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்\nபொடியேறு திரு���ேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே\nவார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். வாரப் பிற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.\nகுடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். சில ருக்கு நீண்டநாளாக நிறைவேற்றாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nஅலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்,\nவியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும்.\nகலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவ மாணவியர்க்கு அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 10, 13, 14\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 7, 9\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nஅதிர்ஷ்டம் தரும் வாரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும்.\nதிருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் சற்று இழுபறியான நிலையே காணப்படும்.\n���லுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.\nவியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.\nகலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதிலும் சில தடைகள் ஏற்பட்டு விலகும்.\nமாணவ மாணவியர் உடல்நலனில் கவனம் செலுத்தவும். குறிப்பாக வெளியில் தங்கிப் படிப்பவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். சலுகைகளும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 10, 11, 12, 16\nஅதிர்ஷ்ட எண்கள்:1, 4, 9\nவழிபடவேண்டிய தெய்வம்: வெங்கடேச பெருமாள்\nதினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசெடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே\nநெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்\nஅடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்\nபடியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே\nவார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உடனே சரியாகி விடும்.\nகுடும்பம் தொடர்பான. முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்வதைத் தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். அதிகாரிகள் அவ்வப்போது கண்டிப்பு காட்டுவார்கள்.\nவியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்றவோ அல்லது விரிவுபடுத்தவோ நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.\nகலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில பிரச்னைகள் ஏற்பட���டு நீங்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது.\nமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு காணப்படுவதால், மனதை அலைபாயவிடாமல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக் கூடும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 11, 12, 13, 14\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nவழிபட வேண்டிய தெய்வம்: அம்பாள்\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி\nகுனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்\nபனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த\nபுனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.\nபொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.\nதிருமண வயதில் உள்ள பெண் அல்லது பிள்ளைக்கு திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு திடீர்ப் பயணங்களும் அதனால் ஆதாயம் கிடைக்கக்கூடிய வாய்ப்பும் ஏற்படும்.\nவேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் சாத்தியமுண்டு.\nவியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யவும்.\nகலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு. புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும்.\nமாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 13, 14, 15, 16\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6\nவழிபட வேண்டிய தெய்வம்: சிவபெருமான்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந்\nதானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை\nவானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்\nஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.\nபொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் ஏற்படும்.\nஎதிர்பாராத பயணங்களும் அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார்கள். அவர்களால் ஆதாயமும் உண்டாகும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.\nவியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால்பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 10, 15, 16\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3 ,7\nசந்திராஷ்டம நாள்கள்: 11, 12\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதிருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்\nபெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்\nபொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும்.\nஉடல் ஆரோக்க���யம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகளில் ஈடுபட சாதகமான வாரம். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவைப்படும்.\nஅலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்பு பவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம். நல்ல வேலை கிடைக்கக்கூடும்.\nவியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவு படுத்துவீர்கள்.\nகலைத்துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.\nமாணவ மாணவியர் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவியையும் ஆசிரியர்கள் தருவார்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 10, 11, 12\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 4\nசந்திராஷ்டம நாள்கள்: 13, 14\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன்\nமுருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்\nதிருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும்\nஅருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.\nPrevious article“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nNext articleகிளிநொச்சியில் முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர்கள்\nதிருமண சுபமுகூர்த்தம் குறிக்கத் தெரிந்துகொள்ள வேண்டியவை\n‘அய்யய்யோ நெஞ்சு அலையுதடி…’ – கவினால் வெட்கப்படும் லாஸ்லியா\n32 லட்சம் ரூபாய் பாக்கி தராவிட்டால் ‘தற்கொலை செய்து விடுவேன்’ மதுமிதா மிரட்டல் தராவிட்டால் ‘தற்கொலை செய்து விடுவேன்’ மதுமிதா மிரட்டல் பிக்பாஸ் மதுமிதா மீது போலீஸில் விஜய் டிவி புகார்\nஇரட்டை சகோதரர்கள் உட்பட ஐவரை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு சிறுவனும் தற்கொலை..\n‘ரொம்ப மழை, இருக்க இடம் இல்ல சார்’… ‘3 மாதக் குழந்தையுடன் தரதரவென இழுத்து’…...\n`வாட்ஸ்அப் வேணாம்னு சொன்னேன���, கேட்கலை… கொன்னுட்டேன்” – போலீஸாரை அதிரவைத்த கணவரின் வாக்குமூலம்\nபெண்ணைத் திருமணம் செய்ய தயாரான ஓரினச் சேர்க்கை நண்பனை அச்சுறுத்தி 10 இலட்சம் ரூபா...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nதிருமண சுபமுகூர்த்தம் குறிக்கத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஅந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் : ஒரு பெண்ணின் கெட்ட நடத்தையை ஒருவரின்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.in/about-3/", "date_download": "2019-08-22T17:44:14Z", "digest": "sha1:GD42JSAUFYRHQL5MPVSOCLXIA5377VZM", "length": 3351, "nlines": 22, "source_domain": "puthiyavidiyal.in", "title": "About Me", "raw_content": "\nவாழ்க்கையை அதனுடைய போக்கிலேயே வாழ விரும்பாதவன். ஒவ்வொரு மனிதனுக்கும் Before and After என்ற ஒரு மாற்றத்திற்கான நிகழ்வு உண்டு அல்லது அதனை தாமாக ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். நமக்கான பாதையை நாமே உருவாக்குவோம். வாழ்வியலின் எளிய நடைமுறைகளை கற்றுக்கொள்ளும் நாட்கள் மிகவும் முக்கியம். நான் கற்றுக்கொள்பவைகளையும் என் பயண அனுபவங்களையும் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.\nமாற்றத்தின்போது எதிர்கால திட்டங்களை சிறிய சிறிய பகுதிகளாக பிரித்து அதன் கால அளவுகளையும் குறித்துக் கொள்வது முக்கியம். அதனை தொடர்ந்து பின்பற்றி வருவதோடு அடுத்த இலக்குகளை நிகழ்காலம் நிகழ்கால அனுபவத்தில் இருந்து தகவமைத்துக்கொள்ள வேண்டும்.\nநம்மிடம் எதனையும் மாற்றிக்கொள்ளாமல் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. அதேபோல் எதிர்கால திட்டங்கள் மிகவும் அனுபவித்து செயல்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். முழுமையான ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்பு உணர்வோடும் மிக ஆழமாக ஒரு விஷயத்தை உள்வாங்காமல் ஈடுபடும் எந்த செயலும் வெற்றி பெறாது அல்லது சராசரிக்கும் கீழான தரத்தில்தான் இருக்கும். வாழ்க்கை மிக குறுகியது தலைமுறைகள் பயன்படும், போற்றும் ஒன்றாக அது இருக்கட்டும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-22T18:16:48Z", "digest": "sha1:GJKBWMTWHIYOUEQRM6BVCAUK7SUN5PXR", "length": 37102, "nlines": 326, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 12 – சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 கருத்திற்காக..\n(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 11– தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 12 5.அரசு நாடு நல்லமைதிபெற்று மக்கள் இன்புற்று வாழ வேண்டுமானால் அந்நாட்டில் அரசமுறை சிறந்து விளங்க வேண்டும். நாட்டின் சிறப்பியல்பைக் கூற வந்த திருவள்ளுவர், “ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயன்இன்றே வேந்து அமைவு இல்லாத நாடு” (குறள்.740) என்று திருவாய் மலர்ந்தருளினார். “நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால், யானுயிர் என்பதறிகை வேன்மிகு…\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 11– சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 சனவரி 2018 கருத்திற்காக..\n[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 10 தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 11 உணவு, ஆறலைத்தனவும் சூறைகொண்டனவும் என்றும்; மா, வலியழிந்த யானையும் புலியும் செந்நாயும் என்றும்; மரம், வற்றின இருப்பை���ும் ஞமையும் உழிஞையும் ஞெமையும் என்றும்; புள், கழுகும் பருந்தும் புறாவும் என்றும்; பறை, சூறைகோட்பறையும் நிரைகோட்பறையும் என்றும்; தொழில், ஆறலைத்தலும் சூறைகோடலும் என்றும்; யாழ், பாலை யாழ் என்றும்; ஊர், பறந்தலை என்றும்; பூ, மராவும் குராவும் பாதிரியும் என்றும்; நீர், அறு நீர்க்…\nமறைமலை இலக்குவனார் நூல்கள் அறிமுக விழா – படங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 சனவரி 2018 கருத்திற்காக..\nசெம்மொழிச்சுடர், In Defense of Classical Tamil என்னும் முனைவர் மறைமலை இலக்குவனார் நூல்கள் அறிமுக விழா சென்னை கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் ‘செவ்வாய்தோறும் செந்தமிழ்’ என்னும் ்தலைப்பில் இவ்வாண்டிற்கான முதல் இலக்கியக் கூட்டம் மார்கழி 18,2048 செவ்வாய் சனவரி 02,2018 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனாரின் செம்மொழிச்சுடர், In Defense of Classical Tamil ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா நடைபெற்றது. சிவலாயம் செ.மோகன் தலைமையில் நீதிபதி இரா.சுரேசுகுமார், தேர்ந்த இலக்கியவாதி போல் சிறப்பாக அறிமுக உரை யாற்றினார்….\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 10 – சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 சனவரி 2018 கருத்திற்காக..\n[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 09 தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 10 சிறுமியர் தினைப்புனங் காத்தலும் ஆடவர் வேட்டையாடுதலும் உணவைத்தரும் பொழுதுபோக்காக ஆயின. தினைப்புனம் காக்கும் இளமகளிரை வேட்டையாடும் ஆடவர் கண்டு காதலிப்பதும், பின்னர்ப் பல்வகை நிகழ்ச்சிகளால் காதல் கடிமணத்தில் நிறைவேறுவதும் குறிஞ்சி நிலத்திற்குரிய சிறப்பு நிகழ்ச்சிகளாக இலக்கியங்களில்இடம் பெற்றன. மருத நிலத்தில் வாழ்ந்தோர் கடவுளை வேந்தன் என்று கூறி வழிபட்டனர். வேந்தன் என்றால் விருப்பத்திற்குரியவன் என்று பொருள். `வெம்’ என்ற அடியிலிருந்து தோன்றிய சொல்லாகும்….\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 09 – சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2017 கருத்திற்காக..\n[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 08 தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 09 மக்கள் நாடு மக்களால் உருவாகியது. மக்களே நாட்டின் செல்வம். மக்களின்றேல் நாடு ஏது மக்களின் சிறப்��ே நாட்டின் சிறப்பு. மக்களிடையே இன்று பல வேற்றுமைகள் உள. இவ் வேற்றுமைகளுள் மக்களை அல்லலுக்கு ஆளாக்குவன சாதியும் மதமும் ஆகும். அன்று தமிழ் மக்களிடையே சாதி வேறுபாடுகள் தோன்றில. `சாதி’ என்னும் சொல்லே தமிழ்ச் சொல் அன்று. இதனால் `சாதி’ பற்றிய பிரிவு தமிழகத்துக்குப்…\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 08– சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 திசம்பர் 2017 கருத்திற்காக..\n[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 07 தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 08– சி.இலக்குவனார் நகரங்கள் நாட்டுக்கு அணிகலன்கள் நகரங்களே. நகரங்கள் ஒரே நாளில் தோன்றிவிடா. விளைபொருள் மிகுதியாலும் கைத்தொழிற் சிறப்பாலும் கோயில்கள் அமைவதாலும் கப்பல் போக்குவரத்துக்குரிய வசதியாலும் வாணிபப் பெருக்காலும் தலைநகராகும் பேறு உண்டாவதனாலும் சிற்றூர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெற்று நகரங்கள் என அழைக்கப்பெறும். வளங்கொழிக்கும் பெரிய மாளிகையைக் குறிக்கும் ‘நகர்’ என்னும் சொல்லும் ‘நகரம்’ என்பதன் அடியாகும். ‘நகரம்’ என்பது எவ்வாறு இருக்கும் என்பதை…\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 06 – சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 திசம்பர் 2017 கருத்திற்காக..\n[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 05 தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 06 தொல்காப்பியர் காலத் தமிழ்நாடு சேரர் சோழர் பாண்டியர் எனும் முக்குலத்தினரால் ஆளப்பட்டு அம் மூவர் பெயரால் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என அழைக்கப்பட்டு வந்துள்ளது. கொங்குநாடு என்ற பிரிவோ தொண்டை மண்டிலம் என்ற நாடோ அன்று தோன்றிலது. வடவேங்கடத்திற்குத் தெற்கே கன்னட நாடும் துளு நாடும் தோன்றில. பிற்காலத்தில் மலையாள நாடு என்று அழைக்கப்பட்டது, அன்று சேரநாடு எனும் பெயரோடு…\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 05– சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 திசம்பர் 2017 கருத்திற்காக..\n[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 04 தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 05 நாடும் நகரங்களும் இயற்கை யெல்லைகளால் பிரிக்கப்பட்டுத் தமக்கென ஒரு மொழியைக் கொண்டு மக்கள் வாழ்ந்த நிலப்பகுதிய�� ‘நாடு’ என்று அழைத்தனர் தமிழக முன்னோர். அப் பகுதி அங்கு வழங்கும் மொழியால் வேறுபடுத்தி அழைக்கப்பட்டது. ‘தமிழ்’வழங்கும் பகுதி ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடப்பட்டது. இவ்வாறு, மொழியை யடுத்தே நாடுகள் பெயரிடப்பட்டுள்ளமை உலகெங்கும் காணலாம். தமிழ்நாடு ‘தமிழகம்’ எனவும், ‘தமிழ்கூறும் நல்லுலகம்’எனவும் சுட்டப்பட்டுள்ளது. ‘தமிழ் கூறும்…\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 04– சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 நவம்பர் 2017 3 கருத்துகள்\n[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 – தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 04 கழகப் புலவர்களும் பிறரும் இயற்றிய பாடல்களையே பிற்காலத்தார் பொருள் பற்றியும், பாவகை பற்றியும், அடிகள் பற்றியும் பல பிரிவுகளாகத் தொகுத்தனர். இவ்வாறு தொகுக்கப்பட்டவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரு பிரிவினுள் அடங்கியுள்ளன. எட்டுத்தொகை என்பதனுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை அடங்கும். பத்துப்பாட்டு என்பதனுள் திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி,…\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 – சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 02 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 முன்னுரை `இலக்கியம்’ என்பது தூய தமிழ்ச்சொல். இதனை ‘இலக்கு+இயம்’ எனப் பிரிக்கலாம். இது ‘குறிக்கோளை இயம்புவது’ என்னும் பொருளைத் தருவது. வாழ்வின் குறிக்கோளை வகையுற எடுத்து இயம்புவதே இலக்கியமாகும். ஆகவே, இலக்கியத்தின் துணை கொண்டு அவ் விலக்கியத்திற்குரிய மக்களின் வாழ்வியலை அறிதல் கூடும். தமிழிலக்கியத்தின் துணை கொண்டு தமிழ் மக்களின் வாழ்வியலை அறியலாம். தமிழ் மக்களின் வரலாற்றை அறிவதற்குத்…\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 01– சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 நவம்பர் 2017 கருத்திற்காக..\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 01– சி.இலக்குவனார் அ. முகவுரை, பதிப்புரை முகவுரை இமிழ்கடல் உலகில் இனிதே வாழும் மக்கள் இனங்களுள் தமிழ் இனமே தொன்மைச் சிறப்புடையது. ஆயினும், தமிழ் இனத்தின் தொன்மை வரலாற்றைத் தமிழரே அறிந்திலர். முன்னோர் வரலாற்றைப் பின்னோரும் அறிந்து கொள்ளுதல் மக்களின் முன்னேற்றதிற்குப் பெருந்துணை புரிவதாகும். தமிழர் வரலாறு இன்னும் புதைபொருளாகவே இருந்து வருகின்றது. வெளிவந்துள்ள வரலாற்று நூல்களில் தமிழரைப்பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளுள் பல உண்மையொடு பொருந்தாதனவாய் உள்ளன. வரலாற்றாசிரியர் பலர்க்குத் தமிழிலக்கிய…\nபேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 3/7 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 நவம்பர் 2016 கருத்திற்காக..\n(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 2/7 : தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 3/7 “சி.இலக்குவனாரின் தமிழ்மொழிச் சிந்தனை”கள் யாவை என ஆய்வாளர் மு.ஏமலதா அருமையாக விளக்கியுள்ளார். சமற்கிருதச் சார்புடையதாகத் தொல்காப்பியத்தைப் பிறர் தவறாகச் சொல்லி வந்ததை மாற்றித் தமிழ்மரபில் தமிழ் மரபு காக்க உருவாக்கப்பட்டது தொல்காப்பியம்; தமிழில் தூய்மை பேணுவதே தமிழையும் தமிழரையும் காக்கும்; வீட்டுச் சமையல் போன்ற கலப்பில்லாத தூயதமிழே தேவை;…\n1 2 பிந்தைய »\nசித்தூர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்\nதமிழ் வழியாகப் படித்தல் – பிறப்புரிமை பேராசிரியர் சி.இலக்குவனார்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு\nஎட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஎட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ் இல் Dr.M.jothilakshmi\nப.அ.வைத்தியலிங்கம் நூற்றாண்டு நிறைவு பாராட்டுவிழா இல் இரமேசு\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் Thulalkol\nஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை – இலக்குவனார் திருவள்ளுவன் இல் ஆசிரியர்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nகருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு\nபெரியார் நூலக வாசகர் வட்டம் : 2369ஆம் நிகழ்வு\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குச் சிறப்புப் பரிசு\nதமிழாற்றுப்படை விருதுகள் வழங்கப் பெற்றன\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 24 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி திருவள்ளுவர் technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு தேவதானப்பட்டி சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் - முனைவர் பாக்கியராசு, முனைவர் சோதிலட்சுமி, இது குற...\nDr.M.jothilakshmi - மிக நன்றாக உள்ளது. நான் உங்கள் இதழில் எழுத விரும...\nஇரமேசு - ஐயா ப அ வைத்தியலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம். இறப...\nThulalkol - நம்பும் ..... என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்ளது...\nஆசிரியர் - தவறு நேர்ந்துள்ளமையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-08-22T17:50:25Z", "digest": "sha1:2PFMNKJYIWLAAIL7AHEUKK7PC2PMLWA3", "length": 7064, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆளுநர் தாராளமாக 7 பேரையும் விடுவிக்கலாம்: மூத்த வழக்கறிஞர் கருத்து | Chennai Today News", "raw_content": "\nஆளுநர் தாராளமாக 7 பேரையும் விடுவிக்கலாம்: மூத்த வழக்கறிஞர் கருத்து\nஸ்டாலின் போராட்டமும் குரங்கு கதையும்: எச்.ராஜாவின் டுவீட்\nசிபிஐ தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரத்திடம் விசாரணை\nஎன்ன ஆச்சு திமுகவின் டெல்லி போராட்டம்\nமுதலமைச்சராக இருந்தாலும் அபராதம் உண்டு: மத்திய அமைச்சர் அதிரடி\nஆளுநர் தாராளமாக 7 பேரையும் விடுவிக்கலாம்: மூத்த வழக்கறிஞர் கருத்து\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 வருடங்களுக்கும் மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தற்போது தமிழக ஆளுனரின் கையில் உள்ளது.\nஇந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞர் சோலி சொராப்ஜி, ’27 ஆண்டுகளாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் இருந்துவிட்டனர், அவர்களை விடுதலை செய்வதே நல்ல முடிவாக இருக்கும்.\nஆளுநர் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு தானாகவே முடிவெடுக்கலாம்; ஆளுநர் முடிவெடுக்க எந்த காலக்கெடுவும் இல்லை என்று கூறியுள்ளார். ஆளுனரின் முடிவு நல்ல முடிவாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.\nஆளுநர் தாராளமாக 7 பேரையும் விடுவிக்கலாம்: மூத்த வழக்கறிஞர் கருத்து\nஇந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 464 ரன்கள் இலக்கு\nமிருகங்கள் செய்யாததை மனிதன் செய்வது ஏன்\n‘முரட்டு சிங்கிளும்’, ‘முரட்டுக்குத்து நாயகியும்’: வைரலாகும் புகைப்படம்\nஸ்டாலின் போராட்டமும் குரங்கு கதையும்: எச்.ராஜாவின் டுவீட்\nபள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை பாடங்கள்: சென்னை பல்கலை முடிவு\nசிபிஐ தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரத்திடம் விசாரணை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/vada-chennai-movie/", "date_download": "2019-08-22T18:32:48Z", "digest": "sha1:CIQRMIHXICJGIA46XRZ3PVQT4SKAQIIV", "length": 5002, "nlines": 73, "source_domain": "www.inandoutcinema.com", "title": "vada chennai movie Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவட சென்னை படத்தில் சில காட்சிகள் நீக்கபடும் என இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார் – விவரம் உள்ளே\nஆடுகளம், பொல்லாதவன் படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள வட சென்னை திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வட சென்னை திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசுல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மீனவ சமுதாய மக்களை இழிவுபடுத்துவதாகவும், குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும் சித்தரிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதற்கு விளக்கமளித்துள்ள இயக்குனர் வெற்றிமாறன் கூறியாதவது : எங்களுடைய […]\nஇணையத்தில் வைரலாக பரவும் வட சென்னை வரலாறு – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாகும் வட சென்னை படத்தின் ப்ரோமோ வீடியோ\nவெற்றிமாறனால் மட்டும்தான் இதை செய்ய முடியும் என கூறிய இயக்குனர் அமீர்\nநடிகர், இயக்குனர், பாடகர் பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக தன்மைகொண்டவர் நடிகர் தனுஷ் ஆகும். இவரது நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள வடசென்னை படம் வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. நீண்ட வருடங்களாக உருவாகியுள்ள இந்த படத்தினை நடிகர் தனுஷ் நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/03/3.html", "date_download": "2019-08-22T18:27:32Z", "digest": "sha1:4FOKE3J6ZI5RUUSPBGOZ7JFJSBL2HPGF", "length": 12087, "nlines": 179, "source_domain": "www.kummacchionline.com", "title": "டீ வித் முனியம்மா---------பார்ட் 3 | கும்மாச்சி கும்மாச்சி: டீ வித் முனியம்மா---------பார்ட் 3", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடை��்கு போங்க\nடீ வித் முனியம்மா---------பார்ட் 3\nயோவ் மீச அல்லாருக்கும் டீ போடு, எனிக்கி ரெண்டு மசால்வட குடு...\nஇன்னா முனியம்மாஅல்லாருக்கும் டீவாங்கித்தார, இன்னா விசயம் எலிக்சன் பார்டி துட்டு குடுத்தானுன்களா..........\nஇன்னா செல்வம் இன்னா உடம்பு எப்டி கீது, பூ மொயம் போடோ சொல்லவே இயுத்து பிச்சு அறுக்கற ஆளு நானில்ல, கட்சிக்காரன் துட்டையா தொடப்போறேன்.\nஅல்லா நாளும் பாய்தான் டீ வங்கித்தராறு, அத்தோ ஓசியில குடிச்ச உனுக்கு ஒரு நாளைக்கி வாங்கித்தர தெரியுதாடா கய்த, எண்ணிய கேக்குறான் பாரு.......\nசரி மன்ச்சிக்க, இன்னா அல்லா தொகுதியிலும் துட்டு பூந்து வெள்ளாடுதாமே. எதுனா நூசு போட்டுக்கிறான்.\nஇந்த மொற அஞ்சு கட்சிங்கோ அடிசிக்கிறதால செமையா துட்ட அள்ளிவுடுறாங்களாம்.\nபொம்பளைங்க வூட்ல வாச தெளிக்க சொல்ல கவுருல வச்சி கொடுக்குறாங்களாம். மூணு பெரிய நோட்டு கூட கீதாம். அது கண்டி இல்ல காலிலேயே பால் பாக்கிட்டு கொடுக்குறாங்களாம், பிரியாணியாம், புளிசோறாம், பொங்குலு அந்த கர்மம் க்வாட்டறு கூட குடுக்குறானுங்க பேமானிங்க.............\nஅவனுங்க சந்துல சிந்து பாடுரானுங்கோ.தோ ரெண்டு இனிஸ்பெக்டருங்கோ முப்பத்தஞ்சு லட்சம் புட்சு, 27 லச்சத்த மேலதிகாரிக்கு சொல்லிட்டு 8 லச்சத்த லவுட்டிகிரானுங்க............அப்பால பார்ட்டி ஆளுங்க சொல்லப்போக இப்போ ரெண்டு இனிஸ்பெக்டருங்களும் கம்பி என்னினுகீரானுங்க.\nமுனியம்மா அயகிரி மேட்டரு இன்னா\nஐய அந்தாளு கொடச்சல் தாளாம கலீனறு கச்சிய வுட்டு அம்பேலாக்கிட்டாறு.\nகண்ணு புள்ச்சுது, காது கடிச்சுது சொல்லி கூட்டிக்குவாருன்னு அல்லாம் பாத்துகினு இருந்தாங்க---------கரீம் பாய்.\nபாய் அவுரு எம்மாம் நேரந்தா கம்முன்னு இருப்பாரு, இந்தாளு வை.கோ வ பாக்குறாரு, கேசு போடுவேங்குராறு, கலீஞரு மெர்சல் ஆயிட்டாரு. அத்தான் அவுற அபீட் ஆக்கிட்டாரு.நன்னி மறந்தவன்அண்ணாத்தைய இருந்தாலும் உடமாட்டேங்குராறு.\nஅம்மா சொத்த அவுத்து வுட்டுகிராறு அரசு வக்கீலு, சொம்மா பறந்து பறந்து வளைச்சுகிறாங்க, இம்மாம் சொத்த வச்சிகினு என்ன செய்வாங்களோ\nசரி முனியம்மா அந்த பிளேனு மேட்டரு என்னா\nஅது மை போட்டு உன் கண் மையாஎன் கண்ணு மையான்னேல்லாம் போட்டு பாத்துகிரானுங்க, ஒன்நியம் கெடக்கில. அந்த டைவரு பொஞ்சாதியோட சண்ட போட்டுகினு கூத்தியா வச்சிகிறான், பிளேன ஓட்ட சொல்ல கூத்தியா கொடச்சாலு குடுத்துகீது.............அந்த காண்டுல பிளேன கொண்டாந்து கடலுல சொருவிட்டான்........போல.\nசரி முனியம்மா சினிமா நூசு போட்டுக்கிறான்..............\nமவனே உனுக்கு தலுக்கு படம் பாக்கணும் அதானே...........இந்தா பாத்துக்க.........ஒரு நாளு உனுக்குகீது அஞ்சலையாண்ட.....சொம்மா டப்பா டேன்சு ஆடிடும்......\nLabels: அரசியல், நிகழ்வுகள், மொக்கை\nவிளைச்சல் தான் இல்லை... துட்டு விளைச்சல் செமத்தியா விளையாடுது...\nஎல்லார்கிட்டயும் காசு வாங்கிடலாம். இந்த நோட்டா பயலை பிடிக்க சொன்னேனே\nஐயோ அவரைத்தான் வலை போட்டு தேடிட்டு இருக்கேன்.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஎன் ஓட்டு பத்தாயிரம் ரூபாய்..............\nடீ வித் முனியம்மா---------பார்ட் 3\nஏன் பிறந்தாய் மகனே...............கலைஞரின் சோக கீதம...\nடீ வித் முனியம்மா-----------பார்ட் 2\nடீ வித் முனியம்மா-------பார்ட் 1\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/09/rasittha-keecchugal-1.html", "date_download": "2019-08-22T18:24:06Z", "digest": "sha1:2TO3ERMBXOFBLQZVXJD3TEF2XFXLGRXM", "length": 12416, "nlines": 192, "source_domain": "www.kummacchionline.com", "title": "முற்றும் துற............. இருந்தாலும் மூடிட்டு இரு........... | கும்மாச்சி கும்மாச்சி: முற்றும் துற............. இருந்தாலும் மூடிட்டு இரு...........", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமுற்றும் துற............. இருந்தாலும் மூடிட்டு இரு...........\nவலை கீச்சுதே..............இந்த வாரம் ரசித்த கீச்சுகள்.........\nமேக்கப் போடாத பெண்ணும் டாப் அப் பண்ணிவிடாத பையனும் கடைசிவரை வீட்டுலேதான் இருக்கணும்---------------சி.பி.செந்தில்குமார்\nமக்கள் சினிமாக்கு அடிமை ஆயிட்டாங்க......சினிமாக்காரங்க கவர்மெண்டுக்கு அடிமை ஆயிட்டாங்க----------அரண்மனை கனல்.\nஒரு பெண் மற்றொரு பெண���ணை முன்பக்கமாகப் பார்த்தும் பின்பக்கமாகப் பார்த்தும் பொறாமைக் கொள்ளக்கூடிய விஷயங்கள் உண்டு-பெரிய கண்கள்/நீண்ட கூந்தல்----------------புகழ்\nதீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே பீரினால் வந்த தொப்பை--டாஸ்மாக்கடி(மை)கள்----------கருத்து கந்தன்.\nஇந்த படத்த வாங்கி நம்ம டீவிலேயும் போடாம மத்த டீவிலேயும் போடவிடாம மக்களுக்கு நல்லது பண்றோம்---ஜெயா டிவி மக்கள் நல திட்டங்கள்-----------ஆல்தோட்ட பூபதி.\nஇன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண நாதாரி எனக் கூப்பிட்டுவிடல் ----------------தமிழ்ப்பறவை\nகிளிஷேக்களில் சுவாரசியமானவை சுந்தர் சியின் கிளிஷேக்கள் மட்டுமே# குளிச்சுட்டு டவலோட வரீங்க மேடம்....அப்படியே அவுந்துருது----------ராஜன் ராமநாதன்.\n23 ஆண்டுகளில் 24 ட்ரான்ஸ்பர்களாம்....... இதைவிட வேறென்ன பதக்கம் தந்து பாராட்டிவிட முடியும் இவர்கள் சகாயம் அவர்களின் நேர்மைக்கு-----------நாட்டுப்புறத்தான்.\nநானும் பச்சை தமிழன்தான், எனக்கும் தமிழ் உணர்வு உள்ளது....ஏ. ஆர். முருகதாஸ்--#அப்போ உங்க பேரை முருகனடிமைன்னு மாத்திக்கோங்க-----நாட்டி நாரதர்.\nஅதாகப்பட்டது சித்தர் ஒருத்தர் ஏன்னா சொல்றார்னா.........\"முற்றும் துறை இருந்தாலும் மூடிட்டிரு........\"P----------------டவுட்\nபப்லூ பய படம் பாத்தா மாதிரியே குஸ்பக்காகிட்ட பிட்ட போடுறான் பாருங்க மக்களே...RT வேணும்னா கேளு நாயே----------இளநி வியாபாரி.\nநாளை முதல் கழகம் சார்பாக தினமும் ஒரு டுவிட்டுக்கு சிறந்த ட்விட்டுக்கான விருது வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்\nபடத்துல அணிலுக்கு பல role இதுல drainage cleaning, சவரம் பண்றது, light repairing &சாமியாராங்குறத கண்டுபிடிக்குறதுல வச்சிருக்காங்க டுஸ்டு-----ருகஷாந்த்.\n14 கழுதை வயசாச்சு இன்னமும் குஸ்புவுக்கு பாமாலை சாத்திக்கிட்டு இருக்கு இங்கன :) மாமி தேடப்போகின்றார் ஆத்துக்கு போங்களேன் :)-----------ராதை.\nஎன்னது கத்தி டீசர் சரியில்லையா. சரிப்படாது சரிப்படாது ஆரம்பிங்கடா துப்பாக்கி டீசர்தான் மாஸ் # கட்சிக்காரனே இப்படி பேசினா என்ன அர்த்தம்----------நாட்டி நாரதர்.\nஒருத்தன் பேரு கதிரேசன் இன்னொருத்தன் பேரு ஜீவானந்தம் இது போதாதா........இதவிட விஜய்கிட்ட என்ன டிபரன்ஸ் எதிர்ப்பாக்குறீங்க டபுள் ஆக்சன்ல------------பாரதி.\nநன்றி: சந்தில் சிந்து பாடும் தோழமைகளுக்கு\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\n//இன்னா செய்தாரை ஒருத்தல�� அவர்நாண நாதாரி எனக் கூப்பிட்டுவிடல் ----------------தமிழ்ப்பறவை //\nசும்மா ஜில்லுனு இருக்குது நண்பரே.. துணுக்குகளும் படங்களும்...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமுற்றும் துற............. இருந்தாலும் மூடிட்டு இரு...\nடீ வித் முனியம்மா பார்ட்-21\nகத்தியும், கத்தியவர்களும் கடுக்கா கொடுத்தவளும்\nடீ வித் முனியம்மா பார்ட் - 20\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=0", "date_download": "2019-08-22T18:51:22Z", "digest": "sha1:FOEMJ5MEJLQ4Y3DG45RCDT3IOXUMAAYJ", "length": 15983, "nlines": 271, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » எளிய தீர்வுகள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- எளிய தீர்வுகள்\nஉடல் குண்டாக இருக்கிறதே என கவலைப் படுபவர்களுக்கும், உடல் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கும் ஏற்ற நுால் இது. மருத்துவ வார்த்தைகளை முடிந்த அளவு குறைத்து, ஒல்லி எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி எழுதுவதில் வல்லவர் டாக்டர் கு.கணேசன். இந்த [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் கு. கணேசன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகலாமின் இந்தியக் கனவுகள் (அறிவியல் புரட்சிக்கான அடித்தளம்)\nநாம் வாழும் உலகை அறிவியல் பார்வையோடு புரிந்துகொள்ள உதவும் 21ம் நூற்றாண்டு வழிகாட்டி இந்நூல். அறிவியலின் அடிப்படைகளை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகவும் விரிவாகவும் அறிமுகப்படுத்தும் நூலும்கூட. அறிவியலின் துணை கொண்டு சமூகப் பிரச்னைகளைத் தீர்க்கமுடியும் என்னும் நம்பிக்கையை இது நமக்கு [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : ஸ்ரீப்ரியா ஸ்ரீநிவாசன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஎண் சா���் உடம்புக்கு சிரசே பிரதானம். அந்தப் பிரதானமான தலைப்பகுதிக்கு அழகு சேர்ப்பது தலைமுடி. இந்தப் புத்தகம், தலைமுடி குறித்து பல்வேறு விஷயங்களையும், தகவல்களையும் அள்ளித் தருகிறது.\nபொடுகு, பேன் தொல்லைகள் தீர என்ன செய்வது\nஎந்த ஷாம்பூ [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எஸ். தமிழரசி\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nஉடல், மனம் ஆரோக்கியம் வாழ்க்கை இனிது... வழிமுறை எளிது\nஉடல் ஆரோக்கியத்துக்கு மனமே மூலகாரணம். ‘உடலுக்குப் போதிய ஓய்வு இருந்தால் மன சஞ்சலம் என்பதே இருக்காது’ என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். யோகா, தியானம் செய்வதன் மூலம் உடல் எந்தளவுக்குப் புத்துணர்ச்சி அடையும் என்பதை சொல்லத் தேவை இல்லை. அதேபோல், அதிகாலை நேரத்தின் [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : அவள் விகடன், சக்தி விகடன் டீம் (Aval Vikatan,shakthi Vikatan Team)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nடாக்டர், இருபதாம் நூற்ற, தமிழ் கட்டுரை புக், கார்னகி, kalyani, ட்விட்டர், கடந்த பாதை, ச விஸ்வநாதன், நிவேதிதா, சித்தர்கள் சமாதி, தகவல் உரிமை சட்டம் 2005, மருத்துவத் தகவல்கள், ஞான விடுதலை, திருக்குறளில், மாகாளி\nஸ்வாமியின் வளம் தரும் வாஸ்து சாஸ்திரம் -\nவயல்வெளிப் பள்ளி - Vayalveli Palli\nகல்கியின் சிறுகதைகள் இரண்டாம் பாகம் -\nஆரண்ய காண்ட ஆய்வு (old book rare) -\nமரபணுக்களும் செயல்பாடுகளும் - Marabanukkalum Seyalpadukalum\nமகாகவி பாரதியார் கவிதைகள் (முழுவதும் அடங்கியது) - Bharathiyaar Kavidhaigal\nபசுமைப் புரட்சியின் கதை - Pasumai Puratchiyin Kathai\nபுதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள் -\nஅதிகாரப் பரவலின் அடிப்படைகள் - Athikara Paravalin Adipadaikal\nமலையாள மந்திரங்களும் யந்திரங்களும் -\nஇஷ்ட சித்தி தரும் உபாஸனா மந்திரங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2011/07/50.html", "date_download": "2019-08-22T18:22:39Z", "digest": "sha1:TYHSDL3VQRDWKD74HJSDUIVGM33Z4V4Z", "length": 26947, "nlines": 482, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 50 இலட்சம் ரூபாய் செலவில் இருதயபுரம் பாலர் பாடசாலை நிர்மானம்.", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதிருமலை செல்வநாயகபுர வீதி, மக்கள் பாவனைக்காக முதலம...\nதிருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை கட்டிடம் ...\nமுதலமைச்சரின் அதீத முயற்சியின் அருங்கொடையே மட்டு ம...\nபாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முதலமைச்சருடன் சந்திப்பு....\nஇருமொழிகளிலும் தேர்ச்சி பெற்றோருக்கே அரச நியமனங்கள...\nநோர்வே தாக்குதலில் கைதான நபர் தம் மீதான குற்றச்சா...\nஉள்@ராட்சி சபை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி பெரு வ...\nதிருக்கோவில் பிரதேச சபை : தமிழரசுக் கட்சி இரு பிரத...\nஅரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று திறப்பு...\nவாழைச்சேனை கல்குடா வீதியின் அபிவிருத்தி பணிகள் இன்...\n\"கொட்டியாரம் நூல் அறிமுக நிகழ்வை\" தவிர்க்கிறோம்\nஅங்கவீனர்களுக்கு மாதாந்த கொடுப்பணவு வழங்கும் நிகழ்...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்பாகவும் ...\nசீகிரியா கோட்டைக்குள் நுழையும் இரு இரகசிய வாயில்கள...\n65 உள்@ராட்சி சபைகளுக்கு நாளை தேர்தல் 875 பேர் தெர...\nஈரானில் பறந்த அமெரிக்க உளவு விமானம்\nயாழ். குடா: 36 பாடசாலைகளில் புதிய கட்டடங்கள் ஜனாதி...\nமட்டு. அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆரம்பம்\nசர்வதேசத்தின் தீர்வு நமக்கு தேவையில்லை எமது பிரச்ச...\nகிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று\nமாவட்ட மட்ட விளையாட்டுப் போடடியில் மட்டக்களப்பு மா...\n50 இலட்சம் ரூபாய் செலவில் இருதயபுரம் பாலர் பாடசாலை...\nஉறவுகளைத் தேடுகிறார் ஊறுவரிக்கே வன்னியா\nதமிழரின் பாரம்பரிய கலை வடிவமான வசந்தன் கூத்து பாத...\nயாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் 19 சபைகளுக்கு தேர்...\nயாழ்.தேர்தல் நிலைமைகளை பார்வையிட சிவில் சமூகக்குழ...\nஎனது மகளை சிறுத்தை கடித்து இழுத்ததை நான் நேரில் க...\nஆலய உற்சவங்களில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பங்கே...\nமட்டு ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு முதலமைச்சரின...\nஆரையம்பதி நவரெட்ணராஜா வித்தியாலயத்திற்கு மின் இணைப...\nபங்குடாவெளி மாரியம்மன் கோவில் தீ மிதிப்பு.\nகிழக்கு மாகாண இளைஞர் பயிற்சி முகாம்.\nவிசேட பயிற்ச்சிக்காக இந்தியா செல்வதற்கு 40விதவைகள்...\nஇந்திய உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்...\nகிழக்கு மாகாணசபைக்கும் தென்மாகாணசபைக்கும் இடையிலான...\nவடக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்���ெயர் தமிழ...\nதமிழ் மக்களின் ஆதரவினை கூட்டமைப்பினர் துஷ்பிரயோகம்...\nமும்பை தீவிரவாத தாக்குதல்; கோழைத்தனமானது\nபுலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அமிர்தலிங்கத்தின் நி...\nசிறுத்தை கடித்த பெண்ணின் சடலம் நேற்று அடக்கம் ஜனாத...\nநெஞ்சில் மூண்ட தீயை நினைவில் இறக்கிய நாள் —எஸ்.எம்...\nதெகியத்தகண்டிய பிரதேசசபைக்கு கிழக்கு முதல்வர் விஜய...\nகேனானிகல தகுண மகாவித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண ...\nதெகியத்தகண்டியிலுள்ள ஆதிவாசிகளின் விகாரைக்கு கிழக்...\nஅமெரிக்காவின் பிடியிலுள்ள கைதிகள் மீது து~;பிரயோகம...\nகலாநிதி சிவத்தம்பி என்கிற ஆளுமை\nதெகியத்தகண்டிய பிரதேசத்திலுள்ள ஆதிவாசிகளோடு கிழக்க...\nஇன்று மட்டக்களப்பு விடுதி உரிமையாளர்களுடன் முதல்வர...\nஉள்ளுர் உற்பத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்...\nபோர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்துவது எதிர்மறையான...\nமாகாண மட்ட விளையாடடுப்போட்டிகள் மட்டக்களப்பு ‘வெபர...\nமுறக்கொட்டான்சேனைக்கான நாளாந்த சந்தைக்கான அடிக்கல்...\nசெங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட குளங்களை புனர்...\nவாகரையில் ஆதிவாசிகள் தினம்; ஜனாதிபதிக்கு நேரில் அ...\nகிழக்கு மாகாண சபையுடன் இந்திய சேவா பெண்கள் அமைப்பு...\nமருத்துவ சிகிச்சைக்கு பின் கியூபாவிலிருந்து நாடு த...\nமதங்களைக் கடந்தது மனித ஐக்கியம் காத்தான்குடியில் ப...\nவடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து இலங்கையே தீர்மானி...\nமட்டக்களப்பு வாவிக்கரையை அழகுபடுத்தும் வேலை ஆரம்பம...\nதிருமலை பிரதேச தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் உள...\nதாய்லாந்து பொதுத் தேர்தல்: முன்னாள் பிரதமர் தக்ஷின...\nவடக்கு, கிழக்கு மாகாணங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்...\nதீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்\nஜோர்ஜ் இ. குருஷ்சேவின் “Killலி சூனியம்\n50 இலட்சம் ரூபாய் செலவில் இருதயபுரம் பாலர் பாடசாலை நிர்மானம்.\nமட்டக்களப்பு இருதயபுரம் இருதயநாதர் தேவாலயத்தின் பாலர் பாடசாலை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்படவுள்ளது, இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (17.07.2011) இருதயபுர இருதயநாதர் தேவாலையத்தின் அருட்தந்தை ஆர்.திருச்செல்வம் அவர்களின்; தமையில் இடம் பெற்றது. கிழக்கு முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ��ாலர் பாடசாலைக்கான அடிக்கல்லை நட்டு வைத்தார். இதற்காக சுமார் 5மில்லியன் ரூபாய் நிதியினை முதல்வார் சி.சந்திரகாந்தன் ஒதுக்கீடு செய்துள்ளார். இந் நிகழ்வில் பூ.பிரசாந்தன், திருமலை மட்டு மறைமாவட்ட ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, சகோதரி மேரி ஆன் மனுவல் மற்றும் மட்டு மாநகர பிரதி மேயர் ஜோர்ச் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டார்கள்.\nதிருமலை செல்வநாயகபுர வீதி, மக்கள் பாவனைக்காக முதலம...\nதிருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை கட்டிடம் ...\nமுதலமைச்சரின் அதீத முயற்சியின் அருங்கொடையே மட்டு ம...\nபாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முதலமைச்சருடன் சந்திப்பு....\nஇருமொழிகளிலும் தேர்ச்சி பெற்றோருக்கே அரச நியமனங்கள...\nநோர்வே தாக்குதலில் கைதான நபர் தம் மீதான குற்றச்சா...\nஉள்@ராட்சி சபை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி பெரு வ...\nதிருக்கோவில் பிரதேச சபை : தமிழரசுக் கட்சி இரு பிரத...\nஅரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று திறப்பு...\nவாழைச்சேனை கல்குடா வீதியின் அபிவிருத்தி பணிகள் இன்...\n\"கொட்டியாரம் நூல் அறிமுக நிகழ்வை\" தவிர்க்கிறோம்\nஅங்கவீனர்களுக்கு மாதாந்த கொடுப்பணவு வழங்கும் நிகழ்...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்பாகவும் ...\nசீகிரியா கோட்டைக்குள் நுழையும் இரு இரகசிய வாயில்கள...\n65 உள்@ராட்சி சபைகளுக்கு நாளை தேர்தல் 875 பேர் தெர...\nஈரானில் பறந்த அமெரிக்க உளவு விமானம்\nயாழ். குடா: 36 பாடசாலைகளில் புதிய கட்டடங்கள் ஜனாதி...\nமட்டு. அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆரம்பம்\nசர்வதேசத்தின் தீர்வு நமக்கு தேவையில்லை எமது பிரச்ச...\nகிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று\nமாவட்ட மட்ட விளையாட்டுப் போடடியில் மட்டக்களப்பு மா...\n50 இலட்சம் ரூபாய் செலவில் இருதயபுரம் பாலர் பாடசாலை...\nஉறவுகளைத் தேடுகிறார் ஊறுவரிக்கே வன்னியா\nதமிழரின் பாரம்பரிய கலை வடிவமான வசந்தன் கூத்து பாத...\nயாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் 19 சபைகளுக்கு தேர்...\nயாழ்.தேர்தல் நிலைமைகளை பார்வையிட சிவில் சமூகக்குழ...\nஎனது மகளை சிறுத்தை கடித்து இழுத்ததை நான் நேரில் க...\nஆலய உற்சவங்களில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பங்கே...\nமட்டு ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு முதலமைச்சரின...\nஆரையம்பதி நவரெட்ணராஜா வித்தியாலயத்திற்கு மின் இணைப...\nபங்குடாவெளி மாரியம்மன் கோவில் தீ மிதி���்பு.\nகிழக்கு மாகாண இளைஞர் பயிற்சி முகாம்.\nவிசேட பயிற்ச்சிக்காக இந்தியா செல்வதற்கு 40விதவைகள்...\nஇந்திய உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்...\nகிழக்கு மாகாணசபைக்கும் தென்மாகாணசபைக்கும் இடையிலான...\nவடக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ...\nதமிழ் மக்களின் ஆதரவினை கூட்டமைப்பினர் துஷ்பிரயோகம்...\nமும்பை தீவிரவாத தாக்குதல்; கோழைத்தனமானது\nபுலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அமிர்தலிங்கத்தின் நி...\nசிறுத்தை கடித்த பெண்ணின் சடலம் நேற்று அடக்கம் ஜனாத...\nநெஞ்சில் மூண்ட தீயை நினைவில் இறக்கிய நாள் —எஸ்.எம்...\nதெகியத்தகண்டிய பிரதேசசபைக்கு கிழக்கு முதல்வர் விஜய...\nகேனானிகல தகுண மகாவித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண ...\nதெகியத்தகண்டியிலுள்ள ஆதிவாசிகளின் விகாரைக்கு கிழக்...\nஅமெரிக்காவின் பிடியிலுள்ள கைதிகள் மீது து~;பிரயோகம...\nகலாநிதி சிவத்தம்பி என்கிற ஆளுமை\nதெகியத்தகண்டிய பிரதேசத்திலுள்ள ஆதிவாசிகளோடு கிழக்க...\nஇன்று மட்டக்களப்பு விடுதி உரிமையாளர்களுடன் முதல்வர...\nஉள்ளுர் உற்பத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்...\nபோர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்துவது எதிர்மறையான...\nமாகாண மட்ட விளையாடடுப்போட்டிகள் மட்டக்களப்பு ‘வெபர...\nமுறக்கொட்டான்சேனைக்கான நாளாந்த சந்தைக்கான அடிக்கல்...\nசெங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட குளங்களை புனர்...\nவாகரையில் ஆதிவாசிகள் தினம்; ஜனாதிபதிக்கு நேரில் அ...\nகிழக்கு மாகாண சபையுடன் இந்திய சேவா பெண்கள் அமைப்பு...\nமருத்துவ சிகிச்சைக்கு பின் கியூபாவிலிருந்து நாடு த...\nமதங்களைக் கடந்தது மனித ஐக்கியம் காத்தான்குடியில் ப...\nவடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து இலங்கையே தீர்மானி...\nமட்டக்களப்பு வாவிக்கரையை அழகுபடுத்தும் வேலை ஆரம்பம...\nதிருமலை பிரதேச தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் உள...\nதாய்லாந்து பொதுத் தேர்தல்: முன்னாள் பிரதமர் தக்ஷின...\nவடக்கு, கிழக்கு மாகாணங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்...\nதீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்\nஜோர்ஜ் இ. குருஷ்சேவின் “Killலி சூனியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/perumal-valipadu-tamil/", "date_download": "2019-08-22T18:17:09Z", "digest": "sha1:UZADM6RMD74LMTE27T4K3FJHWGPJY4PX", "length": 6842, "nlines": 87, "source_domain": "dheivegam.com", "title": "Perumal valipadu Tamil Archives - Dheivegam", "raw_content": "\nநாளை இக்கோயி��ுக்கு சென்று வழிபடுவதால் மிக அற்புத பலன்களை பெறலாம்\nஹரி என்பதற்கு துன்பங்களை போக்குபவன் என்று பொருள். இது காக்கும் கடவுளான பெருமாளின் ஒரு பெயராகும். ஹரன் என்பது நம் கர்ம வினைகள் அனைத்தையும் அழிக்க வல்ல சிவபெருமானை குறிக்கும் ஒரு பெயராகும்....\nஉங்களுக்கு வசதியான வாழ்க்கை ஏற்பட இதை செய்து வந்தால் போதும்\nஇரவு நேரங்களில் நாம் வானத்தை பார்க்கும் போது பச்சை நிறத்தில் ஒளிரும் புதன் கிரகத்தை அவ்வளவு எளிதில் நம்மால் அடையாளம் காண முடியாது. எனவே தான் பொன் எனப்படும் மஞ்சள் நிறத்தில் ஒளிரும்...\nஇன்று ஒரு நாள் விரதம் இருந்தால் எத்தனை நன்மைகள் தெரியுமா\nஉத்திராயணம் எனப்படும் சூரியனின் வடக்கு திசை நோக்கிய பயண மாதத்தின் தொடக்கமான தை மாதத்திற்கு அடுத்து வரும் மாதமாக மாசி மாதம் இருக்கிறது. மாசி மாதம் பல ஆன்மீக சிறப்புக்கள் மிகுந்த மாதமாக...\nஉங்கள் சந்ததிகள் வாழ்வு சிறக்க, வளமை பெருக இதை செய்யுங்கள்\nநமது தமிழ் மாதங்கள் சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை அமைப்பை கொண்டு தினங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த தினங்களை திதிகள் என்றும் கூறுவர். சந்திரனின் வளர்பிறை காலம் 15 தினங்கள், தேய்பிறை காலம் 15 தினங்கள்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-08-22T18:13:04Z", "digest": "sha1:QYIX4NP3BLU3PTUTYOWPLK6PVJ4SEOZN", "length": 16541, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.\n8 வீணைக்கு உகந்த பக்கவாத்தியங்கள்\n9 புகழ் பெற்ற வீணை இசைக் கலைஞர்கள்\nபண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது.\nகுடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும்.\nவீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.\nதண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும்.\nயாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும்.\nநாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப் பயன்படும். வளையங்களி நாகபாசப் பக்கமாகத் தள்ளினால் சுருதி அதிகரிக்கும். யாளியின் பக்கம் தள்ளினால் சுருதி குறைவடையும். மேலும், பிரடைகளை யாளி முகப்பக்கம் தள்ளினால் சுருதி குறைவடையும்.\nதஞ்சாவூர் வீணையில் குடத்தின் வெளிப்புறத்தில் 24 நாபுக்கள் கீறப்பட்டிருக்கும். ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாந்த வீணை' என்று பெயர். வீணை குடத்தின் மேல் பலவகைகளில் பல ஒலித்துளைகள் வட்டவடிவமாகப் போடப்படிருக்கும்.\nவலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள-சுருதித் தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப்படும். தந்திகளை மீட்டுவதற்காக சிலர் விரல்களில் நெளி அல்லது மீட்டி எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொண்டு மீட்டுவர். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தன்னுடைய வலது கையில் மீட்டுகோளை அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி, கீழ் தண்டிலுள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவார்.\nதரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது தொடையால் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும்.\nபலவகையான வீணைகள் உள்ளன. அவற்றுட் சில:\nபுகழ் பெற்ற வீணை இசைக் கலைஞர்கள்[தொகு]\nசைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்\nMastering the king of instruments - உருத்திர வீணை குறித்த சில தகவல்கள்\nதோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி\nநரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம்\nகாற்றுக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம்\nகஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |\nபிற கொன்னக்கோல் | கடம் |\nஆய கலைகள் அறுபத்து நான்கு\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2017, 23:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/56", "date_download": "2019-08-22T17:55:15Z", "digest": "sha1:LY7GH35OLQXIOYWXDKUETLYCCJWATJO3", "length": 6797, "nlines": 151, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "பிரித்தறியும் சக்தி - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கவிதைகள் பிரித்தறியும் சக்தி\nகடைந் தெடுத்தால் மட்டும் தான்\nஎல்லா உயிரிடமும் நீயும் இருக்கின்றாய்\nஅகந்தை உள்ளதால் அதுவும் தெரியவில்லை\nஆதி பராசக்தியாய் காட்சியம் தெரிகிறது.\n-சக்தி. திருமதி கோமதி கணேசன் (இலங்கை)\nசக்தி ஒளி ஜீன் 2007 பக்கம் 60\nPrevious articleமேல் மருவத்தூர் சித்திரைப் பௌர்ணமி விழா 2009\nநின்.. திருவடியில் எம்மை சேரு\nநின்… திருவடிக்கும் விழி உண்டு\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nபிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம்\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nபெளர்ணமி ��ம்சக்தி விளக்கு பூஜை\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/92591.html", "date_download": "2019-08-22T18:24:18Z", "digest": "sha1:H6ET56MFNBCCNISC6WTKRHJVZ6XLJBCU", "length": 8216, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "194 பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரி­யர் நிய­ம­னம்! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n194 பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரி­யர் நிய­ம­னம்\nவடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாட­சா­லை­க­ளில் நில­வும் ஆசி­ரி­யர் சேவை­யின் 3ஆம் வகுப்பு 1 (அ) தரப் பதவி வெற்­றி­டங்­க­ளுக்­குத் தெரிவு செய்­யப்­பட்ட 194 பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரி­யர் நிய­ம­னம் நாளை ஞாயிற்­றுக் கிழமை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. யாழ்ப்­பா­ணம் பொது­நூ­ல­கத்­தில் பி.ப. 3 மணிக்கு இடம்­பெ­றும் நிகழ்­வில் நிய­ம­னக் கடி­தங்­கள் வழங்கி வைக்­கப்­ப­ட­வுள்­ளன.\nவடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­சின் செய­லர் அனுப்பி வைத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.\nவடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாட­சா­லை­க­ளில் நில­வும் இலங்கை ஆசி­ரி­யர் சேவை­யின் 3 ஆம் வகுப்பு 1 (அ) தரப் பதவி வெற்­றி­டங் க­ளுக்கு பட்­ட­தா­ரி­களை ஆள்­சேர்ப்பு செய்­வ­தற்­காக வட மாகாண பொதுச் சேவை ஆணைக்­கு­ழு­வால் கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதி நடத்­தப்­பட்ட திறந்த போட்­டிப் பரீட்­சைக்­குத் தோற்றி சித்­தி­ய­டைந்த 353பேருக்கு, கடந்த மாதம் 17ஆம் மற்­றும் 18ஆம் திக­தி­க­ளில் கல்வி அமைச்­சி­னால், நேர்­மு­கப் பரீட்­சை­யு­டன் இணைந்த பிர­யோ­கப் பரீட்சை நடத்­தப்­பட்­டி­ருந்­தது.\nஅவர்­க­ளில் ஆள்­சேர்ப்பு விளம்­ப­ரத்­துக்கு அமை­வா­கத் தகைமை பெற்­றி­ருந்த 194 பேர் ஆசி­ரி­யர் நிய­ம­னத்­துக்­காக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­னர்.\nஅவ்­வாறு தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நிய­ம­னக் கடி­தங்­களை வழங்­கும் நிகழ்வு நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­ப­கல் 3 மணிக்கு யாழ்ப்­பா��ணப் பொது நூலக மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­வர்­கள் அன்­றைய தினம் பிற்­ப­கல் 2 மணிக்கு யாழ்ப்­பா­ணப் பொது நூலக மண்­ட­பத்­துக்கு தமது அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­தக் கூடிய ஆவ­ணத்­து­டன் (தேசிய அடை­யாள அட்டை அல்­லது செல்­லு­ப­டி­யா­கும் கட­வுச்­சீட்டு) அறிக்­கை­யி­டு­மாறு மாகா­ணக் கல்வி அமைச்­சுக் கேட்­டுள்­ளது.\nதெரிவு செய்­யப்­பட்ட பட்­ட­தா­ரி­கள் (பெண்­கள் – இள­வர்ண சாறி­யு­ட­னும், முஸ்­லிம் பெண்­கள் தமக்­கு­ரித்­தான கலா­சார உடை­க­ளு­டன் சமூ­க­ம­ளிக்­க­லாம். ஆண்­கள் கறுப்பு வர்ண நீள் காற்­சட்டை மற்­றும் வெள்ளை நிற சட்­டை­யும் (சேட்) அணி­வ­து­டன் கழுத்­துப் பட்டி (ரை) அணி­தல் வேண்­டும் என்­றும் அமைச்சு அறி­வித்­துள்­ளது.\nதெரிவு செய்­யப்­பட்ட பட்­ட­தா­ரி­கள் தொடர்­பான விவ­ரங்­களை வடக்கு மாகாண சபை­யின் இணை­யத்­த­ளம் மற்­றும் வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் இணை­யத்­த­ளம் ஆகி­ய­வற்­றில் பார்­வை­யி­ட­மு­டி­யும்.\nஜனாதிபதியின் யாழ் விஜயத்தினை முன்னிட்டு காவற்துறை பதிவுகள் ஆரம்பம்\nவைத்தியர்கள் 24 மணிநேர பணிபகிஷ்கரிப்பு\nஅவசர பொலிஸ் சேவை பாரபட்சமாக செயற்படுகிறதா என முன்னாள் போராளிகள் சந்தேகம்\nதமிழர்கள் ஒருபோதும் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – சுரேஸ்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiyavapuranam.org/tag/sar-devotees-experiences-video/page/3/", "date_download": "2019-08-22T18:29:37Z", "digest": "sha1:KJEKF4WQLMNYJWP3RFUZMI4D2AV77KSS", "length": 9123, "nlines": 113, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "SAR Devotees Experiences – Videos", "raw_content": "\nSri Lakshmi Narayanan : சிவ சாகரத்தில் சில துளிகள் : துளி – 11\nSri Lakshmi Narayanan : சிவ சாகரத்தில் சில துளிகள் : துளி – 10\nசிவ சாகரத்தில் சில துளிகள் : துளி – 9 (Astral Travel)\nசிவ சாகரத்தில் சில துளிகள் (A series of experiences with Sri Sivan SAR) துளி - 9 அன்று ஸ்ரீ சிவன் சார் முன்பு உட்கார்ந்த லக்ஷ்மி நாராயணன், இன்று வரை அந்த அருள் வட்டத்தை விட்டு எழுந்திருக்கவே Read More\nஒரே நாளில் வெறும் பேப்பராப் போய்டும்ப்பா – ஸ்ரீ சிவன் சார்\nசிவ சாகரத்தில் சில துளிகள் (A series of experiences with Sri Sivan SAR) துளி - 8 ஸத்குரு ஸ்ரீசிவன் ஸார் 1992ம் வருஷம்.. ஆரூரனிடம் (Auditor Ganapathy Subramanian) சொன்னது... \" இது மாதிரி Read More\nசிவ சாகரத்தில் சில துளிகள் : துளி – 8\nசிவ சாகரத்தில் சில துளிகள் (A series of experiences with Sri Sivan SAR) துளிகள் சங்கமம் இரண்டல்ல, ஒன்றே\nசிவ சாகரத்தில் சில துளிகள் : துளி – 7\nசிவ சாகரத்தில் சில துளிகள் : துளி – 6\nசிவ சாகரத்தில் சில துளிகள் (A series of experiences with Sri Sivan SAR) துளி - 6 குரு பாத தரிசனம் சாப விமோசனம்.. அவ்வகையில் வெங்கடரமணனும் வெங்கடராமனும் பெற்ற அனுக்ரஹம் ஏராளம்.. Read More\nசிவ சாகரத்தில் சில துளிகள் : துளி – 5\nசிவ சாகரத்தில் சில துளிகள் (A series of experiences with Sri Sivan SAR) துளி - 5 ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனிடம், நவக்ரஹங்களும் நானே என்றார் ... தானே விலகுவதே வைராக்கியம் என்றார் ... என் கதையே Read More\nசிவ சாகரத்தில் சில துளிகள் : துளி – 4\nசிவ சாகரத்தில் சில துளிகள் (A series of experiences with Sri Sivan SAR) துளி - 4 தம்பியோ, என் அண்ணா பரமேஸ்வரன் என்றார்... அண்ணனோ, என் தம்பியின் படத்தை பூஜை அறையில் என் படம் அருகில் வை Read More\nசிவ சாகரத்தில் சில துளிகள் : துளி – 3\nசிவ சாகரத்தில் சில துளிகள் (A series of experiences with Sri Sivan SAR) துளி - 3 எனக்கு அடைய வேண்டியது ஒன்றும் கிடையாது என்றது சிவம்... எனக்கு தொண்டி காலணாவே (செல்லா காசு) பெருசு என்றது அந்த Read More\nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2013/09/", "date_download": "2019-08-22T19:37:58Z", "digest": "sha1:ZUAS3LWUMJYFZ3Y2JXNMTZDYO3NPNQTF", "length": 53282, "nlines": 1426, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: September 2013", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nஏங்க மோடி ஜி ...\nநீல படம் பார்த்த -\nமுக்மீன்களின் தாய்-(பெருமானாரின் மனைவிகளில் ஒருவர்)\n// எனது முதல் கவிதை புத்தகம்\nஅல் இஹ்வான் மீடியா பேலஸ்.\nno -4 அலங்கார வாசல்,\nகை பேசி. +91 9944863014(இஸ்ஹாக்)\nமேலும் புத்தகத்தை வாங்கி விற்க விரும்புவோர் ;\nபி ஜே பி காரர்-\n// திண்டுக்கல் தகவல் -நன்றி;.ஜூனியர் விகடன் 8.9.13//\nபா ஜ க- கா க\nஅன்றைய பா ஜ க\nஏங்க மோடி ஜி ...\nபா ஜ க- கா க\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n தொப்புளை - காட்டாத படகாட்சியா ---------------------------------- பம்பரம் - விட்டாச்சி\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\n என்னைத் திண்டாட செய்வது உணவு பதார்த்தங்கள் மட்டுமா\nமொத்தமா இருக்கணும்- நல்ல குணங்கள் \"சுத்தமா\" இருக்கணும்- ஒழுக்கங்கள் இவ்வளவும் இருக்கணும்- வரக்கூடிய - மருமகளுக்கு \n கொதிக்க வைக்க- தேவை இல்லாதது குறைவில்லா - சத்து மிக்கது குறைவில்லா - சத்து மிக்கது விலை பேச - தேவை இல்...\nஇலக்குகளை தீர்மானி இறகுகள் தானாய் முளைக்கும்...\nமயிலிறகாய் உனக்குள் புதையவே விரும்புகிறேன் புத்தகமே ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமதரஸா இமாம் கஸ்ஸாலியின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://battimuslims.com/2019/05/24/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-22T17:55:22Z", "digest": "sha1:VMMWBQRDCROOA2IBUSDSYFTIBVIUWG3P", "length": 5232, "nlines": 49, "source_domain": "battimuslims.com", "title": "இந்திய தேர்தல் குறித்து அமெரிக்கா வெளியிட்ட கருத்து. | Battimuslims", "raw_content": "\nHome செய்திகள் இந்திய தேர்தல் குறித்து அமெரிக்கா வெளியிட்ட கருத்து.\nஇந்திய தேர்தல் குறித்து அமெரிக்கா வெளியிட்ட கருத்து.\nஇந்திய தேர்தல்களின் நியாயத்தன்மை மற்றும் நேர்மை குறித்து தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.\nஇந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதையொட்டி இந்திய தேர்தல்களின் நியாயத்தன்மை மற்றும் நேர்மை குறித்து தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸ் கூறுகையில், “அமெரிக்காவின் கண்ணோட்டத்தில் இருந்து நான் கூறுவது என்னவென்றால், இந்திய தேர்தல்களின் நேர்மையில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் சேர்ந்து நாங்கள் பணியாற்றுவோம்” என்றார்.\nமேலும் அவர், “மற்ற நாடுகளுக்கு அனுப்புவது போல் இந்தியாவுக்கு தேர்தல் பார்வையாளர்களை நாங்கள் அனுப்புவதில்லை. ஏனெனில் இந்தியத் தேர்தல் ஆணையம் மிகவும் சுதந்திரமாகச் செயல்படுகிறது. நாங்கள் இந்திய அரசுடன் வலுவான உறவுகளை வைத்திருக்கிறோம். அனைத்து விவகாரங்களிலும் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்” என கூறினார்.\nஅத்துடன், “மனித வரலாற்றிலேயே ஜனநாயகத்தின் மிகப்��ெரிய திருவிழாவாக இந்திய தேர்தல் விளங்குவதாக சிலர் என்னிடம் தெரிவித்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அற்புத திருவிழாவை மக்கள் அமைதியுடன் நடத்திக் கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக இந்திய மக்களை நாங்கள் பாராட்டுகிறோம்” எனவும் அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/?cat=39&page=3", "date_download": "2019-08-22T17:34:50Z", "digest": "sha1:6QQVXXOQME3JXNP4K2Y27JG3ESMCDZH2", "length": 12796, "nlines": 248, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Books Website, Tamil Book Review, Online Book Store, Tamil Stories, Tamil Magazines, Tamil Novels - Dinamalar Books", "raw_content": "\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nநுாற்றெட்டுத் திருப்பதி வண்ண விருத்தம்\nஆழ்வார்களின் சிந்தனைகள் – பகுதி 02\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\n��ர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nஇந்திய அரசியலமைப்பு தினம் ஒரு வரலாற்று கண்ணோட்டம்\nவெளியீடு: கனிஷ்கா புத்தக இல்லம்\nகனவும் வெற்றியும் பேசிக் கொண்டவை\nஸ்டெம் செல் ஓர் உயிர் மீட்புச் செல்\nஆசிரியர் : முனைவர் இரா.சர்மிளா\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/23115405/1247734/Vijay-voted-for-Nadigar-Sangam-Election.vpf", "date_download": "2019-08-22T19:11:06Z", "digest": "sha1:6TMRKNIOE3IXQKHYGH25FIVKEW5L4MUG", "length": 14283, "nlines": 193, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய் || Vijay voted for Nadigar Sangam Election", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்\nபுனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்று வரும் நடிகர் சங்க தேர்தலில் தன்னுடைய வாக்கை நடிகர் விஜய் பதிவு செய்திருக்கிறார்.\nபுனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்று வரும் நடிகர் சங்க தேர்தலில் தன்னுடைய வாக்கை நடிகர் விஜய் பதிவு செய்திருக்கிறார்.\nநடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது.\nகாலை 7 மணி முதல் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி நடிகர்கள், நாடக கலைஞர்கள், பழம் பெரும் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலர் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய வாக்கை பதிவு செய்திருக்கிறார்.\nநடிகர் சங்க தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nமுடங்கிய தேர்தல் முடிவு- நடிகர் சங்க ஓட்டுகளை எண்ணுவது எப்போது\nநடிகர் சங்கத்தில் அரசியல்- நெப்போலியன் வருத்தம்\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் - கமல்\nநடிகர் சங்க தேர்தல் - மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு\nமேலும் நடிகர் சங்க தேர்தல் பற்றிய செய்திகள்\nவரும் 26-ந்தேதி வரை காவலில் வைத்து ப சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி\nமுதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஎன் மீது ப��ய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா\nவிசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்\nப. சிதம்பரம் கைது கண்டிக்கத்தக்கது -மு.க.ஸ்டாலின்\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை - அமீர்\nடிரெண்டான அசுரன் செகண்ட் லுக்\nகதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் மருமகன்\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி\nஜி.வி.பிரகாஷ் படத்தில் பிரபல காமெடி நடிகர்\nமுடங்கிய தேர்தல் முடிவு- நடிகர் சங்க ஓட்டுகளை எண்ணுவது எப்போது நடிகர் சங்க தேர்தல் - மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு நடிகர் சங்க கட்டிடத்திற்காக தான் இவ்வளவு போராட்டம் - விஷால் சைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா நியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும் - குஷ்பு நடிகர் சங்க தேர்தல் - மயிலாப்பூர் பள்ளியில் வாக்குப்பதிவு தொடங்கியது\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி லேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் உடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் விவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி ஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/incline", "date_download": "2019-08-22T18:23:11Z", "digest": "sha1:T3CZDRSFYY7DXW7SOUOYCCQKGSHTNPN4", "length": 4012, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"incline\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nincline பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஒசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/social-activist-mugilan-issue-pt8jb9", "date_download": "2019-08-22T17:42:42Z", "digest": "sha1:6LBNFVSSLUQAY2BUB76X2L3FRLNLFFO2", "length": 11249, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முகிலனைக் கண்டுபிடிக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?...களத்தில் இறங்கிய ஐ.நா.சபை...", "raw_content": "\nமுகிலனைக் கண்டுபிடிக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்\nகாணாமல் போன முகிலனை உடனே கண்டுபிடித்து இந்தியாவில் சுற்றுச்சூழல் உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் அமைதியான முறையில் பணியாற்றுவதை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விளக்க வேண்டும் என்று ஐ.நா கேட்டுள்ளது.\nகாணாமல் போன முகிலனை உடனே கண்டுபிடித்து இந்தியாவில் சுற்றுச்சூழல் உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் அமைதியான முறையில் பணியாற்றுவதை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விளக்க வேண்டும் என்று ஐ.நா கேட்டுள்ளது.\nஈரோட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் மனிதஉரிமை ஆர்வலரான முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் மாயமானார். அவர் காணாமல் போய் 4 மாமாதங்களுக்கும் மேலாகியும் , அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை. அவரது தேடுதலில் இரண்டாவது முறையாக ஈடுபட்ட போது முகிலனின் படங்களைப் பொது இடங்களில் ஒட்டித் தேட ஆரம்பித்திருக்கும் சென்னை கிரைம் பிராஞ்ச் போலீஸார் இம்முறை முகிலனை நேரடியாகக் கற்பழிப்புக் குற்றவாளியாக அறிவித்தே தேடிவருகிறோம் என்று அறிவித்தனர்.\nஇந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு ஸ்விட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.நா மனிதஉரிமை கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.அதில், மனிதஉரிமை விதிமீறல்கள் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று மனிதஉரிமை கவுன்சிலின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், முகிலன் மாயமானது குறித்து நடத்தப்பட்ட விசாரணை குறித்த விவரங்களை அளிக்குமாறு மனித���ரிமை கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇடையில் முகிலன் சமாதியாகிவிட்டதாக சமூக வலைதளத்தில் ராஜபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பதிவிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என்றும், அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டிருந்தால், அதுகுறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.விசாரணை நடத்தப்படாமல் இருந்தால், அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் சுற்றுச்சூழல் உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் அமைதியான முறையில் பணியாற்றுவதை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஐயோ... இவ்வளவு வாரிசுகள் போட்டியா.. இதுதான் தமிழக அரசியல்வாதிகளின் யோக்கியதை..\nபறக்கும் படை பறந்து பறந்து பறிமுதல் செய்த ‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’...புத்தக வெளியீட்டு விழாவுக்கும் தடை...\nமத்திய அரசு ஒண்ணுமே செய்யல சென்னை விழாவில் விளாசிய ரஜினி\nசென்னையில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் \nஇனி ஆசிரியர்களுக்கு பதில் ரோபோ... செங்கோட்டையன் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவ�� பிறந்தநாள்.\nதொடக்கத்துலயே முக்கிய தலைகளை இழந்த இந்திய அணி.. ரஹானே-ராகுல் நிதான பேட்டிங்\nஅரும்பு மீசை... ஆக்ரோஷமான முகத்துடன் வெளியான தனுஷின் 'அசுரன்' செகண்ட் லுக்\nஜெயம் ரவியுடன் முதல் முறையாக ஜோடி போடும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/who-will-occupy-deputy-sepeaker-post-in-parliament-ps1he4", "date_download": "2019-08-22T17:39:18Z", "digest": "sha1:FFRRBNLNCGT5IDZR3WBHX5HKAHXVK42X", "length": 11862, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "துணை சபாநாயாகர் பதவி காங்கிரஸுக்கு அம்பேல்.. மாநில கட்சிகள் கைப்பற்றுமா?", "raw_content": "\nதுணை சபாநாயாகர் பதவி காங்கிரஸுக்கு அம்பேல்.. மாநில கட்சிகள் கைப்பற்றுமா\nகடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 60 இடங்களில் வெற்றி பெற்றபோதும், அந்தக் கூட்டணிக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்க பாஜக யோசித்தது. திரிணாமூல் காங்கிரஸ், அதிமுக, பிஜூ ஜனதாதளம் ஆகிய 3 மாநில கட்சிகளும் சேர்ந்து 90 எம்.பி.களை வைத்திருந்தனர். மாநில அதிக இடங்களை வைத்திருப்பதால், அந்தக் கட்சிகளுக்கு துணை சபாநாயகர் ஒதுக்குவது என்று பாஜக முடிவு செய்தது.\nநாடாளுமன்றத்தில் கடந்த முறை போல துணை சபாநாயகர் பதவி மாநில கட்சிகளுக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்குவது ஒரு மரபாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இந்த முறை அந்தப் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் யார் வருவார் என்று எதிர்பார்ப்பு உள்ளது.\nகடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 60 இடங்களில் வெற்றி பெற்றபோதும், அந்தக் கூட்டணிக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்க பாஜக யோசித்தது. திரிணாமூல் காங்கிரஸ், அதிமுக, பிஜூ ஜனதாதளம் ஆகிய 3 மாநில கட்சிகளும் சேர்ந்து 90 எம்.பி.களை வைத்திருந்தனர். மாநில அதிக இடங்களை வைத்திருப்பதால், அந்தக் கட்சிகளுக்கு துணை சபாநாயகர் ஒதுக்குவது என்று பாஜக முடிவு செய்தது.\nமேலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காததால், துணை சபாநாயகர் பதவியைப் பெறவும் அக்கட்சி ஆர்வம் காட்டவில்லை. இதன் அடிப்படையில் அப்போது 37 உறுப்பினர்களுடன் சென்ற அதிமுகவுக்கு துணை சபாநாய���ர் வழங்க பாஜக முடிவு செய்தது. அதிமுகவுடன் இணைக்கமாக இருக்க விரும்பி பாஜக இந்த முடிவை எடுத்தது.\nஆனால், இப்போது காங்கிரஸ் கூட்டணி 90 இடங்களில் மட்டுமே வென்றதால், அந்தக் கூட்டணிக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், பாஜக இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை வைத்தே துணை சபாநாயகர் எந்தக் கட்சிக்குக் கிடைக்கும் என்பது தெரியவரும். காங்கிரஸ் கட்சி துணை சபாநாயகர் பதவியை முன்வருமா அல்லது கடந்த முறை போல மாநில கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்குமா என்பதும் இனிதான் தெரிய வரும்.\nகடந்த நாடாளுமன்றத்தில் மாநில கட்சிகள் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டிருந்தன. இந்த முறை திரிணாமூல், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜேடி ஆகிய கட்சிகள் சேர்ந்து 57 உறுப்பினர்களை மட்டுமே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமோடிக்கு தூதுவிட்ட 3 முக்கிய கட்சிகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ்... துள்ளிகுதிக்கும் பாஜக..\nகருத்துக்கணிப்புகளை நிராகரித்த எதிர்க்கட்சிகள்... கணிப்புகள் பொய்த்துபோகும் என காட்டம்\nஎந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை… கிங் மேக்கராகும் மாநில கட்சிகள் கருத்துக் கணிப்பில் பகீர் தகவல்\nபாஜக எத்தனை இடங்களை கைப்பற்றும் ஏபிபி – சி-ஓட்டர் கருத்துக் கணிப்பு என்ன சொல்லுது \nநாடாளுமன்றத் தேர்தலில் யார் ஜெயிப்பாங்க சிஎன்எஸ் கருத்துக் கணிப்பு வெளியீடு… தமிழகத்தில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nதொடக்கத்துலயே முக்கிய தலைகளை இழந்த இந்திய அணி.. ரஹானே-ராகுல் நிதான பேட்டிங்\nஅரும்பு மீசை... ஆக்ரோஷமான முகத்துடன் வெளியான தனுஷின் 'அசுரன்' செகண்ட் லுக்\nஜெயம் ரவியுடன் முதல் முறையாக ஜோடி போடும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/child-kidnapped-at-central-railway-station-pupz5m", "date_download": "2019-08-22T17:42:10Z", "digest": "sha1:LONH7WSSYEF4PTOVC3GDHHRFKSJV46GS", "length": 9852, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்… - மர்மநபருக்கு வலை", "raw_content": "\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்… - மர்மநபருக்கு வலை\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயது ஆண் குழந்தையை கடத்தி சென்ற மர்மநபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயது ஆண் குழந்தையை கடத்தி சென்ற மர்மநபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nஒடிசாவை சேர்ந்தவர் ராம் சிங். இவரது மனைவி நீலாவதி. இவர்களுக்கு சோம்நாத் (3) என்ற குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவு தம்பதி, சொந்த ஊர் செல்வதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். நள்ளிரவு ஆனதால், அவர்கள் 6வது நடைமேடையில் தூங்கிவிட்டனர். அப்போது, அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவன் சோம்நாத், திடீரென மாயமானான்.\nதிடீரென கண் விழித்து பார்த்த பெற்றோர், மகன் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் அளித்தனர்.\nபோலீசார் வழக்குப்பதிவு செய்து, ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், மர்மநபர் ஒருவர், குழந்தையை தூக்கிக் கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.\nகையில் சிவப்பு நிற பையுடன் குழந்தையை தூக்கிச் செல்லும் அந்த நபர் யார் என்று ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொ���்டு வருகின்றனர். கோயம்பேடு பஸ் நிலையத்தில், ரயில்வே போலீசாரின் ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nமேலும், திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையை கடத்திச் செல்லும் நபரின் வீடியோக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு பச்சிளம் குழந்தை சடலமாக மீட்பு பச்சிளம் குழந்தை சடலமாக மீட்பு அட்டை பெட்டியில் அடைத்த கொடூர தாய்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இனி எம்.ஜி.ஆர் பெயர்... அரசாணை வெளியீடு..\nகொடியேற்றும்போது போனில் பேச்சு... ரயில்வே உயரதிகாரியின் செயலால் அதிர்ச்சி\nதேர்தலுக்கு முன்பே விறுவிறுப்பாக மாறிய எம்.ஜி.ஆர் ரயில் நிலையம்... அதிமுக- பாஜகவுக்கு பலன் கொடுக்குமா\nநோ பைக்... ஒன்லி லேடீஸ் வண்டிதான்... ஷோரூம் திறப்பதற்காக திருடிய மாமனிதன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nதொடக்கத்துலயே முக்கிய தலைகளை இழந்த இந்திய அணி.. ரஹானே-ராகுல் நிதான பேட்டிங்\nஅரும்பு மீசை... ஆக்ரோஷமான முகத்துடன் வெளியான தனுஷின் 'அசுரன்' செகண்ட் லுக்\nஜெயம் ரவியுடன் முதல் முறையாக ஜோடி போடும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/heat-wave-increases-power-demand-to-3400-mw-in-the-chennai-city-349126.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T18:37:24Z", "digest": "sha1:ND36BBGPE23EJNKDS75GSD5AKWYUFSEH", "length": 15837, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் கொளுத்தும் வெயில், 24 மணிநேரமும் ஓடும் ஏசி.. அதிரவைக்கும் மின்சார தேவை | Heat wave increases power demand to 3400 MW in the chennai city - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n4 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n4 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் கொளுத்தும் வெயில், 24 மணிநேரமும் ஓடும் ஏசி.. அதிரவைக்கும் மின்சார தேவை\nசென்னை: மிக அதிகப்படியாக வெயில் கொளுத்தி வரும் சென்னையில் மின்சாரத்தின் தேவை 3400 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.\nநாள் தோறும் சென்னையில் தற்போது 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாண்டி வருவதால், சென்னை நகர மக்கள் ஏசி பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.\nஇதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை இரவு சென்னையில் மக்கள் அதிகபட்சமாக 3396 மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளார்கள். கடந்த ஆண்டு கோடை வெயிலின் போது அதிகபட்சமாக 3537 மெகாவாட் மின்சாரம் என்ற அளவுக்கு காணப்பபட்டது,\nஅரவிந்த் ஜேகரிவால் மீதான தாக்குதல் முதல் முறையல்ல.. கன்னத்தில் அறைந்தவர் மிளகாய்ப் பொடியை வீசிய நபர்\nஅக்னி நட்சத்திரம் சனிக்கிழமை ஆரம்பித்த நிலையில், கத்தரி வெயில் கொளுத்துவதால் மக்களின் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மின்சார பயன்பாடு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகடந்த இரண்டு வாரங்களாக மின்சாரத்தின் பயன்பாடு உச்சபட்சமாக இருந்துவருகிறது. பொதுவாக மதியம் 1மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும். அப்போது மக்கள் வீடுகளிலோ அல்லது அலுவலங்களிலோ இருக்கும் போது ஏசியை முழுவீச்சில் பயன்படுத்துவார்கள்\nதற்போது மாலையிலும் ஏசி பயன்படுத்துவதன் காரணமாக மின்சாரத்தின் பயன்பாடு இரவு 7.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை மிக அதிகமாக இருக்கிறது\" என்றார்கள்\nஇதனிடையே மின்சாரத்தின் தேவை கடந்த ஏப்ரல் மாதத்தில் 3000 மெகாவாட்டையும் தாண்டியிருந்தது. தற்போது தமிழகம் முழுவதும் 16151 மெகாவாட் என்ற அளவில் மின்சாரம் தேவைப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமுகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்\nஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\nஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\nயாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆலோசனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai weather power சென்னை வெப்பநிலை மின்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-does-vetrivel-blame-sexual-harassment-on-another-tn-ministers-332925.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T17:52:24Z", "digest": "sha1:BKXG4355KDTVXMPEIBED4I4NYNEUIN3P", "length": 21967, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்னொரு அமைச்சர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு இருக்கு.. பீதி கிளப்பும் தினகரன் குரூப்! | Why does Vetrivel blame sexual harassment on another TN Ministers? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்னொரு அமைச்சர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு இருக்கு.. பீதி கிளப்பும் தினகரன் குரூப்\nசென்னை: இன்னொரு அமைச்சர் மீதும் பாலியல் புகாரை சுமத்த தயாராகி உள்ளார் டிடிவி தினகரன் தரப்பின் வெற்றிவேல்.\nஅமைச்சர் ஜெயக்குமார் பற்றி ஒரு பாலியல் புகார் அளித்திருந்தார். இது கடந்த வாரம் முழுதும் தீயாக பரவி பற்றி எரிந்தது. பொதுவாகவே, யாராக இருந்தாலும் சரி... ஒருவரின் தனிப்பட்ட விஷயத்திற்குள் மூக்கு நுழைப்பது அநாகரீகமானது. அது பிரதமராக இருந்தாலும் சரி, முதல்வராக இருந்தாலும் சரி, ஆளுநராக இருந்தாலும் சரி, அல்லது சாமான்யமாக இருந்தாலும் சரி\nஇந்த விஷயத்தை பொறுத்தவரை அமைச்சர் ஜெயக்குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து இதுவரை எந்த புகாரும் எழவில்லை. இரண்டாவது, பாதிக்கப்பட்ட பெண் இதுவரை வெளி உலகுக்கு வந்து தன் முகத்தை காட்டவில்லை. எந்த பெண்ணுமே தன் பெண்மைக்கும், கற்புக்கும் உண்மையிலேயே களங்கம் வந்துவிட்டதாக நினைத்தால் எதை பற்றியும் கவலைப்படாமல் நடுரோட்டில் வந்து நின்று போராடலாம். இப்படி நிறைய பெண்கள் தனி நபராக தங்கள் வீட்டு வாசப்படிகளில் உண்ணாவிரதம் கூட இருந்துள்ளனர். அல்லது உயிருக்கு பாதுகாப்பு என்று நினைத்தால் இதே பழி சுமத்திய வெற்றிவேலை அழைத்து கொண்டு கமிஷனர் அலுவலகமே சென்று இருக்கலாம்.\nஅல்லது கோர்ட்டுகே கூட போய் இருந்திருக்கலாம். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட பெண் தரப்பிலிருந்து பேச்சு மூச்சைகூட காணோம். ஒருவகையில் இதுவும் மீ டூபோலதான். சேற்றை வாரி பூசும் செயலாகவே உள்ளது. மீ டூவிலாவது பெண்கள் தங்களாகவே துணிந்து பேசுகிறார். மத்திய அமைச்சரையே துணிந்து பாலியல் புகார் சொல்லவில்லையா என்ன எனவே அமைச்சர் ஜெயக்குமார் உண்மையிலேயே அந்த பெண்ணின் வாழ்வை பாழாக்கினாரா இல்லையா என்பதும், அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எடுபட வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்தான் முன்வர வேண்டும்.\nநாட்டில் எத்தனையோ பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்கும்போது, குறிப்பிட்ட பெண்களின் மீது மட்டும் வெற்றிவேலுக்கு என்ன அக்கறை இருக்கும் என்று தெரியவில்லை. போரூர் சிறுமி ஹாசினியை சீரழித்து கொன்று எரித்தபோதும், அயனாவரம் சிறுமியை ஒரு கும்பலே நாசமாக்கி போதும் இதே வெற்றிவேல் செய்தியாளர்களை சந்தித்தாரா அல்லது குறைந்தபட்சம் தனது கண்டனம், வருத்தத்தையாவது சொன்னாரா\n��ாதிக்கப்பட்ட எல்லோருக்குமே இவர் குரல் கொடுத்திருந்தால், இந்த விஷயத்தையும் கவனத்தில் கொள்ளலாம். ஆனால் இது கிட்டத்தட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியாகவே தெரிகிறது. ஒருவேளை ஜெயக்குமார் தவறே செய்திருந்தாலும், அதை தனது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொள்வது நல்லது அல்ல. இந்நிலையில், இன்னொரு அமைச்சர் மீதும் அடுத்த பகீர் கிளப்ப தயாராகி விட்டார் வெற்றிவேல்.\nஇதற்கே ஒரு தீர்வு வராத நிலையில், ‘மணி'யான அமைச்சர் ஒருவரின் அந்தரங்கம் குறித்து வெற்றிவேல் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் குறிப்பிடும் அந்த அமைச்சரின் வசூல் வேட்டையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பற்றி வெற்றிவேல் கூறும்போது, ‘அந்த மணியான அமைச்சர் யார் என்பதை கூடிய சீக்கிரம் தெரிவிப்பேன். இருப்பதைதான் நான் சொல்கிறேன். எத்தனை அமைச்சர்கள் மீது இதுபோன்ற புகார்கள் உள்ளது என்பதை கண்டிப்பாக சொல்வேன்' என்கிறார்.\nவெற்றிவேலின் இந்த ட்வீட்-டால் திரும்பவும் தமிழக அரசியல் பரபரப்பு கிளம்பி உள்ளது. இப்படி அமைச்சர்களின் பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை பேசுவதான் முதலில் வெற்றிவேலின் வேலையா அப்படியே பேசினாலும் இவருக்கு மட்டும் இந்த ஆதாரங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன அப்படியே பேசினாலும் இவருக்கு மட்டும் இந்த ஆதாரங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன இப்போது அவர் கையில் ஆதாரங்கள் இருக்கிறதென்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை ஏன் வெளியே வரவில்லை இப்போது அவர் கையில் ஆதாரங்கள் இருக்கிறதென்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை ஏன் வெளியே வரவில்லை பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் எப்படி வெற்றிவேலிடமே அமைச்சர்களை பற்றி புகார் அளிக்க என்ன காரணம் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் எப்படி வெற்றிவேலிடமே அமைச்சர்களை பற்றி புகார் அளிக்க என்ன காரணம் நீண்ட கால அரசியல் முதிர்ச்சியா இதெல்லாம்\nநாட்டில் இருக்கும் பிரச்சனைகளை பற்றி பேச ஆளை காணோம். அங்கே 18 தொகுதி மக்களும் தேர்ந்தெடுத்த தங்கள் பிரதிநிதியை காணோம் என்று ஒரு வருடமாக அல்லாடி கொண்டிருக்கிறார்கள். 18 பேரும் இவ்வளவு காலம் தொகுதிக்கும், தொகுதி மக்களுக்கும் என்ன செய்தார்கள் என்பதை பற்றி ஏதாவது அக்கறை இருக்கிறதா அல்லது குடிநீர் பிரச்சனை, ஸ்டெர்லைட், 8 வழி, மீத்தேன் இப்படி மக்களை பாதிக்கிற பிரச்சனைகளை தீர்த்து விட்டார்களா அல்லது குடிநீர் பிரச்சனை, ஸ்டெர்லைட், 8 வழி, மீத்தேன் இப்படி மக்களை பாதிக்கிற பிரச்சனைகளை தீர்த்து விட்டார்களா இதையெல்லாம் செய்யாமல் மூத்த அரசியல்வாதிகளே பாலியல் விவகாரங்களை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தால் தமிழக மக்கள் எங்கே போய் முட்டிக் கொள்வது\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமுகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்\nஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\nஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\nயாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆலோசனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvetrivel tn ministers harassment blast வெற்றிவேல் அமைச்சர்கள் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bpo-employee-rape-case-accused-apparently-tried-lure-woman-employee-237353.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T17:39:23Z", "digest": "sha1:PJ5KO4ZRC2OWXUKRKPSS6TFHLPJ2TYWY", "length": 21106, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "லீவு நாளில் பிக்-அப் இருப்பதாக ரீல்.. காமுக வேன் டிரைவரிடமிருந்து நைசாக தப்பிய பி.பி.ஓ பெண் ஊழியர்! | BPO employee rape case accused, apparently tried to lure a woman employee - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ��� சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n2 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports தமிழர்களுக்கு எதிராக சதி.. அவர் ரெக்கார்டு தெரியுமா அஸ்வினுக்கு இடம் மறுப்பு.. பொங்கிய ரசிகர்கள்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலீவு நாளில் பிக்-அப் இருப்பதாக ரீல்.. காமுக வேன் டிரைவரிடமிருந்து நைசாக தப்பிய பி.பி.ஓ பெண் ஊழியர்\nபெங்களூர்: பெங்களூரில் பணியாற்றும் ம.பியை சேர்ந்த, 23 வயது கால்சென்டர், பெண் ஊழியர் சனிக்கிழமை இரவு பலாத்காரம் செய்யப்பட்டார். ஓடும் வேனில் அவர் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுற்றவாளிகளை பிடிக்க காவல்துறை 3 தனிப்படைகளை உருவாக்கியது. போலீசாரிடம் அப்பெண் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், வேன் பயணித்த ரோடுகளில் உள்ள சிசிடிவிகளை கொண்டு ஆய்வு நடந்தது. சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளையும், அந்த பெண் கொடுத்த பதிவு எண்ணை வைத்தும், அந்த வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஇந்திராநகரை சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான வேன் அது என்பதும் தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் தனது வேன் இயங்கிவருவதாக தெரிவித்தார். எஸ்.ஆர்.எஸ் நிறுவனத்திடம் விசாரித்தபோது, பொம்மனஹள்ளியிலுள்ள, ஹெச்.ஜி.எஸ் என்ற ��ிபிஓ நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளதாக தெரிவித்தனர்.\nசம்பவத்தன்று வேனை இயக்கியது யோகேஷ் என்ற டிரைவர் எனவும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் யோகேஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது உறவுக்காரர் சுனில் என்பவரோடு சேர்ந்து பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுனிலும் கைது செய்யப்பட்டார்.\nபோலீசில் யோகேஷ் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த பலாத்காரம் சம்பவம் நடந்த நாள் காலையில், மற்றொரு பெண்ணை பலாத்காரம் செய்ய யோகேஷ் முயன்றிருப்பது அம்பலமாகியுள்ளது. ஆனால் சமயோஜித புத்தியால், அந்த இளம் பெண் தப்பிவிட்டாராம்.\nஇதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: குற்றவாளி யோகேஷ் பி.பி.ஓ நிறுவனத்திற்காக வேன் இயக்கி வந்தான். அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் வட இந்தியாவை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கு, சனிக்கிழமை காலை 5.45 மணி முதல், 9.45 மணிக்குள் சுமார் 20 முறை யோகேஷ் போன் செய்துள்ளான். அந்த பெண் போனை எடுத்தபோது, ரெடியாக இருங்கள், உங்களை பிக்-அப் செய்ய வந்துகொண்டுள்ளேன் என்று கூறியுள்ளான்.\nஆனால், அந்த பெண்ணுக்கு திங்கள் முதல் வெள்ளிவரைதான் அலுவலகத்தில், பணி ஒதுக்கப்பட்டிருந்தது. சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாகும். இதுகுறித்து யோகேஷிடம் அந்த பெண் கூறியுள்ளார். ஆனால், யோகேஷோ, இல்லை உங்களை பிக்-அப் செய்து கூட்டிவர எனக்கு ஆர்டர் தரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளான்.\nஇதனால் அந்த பெண் குழப்பமடைந்துள்ளார். இதனிடையே மீண்டும் போன் செய்த யோகேஷ் ரெடியாக இருக்கும்படியும், அரை மணி நேரத்தில் அங்குவருவேன் என்றும் ஆர்டர் செய்யும் தொனியில் பேசியுள்ளான். மேலும் குழப்பமடைந்த அந்த பெண், அலுவலக மேலாளரை தொடர்புகொண்டு விவரம் கேட்டுள்ளார். மேலாளரோ, உங்களுக்கு இன்று விடுப்புதான் என்று கூறியதோடு, டிரைவர் வேறு யார் என்றோ நினைத்து உங்களுக்கு போன் செய்திருக்கலாம் என்று சமாதானம் கூறியுள்ளார்.\nஇதன்பிறகு, யோகேஷ் போன் செய்தபோது, அந்த பெண் போனை எடுக்கவேயில்லையாம். பலமுறை யோகேஷ் போன் செய்துள்ளான். பல மிஸ்டுகால்களை அந்த பெண் ரிசீவ் செய்துள்ளார். அந்த பெண்ணை பலாத்காரம் செய்யும் திட்டத்தோடுதான், யோகேஷ் இவ்வாறு அழைத்துள்ளதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான். நல்லவேளைய��க, அந்த பெண் சமயோஜிதமாக யோசித்து மேலாளரிடம் போனில் பேசியதால் பலாத்காரத்தில் இருந்து தப்பியுள்ளார். இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\nகர்நாடக சட்டசபைக்குள் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு அமைச்சர் பதவியை தூக்கி தந்த பாஜக.. பின்னணி இதுதான்\nநடு ராத்திரியில்.. ஒட்டுத் துணியின்றி பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ\nதீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\nதாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு போன மருமகள்.. சந்திரயான் 2.. இஸ்ரோ சிவன் நெகிழ்ச்சி\nநான்தான் முதல்வர்.. ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்த எம்எல்ஏ.. ஷாக்கான எடியூரப்பா\nஆலுமா, டோலுமாவா பாடுறீங்க.. ஸ்பீக்கர்களை உதைத்து தள்ளிய கன்னட அமைப்பினர்.. பெங்களூரில் பரபரப்பு\nஎடியூரப்பா அரசில் கோலோச்சும் லிங்காயாத்துகள்- அமைச்சரவையில் 8 பேருக்கு இடம்\nகடைசி நிமிடம் வரை 'கண்கட்டி வித்தை..' எடியூரப்பாவுக்கு அமித்ஷா கொடுத்த ஷாக்\nபகீர் சம்பவம்.. காதல் வெறி.. மயக்க மருந்து கொடுத்து.. அப்பாவை எரித்து கொன்ற 15 வயது சிறுமி\nஎடியூரப்பா அரசில் முதல் முறையாக அமைச்சரவை விஸ்தரிப்பு.. 17 அமைச்சர்கள் பதவியேற்பு\nமதுபோதையில் மக்கள் கூட்டத்தில் காரை புகுத்திய டிரைவர்.. பெங்களூரில் பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbangalore rape accused conflict பெங்களூர் பலாத்காரம் கால்சென்டர் குற்றவாளி வாக்குமூலம்\nஇனி ஈடி கையில்தான் எல்லாம்.. களமிறங்கிய நிர்மலா.. ப.சிக்கு காத்திருக்கும் ஹாலி-டே அதிர்ச்சி\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/world-war-ii-bomb-found-germany-diffused-after-2-hours-struggle-328346.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T17:58:07Z", "digest": "sha1:3YRZUCV6KEZASQYG7477ZPQNDE7556IO", "length": 15886, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவசரமாக வெளியேற்றப்பட்ட 18,500 பேர்.. ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட 2ம் உலகப் போர் பாம்! | World War II Bomb found in Germany, Diffused after 2 hours struggle - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவசரமாக வெளியேற்றப்பட்ட 18,500 பேர்.. ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட 2ம் உலகப் போர் பாம்\nபெர்லின்: ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட பாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாம் உலகப்போரின் போது உலக நாடுகளின் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகள் இப்போதும் பல வெடிக்காமல் பூமிக்கு அடியில் புதைத்து இருக்கிறது. முக்கியமாக ஜெர்மனியில் அமெரிக்கா வீசிய சில குண்டுகள் இன்னும் வெடிக்காமல் உள்ளது.\nஅவ்வப்போது இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்படுவது வழக்கம். இது மிகவும் ஆபத்தான குண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் ஜெர்மனியில் பிராங்பார்ட் என்ற பகுதியில், பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கட்டிட பணி ஒன்றுக்காக குழ��� தோண்டிய போது, இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கா ஜெர்மனி மீது வீசிய குண்டாகும். 70 வருடம் தாண்டியும் இந்த குண்டு இன்னும் வெடிக்காமல் உள்ளது.\nஇதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் எல்லோரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார்கள். அந்த பகுதியை சுற்றி மூன்று கிலோ மீட்டருக்கு இருக்கும் மக்கள் எல்லோரையும் வெளியேற்றினார்கள். மொத்தமாக 18,500 பேர் வெளியேற்றப்பட்டார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.\nஅதன்பின் இந்த குண்டை தரையில் இருந்து எடுக்கும் பணி தொடங்கியது. இதன் எடை 500 கிலோ கிராம் ஆகும். இந்த குண்டு விமானத்தில் இருந்து வீசப்பட்டு இருக்கிறது. எதோ கோளாறு காரணமாக இந்த குண்டு வெடிக்காமல் போய் உள்ளது. இதனால் இதை அகற்ற வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டார்.\nஇந்த குண்டை செயலிழக்க செய்ய 2 மணி நேரம் ஆகியுள்ளது. நான்கு திறமையான வெடிகுண்டு நிபுணர்கள் இதை செயலலிக்க செய்தனர். 2 மணி நேரத்திற்கு பின் மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் ஜெர்மனியில் இன்னும் நிறைய வெடிகுண்டுகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாவ்... நச், நச் கலரில் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள்... ஜெர்மனியில் பிரமாண்ட பேரணி\n48 மணிநேர மராத்தான் உறவு.. செப்டிக் ஆகி உயிரிழந்த மனைவி.. சிறை செல்லாமல் தப்பிய கணவர்\nபோராளியை கொன்ற உளவாளி.. போராடி சாதித்தது குரேஷியா.. நாடு கடத்தியது ஜெர்மனி\nபுது மனைவியில் உறுப்பில் ஆணியை சொருகி 48 மணிநேரம் கொடூர சுகம் - கசப்பில் முடிந்த தேனிலவு\n300 நோயாளிகளை கொலை செய்த 'நர்ஸ்'.. ஜெர்மனியை உலுக்கிய சீரியல் கொலைக்காரன்\nஇது தான் மனிதாபிமானம்.. சாக்கடை மூடியில் சிக்கிய ‘குண்டு’ எலியை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்\nபேண்ட்டிற்குள் மறைத்து உயிருள்ள பாம்பைக் கடத்த முயற்சித்த பயணி.. பிறகு என்ன நடந்தது தெரியுமா\nஆமாம் 100 நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டு கொன்றேன்.. அதுக்கு என்ன இப்ப.. நர்ஸ் பரபரப்பு வாக்குமூலம்\nதேங்காய் எண்ணெய் விஷமாம்.. ஹார்வர்ட் பேராசிரியரின் பேச்சால் சர்ச்சை: வைரலான வீடியோ\nஃபிஃபா உலகக் கோப்பை : சாம்பியன்களுக்கு தொடரும் சாபக்கேடு ஜெர்மனியை பதம்பார்த்தது\nஇத்தாலி, ஜெர்மனியில் இந்த வாரம் நாடாளுமன்ற தேர்தல்.. இ���்திய பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுமா\nஅடுத்த ஆண்டு நிலாவில் இருந்தும் ஹலோ ஹலோ பேசலாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngermany bomb war ஜெர்மனி குண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D?q=video", "date_download": "2019-08-22T18:38:16Z", "digest": "sha1:F2JSLRSNXSWF5OPP3QFKEFNWO7O4O5CY", "length": 18683, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "மொபைல் News in Tamil - மொபைல் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதென் கொரியாவில் அசத்தல்.. வந்தது 5ஜி சேவை.. இந்தியாவில் எப்போது\nசியோல்: உலகிலேயே முதல் முறையாக நாடு முழுவதும் 5 ஜி சேவையை தென்கொரியா வழங்கத் தொடங்கியது. இந்தியாவில், இந்தாண்டு...\nSouth Korea 5g தென்கொரியாவில் தொடங்கியது 5ஜி சேவை- வீடியோ\nஉலகிலேயே முதல் முறையாக நாடு முழுவதும் 5 ஜி சேவையை தென்கொரியா வழங்கத் தொடங்கியது. இந்தியாவில்,...\nரிசர்வ் வங்கி விதிமுறையால் சிக்கல்.. 95% மொபைல் வாலட்கள் முடங்கும் அபாயம்\nமும்பை: ரிசர்வ் வங்கி அளித்த காலக்கெடு அடுத்த மாதம் இறுதியில் முடிவடைய உள்ள நிலையில், பல்வேற...\nரிசர்வ் வங்கி விதிமுறையால் சிக்கல், வாலட்கள் முடங்கும் அபாயம்- வீடியோ\nரிசர்வ் வங்கி விதிமுறையால் சிக்கல், வாலட்கள் முடங்கும் அபாயம்.\nசூப்பர்.. தவறான மீம்ஸ்களை கண்டுபிடிக்க ரோபோ.. பேஸ்புக் உருவாக்கி இருக்கும் ரொசெட்டா ஏஐ\nநியூயார்க்: பேஸ்புக்கில் வெளியாகும் தவறான மோசமான மீம்ஸ்களை கண்டுபிடிக்க, பேஸ்புக் நிறுவனம்...\nஏர்டெல், வோடாபோன் அவுட். ஜியோதான் காரணமா\nநேற்றிலிருந்து நிலவி வரும் சிக்னல் பிரச்சனைக்கு ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் தற்போது விளக்கம் கொடுத்துள்ளது....\nஆதார் உதவி எண் பீதி.. நாங்கள்தான் காரணம் என்று கூகுள் விளக்கம்\nமும்பை: போன்களில் ஆதார் உதவி எண் ஸ்டோர் செய்யப்பட்டதற்கு தாங்கள் தான் காரணம் என்று கூகுள் தெ...\nஏர்செல் மட்டுமில்லை மொத்தம் 8 நிறுவனங்களின் கதை முடிந்தது-வீடியோ\nஏர்செல் நிறுவனம் ஏப்ரல் 15ல் இருந்து செயல்படாது என்று டிராய் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. தங்கள் நிறுவனம்...\nபோன் பேச முடியவில்லை.. திடீர் என்று 3 மணிநேரம் வேலை செய்யாமல் போன ஜியோ\nசென்னை: இந்தியா முழுவதும் திடீர் என்று 3 மணிநேரம் ஜியோ நெட்வொர்க் வேலை செய்யாமல் போனதால் பொத...\nஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் பிரச்னையை தீர்த்த ஏர்டெல்- வீடியோ\nஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் பிரச்னையை தீர்க்க ஏர்செல் நிறுவனம் முன்வந்து இருக்கிறது. இதனால் ஏர்செல்லின் சிக்னல்...\nரொம்ப நேரமா யூஸ் பண்ணுறீங்க.. பேஸ்புக்கில் நீங்கள் செலவிடும் நேரத்தை கண்காணிக்கும் மார்க்\nநியூயார்க்: நீங்கள் பேஸ்புக்கில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை இனி பேஸ்புக்கே உங்க...\nஏர்செல் நிறுவனம் மூடப்படவில்லை, அதிகாரிகள் விளக்கம்\nஏர்செல் நிறுவனம் மூடப்படவில்லை என்று அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள். மேலும் யாரும்...\nபிரபல கிரிக்கெட் ஸ்டார்களின் ஒரிஜினல் கையெழுத்துடன் oppo F7... செல்போன் உலகில் புது முயற்சி\nஎல்லாருக்கும் கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் இந்தியாவில் இப்பொழுது நடக்கு...\nநாம இன்னிக்கி யூஸ் பண்ற பொருள் எல்லாம், ஆரம்பக் காலத்துல எப்படி இருந்துச்சு தெரியுமா\nஅங்குலத்தில் தொட்டாச்சு திரை கொண்ட மொபைல் போன்கள் தான் இன்றைய ட்ரெண்ட். ஐ போன் எக்ஸ் தொடங்கி, ரெட்மி மிக்ஸ்,...\nசிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை.. மத்திய தொலை தொடர்புத் துறை அதிரடி\nடெல்லி: இனி சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய தொலை தொடர்புத் துறை அதிரடி உத்...\nதலைகீழாக கட்டிவைத்து அடி.. பீகாரில் மொபைல் திருடியவருக்கு கொடூர தண்டனை- வீடியோ\nபாட்னா: பீகாரில் மொபைல் திருடிய இளைஞர் ஒருவர் ஊர்க்காரர்களால் தலைகீழாக கட்டிவைத்து அடிக்கப...\nசிஸ்டம் சரியில்லை... சிக்னல் பிரச்சனைக்கு ஏர்டெல், வோடாபோன் கொடுத்த விளக்கம்\nசென்னை: நேற்றிலிருந்து நிலவி வரும் சிக்னல் பிரச்சனைக்கு ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் தற்ப...\nஅப்பாடா.. செல்போன் நிறுவனங்கள் இனியாவது ஆதார் எண் கேட்டு மெசேஜ் அனுப்பாமல் இருக்குமா\nடெல்லி: ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் போன் இணைப்பை துண்டித்துவிடுவோம் என்று இனிமேல் செல்போன்...\nஏர்செல் மட்டுமில்லை மொத்தம் 8 நிறுவனங்களின் கதை முடிந்தது... ஜியோதான் காரணமா\nசென்னை: ஏர்செல் நிறுவனம் ஏப்ரல் 15ல் இருந்து செயல்படாது என்று டிராய் நிறுவனம் அறிவித்து இருக...\nஏர்செல்லைத் தொடர்ந்து ஜியோவும் வேலை செய்யவில்லை.. என்னதான் ஆச்சு\nசென்னை: ஏர்செல்லுக்கு அடுத்து ஜியோவும் வ���லை செய்யவில்லை என்று புகார்கள் அளிக்கப்பட்டு இருக...\nஎங்கள் நிறுவனம் திவால் ஆகிவிட்டது என்று அறிவியுங்கள்... ஏர்செல் நிறுவனம் திடுக்கிடும் மனு\nசென்னை: தங்கள் நிறுவனம் திவால் ஆகிவிட்டது என்று அறிவிக்கும்படி ஏர்செல் நிறுவனம் கோரிக்கை வ...\nஇந்தியர்கள் இன்டர்நெட்டை பயன்படுத்தும் ஸ்டைலே தனி.. சர்வே ரிசல்ட்டை பாருங்க\nசென்னை: இந்தியாவில் மக்கள் செல்போன் மூலமே அதிகமாக இணையம் பயன்படுத்துவதாக ஆய்வறிக்கை ஒன்று ...\nநண்பேன்டா.. ஏர்செல்லின் சிக்னல் பிரச்சனைக்கு உதவ வந்த ஏர்டெல்.. என்ன செய்கிறார்கள் தெரியுமா\nசென்னை: ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் பிரச்னையை தீர்க்க ஏர்டெல் நிறுவனம் முன்வந்து இருக்கிற...\nபலரின் சர்வீஸ் மாற்றும் கோரிக்கையை ஏற்காத ஏர்செல்.. உண்மையான காரணம் என்ன\nசென்னை: ஏர்செல் நிறுவனம் பலரின் சிம் சர்வீஸ் மாற்றும் கோரிக்கையை ஏற்கவில்லை என்று கூறப்பட்...\nஹப்பா லோன் எடுத்த காசை கொடுக்க வேண்டியது இல்ல.. ஏர்செல்லை வைத்து விளையாடிய மீம் கிரியேட்டர்ஸ்\nசென்னை: ஏர்செல் நிறுவனம் மூடப்பட இருப்பதாக தகவல் வந்ததால் அது குறித்து பலரும் மீம் போட்டு இர...\nஏர்செல் நிறுவனம் மூடப்படவில்லை.. வதந்திகளை நம்ப வேண்டாம்.. அதிகாரிகள் விளக்கம்\nசென்னை: ஏர்செல் நிறுவனம் மூடப்படவில்லை என்று அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் விளக்கம் அளித்து...\nமொபைல் எண் இலக்கம் 13க்கு மாறுகிறதா... பதறாதீங்க உண்மையான விஷயமே வேற\nடெல்லி : மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்காக வாடிக்கையாளர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/04/12/", "date_download": "2019-08-22T18:59:54Z", "digest": "sha1:ZZUJ2MDNAXZIE2GGITV72ZS4O5ZYQXVU", "length": 7125, "nlines": 76, "source_domain": "winmani.wordpress.com", "title": "12 | ஏப்ரல் | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\nIndian Premier League – IPL T20 அனல் பறக்கும் கிரிக்கெட் போட்டியை யூடியுப் மூலம் நேரடியாக பார்க்கலாம்.\nஉலக அளவில் அனைத்து நாட்டு வீரர்களும் ஒவ்வொரு மாநிலத்திற்காக\nவிளையாடும் IPL T20 கிரிக்கெட் போட்டியை யூடியுப் இணையதளம்\nநேரடியாக வர்ணனையுடன் வழங்குகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஉலககோப்பை வெற்றியை இந்தியா ருசித்தற்கு முக்கிய காரணமாக\nகருதப்படும் இந்த IPL T20 கிரிக்கெட் போட்டியின் அனைத்து\nவிளையாட்டுகளையும் நேரடியாக நம் கண் முன் காட்டி உலக\nஅளவில் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக யூடியுப்\nகிரிக்கெட் போட்டியை இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மார்ச் மே »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/98299.html", "date_download": "2019-08-22T19:03:17Z", "digest": "sha1:YJCEMVSW542USPI2VSLB6GQUWUSNHJOF", "length": 6245, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ்.மாநகர விடுதியில் பிறந்த நாள் கொண்டாடிய ஆவா குழுவினர்!! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழ்.மாநகர விடுதியில் பிறந்த நாள் கொண்டாடிய ஆவா குழுவ��னர்\nயாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட ஆவா குழுவின் உறுப்பினர்களை பொலிஸார் சுற்றிவளைத்த போதும் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்படும் சந்தேகநபர்கள் தப்பி ஓடிவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.\nஇந்தச் சம்பவம் நேற்று (22) புதன்கிழமை மாலை இடம்பெற்றது.\nயாழ்ப்பாணம் நல்லூர் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்திக்கு அண்மையாகவுள்ள விடுதி ஒன்றில் ஆவா குழு உறுப்பினர்கள் 50 பேர் வரை திரண்டுள்ளனர். ஆவா குழுவின் உறுப்பினரான மனோஜ் என்பவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு அவர்கள் திரண்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் சிறப்புப் பொலிஸ் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தது.\nஅதனடிப்படையில் அந்த விடுதிக்குள் சிறப்புப் பொலிஸ் பிரிவினர் நுழைந்தனர். எனினும் பொலிஸார் உள்நுழைவதை அறிந்த முக்கிய சந்தேகநபர்கள் விடுதியின் பின்பக்க மதிலால் பாய்ந்து தப்பி ஓடியுள்ளனர். அங்கிருந்த சுமார் 30 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஐந்து பேரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.\nயாழ்ப்பாணத்தில் நடந்த அண்மைய வன்முறைகளுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்களே தப்பி ஓடினர். அவர்கள் தமது மோட்டார் சைக்கிள்களையும் கைவிட்டு விடுதியின் பின்பக்க மதிலால் தப்பித்தனர் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.\nவிசாரணைக்கு அழைத்துவரப்பட்ட ஐவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இல்லாவிடின் அனைவரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்படுவர் என்று பொலிஸார் கூறினர்.\nஜனாதிபதியின் யாழ் விஜயத்தினை முன்னிட்டு காவற்துறை பதிவுகள் ஆரம்பம்\nவைத்தியர்கள் 24 மணிநேர பணிபகிஷ்கரிப்பு\nஅவசர பொலிஸ் சேவை பாரபட்சமாக செயற்படுகிறதா என முன்னாள் போராளிகள் சந்தேகம்\nதமிழர்கள் ஒருபோதும் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – சுரேஸ்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/75005/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-22T19:07:28Z", "digest": "sha1:Y45RL7RQBRS3UDZBR3SOHC6XAFVXUPAF", "length": 6361, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "ஈரோட்டில் ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் மற்றும் திமுகவினரிடையே தள்ளுமுள்ளு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News ஈரோட்டில் ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் மற்றும் திமுகவினரிடையே தள்ளுமுள்ளு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nகமலஹாசனை துணைக்கு அழைக்கும் நடிகை மதுமிதா ..\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்...\nடிரம்பை சந்திக்கிறார் மோடி - 3 நாடுகளில் 5 நாட்கள் பயணம்\nப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்...\nவளைந்த எலும்பை நிமிர வைத்த சிகிச்சை..\nஈரோட்டில் ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் மற்றும் திமுகவினரிடையே தள்ளுமுள்ளு\nஈரோட்டில் ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் மற்றும் திமுகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் கருணாநிதி சிலை வைக்க தி.மு.க.வினர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்தனர். அந்த இடத்தில் ஜெயலலிதா சிலை வைப்பதற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஜெயலலிதா சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.கவினர் மேற்கொண்டபோது, அங்கு கருணாநிதி சிலையுடன் வந்த திமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nபோலீசார் நடத்திய பேச்சுவார்த்தையினை அடுத்து தி.மு.கவினர் கலைந்து சென்றனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அங்கு ஜெயலலிதாவின் சிலை அமைக்கப்பட்டது.\nகருணாநிதி சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக சட்டரீதியாக அணுக உள்ளதாக தி.மு.க.வினர் தெரிவித்தனர்\nஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றார்\nமுதலீட்டாளர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு\nJio -வின் அதிரடி சலுகையால் ஆட்டம் கண்ட Airtel, Idea பங்கு மதிப்பு\nRobot கார் அறிமுகப்படுத்த Mercedes-Benz திட்டம்\nகமலஹாசனை துணைக்கு அழைக்கும் நடிகை மதுமிதா ..\nடிரம்பை சந்திக்கிறார் மோடி - 3 நாடுகளில் 5 நாட்கள் பயணம்\nவளைந்த எலும்பை நிமிர வைத்த சிகிச்சை..\nசென்னைக்கு இன்று 380 வது பிறந்தநாள்..\nபோக்சோவில் போலி புகார் எச்சரிக்கும் சட்டப்பிரிவு..\nபாடாய்ப் படுத்தும் படுமோசமான சாலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sznewaredevice.com/ta/", "date_download": "2019-08-22T18:52:51Z", "digest": "sha1:5SXH6DNATC6F2QWPIPXRHQCLPTDACVOG", "length": 5205, "nlines": 170, "source_domain": "www.sznewaredevice.com", "title": "பேட்டரி சோதனையாளர், பேட்டரி டெஸ்டிங் சிஸ்டம் - Neware", "raw_content": "\nNeware இது Shenzhen, China.Neware அர்ப்பணித்து பொறியாளர்கள், தொழில்முறை தொழில்நுட்ப அமைந்துள்ள தலைமை தயாரிப்பான, விற்பனை மற்றும் பிந்தைய சேவை பணியாளர்கள் முன்னணி ஆய்வகங்கள் பேட்டரி சோதனை தீர்வுகள் மற்றும் நிறுவனங்கள், மின்கல, பேட்டரி, ஈவி பேட்டரி சோதிக்க துறைக்கு அளிக்கிறோம் சூப்பர் மின்தேக்கி தொழில்முறை பேட்டரி சோதனை அமைப்பு உற்பத்தியாளர் ஆகும் , எஸ்ஏபி முறைமையால் world.Our விரிவான அனுபவம் சுற்றி ஆற்றல் சேமிப்பு மற்றும் நிரூபிக்கப்பட்ட வரலாறான வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு Neware product.We திருப்தி எந்த கருத்து என்றால் பாராட்ட உறுதி.\nஎங்களுக்கு பற்றி மேலும் படிக்க\nCylindri பேட்டரி சோதனையாளர் ...\nஉயர் துல்லிய பேட்டரி டெஸ்ட் ...\nஎங்களுக்கு விட்டு நாம் 24hours உள்ள தொடர்பு இருக்கும் கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=158405", "date_download": "2019-08-22T19:21:50Z", "digest": "sha1:CCFR7FIZESVRSGZOS4XUDK3IEVYI646U", "length": 17196, "nlines": 183, "source_domain": "nadunadapu.com", "title": "அரசியல் களத்தில் எதிர்ப்பு, திருமண விழாவில் சந்திப்பு: ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்-கமல் | Nadunadapu.com", "raw_content": "\n – என்.கண்ணன் (அரசியல் கட்டுரை)\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\nஅரசியல் களத்தில் எதிர்ப்பு, திருமண விழாவில் சந்திப்பு: ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்-கமல்\nஅரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் தலைவர்களான மு.க.ஸ்டாலின் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் இன்று திருமண விழாவில் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து உரையாடினர்.\nபாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.\nதி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் சேர்க்க காங்கிரஸ் விரும்பு��தாக தகவல் வெளியானது.\nஇதற்கிடையே தி.மு.க. பற்றி கருத்து தெரிவித்த கமல், அழுக்கு மூட்டை கட்சி என்றும் அதனுடன் கூட்டணி இல்லை என்றும் கருத்து தெரிவித்து உள்ளார். இதனால் கமலை கூட்டணியில் சேர்க்க தி.மு.க. விரும்புமா\nஇந்த நிலையில் தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அழகிரி கூறும்போது, காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வந்தால் மிகவும் நல்லது என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் கமல்ஹாசனை கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி அளிக்கும்போது மேலும் கமல் தங்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு கமல் வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்து இருந்தார்.\nஅதன்பின்னர், பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத் தான் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத்ததாகவும், கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும்போது, திமுகவை கமல் விமர்சனம் செய்தது தன் கவனத்திற்கு வரவில்லை என்றும் கூறினார் அழகிரி. அத்துடன், கமல் தேவையில்லாமல் திமுகவை விமர்சித்திருப்பதை கண்டிப்பதாகவும் கூறினார்.\nதிமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி தான் முடிவு செய்யும். மக்கள் நீதி மய்யத்தை கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇதற்கிடையில் திமுக கட்சி நாளேடான முரசொலியில் கமலை விமர்சித்து கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. பூம் பூம் காரனின் மாடு என்ன செய்து விடும் என்ற தலைப்பில் அந்த கட்டுரை எழுதப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கமல் ஆகியோர் பங்கேற்றனர். அரசியல் விமர்சனங்களைத் தாண்டி ஸ்டாலின், கமல்ஹாசன் அருகருகே அமர்ந்து சகஜமான முறையில் உரையாடினர். இது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nPrevious articleசனியால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nNext articleதாயின் கண் முன்னே கழுத்தறுத்து கொல்லப்பட்ட சவுதி சிறுவன்- கண்கலங்க வைத்த இறுதிச்சடங்கு\nப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி கோர்ட் அனுமதி\nகுழந்தை அழுததால் மனைவியிடம் மூன்று முறை தலாக் கூறி கணவர் விவாகரத்து\n6 வயது சிறுமியை வன்புனர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த சகோதரர்கள் – சம்பவத்திற்கு உதவிய சகோதரர்களின் தாய்\nஇரட்டை சகோதரர்கள் உட்பட ஐவரை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு சிறுவனும் தற்கொலை..\n‘ரொம்ப மழை, இருக்க இடம் இல்ல சார்’… ‘3 மாதக் குழந்தையுடன் தரதரவென இழுத்து’…...\n`வாட்ஸ்அப் வேணாம்னு சொன்னேன், கேட்கலை… கொன்னுட்டேன்” – போலீஸாரை அதிரவைத்த கணவரின் வாக்குமூலம்\nபெண்ணைத் திருமணம் செய்ய தயாரான ஓரினச் சேர்க்கை நண்பனை அச்சுறுத்தி 10 இலட்சம் ரூபா...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nதிருமண சுபமுகூர்த்தம் குறிக்கத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஅந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் : ஒரு பெண்ணின் கெட்ட நடத்தையை ஒருவரின்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/petta-movie-first-single-track-released-on-youtube/", "date_download": "2019-08-22T18:39:56Z", "digest": "sha1:ORMAEIYC2XA4R5SQDP76DQIF3TMZXOJK", "length": 7044, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Petta Movie First Single Track Released On Youtube", "raw_content": "\nபேட்ட படத்தின் மரண மாஸ் பாடலை வெளியிட்ட தமிழ் ர��க்கர்ஸ் – படக்குழு அதிர்ச்சி\nபேட்ட படத்தின் மரண மாஸ் பாடலை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் – படக்குழு அதிர்ச்சி\n2.0 படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் பேட்ட ஆகும். பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது.\nஇதற்கு முன்பாக இன்று ஒரு பாடலும், 7-ம் தேதி ஒரு பாடலும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. மரணமாஸ் என்ற தலைப்பில் உருவாகியுள்ள பாடல் இன்று வெளியாகவுள்ளது. இப்பாடல் குத்துப்பாட்டு வகையில் இருக்கும் என்றும், நீண்ட நாட்கள் கழித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இப்பாடலை பாடியிருக்கிறார் என்றும் படக்குழு அறிவித்தது. பேட்ட படத்தில் மரணமாஸ் பாடல் எப்படி உருவானது என்பதற்கான சின்ன வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.\nஇன்று மாலை 6 மணியளவில் மரணமாஸ் பாடல் வெளியாகவுள்ள நிலையில், இப்பாடலை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் வருத்தத்தில் உள்ளனர். இருப்பினும் முழுக்க நாட்டுப்புற வாத்தியக் கலைஞர்களை வைத்து அனிருத் இசையில் உருவான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious « இணையத்தில் வைரலாக பரவும் சிம்பா படத்தின் முன்னோட்ட காணொளி\nNext இணையத்தில் வைரலாக பரவும் 2.0 படத்தின் சிறு காட்சி – காணொளி உள்ளே »\nஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட புதிய இயக்குநர் சங்கத் தலைவர்\nதரவரிசையில் பின்தங்கிய விராட் கோலி. சோகத்தில் ரசிகர்கள் – விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=18714", "date_download": "2019-08-22T18:31:31Z", "digest": "sha1:4BVQ3XOYWSSUJDSZYXMXDEXNPJGXUQBE", "length": 6923, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Eliya Muraiyil Thaiyar Payirchi Vilakka Padangaludan - எளிய முறையில் தையற் பயிற்சி விளக்கப் படங்களுடன் » Buy tamil book Eliya Muraiyil Thaiyar Payirchi Vilakka Padangaludan online", "raw_content": "\nஎளிய முறையில் தையற் பயிற்சி விளக்கப் படங்களுட��் - Eliya Muraiyil Thaiyar Payirchi Vilakka Padangaludan\nவகை : தொழில் (Tholil)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nசே குவேரா மரணத்தை வென்ற போராளி எப்படிப் பாடுவேனோ\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் எளிய முறையில் தையற் பயிற்சி விளக்கப் படங்களுடன், விஜயலக்ஷ்மி அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற தொழில் வகை புத்தகங்கள் :\nதையல் கற்பவர்களுக்கான அடிப்படை விஷயங்கள்\nநல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு - Nalla Laabam Tharum Naatukozhi Valarppu\nமீன்வளப் பூக்கள் - Meenvala Pookkal\nஇலாபம் தரும் இறால் வளர்ப்பு (old book - rare)\n30 நாட்களில் மோட்டார் ரீவைண்டிங்\nஅச்சுக் கலையும் புத்தக வெளியீடும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமாணவர்களுக்கு வள்ளுவர் - Maanavargalukku Valluvar\nதமிழின் முதல் நாவல் ஆதியூர் அவதானி சரிதம் - Aadhiyoor Avadhaani Saridham\nநீங்கள் வெல்வது நிச்சயம் - Neengal Velvadhu Nichchayam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22025", "date_download": "2019-08-22T18:38:06Z", "digest": "sha1:T5XO7EMJKDKYSDRIH6ZKHWJD4PTDH5ID", "length": 7297, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Ulaga Kuthu sandai Veerar Muhammad Ali - உலக குத்துச்சண்டை வீரர் முகமது அலி » Buy tamil book Ulaga Kuthu sandai Veerar Muhammad Ali online", "raw_content": "\nஉலக குத்துச்சண்டை வீரர் முகமது அலி - Ulaga Kuthu sandai Veerar Muhammad Ali\nபதிப்பகம் : சேது அலமி பிரசுரம் (Sethu Alami Praasuram)\nஉலக விளையாட்டுக் களஞ்சியம் உலகச் சிந்தனையாளர்களின் பொன்மொழிகள்\nஇந்த நூல் உலக குத்துச்சண்டை வீரர் முகமது அலி, ஜே.எம்.சாலி அவர்களால் எழுதி சேது அலமி பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜே.எம்.சாலி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபுரூஸ்லீயின் தற்காப்புக் கலை - Bruce leein Tharkkappu Kalai\nஅலைகள் பேசுகின்றன - Alaigal Pesugindrana\nபுரூஸ்லீ - Bruce Lee\nகண்ணியமிகு காயிதே மில்லத் - Kanniyamigu Kaayithe Millath\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nதென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் - ThennaAfrica Satyagraham\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅலைகளும் ஆழங்களும் - Alaikalum azhagalum\nவிடியலின் வருகையிலே... - Vidiyalin Varugaile\nஆண்மைக்குறைவும் பெண்மைக்குறைவும் - Aanmai Kuraiyum, Penmai Kuraiyum\nஅன்பைத் தேடி - Anbei Thedi\nஉங்கள் ராசிப்படி அதிர்ஷ்டச் சக்கரமும் யந்திரத்தகடும் - Ungal Rasipadi Athisda Chakaramum Yandhirathagadum\nசெல்வம் தொழில் வியாபாரம் செழிக்க யந்திரத்தகடுகள் - Selvam Thozhi Viyabaram Seliga Yandhirathagadugal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2012/03/6.html", "date_download": "2019-08-22T18:08:46Z", "digest": "sha1:ODK73NMARBEGM3JDYOFPPRALHICBMBOT", "length": 57097, "nlines": 644, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: மௌனம் கலைகிறது 6 - நடராஜா குருபரன்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை19/07/2019 - 25/08/ 2019 தமிழ் 10 முரசு 18 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமௌனம் கலைகிறது 6 - நடராஜா குருபரன்\nகனவாகிப் போன சிவராமின் எதிர்பார்ப்பும் இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆட்பட்ட கருணாவும்.\nமுதலில் கிழக்கின் உடைவு-கருணா-தராக்கி என்ற பகுதி பற்றி வந்த முக்கியமான சில விமர்சனங்களுக்குப் பதிலளித்துத் தொடரவிரும்புகிறேன்..\nசிவராம் என்கிற தனிமனிதரைத் தாக்குவதற்காக அல்லது அம்பலப்படுத்துவதற்காகவே நீ உனது மெளனத்தைக் கலைத்ததுபோற் தெரிகிறது எனச் சில நண்பர்கள் விமர்சித்திருந்தார்கள்.\nஎனது இந்தத் தொடரை ஆரம்பத்தில் இருந்து கவனமாகவும் ஆழமாகவும் வாசித்து வருபவர்கள் இத்தொடர் தனிநபர் மீதான சேறடிப்பை நோக்கமாகக் கொண்டதல்ல என்பதை உணர்வார்கள். மேலும் கடந்த மூன்று வருடங்களாக இயங்கி வரும் எங்களது ஊடக வெளியில் தனிநபர் தாக்குதல்களோ சேறடிப்புக்களோ நிகழ்ந்ததில்லை என்பதை அனைவரும் அறிவர்.\nதிரு சிவராம் அவர்களின் கொலை புலிகளில் இருந்து கருணா வெளியேறிச் சில வருடங்களின் பின் (2005இல்) நிகழ்ந்தது. நான் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் விடையங்கள் அதற்கு முன்னரான காலப்பகுதியைச் சேர்ந்தவை. ஆயினும் முன்வைக்கப்பட்டிருக்கும் விமர்சனத்திற்கு பொறுப்பான முறையில் பதிலளிக்க வேண்டுமென்பதால் கருணா உடைவு காலத்தில் தொடங்கி 2005 ஆண்டை நோக்கிச் சற்றே செல்வோம்.\nகருணாவினது பிளவில் சிவராமினது பாத்திரம் பங்களிப்பு மற்றும் எதிர் பார்ப்புகள் பற்றி முன்னைய தொடர்களில் சொல்லி இருக்கிறேன்.\nசிவராமின் கொலைகான – பல காரணங்களுள் ஒன்றாக கருணா- சிவராம் முரண்பாடும் பின்னாளில் அமைந்து விட்டதையும் இங்கு சொல்லி விடவேண்டும்.\nஉண்மையில் கருணா தனதும் தன் போன்றவர்களினதும் ஆலோசனையின் படியே எதிர்காலத்தில் நடப்பார் எனச் சிவராம் நம்பியிருந்தார். ஆனால் சிவராமினதும் கருணாவை ஆதரித்த கிழக்கின் புத்திஜீவிகளினதும், சமுகப் பிரதிநிதிகளதும் எதிர்பார்ப்பிற்கு மாறாக கருணாவின் போக்கு அமைந்தது.\nசமாதானகாலத்தின் ஆரம்பத்திலேயே (இரண்டாவது சுற்றுப்பேச்சின் போதேயே) அன்றைய ஆட்சியாளர்களுடன் குறிப்பாகக் கிழக்கின் அப்போதைய இராணுவத் தளபதி சாந்த கோத்தாகொடவுடன் கருணாவுக்கு நெருக்கம் ஏற்படத் தொடங்கி விட்டது. இதன் காரணமாக அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே கருணா நகரத் தொடங்கியிருந்தார். இந்த நெருக்கத்திற்கு கருணாவின் சிறுபராய நண்பர் அலிசாகீர் மெளலானாவும் துணைபுரிந்திருந்தார். இதனால் கருணாவின் பிளவு குறித்துத் தமிழ் ஊடகங்களில் உத்தியோகபூர்வமாக வெளிவரமுன்பே அரசாங்கத் தரப்புகளினூடாகவும் இராணுவத் தரப்புகளினூடாகவும் கசிந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆங்கில மற்றும் சர்வதேச ஊடகங்களில் கருணாவின் இந்தப்பிளவு தொடர்பான தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருந்தன.\nகருணாவின் பிளவு உறுதிப்பட்டதும் றணில் அரசாங்கத்தின் ஏற்பாட்டின்படிக்கு விசேட உலங்கு வானூர்தியில் சிமா... என்ற பெண் ஊடகவியலாளர் ஒருவர் மட்டக்களப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண் பத்திரிகையாளர் மூன்று நாட்கள் கிழக்கில் தங்கியிருந்து கருணாவின் ஊடக அறிக்கைகள் செவ்விகள் என்பவற்றைத் தீர்மானிப்பவராக மாறியிருந்தார்.\nஇதனால் திரு சிவராம் அவர்கள் கடும் ஏமாற்றத்திற்கும் கோபத்திற்கும் ஆளாகியிருந்தார். (இதனைச் சிவராமின் நெருங்கிய நண்பர்கள் எவரும் மறுக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.)\nகருணாவின் \"ஊடகத்தொடர்பாளராக\" மாறிய அந்த ஊடகவியலாளர் சமாதானகாலத்தில் பல பேச்சுவார்த்தைகளுக்குச் செய்தி சேகரிப்பாளராக வந்ததுடன் கருணாவுடனும் பேசிப் பழகி ஏற்கனவே கருணாவுக்கு நெருக்கமானவராகியிருந்தார். அது மட்டுமல்ல இந்தப் பெண் ஊடகவியலாளர் கிழக்கின் இராணுவத் தளபதி சாந்தகோத்தாகொடவிற்கும் மிகவும் நெருக்கமான நண்பர் எனச் சிங்கள ஊடகவியலாளர்கள் கூறியதும் எனது ஞாபகத்தில் இருக்கிறது. இந்தப்பத்திரிகையாளர் அன்றைய ஆட்சியாளர்களுடன் எ���்வளவு நெருக்கத்தைக் கொன்டிருந்தார் என்பதற்கு ஒரு உதாரணத்தையும் சொல்ல முடியும்.\nஐந்தாம் கட்டச் சமாதானப் பேச்சுவார்த்தை ஜெனிவாவில் நடந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் ஊடகச்சந்திப்பு இடம்பெற இருந்தது. அதற்கு முன்பதாக ஊடகவியலாளர்கள் எவரும் அரச மற்றும் புலிகளின் பிரதிநிதிகள் குழுமி நின்ற இடத்திற்குச் செல்லமுடியாதபடி தடை போடப்பட்டிருந்தது. நாங்கள் எல்லோரும் தடைக்கு வெளியே காத்திருந்தோம். எங்களுடன் நின்றிருந்த சிமா... அப்போதைய சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் பாலித கோகன்னவை கண்டதும் \"திரு பாலித\" என அழைத்ததார் அவரும் உடனனே \"ஹாய் சிமா... உள்ளே வாருங்கள்\" விளித்து அருகில் வந்து தடைக்கு உள்ளே அழைத்துச் சென்றார். இது அங்கு நின்ற ஏனைய சர்வதேச மற்றும் உள்ளுர் ஊடகவியலாளர்களுக்கு எரிச்சலை ஊட்டியிருந்தது. இத்தகைய செல்வாக்கைக் கொண்டிருந்த அப்பெண்பத்திரிகையாளர் கருணாவை நெருங்கியிருந்தது கருணா சென்று கொண்டிருந்த திசையை சிவராமுக்குத் தெளிவாக இனம் காட்டியிருந்தது.\nஅதுமட்டுமல்ல சிவராமின் ஆலோசனையின் பேரில் கருணா புலிகளிடம் வைத்த கோரிக்கை எடுபடாமல் போய்ப் புலிகளின் கை ஓங்கி வருவதையும் சிவராம் அவர்கள் கண்டுகொண்டார்.\nவன்னிக்கு வருமாறு கடுமையான தொனியில் சிவராம் அவர்களுக்குப் புலிகள் அறிவுறுத்தல் அனுப்பிய போது அதனால் அச்சமடைந்து குழம்பிப் பின் வன்னிக்குச் சென்று புலிகளிடம் சரணாகதி அடைந்தது குறித்தும் புலிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய கருணாவின் பிளவை விமர்சித்துக் கட்டுரைகளை வரையத் தொடங்கியது குறித்தும் முன்னைய தொடர்களில் குறிப்பிட்டிருந்தேன்.\nசிவராம் ஆரம்பத்தில் கருணாவை ஆதரித்துப் பின்னர் குறுகிய காலத்திலேயே தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது குறித்துக் கருணா கடும் கோபம் கொண்டிருந்ததை அவருக்கு நெருக்கமானவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். \"............(தூஷணம்) தண்ட புத்தியைக் காட்டிட்டான்\" எனச் சிவராமைப்பற்றித் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார் (எனது கூற்றுத் தவறாகவிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மறுக்க முடியும்)\nசிவராமின் மீது கருணா கொண்ட கோபமும் சிவராமின் நாட்கள் எண்ணப்படுவதற்குக் காரணமானது. (எனினும் சிவராமின் கொலையின் பின்னணியில் பல தரப்புகள் ச���்பந்தப்பட்டு இருந்தன)\nஅமரர் சிவராமை நான் புளோட்டில் 1984ஆம் ஆண்டு இணைந்த போதிருந்தே எனக்குத் தெரியும். புளொட் இயக்கத்தில் அவர் எஸ்.ஆர் எனவே அழைக்கப்பட்டார்.\nஅவரால் புளொட்டில் நடத்தப்பட்ட பல அரசியற் பாசறைகளில் கலந்துகொண்டும் இருக்கிறேன். அப்போழுதிருந்து திரு சிவராம் அவர்கள் இறப்பதற்குச் சில தினங்களுக்குவரையும் அவருடனான தொடர்பும் உரையாடலும் கருத்துப் பகிர்வும் நீடித்திருந்தது. இதனை அவரையும் என்னையும் அறிந்த அனைவருமறிவர்.\nஅது மட்டும் அல்ல சிவராம் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக நான் ஒரு கனவு கண்டிருந்தேன்.\nஅந்தக்கனவு திரு சிவராம் அவர்கள் பற்றியதாகும். கனவுகள் குறித்து மதரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் பல்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. இவை குறித்து ஆழமான அறிவு என்னக்கில்லை. ஆயினும் ஒரு சில கனவுகள் எமது மனதில் ஆழமான பதிவுகளை விட்டுச் சென்று விடும்.\nகனவுகண்ட மறுநாட் காலை சூரியன் எவ். எம் 6:45 மணிச் செய்தியை முடித்துக் கொண்டு சிவராம் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு \"சிவராமைச் சிலர் கடத்திச் சென்று சுட்டுக் கொல்வதாகவும் கொல்லப்பட்ட இடத்திற்கு உடன் நான் சென்று பார்ப்பதாகவும் அவரது மனைவி பிள்ளைகள் என்னிடம் அவரது மரணத்தைச் சொல்லிக் கதறி அழுவததாகவும் கனவு கண்டேன் எனச் சொல்லிக் \"கவனமாக இருங்கள்\" என்று கூறியிருந்தேன். இதனை சிவராம் அவர்கள் தனது மனைவியிடமும் கூறியிருக்கிறார்.\nசிவராம் அவர்கள் கடத்தப்பட்ட இரவு 9.30ற்கும் 10மணிக்கும் இடையில் எனது நண்பர் ஒருவர் அது குறித்துத் தொலைபேசியில் அறியத் தந்தவுடன் உடனடியாக எமது வானொலியில் அதனை அறிவித்தேன். மேலும் அவரது கடத்தல் தொடர்பாக இரவிரவாக அரசியற்தொடர்புடைய எனது பல நண்பர்களுடன் தொடர்புகொண்டு அவரது நிலையை அறிய முயற்சித்துமிருந்தேன். அது பலனளிக்காதபோதும் அவரது கடத்தல் தொடர்பாக வேதனை அடைந்திருந்ததைச் சம்பந்தப்பட்ட நண்பர்கள் அறிவார்கள். இறுதியாக அவர் கடத்தப்பட்ட மறுதினம் பத்தரமுல்லை மாதிவலப் பாராளுமன்றக் குடியிருப்புக்களுக்கு அண்மித்த ஒரு பற்றைப் பகுதியில் சடலமொன்று இருப்பதாகவும் அது சிவராமுடையது என தகவல்கள் வெளியாகி இருப்பதாகவும் எனது நண்பர் ஒருவர் எனது கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு கூறிய போது உடனடியாக நண்பர் சிவகுமாருடன் தொடர்புகொண்டு பேசி நண்பர் சோமிதரனையும் அழைத்துக் கொண்டு எனது வாகனத்தில் அங்கு சென்றோம். சிவராமின் நண்பர் அஜித் சமரநாயக்க மற்றும் வேறு ஒருசில மனிதர்களுக்கு பின் நாமே முதலில் அங்கு சென்றிருந்தோம். அரச புலனாய்வாளர்களும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அவரது நண்பர்கள் என்ற வகையில் அன்று கொல்லப்பட்டது சிவராமே என்பதை உறுதிப்படுத்து வேண்டிய துர்ப்பாக்கியமான துயர நிலையிலுமிருந்தோம். அது மட்டுமல்ல சிவராமின் மனைவி அந்த இடத்திற்கு சிவராமின் மகளுடன் அழைத்து வரப்பட்டபோது அவர் வாகனத்திலிருந்து இறங்கும் போதே \"குரு நீங்கள் கண்ட கனவு பற்றி இவர் என்னிடம் சொன்னபோது நான் கவனமாக இருக்கச் சொன்னேனே இவர் கேட்கவில்லையே ஐயோ\"எனக் கதறியழுதார். சிவராம் என்ற மனிதனொடு கொண்டிருந்த உறவின் தன்மை இது.\nஇந்த வகையில் சிவராமுடனான உறவு என்பது வேறு, ஒரு காலத்தின் அரசியற்போக்கு மீதான மீள்பார்வை என்பது வேறு என்பதில் நான் மிகவும் தெளிவாகவே இருக்கிறேன். சிவராம் அவர்களின் புலமை மீது எனக்கிருந்த மதிப்பு அவரின் அரசியல் நிலைப்பாடு பற்றிய மதிப்பிலும் வேறுபட்டதாகும்.\nமூன்று தசாப்தகாலப் போர்வாழ்வு தந்த அனுபவங்களையும் படிப்பினைகளையும் வெளிக் கொணர்வதற்காக மெளனம் கலையும் போது இங்கு பேசப்படுபவைகள் ஏதோ ஒருவகையில் பலரையும் அசெளகரியங்களுக்கு உள்ளாக்கும் என்பதனை மிகுந்த துயரத்துடன் உணர்கிறேன். ஆனாலும் தனிப்பட்டவர்களின் அசெளகரியங்களுக்கு அப்பால் ஒட்டு மொத்தமாக ஒரு இனத்தின் காயங்களை ஆற்றுவதற்கு ஒவ்வொருவரும் தமது மெளனத்தைக் கலைப்பது தேவையாகிறது. அந்த மெளனத்தை கலைக்கும் நான் சிவராமின் கொலை அதன் பின்னணி, அதனோடு தொடர்புடையவர்கள் பற்றியும் பொறுப்புணர்வோடு அடுத்துவரும் பகுதிகளில் எழுதுவேன்.\nஎனது தொடர் எவரையும் “வேண்டுமென்றே” காயப்படுத்துவதாக அமைவதாக எவரேனும் கருதினால் அது குறித்து அறியத்தாருங்கள்.\nகடந்த தொடரில் கருணாவின் உத்தியோகபூர்வ வெளியேற்றம் நிகழ்வதற்கு முன்பு புலிகளுள் நிகழ்ந்த உள் முரண்பாடுகள் குறித்த காலத் தவணையில் சில தவறுகள் இருப்பதனை நண்பர்களின் விமர்சனங்களில் இருந்து அறிய முடிகிறது. இந்தத் தவறு நிகழ்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று கடந்த காலங்கள��ல் பட்ட அனுபவங்களைக் குறிப்புக்களாக எழுதி வைத்துக் கொள்ள நினைத்ததில்லை காரணம் அவற்றை இடம்பெயரும் போதெல்லாம் பல்வேறு அதிகார சக்திகளுக்கிடையிலும் அகப்படாமல் பாதுகாத்துக் கொள்வதே பெரிய பிரச்சனையாகவிருந்திருக்கும். ஆளைக்காப்பாற்றுவதே அரும்பாடாக இருந்த காலங்களில் எழுதிய குறிப்புக்களையும் பாதுகாத்து வைப்பது என்பது நினைத்துக் கூடப்பார்க்க முடியாதது. மேலும் இப்படியேல்லாம் எழுத நேருமென்று அன்றைக்கே என்னைத் தயாரித்திருக்கவுமில்லை. ஆக ஆழ்மனைதை நம்பி பட்டவற்றைப் புதைய விட்டிருந்தேன். விளைவு மனப்பதிவுகளில் இருந்து கிளறி எடுக்கும் போது கால முரண்கள் ஏற்பட்டு விடுகின்றன. தவறுகளை விமர்சனமாக எழுதுங்கள். அல்லது எனது மின் அஞ்சலுக்குக் குறிப்புகளாக அனுப்பி வையுங்கள் உங்கள் பெயரில் நிட்சயமாகப் பதிவிடுவேன்.\nகருணாவின் பிளவு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படுவதற்குப் பல மாதங்களுக்கு முன்னரே இந்த பிளவுக்கான அறிகுறிகள் கிழக்கில் பல்வேறு சந்தர்பங்களில் தெரியத் தொடங்கியிருந்தன. சமாதான ஒப்பந்த காலத்தின் முன்பாகவே குறிப்பாக 2000ஆண்டின் நடுப்பகுதியிலேயே ஆரம்பித்து இருந்தது.\nஇங்கு முக்கியமான ஒரு சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் செளந்தரநாயகத்தின் கொலை தொடர்பான உத்தரவைக் கருணாவே வழங்கியிருந்ததாக ஊடக உலகில் அறியப்பட்டிருந்தது. திரு நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் கொலைக்கான காரணமாக நிமலன் சௌந்தர நாயகம் அவர்களின் வாகனச்சாரதியாகப் புலி உறுப்பினர் ஒருவரை நியமனம் செய்யக் கோரியதாகவும் நிமலன் அவர்கள் அதனை மறுத்தனால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது அதுவல்ல எனப் பின்னர் தகவல் கசிந்தது. நிமலன் செளந்தரநாயகம் புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் தரப்பினரோடு நெருக்கத்தை வைத்திருந்ததாகவும் கருணாவின் உத்தரவுகளை புறக்கணித்ததாகவும் அதனால் கோபமுற்ற கருணா அவரைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டது. (இந்தச்சம்பவத்திற்கு வேறு ஏதேனுமொரு பரிமாணம் இருப்பின் உட்தகவல்கள் தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டித் திருத்தமுடியும்)\nஇதன் தொடர்ச்சியாக 2002ன் பிற்பகுதியில் 2003ம் ஆண்டின் ஆரம்பத���திலேயே விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டது. வன்னி என்றும் கிழக்கு என்றும் கிழக்கு மாகாணத்தில் தொழிற்பட்ட புலிகளின் புலனாய்வாளர்களிடையே ஒரு உடைவு ஏற்பட்டது. இந்த உடைவு புலிகள் அமைப்பின் பல முக்கியஸ்தர்களுக்குக் கூடத்தெரியாது\nமிகவும் இறுக்கமான கட்டமைப்பினையும், இரகசியமான செயற்பாட்டையும் கொண்டிருந்த, புலிகளின் தேசிய புலனாய்வுப் பிரிவு பொட்டம்மான் பொறுப்பிற் செயற்பட்டு வந்தது யாவருமறிந்ததே. இந்த நிலையில் குறிப்பாக கருணா புலிகள் அமைப்பில் இருந்து பிரிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரே புலிகள் அமைப்பினது புலனாய்வுப் பிரிவின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டப் பொறுப்பாளர் றெஜினோல்ட் தலைமையிலான அணி பொட்டம்மானின் நேரடிக் கண்காணிப்பில் இருந்து விலகிக் கருணாவுடன் தம்மை இணைத்துக் கொண்டது. பொட்டு அம்மானுடன் ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக இந்த பிளவு ஏற்பட்டது. சுமார் அறுபது வரையிலான கிழக்கைச் சேர்ந்த புலனாய்வுப் போராளிகள் இந்த பிரச்சனைகளின் பொழுது புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறி, கருணாவின் நேரடித் தலைமையின் கீழ் செயற்பட ஆரம்பித்திருந்தார்கள். அச் சந்தர்ப்பத்தில் கிழக்கைச் சேர்ந்த கீர்த்தி, நீலன், மாவேந்தன், சத்தியசீலன், இளங்கோ உட்பட விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில போராளிகளைத் தவிர மிகுதி அனைவருமே புலிகள் அமைப்பின் தேசியப் புலனாய்வுப் பிரிவில் இருந்து விலகி, கருணாவின் தலைமையின் கீழ்ச் செயற்பட ஆரம்பித்திருந்தார்கள். இவர்கள் பிற்பாடு மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட நிர்வாகப் பிரிவாகச் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.\nஇந்தச் சந்தர்பத்தில்தான் 2002ன் ஆரம்பத்தில் கிழக்கில் பொட்டம்மானின் நேரடி பிரதிநிதியாகச் செயற்பட்ட அற்புதன் மாஸ்டர் என்கிற ஒரு புலனாய்வுப் போராளி மீது ஒரு பொறிவெடித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, அவர் தனது காலை இழந்திருந்தார். யாழ்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த இந்தப் போராளி மீதான தாக்குதல் சிறிலங்காவின் ஆழ ஊடுருவும் படை அணியினராலேயே மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டிருந்த போதிலும், பின்னர் அது கருணா சார்புப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டதாக அறியப்பட்டது. இந்தச்சம்பவம் புலிகள் கருணா மோதலின் ஆரம்பதாக்குதலாகவும் வெளிப்பட்டது.\nஆக கிழக்குப் புலனாய்வாளர்களின் பிளவு, அற்புதன் மாஸ்ரர் மீதான தாக்குதல் என்பன கருணாவின் வெளிப்படையான பிரிவென்னும் நெருப்புக்கு ஒருவருடத்திற்கு முன்னரே வெளிவரத் தொடங்கி விட்ட புகைகள் ஆகும். (எனது மெளனம் கலைகிறது நாலாவது தொடரில் இந்தச்சம்பவங்கள் கருணாவின் பிளவின் பின் நிகழ்ந்தவையாக குறிப்பிடப்பட்டுள்ளன.)\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் - மாசிமக தீர்த...\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 9ம் நாள்\nசிட்னியில் நாதஸ்வர தவில் இன்னிசை நிகழ்ச்சி 09.03.2...\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 8ம் நாள்\nதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் 7ம் நாள்\nஅணைக்கட்டு உயர்ந்து கொண்டு போகின்றது.- செ.பாஸ்கரன...\nஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா\nமௌனம் கலைகிறது 6 - நடராஜா குருபரன்\nஇரவிச்சந்திராவுக்கு ஓடர் ஒவ் அவுஸ்திரேலியாவிருது\nசிட்னி ஸ்ரீ துர்கை அம்மன் திருக்கோயில் அலங்கார உற்...\nஎனக்குப் பயமாய்க்கிடக்குது – ஈழத்து சிறுகதை\nசட்டவிரோத குடியேற்ற வாசிகளை தடுத்து வைப்பதற்கு அவு...\nமார்ச் 14 இல் மற்றொரு ஒளிநாடாவை வெளியிடுகிறது பிரி...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/10/09/bharathiraja.html", "date_download": "2019-08-22T17:43:46Z", "digest": "sha1:ZNM7QAHW4L2ZKLDVVLAECHQGM7ZG4QNY", "length": 15063, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"\"தமிழ் உணர்வு இருப்பவன் போராட்டத்திற்கு வருவான்\"\": பாரதிராஜா | Actors will protest in Neyveli as planned, says Bharathiraja - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும���.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n2 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"\"தமிழ் உணர்வு இருப்பவன் போராட்டத்திற்கு வருவான்\"\": பாரதிராஜா\nரஜினி வராவிட்டாலும், வேறு யார் வந்தாலும் வராவிட்டாலும் வரும் 12ம் தேதி திட்டமிட்டபடி நெய்வேலியில்திரையுலகினரின் போராட்டம் நடைபெறும் என்று இயக்குனர் இமயம் பாரதிராஜா திட்டவட்டமாகஅறிவித்துள்ளார்.\nதமிழ் உணர்வு உள்ள ஒவ்வொருவனும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வான் அல்லது அதை ஆதரிப்பான்என்றும் அவர் தெரிவித்தார்.\nநெய்வேலி போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதையடுத்து நிருபர்களைசந்தித்தார் பாரதிராஜா. அவரிடம் ரஜினியின் உண்ணாவிரத ஸ்டண்ட் குறித்து நிருபர்கள் கேட்டனர். அப்போதுபாரதிராஜா கூறியதாவது:\nரஜினியின் அறிவிப்பு குறித்து நான் எதுவும் கருத்து சொல்ல மாட்டேன். நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த்தும்செயலாளர் சரத்குமாரும் தான் இதற்குப் பதில் சொல்லணும்.\nநெய்வேலியில் நடத்தும் போராட்டம் தமிழ் சமுதாயமே திரண்டு நடத்தும் ஒரு போராட்டம்.\nஇதில், தமிழ் உணர்வு இருக்கும் ஒவ்வொ��ுவனும் நிச்சயம் கலந்து கொள்வான். எனவே வரும் 12ம் தேதிதிட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்.\nஇந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று திமுகவைச் சேர்ந்த நடிகர்களிடம் அக்கட்சியின் தலைவர்கருணாநிதி கூறியுள்ளது பற்றி இப்போதைக்கு நான் ஒன்றும் கூற விரும்பவில்லை. அது பற்றி பின்னர் பதில்சொல்கிறேன் என்றார் பாரதிராஜா.\nநெய்வேலி போராட்டத்துக்குப் போட்டியாக தனியே உண்ணாவிரதம் இருக்கும் ரஜினியின் அறிவிப்புகர்நாடகத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதன்மூலம் தமிழக திரையுலகினரின் போராட்டத்தை பலவீனப்படுத்த முடியும் என்று கர்நாடக திரையுலகத்தினர்கருதுகின்றனர். மேலும் தமிழ் திரையுலகத்தினர் நடத்தும் போராட்டத்துக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவமும்இதன்மூலம் குறையும் என அவர்கள் கருதுகின்றனர்.\nரஜினியின் இந்த அறிவிப்பால் தமிழ் திரையுலகமே இரண்டாக உடைந்துவிட்டதாக ஆங்கில டிவி சேனல்கள் கூறுகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/can-karnataka-rebels-be-disqualified-what-is-the-anti-defection-lae-and-how-does-it-work-357385.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T18:03:31Z", "digest": "sha1:F3FIGTWYCGSMPAORVYI62OJJXV62PHYJ", "length": 19543, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா? கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன? | Can Karnataka rebels be disqualified: What is the Anti-Defection Law and how does it work? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nபெங்களூர்: அரசியலமைப்பின் 10 வது அட்டவணையின் கீழ், தங்களுக்கு வழங்கப்பட்ட விப் பிறப்பிக்கும் உரிமை உச்சநீதிமன்றத்தால் மீறப்பட்டுள்ளதாக, கர்நாடக காங்கிரஸ் கட்சி சட்டசபை குழு தலைவர் சித்தராமையா சட்டசபையில் இன்று தெரிவித்தார்.\nவழக்கமாக, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக விப் வழங்கப்படும். எம்.எல்.ஏ.க்கள் அதைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், அவர்கள் தகுதியிழப்பை எதிர்கொள்ள வேண்டி வரும்.\nதகுதி நீக்கம் செய்யப்பட்டால், அந்த எம்.எல்.ஏ தற்போதுள்ள சட்டசபை காலகட்டத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது. தற்போதைய சட்டசபை காலத்தில் அவர் அமைச்சராக முடியாது. ஏனெனில் அவரால் மேலவை உறுப்பினராக கூட பதவி வகிக்க முடியாது. அடுத்த சட்டசபை பொ���ுத் தேர்தலில்தான் போட்டியிடலாம்.\nநடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nஎம்.எல்.ஏக்கள் அல்லது எம்.பி.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது 'ஆயா ராம், கயா ராமா' கட்சி தாவல்களை தடுத்து நிறுத்ததான். ஹரியானா எம்.எல்.ஏ., கயா லால் 1967ல் ஒரே நாளில் மூன்று முறை தனது கட்சியை மாற்றினார். இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு பின்னர் இந்த சொற்றொடர் பிரபலமாகிவிட்டது. இதுபோன்ற சூழ்நிலைகளைத் தடுக்க கட்சித் தாவல் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.\nகட்சித் தாவல் தடைச் சட்டம் என்றால் என்ன:\n1985 ஆம் ஆண்டில், அரசியலமைப்பில் பத்தாவது அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சித் தாவலுக்காக, தகுதி நீக்கம் செய்யப்படலாம். ஒரு உறுப்பினர் தானாக முன்வந்து தனது கட்சியின் உறுப்பினர் அந்தஸ்தை கைவிட்டால் அல்லது வாக்களிப்புகளின்போது கட்சியின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாவிட்டால் தகுதி நீக்கத்திற்கு தகுதியானவராக கருதப்படுவார். தனது கட்சியின் கொறடா உத்தரவை மீறும் உறுப்பினர் ஒருவர் சட்டசபையின் உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படலாம்.\nகட்சித் தாவல் சட்டம் எப்போது பாயாது\nகுறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி இணைப்புக்கு ஆதரவாக இருந்தால், அவர்கள் முடிவுக்கு சட்டம் அனுமதிக்கிறது. இதேபோன்ற ஒரு சூழ்நிலை கோவாவிலும் இப்போது நடந்தது. 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் இணைந்தனர். ​​மீதம் 5 பேர்தான் என்பதால், பாஜகவில் இணைந்தவர்கள் மீது சட்டம் பாயவில்லை.\n2003 இல், சட்டத்தில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. முதன்முதலில் சட்டம் இயற்றப்பட்டபோது, ஒரு, அரசியல் கட்சியில் பிளவு ஏற்பட்டால், கட்சியின் மூன்றில் ஒரு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு தனி குழுவை உருவாக்கினால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று ஒரு விதி இருந்தது. இது குரூப் குரூப்பாக சேர்ந்து கட்சி தாவ வழிவகுத்தது, எனவே இந்த விதி நீக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\nகர்நாடக சட்டசபைக்குள் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு அமை��்சர் பதவியை தூக்கி தந்த பாஜக.. பின்னணி இதுதான்\nநடு ராத்திரியில்.. ஒட்டுத் துணியின்றி பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ\nதீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\nதாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு போன மருமகள்.. சந்திரயான் 2.. இஸ்ரோ சிவன் நெகிழ்ச்சி\nநான்தான் முதல்வர்.. ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்த எம்எல்ஏ.. ஷாக்கான எடியூரப்பா\nஆலுமா, டோலுமாவா பாடுறீங்க.. ஸ்பீக்கர்களை உதைத்து தள்ளிய கன்னட அமைப்பினர்.. பெங்களூரில் பரபரப்பு\nஎடியூரப்பா அரசில் கோலோச்சும் லிங்காயாத்துகள்- அமைச்சரவையில் 8 பேருக்கு இடம்\nகடைசி நிமிடம் வரை 'கண்கட்டி வித்தை..' எடியூரப்பாவுக்கு அமித்ஷா கொடுத்த ஷாக்\nபகீர் சம்பவம்.. காதல் வெறி.. மயக்க மருந்து கொடுத்து.. அப்பாவை எரித்து கொன்ற 15 வயது சிறுமி\nஎடியூரப்பா அரசில் முதல் முறையாக அமைச்சரவை விஸ்தரிப்பு.. 17 அமைச்சர்கள் பதவியேற்பு\nமதுபோதையில் மக்கள் கூட்டத்தில் காரை புகுத்திய டிரைவர்.. பெங்களூரில் பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka speaker governor karnataka assembly floor test நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டசபை சபாநாயகர் கர்நாடகா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/evks-allegation-on-jayalalithaa-250321.html", "date_download": "2019-08-22T18:30:22Z", "digest": "sha1:WGUYZJA3SG73F4HBMCJVSWGAYLIKWLVY", "length": 22512, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாயிகளின் குரல் வளையை நெறிக்கிறது ஜெயலலிதா அரசு: இளங்கோவன் குற்றச்சாட்டு | EVKS Allegation on jayalalithaa - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n4 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n4 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவு���் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவசாயிகளின் குரல் வளையை நெறிக்கிறது ஜெயலலிதா அரசு: இளங்கோவன் குற்றச்சாட்டு\nசென்னை: விவசாயிகளின் குரல் வளையை நெறிக்கிற அரசாக ஜெயலலிதா அரசு செயல்பட்டு வருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\n'மத்தியில் பாஜக அரசு அமைந்தவுடன் விவசாயிகளுக்கு விரோதமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. மத்திய காங்கிரஸ் அரசு விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கிற வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நில கையகப்படுத்துதல் சட்டத்திற்கு மாற்றாக விவசாயிகளின் உரிமைகளை பறிக்கிற வகையில் அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இதற்கு பலமான எதிர்ப்பு வந்ததும், அவசர சட்டத்தை ரத்து செய்தது.\nதேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நோக்கத்துடன் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வந்தன. இதனால் 2003-04 இல் ரூ.83 ஆயிரம் கோடியாக இருந்த விவசாயிகள் கடன் 2014-15 இல் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.\nவிவசாயிகள் கடன் வழங்குவதில் பல்வேறு கெடுபிடிகள் சமீபகாலமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இயற்கை சீற்றம், வறட்சி போன்ற காரணங்களால் விவசாயிகள் பல்வேறு நஷ்டங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் வங்கியில் வாங்கிய கடனை உரிய காலத்தில் திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.\nஇதை மனிதாபிமான உணர்வோடு அணுகாத தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் ஆகியவை காவல்துறை மற்றும் குண்டர்கள் துணையோடு விவசாயிகளுடைய டிராக்டர், பம்பு செட்டுகள், உடமைகளை ஜப்தி செய்கிற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டு வருகின்றன.\nகடுமையான கடன் சுமையின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான விவசாயிகள் மார்ச் மாதத்தில் மட்டும் 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த பாலன், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகர், உசிலம்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ், கும்பகோணத்தை அடுத்த கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டு தங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர்.\nவிவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடப்பது குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாத தமிழக அரசின் போக்கின் காரணமாக இத்தகைய தற்கொலைகள் நடக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் 2432 விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் நம்மை கவலையில் ஆழ்த்துகிறது.\nவிவசாயிகளின் குரல் வளையை நெறிக்கிற அரசாக ஜெயலலிதா அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது குறைகளை யாரிடம் சொல்வது, எப்படி தீர்வு காண்பது என்று எதுவுமே தெரியாமல் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு ஆறுதல் வார்த்தை கூறுவதற்குக் கூட தமிழக முதல்வர் ஜெயலலிதா தயாராக இல்லை என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகவே கருத வேண்டியிருக்கிறது.\nதேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் தராத காரணத்தால் விவசாயிகள் தற்கொலை நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதில் மகாராஷ்டிரா மாநிலம் முதன்மையிடத்தை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் அந்த மாநிலத்தில் மட்டும் 124 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nஇதுகுறித்து கருத்து கூறிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் கோபால் ஷெட்டி, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது பேஷனாக மாறிவிட்டது, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு மகாராஷ்டிர மாநிலம் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கினால் இன்னொரு மாநிலம் போட்டி போட்டுக் கொண்டு ரூ.7 லட்சம் வழங்குகிறது. ���ந்த காரணத்தினாலும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது என்று ஆணவத்தோடு பேசிய சட்டமன்ற உறுப்பினர் பாஜகவை சேர்ந்தவர் என்பதை விவசாயிகள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.\nவிவசாய கடன் வசூல், நகை ஏலம், டிராக்டர் ஜப்தி ஆகியவற்றை உடனடியாக நிறுத்தி வைத்து விவசாயிகள் தற்கொலை சாவை தடுக்குமாறு மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி 5.4.2016 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தும்படி விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் பி.கே. தெய்வசிகாமணி அறிவித்திருக்கிறார்.\nஇந்த அறிவிப்பில் உள்ள நியாயத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு தலைவர் பவன்குமார், சிவகாசியில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் துணைத் தலைவர் பெருமாள்சாமி ஆகியோர் பங்கேற்பார்கள். இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு போட்டோ.. 12 நிமிட பேச்சு.. வைகோவால் கடும் கோபத்தில் காங்கிரஸ்.. மோதலுக்கு இதுதான் காரணம்\nவைகோ ஒரு நம்பர் 1 துரோகி.. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் கடும் விமர்சனம்.. முற்றும் மோதல்\nமிஸ்டர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் தீர்ப்பை மதியுங்கள்.. அதிமுக எம்பி ஓபி ரவீந்திரநாத் அட்வைஸ்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\nஈவிகேஎஸ் மூத்த அரசியல்வாதி.. அவருக்கு அந்த சந்தோஷத்தை தருவதில் மகிழ்ச்சி.. ஒபிஸ் மகன் பேட்டி\nமேகதாது அணை கட்ட எனது மகன் மணல் சப்ளையா ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் பதில்\nஓட்டுக்கு ரூ 500 தந்தால் வாங்காதீர்கள், ரூ.5 ஆயிரம் கேளுங்கள் - இளங்கோவன் சர்ச்சை பேச்சு\nஏற்கனவே அவிங்க பஞ்சாயத்து.. நடுவுல இது வேற.. தேனியில் இப்படி சிக்கிட்டாரே ஈவிகேஎஸ் இளங்கோவன்\nஆ.. என்னதிது.. ஜெ. மீது திடீரென இம்புட்டு பாசத்தைப் பொழிகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்\nபைக்கில் ரொமான்ஸுக்குப் பிளான் செய்த ஆர்த்தி.. டிராப் செய்து ஜூட் விட்ட சந்தோஷ்\nபடையெடுத்து நிற்கும் பலங்கள்.. சம்பந்தமே இல்லாமல் இறக்��ி விடப்பட்ட இளங்கோவன்.. தடதடக்கும் தேனி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nevks elangovan ilangovan suicide இளங்கோவன் ஜெயலலிதா விவசாயிகள் தற்கொலை குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/balakrishnan-suspects-his-wife-sandhya-in-all-aspects-340623.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T18:30:12Z", "digest": "sha1:JZ66QO33NVLPQHKIP5OZA3JQHAHVIT52", "length": 17553, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "எதற்கெடுத்தாலும் சந்தியா மீது சந்தேகம்.. பாத்ரூம் வரை சிசிடிவி கேமரா.. சித்தி குமுறல் | balakrishnan suspects his wife sandhya in all aspects - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n4 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n4 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதற்கெடுத்தாலும் சந்தியா மீது சந்தேகம்.. பாத்ரூம் வரை சிசிடிவி கேமரா.. சித்தி குமுறல்\nதூத்துக்குடி: ஈவு இரக்கமின்றி மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை வீசிய சம்பவத்தில் கணவர் பாலகிருஷ்ணனுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசென்னை பள்ளிக்கரணை பகுதியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்த வழக்கில் கொலை செய்யப்பட்டவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஞாலம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் பிரசன்ன குமாரி என்பவரது மகளான சந்தியா என்பது தெரிய வந்துள்ளது.\nசந்தியா அழகாக இருப்பதால் அவர் மீது பாலகிருஷ்ணனுக்கு சந்தேகம் இருந்துள்ளது. அவரை யாராவது பார்த்தால் கூட பிரச்சினை செய்யும் மனப்பக்குவம் கொண்டவராம். தான் வெளியே கிளம்பிவிட்டால் மனைவி யாருடனாவது தகாத உறவு கொள்ளலாம் என்பதால் குளியல் அறை வரை பாலகிருஷ்ணன் சிசிடிவி கேமராவை பொருத்தி சந்தியாவை கண்காணித்துள்ளார்.\n16 வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட சந்தியா, சில வருடங்களிலேயே கணவரின் தாக்குதலுக்கு ஆளானதும் சினிமா துறையில் கால் பதித்த பின்னர் பாலகிஷ்ணனுக்கு சந்தியா மீதுள்ள சந்தேகம் அதிகரித்ததால் பாலகிருஷ்ணனிடம் இருந்து விவாகரத்து வாங்க சந்தியா நடவடிக்கை எடுத்து வந்துள்ளார்.\nஇதுகுறித்து விஜிஷா (சந்தியாவின் தங்கை, சித்தி மகள் ) கூறுகையில் அடிக்கடி சந்தியாவை கொலை செய்து விடுவேன் என கூறிய பால கிருஷ்ணன் மிரட்டிய நிலையில் அவர் கூறியதை போலவே சந்தியாவை கொலை செய்ததாக சந்தியாவின் உறவினர்கள் கண்ணீர் மல்க குற்றம்சாட்டினர்.\nசந்தியாவை பிடிக்கவில்லை என்றால் தங்களிடம் ஒப்படைத்து இருக்க வேண்டும். அதனை விட்டு விட்டு கொடூரமாக கொலை செய்த பாலகிருஷ்ணனுக்கு அரசும் நீதிமன்றமும் அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.\nகடந்த 15 நாட்களாக சந்தியாவை தொடர்பு கொள்ள முடியாததால் பாலகிருஷ்ணனிடம் விசாரித்த போது அவர் வெளிநாடு சென்று இருப்பதாக தெரிவித்தார். காவல்துறையின் நடவடிக்கையால்தான் தங்கள் மகள் கொலை செய்யப்பட்ட விபரம் தெரிய வந்ததாகவும் இல்லை என்றால் வெளிநாட்டில் தங்கள் மகள் இருப்பதாகவே நினைத்து இருப்போம் என உறவினர்கள் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிடீர் மாரடைப்பு... மூச்சுத் திணறி உயிரிழந்த இன்ஸ்பெக்டர்.. பரலோகமாதா ஆலய விழாவில் சோகம்\nகுளிப்பாட்டி, சேலை கட்டி, பெரிய சைஸ் பொட்டு வச்சு.. குப்ப���த் தொட்டியில் ஷாக்\nரஜினியிடம் இருந்து இதைத் தவிர வேறென்னத்த எதிர்பார்க்க முடியும்\nதமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது பாஜக வெற்றி பெற்றுவிட்டு தமிழிசை பேசினால் பரவாயில்லை.. கனிமொழி\nநடுக்கடலில் இந்தியர்களிடம் அடைக்கலம் கேட்டு கதறிய மாலத்தீவு மாஜி துணை அதிபர்- ஷாக் தகவல்\nமாலத்தீவு மாஜி துணை அதிபர் அகமது அதிப் நடுக்கடலில் கைது- இந்தியாவுக்கு தப்பிவர முயற்சி\nம்மா.. இதை நாய்னு சொல்ல மனசே வரலை.. தாய்மையின் உச்சம் இது\nதூத்துக்குடி தூய பனிமய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றம் - ஆகஸ்ட் 5ல் சப்பர பவனி\nஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த முக்கிய கோப்பு மாயம்.. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் ரெடியாகுது.. மகேந்திரகிரி இஸ்ரோ இயக்குனர் மூக்கையா பேட்டி\nஅடுத்தடுத்து உயிரிழக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள்.. என்ன நடக்கிறது தூத்துக்குடியில்\nசாமிக்கு பலி கொடுக்கும் இடத்தில்.. திமுக பிரமுகர் படுகொலை.. நடுங்க வைக்கும் தூத்துக்குடி சம்பவம்\nதூத்துக்குடி: வேனில் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை- முதல்வர் எடப்பாடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntuticorin balakrishnan தூத்துக்குடி சந்தியா பாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/north-india?q=video", "date_download": "2019-08-22T18:20:42Z", "digest": "sha1:CBIT5BKXHPGXJORW7FRDGKKODDCDBGJ3", "length": 18390, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "North india News in Tamil - North india Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவடமாநிலங்களில் அழிந்து வரும் தாய்மொழிகள்.. ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் இந்தி\nடெல்லி: மகாராஷ்டிராவில் மராத்தி, குஜராத்தில் குஜராத்தி, ஒடிசாவில் ஒடியா, பீகாரில் போஜ்பூரி, மேற்குவங்கத்தில்...\nகமலின் சர்ச்சை கருத்து... பற்றி எரியும் வடஇந்தியா-வீடியோ\nஅரவக்குறிச்சியில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்றும் கோட்சே தீவிரவாதி என்றும் பேசி கமல் ஹாசன்...\nதென் மாநிலங்களில் வட இந்தியர் எண்ணிக்கை அதிகரிப்பு- தென்னிந்தியர் வடக்கே குடியேறுவது குறைகிறது\nடெல்லி: தென்னிந்தியாவில் வட இந்தியர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் வட இந்தியாவில் தென்ன...\nராகுல் காந்தி எதிர்காலத்தில் இதை நினைத்து வருத்தப்படுவார்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் தோல்வி அடையும் பட்சத்தில் கண்டிப்பாக சில முக்கியமான...\nடெல்லி உள்பட வட இந்தியாவில் கனமழை பெய்ய வாய்ப்பு\nடெல்லி: டெல்லி, மத்திய இந்தியா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையு...\nபாஜகவின் தென்னிந்தியா மீதான பாசத்திற்கு இதான் காரணமா\nவடக்கில் வாக்குகளுக்கு வாய்ப்பில்லை என்பதால் தெற்கில் தேறுமா என்று பார்க்கிறாரா மோடி என்ற கேள்வி எழுந்துள்ளது....\nவட இந்தியாவில் விரைவில் பருவமழை.. ஜூன் 27க்கு பிறகு இடியுடன் கூடிய மழை\nபெங்களூரு: வடஇந்தியாவில் பருவமழை விரைவில் தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது...\nதமிழகத்தின் திடீர் வாக்குவாங்கியாக உருவெடுக்கும் வட மாநிலத்தவர்கள்\nதமிழகத்தை ஒரு புதிய அபாயம் வளைத்துப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இது இப்போது எழுந்ததில்லை. ரொம்ப காலமாகவே பேசி...\nவட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: உத்தரபிரதேசத்தில் குளிருக்கு 70 பேர் பலி\nடெல்லி : வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குளிர் தாங்க முடியாமல் உத்தர பி...\nஆத்திரத்தில் இளைஞரை கத்தியால் வெட்டிய கொள்ளையர்-வீடியோ\nகிரிமினல் குற்றமான வழிப்பழியை செய்கிறோம் என்ற வெட்கம், மானமும் மட்டுமல்ல, மனிதாபிமானமும் இல்லாத சம்பவம்...\nகுறைந்த சம்பளத்திற்கு வரும் பணியாளர்கள்.. நெல்லையில் அதிகமாகும் வடமாநில தொழிலாளர்\nநெல்லை: தமிழகத்தில் கட்டுமான பணிக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டி இருப்பதால் வட மாநில தொழி...\nஇலங்கையில் 40,000 வீடுகள் கட்டும் சீனா | சுடுகாட்டில் தூங்கிய எம்.எல்.ஏ-வீடியோ\nஇலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 40,000 வீடுகளை சீனா நிறுவனம் கட்ட அனுமதி...\n'தென்னிந்திய நடிகர்களின் போர்க் குணமும், மண்டியிடும் வட இந்திய நடிகர்களும்'\nஇந்தியாவை ஆட்டிப்படைக்கும் வாட்ஸ் அப் வதந்தி-வீடியோ\nமர்ம கும்பல் ஒன்று குழந்தைகளை கடத்தி விற்பதாக வெளியான வாட்ஸ் ஆப் வதந்தி காரணமாக கடந்த 5\nபீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கத்தை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்.. பல லட்சம் பேர் பரிதவிப்பு\nபாட்னா/ குவாஹாத்தி/ கொல்கத்தா: பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் கடும் மழை பெய்து வருவதால் வீ...\nஅனலாய் தகிக்கும் வட இந்தியா - நெருப்பு காற்று... கானல் நீரோடும் சாலைகள்\nகஜூராகோ : வட இந்தியாவில் வெப்ப அலை வீசுகிறது. மத்தியப்பிரதேசத்தின் சுற்றுலாத்தளமான கஜுராஹோ...\nஏறுமுகத்தில் பாஜக... \"ஆறு\"முகமாக மாறிய காங்கிரஸ்...\nடெல்லி: உ.பி. உத்தரகண்ட் உள்ளிட்ட வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களின் எ...\nவருகிறது கோடை.. \"செமை\"யா இருக்குமாம் வெயில்.. மண்டை பத்திரம் மக்களே\nடெல்லி: 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட மாநிலங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என இந்திய வானி...\nஉத்தர்கண்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30 விநாடிகள் நடுங்கிய வட இந்தியா\nடெல்லி: டெல்லி உள்பட வட மாநிலங்கள் பலவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் ...\nவட மாநிலங்களை வதைக்கும் கடும் பனி மூட்டம்: போக்குவரத்து பாதிப்பு... இயல்பு வாழ்க்கை முடக்கம்\nடெல்லி: வடமாநிலங்காளில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவுகிறது. இ...\nசிறுவர்களும் சீண்டாத சீனப் பட்டாசு.. ஜோரான விற்பனையில் சிவகாசி பட்டாசு\nசென்னை: சீனப்பட்டாசுகள் சந்தையில் கிடைப்பதை கட்டுப்படுத்தி உள்நாட்டில் தயாரித்த பட்டாசுக...\nசுத்தமான காற்று... வடஇந்தியா மோசம்... மதுரைக்காரங்களே நீங்க கொடுத்துவச்சவங்க\nசென்னை: இன்றைய சூழ்நிலையில் சுத்தமான காற்றும், சுகாதாரமான குடிநீரும் இருக்கும் இடம் சொர்க்...\nவடமாநில பள்ளி, கல்லூரிகளில் தமிழ் பயிற்சி மையம் அமைக்கப்படும்: தருண் விஜய் உறுதி - வீடியோ\nதிருப்பூர்: வடமாநில பள்ளி, கல்லூரிகளில் தமிழ் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உத்த...\nகடும் பனிமூட்டம்... டெல்லியில் 20 ரயில்கள் ரத்து... 135 ரயில்கள் நேரமாற்றம்\nடெல்லி: கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. 135 ரயில்களின் புற...\nகடுங்குளிருடன் மழை: போதுமடா சாமி, முடியல என்று நடுங்கும் வட மாநிலத்தவர்கள்\nடெல்லி: வடமாநிலங்களில் கடும் குளிராக இருப்பதுடன் மழையும் பெய்வது மக்களை மேலும் கதிகலங்க வை...\nஆப்கன் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- வட இந்தியா முழுவதும் அதிர்ந்தது\nடெல்லி: ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் இன்று சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்ட...\nவட இந்தியாவை மெல்��� நனைத்த ஜில் மழை... கடும் வெப்பம் அடியோடு குறைந்தது\nடெல்லி: வட இந்தியாவில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. நேற்று டெல்லியில் புழுதிப் புயல் வீசி மக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.amrita.in/tamil/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-08-22T18:49:04Z", "digest": "sha1:E4JALFVXWIW3YALH4FHXXBJ5HR536TO7", "length": 4616, "nlines": 55, "source_domain": "www.amrita.in", "title": "ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனை Archives - Amma Tamil", "raw_content": "\nTag / ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனை\nஅம்மாவின் ஜப்பான் சுனாமி முகாம் விஜயம்\nடோக்கியோ ஜூலை 25, 2011 டோக்கியோ நகரில் அம்மாவின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது அந்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பலர் ஆறுதலையும் அறிவுரையையும் நாடி அம்மாவிடம் வந்திருந்தனர். தாங்கள் அனுபவித்த துயரத்தை அம்மாவிடம் கூறிய போது துக்கம் தாளாமல் வாய்விட்டு அழுதனர். அம்மா அவர்களை அணைத்து ஆறுதல் கூறினார். இவர்களது வேதனையையும் துயரையும் கவனித்த அம்மா பாதிக்கப்பட்ட பகுதியையும் ஏதாவது ஒரு நிவாரண முகாமையும் பார்வையிடத் தீர்மானித்தார். டோக்கியோ நிகழ்ச்சி அதிகாலை 5மணிக்கு நிறைவுற்றது. அதற்குப் பிறகு அம்மா […]\nஆத்ம சாந்திக்கான பிரார்த்தனை, ஜப்பான் சுனாமி\nபுல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்\nஆலயங்கள் நமது பண்பாட்டின் தூண்களாகும். எனவே ஆலயங்களை பாதுகாக்க வேண்டும்\nமக்களை மெய்ப் பொருளை நோக்கி அழைத்துச் செல்வதுதான் அம்மாவின் லட்சியம்\nமனம் பக்குவப் படுவது தான் சரியான ஆன்மீகம்\nபகவானை இதயத்தில் சேர்த்து முன்னேறும்பொழுது நம்முடைய வாழ்வில் எல்லா தடைகளும் விலகி நல்வழி பிறக்கும்\nஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எண்ணற்றவர்களின் வழிகாட்டி\nஇன்று மனிதர்கள் ‘நடமாடும் விபத்துக்களாகவே’ மாறிக்கொண்டிருக்கிறார்கள்\nகல்வியானது விழிப்புணர்வை நம்முள் உருவாக்க வேண்டும்\nஞானமற்ற செயல் நம்மை வழி பிறழச் செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/jun/30/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3182119.html", "date_download": "2019-08-22T18:07:36Z", "digest": "sha1:6Y47L4GUVZCXLIFFQYOIYUBD3NCCXZ2U", "length": 16717, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "வாய் மூடிப் பேசவும்!- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 ச���வ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nBy DIN | Published on : 30th June 2019 01:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅகநானூற்றின் செம்பாதிப் பாக்கள் பாலைத்திணைக்கு உரியன. பொருள்வயிற் பிரிவு, உடன்போக்கு முதலான பிரிவை உணர்த்தும் பாக்களோடு, செலவழுங்குவித்தலைப் பாடிய பாக்களையும் கொண்டவையே பாலைத்திணைப் பாக்கள்.\nசெலவழுங்குவித்தல் என்பது, பொருளுக்காகப் பிரிந்து செல்ல எண்ணிய தலைவன், தலைவி தன் பிரிவைத் தாங்கமாட்டாள் என்பதை உணர்ந்து, பிரிந்து செல்லுதலைச் சிறிதுகாலம் தவிர்த்தல் ஆகும்.\nபாலை பாடிய பெருங்கடுங்கோ எனும் புலவர், அவ்வாறு ஒரு தலைவன், தம் தலைவிக்காகச் செலவழுங்கிய சூழலைத் தம் பாடலில் (5) காட்சிப்படுத்தியுள்ளார். அப்பாடலின் சிறப்பு என்னவெனில், பாட்டுடைத் தலைவனோ தலைவியோ, ஒருவருக்கொருவர் தம் வாய் திறந்து பேசிக்கொள்ளவேயில்லை. ஆனால், ஒருவருக்கொருவர் உள்ளக்குறிப்புகளைச் சரியாகப் புரிந்துகொண்ட நிலையில் செலவழுங்குதலும் நிகழ்ந்தது. இந்த இல்லற மாண்பைப் புலவர் தம் சொற்களில் வடித்துக் காட்டியுள்ள விதம் நவில்தொறும் நயம் பயப்பது.\nஅத் தலைமக்களின் பேசா மொழிகளான, உள்ள உரையாடல்களைத் தலைவன் கூற்றாகவே புலவர் தந்துள்ளார்.\nபொருள்தேடச் செல்லுவதற்குத் துணிந்த செய்தியைத் தலைவியிடம் அதுவரை வெளிப்படுத்த இயலாத நிலையில் இருந்த தலைவன், அன்பு மீதூர அவளை அழைக்க, தலைவனின் மாறுபட்ட அவ்வன்பைப் பொறாது, அழைப்பதுவும் கேளாது, தனிமை உணர்வுடன் தன் சிவந்த பாதத்தின் சுவடு பூமியில் பதிய, மெல்ல அருகில் வந்து, தன் கூர்மையான பற்கள் தெரியும்படிப் பொய்யான புன்முறுவல் செய்து நின்றாள். தலைவியின் இச்செய்கையைக் கண்டு வியப்புற்ற தலைவன், தான் எண்ணியதை அவளுக்கு உணர்த்தும் முன்பே தன் எண்ணத்தை உணர்ந்துகொண்டு, பொருள் தேடப் பிரிதலை மறுக்கும் அவளது உள்ள உணர்வைக் குறிப்பாய் வெளிப்படுத்தி நின்றாள் எனக் கூறுகிறான். இதனை,\n\"அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள்\nவிளிநிலை கேளாள் தமியள் மென்மெல\nநலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்\nகுறுக வந்துதன் கூரெயிறு தோன்ற\nவறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்\nகண்ணிய துணரா அளவை யொண்ணுதல்\nவினைதலைப�� படுதல் செல்லா நினைவுடன்' (1-7)\nஎனப் புலவர், தம் பாத்திறனால் படம்பிடித்துக் காட்டுகிறார், மேலும் தலைவி, \"\"காய்ந்த, முதிர்ந்த ஓமை மரங்கள் நிறைந்த காட்டில், நெல்லி மரத்தின் பளிங்கு போன்ற காய்கள், உயரமான பெரிய பாறையில், சிறுவர் விளையாடச் சேர்த்துவைத்த வட்டுக் காய்களைப் போலக் கிடக்கும். கதிரவன் சுட்டெரிக்கும் அம்மலைப் பகுதிகளில், பட்டை தீட்டப்பட்டவை போல கூர்மையான பரல் கற்கள் கிடந்து, அங்கு நடப்பவரின் கால்விரல் நுனியைச் சிதைக்கும்.\n\"இத்தகைய கொடிய காட்டு வழியைக் கடந்து செல்லுதல் அறநெறியன்று' என முன்பு கூறிய சொற்கள், வெறும் சொற்களாயின என்று கூறுபவள் போலத் தன் முகத்தை வைத்துக்கொண்டாள்; உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓவியம்போலத் தம் உள்ளக் குறிப்பினை முகத்தினில் காட்டி நின்றாள்'' என உரைக்கிறான்.\nஆக, பாலைநில வழியின் கொடுமையையோ, அவ்வழிச் செல்லுதல் அறநெறியன்று எனக் கூறிய சொற்கள் பொருளற்றுப் போயின என்ற கருத்தையோ தலைவி, தன் வாய்ச்சொற்களால் கூறவில்லை. அவள் மெய்ப்பாடுகளின்வழி தலைவன் புரிந்து கொண்டான்.\nதலைவனின் எண்ணங்களை உணரும் ஆற்றல் தலைவிக்கு இருந்தவாறே, தலைவியின் எண்ணங்களை அறியும் ஆற்றல் தலைவனுக்கும் இருந்தமையைப் புலவர் \"பரன்முரம் பாகிய பயமில் கானம்' (அக.பாலை.15-20) என்கிற பாடல் வரிகளில் புலப்படுத்துகிறார். அவ்வாறு நின்ற தலைவி, துயரத்தால் எழுந்த கண்ணீரை அடக்கியமையால், கண்ணீர்த்துளி கீழே விழாது அவள் கண்பாவையை மறைக்க, தன்னுடன் அணைத்துக்கொண்டிருந்த தன் புதல்வன் அணிந்திருந்த செங்கழுநீர் மாலையை முகர்ந்து பெருமூச்சு விட்டாள். அப்பெருமூச்சின் வெப்பம் தாங்காது, பவளம் போன்ற அம்மாலையின் பூக்கள் நிறமிழந்து வாடினவாம்.\nஅதைக் கண்ட தலைவன், \"தான் பக்கத்தில் இருக்கும்போதே பிரியும் எண்ணத்தைத் தாங்காதவள், உண்மையாகப் பிரிந்தால் உயிர்பிழைக்க மாட்டாள். நான் எப்படி இவளைப் பிரிவேன்' என எண்ணி, அவளைப் பிரியும் எண்ணத்தைத் தவிர்த்தான். இதனை,\n\"பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ\nடாகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத்\nதூநீர் பயந்த துணையமை பிணையல்\nமோயினள் உயிர்த்த காலை மாமலர்\nமணியுரு இழந்த அணியழி தோற்றம்\nகண்டே கடிந்தனம் செலவே ஒண்தொடி\nபிழையலள் மாதோ பிரிதும்நாம் எனினே'\nஎனக்கூறி, பெருங்கடுங்கோ காட்சியை நிறைவு ச��ய்கிறார். பேசி வெளிப்படுத்தும் சொற்களைவிட, பேசா மெளனத்திற்கே பொருளும் ஆற்றலும் மிகுதி. ஆனால், அந்த மெளனத்தின் பொருளை உணரும் ஆற்றல், அதாவது குறிப்பறியும் திறன் இணையர் இருவருக்கும் இருத்தல் தேவையானது. இவ்வாறு குறிப்பறியும் திறனுடன், பேசா ஆற்றலையும் வளர்த்துக் கொள்வது இல்லறத்தார்க்கு மட்டுமின்றி, அரசியலாளர்க்கும் மிகவும் தேவையானது.\nஅதனால்தான் வள்ளுவப் பெருந்தகை, காமத்துப்பாலில் ஒரு குறிப்பறிதலையும், அங்கவியலில் ஒரு குறிப்பறிதலையும் அமைத்தார். குறிப்பறியும் ஆற்றலும், பேசாத்திறனும் உடைய இல்லறத்தாரும், அரசியலாளரும் வெற்றிநடைபோடுவதைக் கண்ணால் கண்ட பின்பும் பின்பற்றவில்லையெனில் மடமையே\nஉள்ளத்தின் பேசாமொழி, அன்புமொழி; அறிவுமொழி; உலகமொழி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2019-08-22T18:56:43Z", "digest": "sha1:BFTTEGKYL65IW54VUFQ775SNYPXBYIUC", "length": 9104, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் எந்தவொரு பிரிவினைவாத குழுவுக்கும் இடமளிக்கப்படாது – அரசாங்கம்\nஎந்தவொரு பிரிவினைவாத குழுவுக்கும் இடமளிக்கப்படாது – அரசாங்கம்\nநாட்டுக்குள் எந்தவொரு பிரிவினைவாத குழுவுக்கும் இடமளிக்கப்படாது என்பதை தெளிவாக கூறிக்கொள்கின்றோம் என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.\nபாதுகாப்பு அமைச்சில் இடம��பெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது,\n”நாட்டின் பாதுகாப்பு முழுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது. அசாதாரண சூழ்நிலை தற்போது கட்டப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nகுண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசாங்கம் அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது. உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் அனைத்தும் அரசாங்கத்தின் பூரண அனுசரணையுடன் இடம்பெறும். காயமடைந்தவர்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உள்ளடங்குகின்றனர். அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nசம்பவம் குறித்து பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஆகவே, இந்த சந்தர்ப்பத்தில் அமைதியை பேணுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நாட்டுக்குள் எந்தவொரு பிரிவினைவாத குழுவுக்கும் இடமளிக்கப்படாது என்பதை தெளிவாக கூறிக்கொள்கின்றோம். இன்று முதல் மேலும் முழுவீச்சுடன் இவ்வாறான குழுக்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெகுவிரைவில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.\nPrevious articleபூஜித் ஜயசுந்தர பதவி விலகவேண்டும் – ராஜித\nNext articleதௌஹீத் ஜமாத் என்ற ஒரு குழுவினால் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது – அமைச்சர் பரபரப்பு தகவல்\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – ஜே.வி.பி உறுதி\nஜனாதிபதி தேர்தல் – சி.வி.யை சந்திக்கிறார் ஆறுமுகம் தொண்டமான்\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nஸ்ரீலங்கா ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவாலாக களமிறங்கும் இரும்புப் பெண்மணி\nநாய்கள் சண்டையாக மாறியுள்ள ஜனாதிபதி தேர்தல்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nநிறைவேற்று அதிகாரம�� கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – ஜே.வி.பி உறுதி\nஜனாதிபதி தேர்தல் – சி.வி.யை சந்திக்கிறார் ஆறுமுகம் தொண்டமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maatru.net/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D:%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-22T18:48:07Z", "digest": "sha1:YXN3FKEQNZ2G2LMYL4CVGWXSJJBKDBGU", "length": 1765, "nlines": 7, "source_domain": "www.maatru.net", "title": " ஆயிரத்தில் ஒருவன்: கையாலாகாத கைதி", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஆயிரத்தில் ஒருவன்: கையாலாகாத கைதி\nஆயிரத்தில் ஒருவன்: கையாலாகாத கைதி\nபலவிதங்களில் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனை ஒரு முன்னோடி படம் எனலாம். இது தமிழின் முதல் அசலான மிகுகற்பனை, மாய-எதார்த்த படம் என்பதால்; காதல், திகில், சாகசம் போன்ற குறிப்பான வகைமைக்குள் சிக்காமல் ஒரு விரிவான காவிய பரப்பில் அமைவதால், அடிவாங்கி, தோல்வியுற்று, ஆற்றாமை உணர்வுகளால் அடிக்கடி அழும் எதார்த்த நாயகனை காட்டியிருப்பதால் ... இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக இது...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-08-22T19:32:49Z", "digest": "sha1:ZWJ4OWF2QUHFPWHDZXFQDE464VA7CATO", "length": 5796, "nlines": 80, "source_domain": "www.thamilan.lk", "title": "பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் 85 பேர் கைது - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் 85 பேர் கைது\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் 85 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் 10 பேர் பெண்கள்.\nகுற்றப் புலனாய்வுப் பிரினரால் கைது செய்யப்பட்ட 8 பெண்கள் அடங்கலாக 65 பேரும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் அடங்கலாக 10 பேரும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் மேலும் பலர் தேடப்பட்டு வரும் நிலையில், காத்தான்குடியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை கடந்த சில தினங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் 78 பேர் கைது செய்யப்பட்டு, அத்தனைப் பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகாவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இந்த தகவல்களை வழங்கியுள்ளார்.\nமுஸ்லிம் எம் பிக்கள் விசேட சந்திப்பு\nமுஸ்லிம் எம் பிக்கள் விசேட சந்திப்பு\nகுருநாகலில் மௌலவி ஒருவர் கைது \nகுருநாகலில் மௌலவி ஒருவர் கைது \nநுவரெலியா பொலிஸின் செயற்பாடுகள் குறித்து விசாரணை \nஇலங்கைக்கு கால அவகாசம் இனியும் வழங்கக் கூடாது – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல் \nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை – கோட்டாபய தெரிவிப்பு\nசம்பந்தனை சந்தித்தார் சஜித் – பிடிகொடுக்காமல் நழுவினார் கூட்டமைப்பின் தலைவர் \nஇலங்கைக்கு கால அவகாசம் இனியும் வழங்கக் கூடாது – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல் \nசம்பந்தனை சந்தித்தார் சஜித் – பிடிகொடுக்காமல் நழுவினார் கூட்டமைப்பின் தலைவர் \nஇலங்கை அரசின் வாக்குறுதிகள் இன்னமும் கிடப்பில் – அகாசியிடம் சொன்ன சம்பந்தன்\nமருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்…..\nஇராணுவத்தளபதி நியமனம் – ஐ.நா – ஐரோப்பிய ஒன்றியம் கவலை – உள்விவகாரம் என்கிறது இலங்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/rajju-porutham-tamil/", "date_download": "2019-08-22T18:16:46Z", "digest": "sha1:UGX2DK42INCTDTVPRBX3NL6GSHIF6X6H", "length": 12998, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "ரஜ்ஜு பொருத்தம் | Rajju porutham in Tamil | Jothida porutham in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் ஜாதகம் பார்பது எப்படி திருமணத்திற்கான ஜாதக பொருத்தங்களில் இவை முக்கியம். ஏன் தெரியுமா\nதிருமணத்திற்கான ஜாதக பொருத்தங்களில் இவை முக்கியம். ஏன் தெரியுமா\nஉலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறளிலேயே இல்வாழ்க்கை சிறப்பு பற்றி போற்றும் குறள்கள் பல இருக்கின்றன. நீண்ட காலமாகவே நமது நாட்டில் மணமக்கள் அனைத்து சீரும் சிறப்பும் பெற்று வாழ, பல வகையான நடைமுறைகளை பின்பற்றி பெரியோர்களால் திருமணம் செய்யப்படுகிறது. திருமணம் செய்வதற்கு முன்பாக மணமக்களின் ஜாதகத்தை ஆராய்ந்து பொருத்தங்கள் இருக்கிறதா என்பதை ஆராய்வது தற்காலம் வரை கடைபிடிக்கப்படுகிறது. திருமண ஜாதக பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் மற்றும் 16 வகை பொருத்தங்கள் இருப்பதாகவும் கருத்துக்கள் இருக்கின்றன. இப்போதைய பொருத்தங்களில் ரஜ்ஜு பொருத்தத்தை பற்றியும் அத��்கான முக்கியத்துவம் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nரஜ்ஜு பொருத்தம் என்பது பத்து திருமண பொருத்தங்களில் மிகவும் முக்கிய பொருத்தமாக கருதப்படுகிறது. மணமக்கள் இருவரின் ஜாதகத்தில் பத்து பொருத்தங்களில் ஒன்பது பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் அந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு திருமணம் செய்வது தவிர்க்கப்படுகிறது. அந்த அளவு இந்த ரஜ்ஜு பொருத்தத்திற்கு நமது முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். ரஜ்ஜு என்பது நட்சத்திரங்களின் வகையாகும். அவை ஐந்து பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளன அவை.\nசிரசு ரஜ்ஜு (தலை) உடைய நட்சத்திரங்கள்:\nமிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகியவை சிரசு (தலை) ரஜ்ஜு கொண்டவை.\nகண்ட ரஜ்ஜு (கழுத்து) உடைய நட்சத்திரங்கள்:\nரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகியவை – ஆரோஹனம் கொண்டவை\nதிருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவை – அவரோஹனம் கொண்டவை\nஉதர (வயிறு) ரஜ்ஜு உடைய நட்சத்திரங்கள்:\nகார்த்திகை, உத்தரம், உத்ராடம் ஆகியவை – ஆரோஹனம் கொண்டவை\nபுனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை – அவரோஹனம் கொண்டவை\nஊரு ரஜ்ஜு (தொடை) உடைய நட்சத்திரங்கள்:\nபரணி, பூரம், பூராடம் ஆகியவை – ஆரோஹனம் கொண்டவை\nபூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை – அவரோஹனம் கொண்டவை\nபாத ரஜ்ஜு (கால் பாதம்) உடைய நட்சத்திரங்கள்:\nஅசுவினி, மகம், மூலம் ஆகியவை – ஆரோஹனம் கொண்டவை\nஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை – அவரோஹனம் கொண்டவை.\nதிருமணம் செய்யவிருக்கின்ற ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் பார்த்துச் திருமணம் செய்வதால் மணப்பெண்ணுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகிறது.\nஇந்த ரஜ்ஜு ஒவ்வொன்றிலும் ஆரோஹனம், அவரோஹனம் என இரு பிரிவுகள் இருக்கின்றது. திருமண பொருத்தம் பார்க்கும் போது கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் திருமணம் செய்ய விருக்கும் பெண் மற்றும் ஆண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தாலும், ஆரோஹனம், அவரோஹனம் வேறு வேறாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இருவருக்கும் தாராளமாக திருமணம் செய்யலாம். அதாவது ரஜ்ஜு ஒருவருக்கு ஏறு முகமாகவும், மற்றவருக்கு இறங்குமுகமாகவும் இருக்க வேண்டும். ஆனால் மணமக்கள் இருவருக்கும் தலை ரஜ்ஜு – சிரசு ரஜ்ஜு என வேறு வேறாக இருந்தால் அவர்களுக்கு பொருத்தம் இல்லை. அவர்கள் இருவருக்கும் த���ருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். எனவே திருமண பொருத்தம் பார்க்கும் போது ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பதில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும்.\nமேஷம் லக்னம், ராசிக்கு பிற கிரகங்களால் ஏற்படும் பலன்கள்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் ஜாதகத்தில் இந்த கிரகங்கள் சேர்க்கை ஏற்படுத்தும் பலன் என்ன தெரியுமா\nஉங்கள் ஜாதகத்தில் பணவரவுகள் பற்றி கூறும் வீட்டின் பலன்கள் இதோ\nஉங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகச் செய்யும் கிரக அமைப்பு பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/09/30/", "date_download": "2019-08-22T18:28:48Z", "digest": "sha1:3G4H6NMXMJYICVBYTAUGLZ7BS6HINXWJ", "length": 8361, "nlines": 76, "source_domain": "rajavinmalargal.com", "title": "30 | September | 2010 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\n 29 அன்று நடந்ததது இன்றுமா\nஆதி: 25: 20 “ மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்”.\nமறுபடியும் சரித்திரத்தின் சக்கரங்கள் அதே பாதையில் சுழன்றன\nசாராளின் மருமகளாகிய ரெபெக்காள் மலடியாயிருந்தாள். சாராள் எத்தனை வருடங்கள் வேதனையிலும், கண்ணீரிலும், நிந்தனையிலும் காத்திருந்து தன் வாழ்க்கையின் பெரும் பாகத்தை வெறுமையாகவே கழித்தாள் அல்லவா அதே வேதனை இந்த குடும்பத்தில் மறுபடியும் நேரிட்டது.\nஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், ஆபிரகாம் தம்பதியினர் தாங்களே இதற்கு விடை கண்டு பிடிக்க முயன்று தோல்வியுற்றனர் , ஆனால் ஈசாக்கு தம்பதியினரோ கர்த்தருக்கு காத்திருந்து விடை பெற்றனர். இதற்கு காரணமென்ன\nஈசாக்கு தன் சிறுவயதில் தன் மாற்றுத்தாய் ஆகாரை அறிவான். ஆகார் மூலமாய் தன் தாய் அனுபவித்த நிந்தைகளும் வேதனைகளும் அவனுக்கு தெரியும். ஆகாரையும், இஸ்மவேலையும் வீட்டை விட்டு அனுப்பும் போது தன் தகப்பன் பட்ட வேதனைகளையும் அறிவான். இவைகள் அவனுக்கு எந்த சூழ்நிலையிலும் கர்த்தருக்கு காத்திருக்க வேண்டும் என்ற முதலாவது பாடத்தை அவனுக்கு புகட்டியிருந்தது.\nஅவன் இந்த நீண்ட கர்த்தருக்கு காத்திருத்தல் காலத்தில் தன் தேவைகளை தேவனிடத்தில் முறையிட���வதென்ற இரண்டாம் பாடத்தைக் கற்றுக் கொண்டான். பிள்ளை வேண்டுமென்ற ஆத்திரத்தில் இன்னொரு பெண்ணைத் தேடி ஓடாமல், கர்த்தருடைய சமூகத்துக்கு தன் தேவைகளோடு ஓடுகிறான்.\nகர்த்தருக்கு காத்திருத்தல் என்பது நம்முடைய ஆசைகள் நிறைவேறவேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி அவருடைய சித்தம் நிறைவேறவேண்டும் என்று காத்திருத்தல் ஆகும்.\nகர்த்தருடைய சித்தத்தின்படி ஜெபித்த ஜெபத்துக்கு பதிலே ரெபெக்காளின் கருவில் உருவாகிய இரட்டை பிள்ளைகள். இப்பொழுது ஈசாக்கின் வயது 60. அவனுக்கு 40 வயதில் திருமணமாயிற்று. இருபது வருடங்கள் கர்த்தருக்கு காத்திருந்தான் என்று வேதத்தில் பார்க்கிறோம்.\nஆதியாகமம் முழுவதும், தேவனுடைய மக்கள் பலர் தங்கள் ஜெபத்துக்கு பதிலுக்காக காத்திருந்தனர்.\nஆபிரகாமும் சாராளும் 25 வருடங்கள் காத்திருந்தனர்.\nஈசாக்கும் ரெபெக்காளும் 20 வருடங்கள் காத்திருந்தனர்.\nயாக்கோபு தன் மனைவிகளுக்காக 14 வருடங்கள் காத்திருந்தான்\nயோசேப்பு தன் குடும்பத்தொடு இணைக்கப் பட 25 வருடங்கள் காத்திருந்தான்.\nசங்: 31: 15 ல் “ என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது” என்று பார்க்கிறோம்.\nநம் காலங்களை தமது கரத்தில் வைத்திருக்கிற தேவன் உன் ஜெபத்துக்கு பதிலளிக்க ஒரு நொடியும் தாமதியார். தக்க சமயத்தில் உனக்கு பதிலளிப்பார்.\nதேவனே என் ஜெபத்துக்கு பதில் தாமதமாக வந்தாலும் அது தக்க சமயத்தில் வரும் என்று விசுவாசிக்கிறேன். பொறுமையோடு என் தேவைகளை உம்முடைய சமுகத்தில் அர்ப்பணிக்க கிருபை தாரும். ஆமென்\nஇதழ் :738 அழிந்து போகும் ஆஸ்தி ஒரு தடையாகிறதா\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nஇதழ்: 739 இரக்கமுள்ள இதயம்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-43287895", "date_download": "2019-08-22T19:17:20Z", "digest": "sha1:KYJAZF4UXBOYR77BV5VLRNN42LFWIWY6", "length": 12429, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக தலித் பெண் முதல் முறையாக தேர்வு - BBC News தமிழ்", "raw_content": "\nபாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக தலித் பெண் முதல் முறையாக தேர்வு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள தலித் குட���ம்பத்தை சேர்ந்த கிருஷ்ணா குமாரி என்பவர், அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமுஸ்லிம்கள் பெருவாரியான எண்ணிக்கையில் வாழும் பாகிஸ்தானில் இந்து சமயத்தை சேர்ந்த பெண்ணொருவர் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.\nஇதுகுறித்து பிபிசியிடம் பேசிய கிருஷ்ணா குமாரி, \"தார் பகுதியிலிருந்து பாகிஸ்தானின் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகப்போகும் வாய்ப்பை பெறும் முதல் நபராக நான் இருப்பேன். இதற்கு காரணமான பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பிளவால் பூட்டோ மற்றும் பார்யால் டல்பூர் ஆகியோருக்கு நன்றி கூறினால் மட்டும் போதாது\" என்று அவர் கூறினார்.\nபாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டம்\nபாகிஸ்தான்: சிறுமியை வல்லுறவு செய்து கொன்றவருக்கு 4 மரண தண்டனை\nகிருஷ்ணா குமாரி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் வறிய மாவட்டங்களில் ஒன்றிலுள்ள நகர்பார்க்கர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். கடந்த 1857 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போரில் இவரது மூதாதையர்கள் ஈடுபட்டனர்.\nஅதன் பிறகு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிபிசியுடனான ஒரு நேர்காணலின்போது பேசிய அவர், நகர்பார்க்கரில் \"கடந்த பல ஆண்டுகளாக வறட்சியான சூழல் நிலவுவதால், அங்கு வாழ்க்கையை முன்னெடுப்பது மிகவும் கடினமானது என்று கூறினார்.\nமிகவும் வறுமையான தலித் குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணா தான்மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது இவரது தந்தை நிலவுரிமையாளர் ஒருவரால் சிறைபிடிக்கப்பட்டதால், மூன்றாண்டுகள் கொத்தடிமைகளாக வாழும் நிலை ஏற்பட்டதை நினைவுகூர்கிறார்.\nகிஷு பாய் என்றும் அறியப்படும் கிருஷ்ணா குமாரிக்கு பதினாறு வயதிலேயே திருமணமானாலும், அவருடைய கணவர் உதவிகரமாக இருந்ததால் கல்வியை தொடர்ந்தார். சிந்து பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ள கிருஷ்ணா, கடந்த இருபது வருடங்களாக தார் பகுதியிலுள்ள இளம்பெண்கள் கல்வியையும், சுகாதாரத்தையும் பெறுவதற்கு போராடி வருவதாக கூறுகிறார்.\nபாகிஸ்தானின் அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டதா சீன மொழி\nஅமெரிக்கா அளித்தது அவநம்பிக்கையைதான்: பாகிஸ்தான்\n\"தார் பகுதியில் கர்ப்பிணி பெண்களின் வா��்க்கை மிகவும் மோசமாக உள்ளது. நான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை அடைந்தபிறகு அந்நிலையை மாற்றுவதற்கு பணிபுரிய விரும்புகிறேன்.\"\n\"நான் இதற்கு முன்னரும்கூட பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். 2010 ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான மசோதா ஏற்படுத்தப்பட்டது முதல் பதினெட்டாம் சட்டத் திருத்தும் வரை பல்வேறு நிலைகளில் பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். கடைசியில் பெண்களின் கல்விக்காகவும், சுகாதாரத்துக்காகவும் போராடுவதற்குரிய களத்தை பெற்றுள்ளேன். நான் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன் என்று நம்புகிறேன்\" என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nசிரியாவில் தாக்குதல்கள் தொடரும்: அதிபர் அல்-அசாத்\nOscars 2018: 4 ஆஸ்கார் விருதுகளை அள்ளிய ’தி ஷேப் ஆஃப் வாட்டர்’\nகொத்து பரோட்டாவில் ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்தா\nகல்லூரிப் பாடமாகும் பெண் எழுத்தாளர்களின் படைப்புகள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/97142.html", "date_download": "2019-08-22T18:14:03Z", "digest": "sha1:ZEXPNAILAEMVE7E5VUVENJT2SATHH3PX", "length": 4467, "nlines": 72, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வட மாகாணத்தில் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றுபவர்களுக்கு நிரந்தர நியமனம்! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவட மாகாணத்தில் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றுபவர்களுக்கு நிரந்தர நியமனம்\nவட மாகாணத்தில் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றும் 491 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஆசிரியர் சேவை வகுப்பு 03 இன் இரண்டாம் தரத்திற்கு இவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, வட மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nமூன்று வருடங்களுக்கு மேல் தொண்டர் ஆசிரியராகப் பணியாற்றியவர்களுக்கே நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nவட மாகாணத்திலுள்ள இளைஞர் யுவதிகளை அரச சேவைக்குள் உள்வாங்கும் நோக்குடன் இந்த திட்டத்திற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் யாழ் விஜயத்தினை முன்னிட்டு காவற்துறை பதிவுகள் ஆரம்பம்\nவைத்தியர்கள் 24 மணிநேர பணிபகிஷ்கரிப்பு\nஅவசர பொலிஸ் சேவை பாரபட்சமாக செயற்படுகிறதா என முன்னாள் போராளிகள் சந்தேகம்\nதமிழர்கள் ஒருபோதும் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – சுரேஸ்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/07/14073434/1250944/Balasaheb-Thorat-appointed-Congress-Maharashtra-chief.vpf", "date_download": "2019-08-22T19:10:27Z", "digest": "sha1:T7UY5QEK644L42OLCCN6TC6YNNFVZETH", "length": 7065, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Balasaheb Thorat appointed Congress Maharashtra chief", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவராக பாலாசாகேப் திராட் நியமனம்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பாலாசாகேப் திராட் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி அறிவித்துள்ளது.\nசமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.\nஇதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அசோக் சவான், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஇந்நிலையில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவராக பாலாசாகேப் திராட் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும், அவருடன் 6 பேர் செயல் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.\nமகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸ் | மகாராஷ்டிரா | பாலாசாகேப் திராட்\nபெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த ராஜீவ்காந்தி அச்சத்தை பரப்ப அதிகாரத்தை பயன்படுத்தவில்லை - சோனியா காந்தி\nசந்திரயான் 2 விண்கலம் எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nஉ.பி.யில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பரிதாப பலி\nப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி கோர்ட் அனுமதி\nராஜஸ்தானில் லஞ்சம் வாங்கிய 3 அரசு ஊழியர்கள் கைது\nதிமுக-க��ங்கிரஸ் உறவு வலுவாக இருக்கிறது: முகுல் வாஸ்னிக்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nநாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nமுதல்வர் அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் - கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ அறிக்கை\nபாஜக அரசை அப்புறப்படுத்த சோனியா தலைமையில் பாடுபடுவோம்- நமச்சிவாயம் அறிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/polling-started-in-vellore", "date_download": "2019-08-22T18:10:49Z", "digest": "sha1:FTWJUUUA65YUQM5F57T3MNGB4IHSF5AE", "length": 7473, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`1,553 வாக்குச்சாவடிகள்; 14.32 லட்சம் வாக்காளர்கள்!' - வேலூரில் விறுவிறு வாக்குப்பதிவு |Polling started in vellore", "raw_content": "\n`1,553 வாக்குச்சாவடிகள்; 14.32 லட்சம் வாக்காளர்கள்' - வேலூரில் விறுவிறு வாக்குப்பதிவு\nவேலூர் மக்களவைத் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது.\nநாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போது, பணப் பட்டுவாடா புகாரில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், வேலூருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.\nமொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இருவரும் களத்தில் நிற்கும் பிரதான வேட்பாளர்கள்.\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், தினகரனின் அ.ம.மு.க ஆகிய கட்சிகள் தங்களின் வேட்பாளர்களைக் களமிறக்கவில்லை. நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 3ம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரமும் ஓய்ந்த நிலையில், வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.\nமொத்தம் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றமான 179 மையங்களில் துணை ராணுவப் படையினரோடு கூடுதல் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடையும். வாக்கு எண்ணிக்கை 9-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் வேலூர் எம்.பி யார���\n`வாக்களிக்க வரும் மக்களுக்கு பூத் ஸ்லிப் கட்டாயம் கிடையாது. அதற்குப் பதிலாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஒன்றைப் பயன்படுத்தலாம்' என்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான சண்முகசுந்தரம் தெரிவித்திருக்கிறார்.\nபலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை நடக்கும் தேர்தலில் 14.32 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு 75 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும் என ஆட்சியர் சண்முகசுந்தரம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=161872", "date_download": "2019-08-22T19:01:19Z", "digest": "sha1:EURKQJPUMHDPSEQBMBOPJLRCKULG7FJ4", "length": 21034, "nlines": 195, "source_domain": "nadunadapu.com", "title": "சோகத்தில் மூழ்கிய கல்யாண வீடு… கொலைக்கு காரணமான குழந்தைத் திருமணம்! | Nadunadapu.com", "raw_content": "\n – என்.கண்ணன் (அரசியல் கட்டுரை)\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\nசோகத்தில் மூழ்கிய கல்யாண வீடு… கொலைக்கு காரணமான குழந்தைத் திருமணம்\nசென்னை அயனாவரத்தில் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குப் புறப்பட்ட ஆட்டோ டிரைவர் ஜெபசீலனை வழிமறித்த மர்மக்கும்பல் அவரைக் கொலை செய்தது. மகள் கழுத்தில் தாலி ஏறிய நிலையில் அம்மா கழுத்திலிருந்த தாலி இறங்கிவிட்டதாக உறவினர்கள் சோகத்துடன் கூறினர்.\nசென்னை அயனாவரம் திக்காகுளத்தைச் சேர்ந்தவர் ஜெபசீலன் (48). ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி பிரிசில்லா. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகள் ராணிக்கு கடந்த 10-ம் தேதி திருப்பதியில் திருமணம் நடந்தது.\nவரவேற்பு நிகழ்ச்சி மீஞ்சூரில் கடந்த 13-ம் தேதி நடந்தது. ஜெபசீலனும் அவரின் மனைவியும் மட்டும் பைக்கில் மீஞ்சூருக்குப் புறப்பட்டனர்.\nமற்றவர்கள் கார், வேனில் மீஞ்சூருக்குச் சென்றனர். பைக்கை ஜெபசீலன் ஸ்டார்ட் செய்தபோது அது, ஸ்டார்ட் ஆகவில்லை.\nஇதனால் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவரிடமிருந்து பைக்கை வாங்கிக்கொண்டு ஜெபசீலனும் அவரின் மனைவியும் கிளம்பினர். அப்போது, ஜெபசீலனின் பைக்கை வழிமறித்த 5 பே��் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டினர். அதை பிரிசில்லா தடுத்தார். அதனால் அவருக்கும் வெட்டு விழுந்தது.\nஜெபசீலனை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது அந்தக் கும்பல். மனைவி கண் முன்னால் ஜெபசீலன் துடிதுடித்து இறந்தார்.\nஇதுகுறித்து அயனாவரம் உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். ஜெபசீலனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரிசில்லாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nவரவேற்பு நிகழ்ச்சியில் இருந்த ஜெபசீலனின் மகள் மற்றும் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வரவேற்பு நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. அனைவரும் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், “ஜெபசீலன், அந்தப்பகுதியில் சமூக சேவைகளிலும் ஈடுபட்டுவந்துள்ளார். சில மாதங்களுக்கு முன், அந்தப்பகுதியில் 17 வயதுச் சிறுமிக்கும் மாநகராட்சி தற்காலிக ஊழியர் வினோத்துக்கும் நடந்த திருமணம் குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nஇதனால் அந்தத் திருமணத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் வினோத், டிரைவர் ஜெபசீலன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.\nஜெபசீலன் கொலை செய்யப்பட அவரின் மனைவியின் கழுத்திலிருந்த தாலி இறங்கியுள்ளது.\nஇதனால் அவர், ஜெபசீலனின் மகள் திருமணத்தை தடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் திருமணம் முடிந்துவிட்டது. இதனால், வரவேற்பு நிகழ்ச்சியாவது தடுக்கலாம் எனத் திட்டமிட்டுள்ளார்.\nவினோத் தன்னுடைய நண்பர்கள் மூலம் ஜெபசீலனை வரவேற்பு நிகழ்ச்சிக்குச் செல்லவிடாமல் தடுக்க திட்டமிட்டுள்ளார்.\nஇதற்காகத்தான் வினோத்தின் நண்பர்கள் அவரைத் தடுத்துள்ளனர். அப்போதுதான் ஜெபசீலன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்துள்ளோம்” என்றனர்.\nஜெபசீலனின் சடலம் பிரேதபரிசோதனைக்குப் பிறகு இன்று அவருக்கு இறுதி அஞ்சலி நடத்தப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது.\nஜெபசீலனின் உறவினர் ஒருவரிடம் பேசினோம். “ஜெபசீலன், ஆட்டோ சங்க தலைவராக இருந்தார். அதனால் அவரிடம் வரும் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பார்.\nஎந்தப் பிரச்னைக்கும் அவர் செல்ல மாட்டார். நல்ல மனிதர். சமூக அக்கறையோடு செயல்பட்டதால் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் ஜெபசீலனுக்கு எதிரிகளாக உருவாகினர்.\nகுழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆத்திரத்தில் வினோத், ஜெபசீலனை கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஜெபசீலனின் மகளின் கழுத்தில் தாலி ஏறியுள்ளது.\nஆனால், ஜெபசீலனின் மனைவி கழுத்திலிருந்த தாலி இறங்கிவிட்டது. கணவரைக் காப்பாற்ற பிரிசில்லா, கடுமையாகப் போராடியுள்ளார்.\nஆனால், உதவிக்கு யாரும் வரவில்லை. திட்டம்போட்டு அவரைக் கொலை செய்துவிட்டனர். இந்தக்கொலையில் தொடர்பு உள்ளவர்களுக்கு காவல் துறையினர் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்” என்றார்.\nஅயனாவரம் திக்காகுளத்தில் ஆட்டோ டிரைவர் ஜெபசீலனைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். எந்தநேரமும் சவாரிக்கு அவரை அழைத்தால் செல்வார். பலருக்கு உதவியும் செய்துள்ளார்.\nஅவருக்கு இப்படியொரு நிலைமையா என்று திக்காகுளம் தெருவில் உள்ளவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.\nPrevious article’உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nNext articleஆசிரியை மீது கத்தியால் குத்தி சங்கிலி அறுக்க முயற்சி :யாழில் சம்பவம்\nகுழந்தை அழுததால் மனைவியிடம் மூன்று முறை தலாக் கூறி கணவர் விவாகரத்து\n6 வயது சிறுமியை வன்புனர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த சகோதரர்கள் – சம்பவத்திற்கு உதவிய சகோதரர்களின் தாய்\nதிருமண சுபமுகூர்த்தம் குறிக்கத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஇரட்டை சகோதரர்கள் உட்பட ஐவரை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு சிறுவனும் தற்கொலை..\n‘ரொம்ப மழை, இருக்க இடம் இல்ல சார்’… ‘3 மாதக் குழந்தையுடன் தரதரவென இழுத்து’…...\n`வாட்ஸ்அப் வேணாம்னு சொன்னேன், கேட்கலை… கொன்னுட்டேன்” – போலீஸாரை அதிரவைத்த கணவரின் வாக்குமூலம்\nபெண்ணைத் திருமணம் செய்ய தயாரான ஓரினச் சேர்க்கை நண்பனை அச்சுறுத்தி 10 இலட்சம் ரூபா...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தர���ு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nதிருமண சுபமுகூர்த்தம் குறிக்கத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஅந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் : ஒரு பெண்ணின் கெட்ட நடத்தையை ஒருவரின்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.in/page/10/", "date_download": "2019-08-22T18:16:26Z", "digest": "sha1:2ECC72EIJXEEDWEQ4PFVSE7WA6366W4E", "length": 6621, "nlines": 87, "source_domain": "puthiyavidiyal.in", "title": "Home - Puthiya Vidiyal", "raw_content": "\nஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள் – புதிய விடியல்\nபுதிய விடியல் : தமிழ் ஆண்டுகள் அறுபது எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுகளுக்குப் பெரும்பான்மையாக சமஸ்கிருதம் எனும் வடமொழிப் பெயர்களையே நாம் பயன்படுத்தி வருகிறோம். பிரபவ எனும் ஆண்டில் தொடங்கி அகூய என்று முடியும்படியாக ஒவ்வொரு ஆண்டுக்கும் வடமொழிப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் இருபது ஆண்டுகள் உத்தம ஆண்டுகள் என்றும், அடுத்த இருபது ஆண்டுகள் மத்திம ஆண்டுகள் என்றும், கடைசி இருபது ஆண்டுகள் அதம ஆண்டுகள் என்றும் அழைக்கப் பெறுகின்றன.\nநெருஞ்சில் மருத்துவ குணம் – சிறுநீரகம் சீராக – புதிய விடியல்\nநெருஞ்சில் மருத்துவ குணம்: பல பயன்களை தரும் நெருஞ்சில் ஒரு வீரியமுள்ள மூலிகை சமஸ்கிருதத்தில் இதன் பெயர் 'கோக்சூரா' - இதன் முட்கள் மாட்டின் கொம்பைப் போல் பிரிவுடையவை. இதன் பழங்கள் மாட்டின் குளம்புகளை போல் பிரிவுடையவை. தரையில் ப���ரும் முட்செடி. மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். கிளைகள் வளைந்து நெளிந்து செல்லும். பட்டு போன்ற முடிகளால் கிளைகள் மூடப்பட்டு இருக்கும். தண்டு, இலைகள் பழங்கள் இவற்றில் எல்லாம் முட்கள் இருக்கும். இதனால் தமிழில் இதற்கு நெருஞ்சி முள் என்றும் பெயர். பூக்கள் மஞ்சள் நிறமாயிருக்கும்.\nகவியரசு கண்ணதாசன் கவிதை – புதிய விடியல்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறந்து பாரென இறைவன் பணித்தான்\nபடிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்\nபடித்துப் பாரென இறைவன் பணித்தான்\nஅறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்\nஅறிந்து பாரென இறைவன் பணித்தான்\npaderewski and herbert hoover: 1892 ஆம் வருடம் ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் ( Stanford university) ஒரு அனாதை மாணவன் கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் தவித்து கொண்டு இருந்தான். தன் நண்பன் ஒருவனுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதில் இருந்து வரும் பணத்தை வைத்து கல்லூரிக்கு பணம் கட்டலாம் என முடிவெடுத்தான்.\nJ. Paderewski என்னும் பியானோ கலைஞரை வைத்து நிகழ்ச்சி நடத்தலாம் என்று அவர் மேனேஜரை சந்தித்தனர். அவர் 2000 டாலர்கள் கொடுத்தால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம் என்றார். இவர்கள் இருவரும் ஒத்துக் கொண்டனர்.\nஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது\nவேம்பு மருத்துவ பயன்கள் – neem tree benefits – புதிய விடியல்\nவெந்தயம் பயன்கள் – நம்ம ஊரு வைத்தியம்\nவறட்டு இருமல் குணமாக – to cure dry cough\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?p=4490", "date_download": "2019-08-22T17:49:35Z", "digest": "sha1:WTCJ2CEDLGWUAAHFYIBXUOKO3BXWV7GE", "length": 3840, "nlines": 25, "source_domain": "tnapolitics.org", "title": "புதிய அரசியலமைப்பு விடயத்திலும் சர்வதேச மேற்பார்வை – கூட்டமைப்பு – T N A", "raw_content": "\nபுதிய அரசியலமைப்பு விடயத்திலும் சர்வதேச மேற்பார்வை – கூட்டமைப்பு\nபுதிய அரசியலமைப்பு குறித்து ஜெனீவா மனித உரிமை பேரவையின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nபொறுப்புக்கூறல் விடயத்திற்கு மேலதிகமாக, புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயங்களை இணைத்து அதற்கான சர்வதேச மேற்பார்வை கொண்டுவரப்பட வேண்டும் என்று ஜெனீவா அமர்வில் கோரவுள்ளதாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\nஜெனீவா அமர்வு, அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆதவன் செய்திப்பிரிவுக்��ு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nமேலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் இழுத்தடிக்கும் விடயங்களை குறுகிய காலத்தில் செய்வதற்கான பொறிமுறையையும் கேட்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஇதனிடையே, ஏற்கனவே நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த அவர், வரும் வாரமும் கொழும்பில் ஒரு சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறினார். விரைவில் ஜெனிவாகுக்குச் சென்று ஏனைய உறுப்பு நாடுகளுடனும் பேசவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/jeeva-got-chance-instead-of-karunas-in-raam-movie/", "date_download": "2019-08-22T19:00:28Z", "digest": "sha1:3KFSIONFJQFLUYFD5XAVZM3R2L56XXJ3", "length": 6980, "nlines": 113, "source_domain": "www.cineicons.com", "title": "கருணாஸ்-ஐ மனதில் வைத்து எழுதப்பட்ட கதை ராம் படம் – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nகருணாஸ்-ஐ மனதில் வைத்து எழுதப்பட்ட கதை ராம் படம்\nகருணாஸ்-ஐ மனதில் வைத்து எழுதப்பட்ட கதை ராம் படம்\nஅமீர் இயக்கத்தில் கருணாஸுக்கு வந்த ஹீரோ வாய்ப்பு கை நழுவி அது நடிகர் ஜீவாவுக்கு கைமாறியுள்ளது.\nநடிகர் ஜீவாவை வைத்து இயக்குனர் அமீர் இயக்கிய படம் ‘ராம்’. நடிகர் ஜீவா திரைப்பயணத்தில் யாராலும் மறக்க முடியாத படம் ‘ராம்’. இப்படத்திற்காக நடிகர் ஜீவாவுக்கு பல விருதுகள் கிடைத்தது. அதே நேரத்தில் இயக்குனர் அமீருக்கும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கும் இந்தப் படத்தின் மூலம் பல சர்வேதச விருதுகள் கிடைத்தது. இந்தப் படத்தில்தான் நடிகர் கஞ்சா கருப்பு முதன் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.\nஇந்த படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது கருணாஸ்தானாம். அவரை மனதில் வைத்துத்தான் இந்த கதையே எழுதப்பட்டதாம். அவரை வைத்து பல டெஸ்ட் ஷுட் முதற்கொண்டு முடித்துவிட்டாராம் அமீர். பிறகு ஒரு சில பிரச்சனையால் கருணாஸ் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஜீவா ஹீரோவாக நடித்தார்.\nதமிழால் இணைவோம் – கமல்ஹாசன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\n8-வது முறையாக தேசிய விருது – பாடகர் ஜேசுதாசுக்கு பாராட்டு நிகழ்ச்சி\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான�� bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஅஜித் மிகவும் வெட்கப்படுவது எந்த விஷயத்திற்கு தெரியுமா\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/malayalam-movie/", "date_download": "2019-08-22T18:37:27Z", "digest": "sha1:3XZCUEGEHWP5ACBRQVOCTZEH5NZHFNEP", "length": 4171, "nlines": 73, "source_domain": "www.inandoutcinema.com", "title": "malayalam movie Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநிவின் பாலி நடிக்கும் மூத்தவன் – அனுராக் கஷ்யாப் வசனம்\nமலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கும் மூத்தவன் (moothon) டீசர் வெளியாகியுள்ளது. கீது மோகந்தாஸ் இயக்கும் இந்த படத்திற்கு அனுராக் கஷ்யாப் ஹிந்தியில் வசனம் எழுதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் பெரிய திரைக்கு வருவதற்கு முன்னரே கீது மோனந்தாஸ் குறும்படமாக எடுத்து அதற்காக அவார்டை தட்டி சென்றவர். அப்பொழுது அவர் அளித்த பேட்டியில் இதை பெரிய திரைக்கு கொண்டு வருவேன் என்று கூறியிருந்தார். அதுபோல் நிவின்பாலி நடிப்பில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nதுல்கருடன் கைகோர்க்கும் கெளதம் மேனன் – காரணம்\nதுல்கர் சல்மான் நடிக்கும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தை புதுமுக டைரக்டர் இயக்குகிறார். இது துல்கர் சல்மானின் 25-வது படம் ஆகும். படத்தில் இயக்குநர் கெளதம் மேனன் முழுநீள கேரக்டர் ரோல் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காதல் கதைகளை அழகாக எடுக்கும் கெளதம் மேனன் காதல் கதை என்பதால் தான் இதில் நடிக்க ஒப்புக் கொண்டார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதனி ஆளாக மிரட்டும் நித்யா மேனனின் ‘ப்ரானா’ படத்தின் டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=434", "date_download": "2019-08-22T18:31:38Z", "digest": "sha1:7VCN3K26DM3KEICGXXHNSGU3XMJ75F4D", "length": 10790, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "Naxal Savaal - நக்ஸல் சவால் » Buy tamil book Naxal Savaal online", "raw_content": "\nநக்ஸல் சவால் - Naxal Savaal\nஎழுத்தாளர் : கே.என். ஸ்ரீனிவாஸ் (K.N.Srinivas)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: ராணுவம், போலீஸ், பிரச்சினை, போர், வன்முறை\nஏவி.எம். தந்த எஸ்.பி.எம். இயற்கை தரும் இளமை வரம்\nவன்முறையில்தான் நக்ஸல்பாரிகளுக்கு நம்பிக்கை. என்ன செய்வது ரத்தத்தைக் கண்டு பயப்படுவோரைப் பணியவைக்க அதையே ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.\n'நக்ஸ்ல்பாரி தீவிரவாதம்' பற்றி அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். நக்ஸல்பாரிகளின் தன்மைகள், கோபங்கள், செயல்பாடுகள் பற்றியும் எப்படிப்பட்ட மக்கள் நக்ஸலின் கொள்கைகளால் கவரப்படுகிறார்கள்... ஏன் கவரப்படுகிறார்கள்... ராணுவமும் போலீஸும் திணறக்கூடிய வகையில் அவர்களுக்கு ஏன் மக்கள் ஆதரவு இருக்கிறது போன்ற பல்வேறு கோணத்தில் அனைத்தையும் ஆராய்கிறது இந்தக் கட்டுரைகள்.\nஇந்த ஆராய்ச்சியால் நக்ஸலைக் கட்டுப்படுத்த ஒரு தீர்வும் கிடைக்கிறது. பெருகி வரும் மக்கள்தொகையைக் குறைப்பதற்கு வழியை ஆராய வேண்டும். வேலையில்லா இளைஞர்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.\nவேலையின்மையில் வறுமை ஏற்படுகிறது. வறுமையால் அவநம்பிக்கை, அதிருப்தி பரவுகிறது. கடைசியில் அது வன்முறையில் போய் முடிகிறது. அமைதி கெட்டு அராஜகம் தலைவிரித்து ஆடும் நிலையில் ஜனநாயகமே ஆட்டம் காண்கிறது. இதுதான் நாட்டை தற்போது எதிர்நோக்கியுள்ள பயங்கரப் பிரச்னை.\nபி.வி. ரமணா தொகுத்து 'பியர்ஸன்' நிறுவனம் வெளியிட்ட 'THE NAXALL CHALLENGE'\"என்கிற ஆங்கில நூலை விறுவிறுப்பான நடையில் தமிழாக்கம் செய்திருக்கிறார் கொரட்டூர் கே.என். ஸ்ரீனிவாஸ்.\nராணுவம், போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும்கூடப் பயன்படும் நூல் இது.\nஇந்த நூல் நக்ஸல் சவால், கே.என். ஸ்ரீனிவாஸ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கே.என். ஸ்ரீனிவாஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநோபல் வெற்றியாளர்கள் - Noble Vetriyalargal\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nஇந்த கணத்தில் வாழுங்கள் - Intha Kanathil Vaazhungal\nஸ்ரீராமகிருஷணரின் உபதேச ‌மொழிகள் - SriRamakrishnarin Upadesa Mozhigal\nதியானப் பயிற்சி . சில குறிப்பு\nஎல்லிசின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப் பிரதி - Ellisin Thirukural Vilakka Kaiyeluthu Prathi\nவியப்பூட்டும் விந்தையான உண்மைச் செய்திகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநீங்கள் எந்தப் பக்கம் மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு - Neengal Entha Pakkam Marksistukal Sinthanaikku\nகாதல் கல்வெட்டுகள் - Kaathal Kalvettukal\nதோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/06/04/", "date_download": "2019-08-22T19:28:16Z", "digest": "sha1:QJK3LMABPYLU63WXKJGMXYP4ILWAUK5F", "length": 7515, "nlines": 92, "source_domain": "www.thamilan.lk", "title": "June 4, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஆப்கானை அதிரடியாக சுருட்டியது இலங்கை\nஆப்கானிஸ்தான் இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண தொடர் போட்டியில், இலங்கை அணி 34 ஓட்டங்களால் டக்வர்த் லூவிஸ் முறைப்படி வெற்றி பெற்றது. Read More »\nஅவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு – நால்வர் பலி\nஅவுஸ்திரேலியாவின் டர்வின் நகரில் துப்பாக்கிதாரி ஒருவர் வெவ்வேறு இடங்களில் நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் குறைந்த பட்சம் 4 பேர் உயிரிழந்தனர். Read More »\n” ஞானசார செய்தது கீழ்த்தரமான வேலை” – ஹிஸ்புல்லாஹ் சாட்டை \nவிடுதலையான பின்னர் தியானத்தில் ஈடுபடுவதாக சொன்ன ஞானசார தேரர் பின்னர் அதற்கு முற்றிலும் மாறாக செயற்படுவது கீழ்த்தரமான வேலையென தெரிவித்தார் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ .எம் .ஹிஸ்புல்லாஹ் . Read More »\n201 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை\nஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 36.5 ஓவர்களில் 201 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. Read More »\nதாக்குதல் சம்பவங்களை குறைந்தபட்சம் தடுக்க முயற்சித்திருக்கலாம் – நாலக்க சில்வா அதிரடி \nதாக்குதல் சம்பவங்களை குறைந்தபட்சம் தடுக்க முயற்சித்திருக்கலாம் - நாலக்க சில்வா அதிரடி \nபிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்\nபிறை தென்பட்டது - நாளை நோன்புப் பெருநாள் Read More »\nExclusive – பாராளுமன்றம் ஜனாதிபதியால் இடைநிறுத்தப்படும் சாத்தியம் \nநாட்டின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை மேற���கொண்டு தேசிய பாதுகாப்பு இரகசியங்களை வெளியே கசியும் செயற்பாடுகளை பாராளுமன்ற தெரிவுக்குழு மேற்கொள்வதாகக் கூறி.. Read More »\nநம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் ஜூலையில் \nநம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் ஜூலையில் \nமைத்ரி – மஹிந்த திடீர் மந்திராலோசனை \nமைத்ரி - மஹிந்த திடீர் மந்திராலோசனை \nநுவரெலியா பொலிஸின் செயற்பாடுகள் குறித்து விசாரணை \nஇலங்கைக்கு கால அவகாசம் இனியும் வழங்கக் கூடாது – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல் \nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை – கோட்டாபய தெரிவிப்பு\nசம்பந்தனை சந்தித்தார் சஜித் – பிடிகொடுக்காமல் நழுவினார் கூட்டமைப்பின் தலைவர் \nஇலங்கைக்கு கால அவகாசம் இனியும் வழங்கக் கூடாது – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல் \nசம்பந்தனை சந்தித்தார் சஜித் – பிடிகொடுக்காமல் நழுவினார் கூட்டமைப்பின் தலைவர் \nஇலங்கை அரசின் வாக்குறுதிகள் இன்னமும் கிடப்பில் – அகாசியிடம் சொன்ன சம்பந்தன்\nமருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்…..\nஇராணுவத்தளபதி நியமனம் – ஐ.நா – ஐரோப்பிய ஒன்றியம் கவலை – உள்விவகாரம் என்கிறது இலங்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6499:ashok3&catid=277:2009&Itemid=76", "date_download": "2019-08-22T18:32:12Z", "digest": "sha1:JUALTZ4TKRWBIEOBGRA3D3EJOLBP2VYZ", "length": 21906, "nlines": 130, "source_domain": "www.tamilcircle.net", "title": "தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத அரசியல் \"நேர்மை\" (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத அரசியல் \"நேர்மை\" (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3)\nதங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத அரசியல் \"நேர்மை\" (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3)\nSection: பி.இரயாகரன் - சமர் -\n\"மக்களை அரசியல் மயப்படுத்த” காடு மேடுகள் எல்லாம் திரிந்து, அடுத்த புத்தாண்டில் (சித்திரையில்) தமிழீழம் என்றவர்கள் இவர்கள். இப்படி \"அரசியல் மயப்படுத்த\"ப்பட்டவர்களை ஏமாற்றி பிடித்துச் சென்றவர்கள், அதில் ஒரு பகுதி இளைஞர்களை கொன்றார்கள். இது வரலாறு.\nஇதையா அசோக் புளாட் வரலாறாக சொல்லுகின்றார். இந்த கொலைகாரப் புள��்டை எதிர்த்து புளாட்டில் இருந்து வெளியேறி வாழ வழியற்று வாடும் டேவிட் ஐயா எழுதிய \"கொலைகார முகுந்தனும் கூட்டாளி வாசுதேவாவும்\" என்ற நூலில் 286 படுகொலைகள் பின்தளத்தில் நடந்ததாக எழுதியுள்ளார்.\nஇப்படி உட்படுகொலையை புளாட் செய்தது. அதன் மத்தியகுழு உறுப்பினர் ஒருவர் தான் அசோக்.\nகொலைகார முகுந்தனின் நம்பிக்கைக்குரிய ஒருவர் தான் இன்று ஈ.என்.டி.எல்.எவ் ஏஜண்டாக இருக்கும் ஜென்னி.\nடேவிட் ஐயாவுக்கு இருந்த நேர்மை ஒரு துளிதன்னும் இவர்களுக்கு கிடையாது.\nயார் இந்த கொலைக்கு பொறுப்பு சரி ஏன் எதற்காகக் கொன்றீர்கள் சரி ஏன் எதற்காகக் கொன்றீர்கள் அதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அதற்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு.\nஇரயாகரனின் \"அவதூறுக்கு\" பயந்தா, அந்த கொலைகாரர்களைப் பாதுகாக்கின்றீர்கள்\nஅன்று புளட்டால் கொல்லப்பட்டவர்கள் யார் அவர்கள் வேறுயாருமல்ல, சமூகத்தையும், மக்களையும் நேசித்தவர்கள். அதனால் தான், இவர்களால் அவர்கள் கொல்லப்பட்டனர். அதுதானே உண்மை.\nஅவர்கள் உங்கள் அரசியல் பம்மாத்துகளையும் (\"மக்களை அரசியல் மயப்படுத்தி\"), மக்கள்விரோத அரசியலையும் கேள்வி கேட்டு எதிர்த்ததுடன், உங்கள் பிற்போக்குத் தலைமையை எதிர்த்து போராடியதால் கொல்லப்பட்டனர். இதை மறுக்க முடியுமா\nஇந்த கொலைகளுக்கு எல்லாம் துணை நின்ற, இன்று ஈ.என்.டி.எல்.எவ் ஐரோப்பிய ஏஜண்டாக உள்ள ஜென்னியால் தான் இதை மறுக்க முடியுமா\nநீங்கள் இதை மறுத்தால், யார் இதைச் செய்தது இதற்கு துணை நின்றவர்கள் யார் இதற்கு துணை நின்றவர்கள் யார்\nஆம், அவர்கள் உங்கள் எல்லோரையும் விட, மக்களை நேசித்தனர். மக்கள் அரசியலை முன் வைத்தனர். மார்க்சியத்தை தழுவத் தொடங்கினர். அதனால் தான், அவர்கள் உங்களால் கொல்லப்பட்டனர். அதனால்தான் நீங்கள் இன்று வரை அதை முன்னிறுத்தாது மூடிமறைத்தீர்கள், மூடிமறைக்கின்றீர்கள். இந்தக் கொலைகளையும், கொலைகாரர்களையும் முனைப்பாக சமூகம் முன் கொண்டுவரும் மக்கள் அரசியல் உங்களிடம் என்றும் இருக்கவில்லை. அதனால்தான் அதை செய்தவர்களுடன் இன்றும் கூடிக் குலாவ முடிகின்றது.\nஅவர்கள் உங்களுக்கு எதிரான போராட்டத்தில் தான், தங்களை தியாகம் செய்தனர். இதைத்தான் மறுக்க முடியுமா உங்கள் அரசியலுக்கு எதிரான தியாகம் என்பதால், அவர்களின் அரசியலையும், மரணத்தையும், கேவலப்படுத்தி அதை இருட்டடிப்பு செய்கின்றீர்கள். உங்களால் அவர்களுடன் அன்றும் சரி, இன்றும் சரி, சேர்ந்து நிற்கவும் போராடவும் முடியவில்லை. இது வரலாறு.\n எதையும் இன்று வரை மக்கள் முன் கொண்டு செல்லாத அரசியல் ஒரு \"நேர்மை\" உங்கள் நேர்மை என்கின்றீர்கள். நேர்மையான அரசியலே உங்களிடம் கிடையாது. இதுதானே உண்மை. இது என்ன இரயாகரனின் கண்டுபிடிப்பா, இரயாகரனின் அவதுறா இப்படிச் சொல்லித் தான் கொலைகார அரசியலுடன் இன்றுவரை உறவாட முடிகின்றது, கூத்தாட முடிகின்றது.\nநீங்கள் கொலைகார தலைமையிலான முகுந்தனுடன் கூடி நின்ற போதுதான், உங்களுக்கு எதிராக நடந்ததுதான் தீப்பொறியின் போராட்டம்.\nபுளாட்டின் வலதுசாரிய பாசிச அரசியலுக்கும், அதன் படுகொலைக்கும் எதிராக தீப்பொறி குழுவைச் சேர்ந்தவர்கள் போராடினார்கள். அதாவது பெரும்பான்மை மத்திய குழு உறுப்பினர்கள், சந்ததியாரின் தலைமையில் போராடினார்கள். நீங்கள் அந்த பெரும்பான்மையுடன் என்றுமே இருக்கவில்லை. அதில் அவர்கள் தோற்று தப்பியோடிய போது, அவர்களை கொன்று புதைக்க ராஜன், பாபுஜி, சிவராம் முதல் நீங்கள் அனைவரும் தேடி அலைந்தீர்கள். நீங்கள் கூட, அவர்களுடன் அதே அணியில் நின்றீர்கள். இப்படி அவர்களைக் கொல்ல முனைந்தவர்கள் சேர்ந்து உருவாக்கியது தான், புதிய மத்திய குழு.\nஇந்த மத்தியகுழு தான் மண்ணில் தீப்பொறி அணியை கைது செய்தனர், தொடர்ந்து வேட்டையாட முனைந்தனர். நீங்கள் தீப்பொறியுடன் நிற்கவில்லை. இதுதான் உண்மை. இந்தளவுக்கும் தீப்பொறிக் குழுவே, மத்திய குழுவில் பெரும்பான்மையாக இருந்தது. சந்ததியார் அதற்கு தலைமை தாங்கியவர். அந்த மத்திய குழுவின் எதிர் அணியில் தான் நீங்கள் இருந்தீர்கள். இதை நீங்கள் எப்போதும் சுயவிமர்சனமாக பார்க்கவில்லையா\nஇப்படிபட்ட நீங்கள் சந்ததியாரையே கொச்சைப் படுத்துகின்றீர்கள்.\n\"கேணல் அபுதாகீரின் பங்களாதேசத்தின் மீது இந்தியா மேலாதிக்க அரசியலை அம்பலப்படுத்திய “வங்கம் தந்தபாடம்” என்ற புத்தகத்தை 1983ல் இலங்கையில் வெளியிட்டு இலங்கை மீதான இந்திய மேலாதிக்க அபாயத்தை எச்சரித்தவர்கள் நாங்கள்\"\nஎன்று வரலாற்றை திரிக்கின்றீர்கள். வங்கம் தந்த பாடம் என்ற நூலை சந்ததியார், புளாட் தலைமையிலான அரசியலுக்கு முரணாக வெளியிட்டவர். அதுவும் இந்தியாவில் தான் அச்சானது. சந்ததியாரின் அரசியலுடன் நிற்காத நீங்கள், அவருக்கு எதிராக நின்ற நீங்கள், இன்று அதை உரிமை கோருவது வரலாற்று அபத்தம்.\n\"இந்திய மேலாதிக்க அபாயத்தை எச்சரித்தவர்\" என்று இன்று உரிமை கோரியவர் தான், றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ் இன் முதுகெலும்பாக இருக்க முடிந்தது.\nவரலாற்றை இருட்டடிப்பு செய்து வரலாற்றை திரித்துப் புரட்டுகின்ற அரசியல் தான், தீப்பொறியின் போராட்டத்தையும் திரித்து அதை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்துகின்றது. இதன் மூலம் தங்கள் எதிர்ப்புரட்சி வரலாற்றை, புரட்சிகர வரலாறாக காட்ட முனைகின்றனர்.\nஅந்தத் திரிபையும், எதிர்ப்புரட்சிகர கூத்தையும் நீங்களே பாருங்கள்.\n\"புளொட்டில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக 1985ல் பெரும்பான்மை மத்திய குழு உறுப்பினர்களும் தோழர்களும் புளொட்டைவிட்டு வெளியேறியிருந்தோம்.\nஇப் பிளவு மூன்று பகுதிகளாக அமைந்திருந்தது. ஒரு பகுதித் தோழர்கள் ராஜனோடும், இன்னொரு பகுதி தோழர்கள் எங்களோடும், மிகக் குறைந்த தோழர்கள் தோழர் காந்தனோடும் வெளியேறினர். காந்தனோடு வெளியேறிய தோழர்கள் தலைமறைவாகி தீப்பொறி என்ற பெயரில் பின்னர் இயங்கத் தொடங்கினர். எங்களோடு நூற்றுக்கணக்கான தோழர்கள் வெளியேறியபடியால் தலைமறைவாகி அரசியல் இயக்கத்தை முன்னெடுப்பதென்பது சாத்தியம் இல்லாமல் போயிற்று. அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்ன என்பது பற்றிய குழப்பங்களும் நெருக்கடிகளும் எங்களுக்கு தோன்றின.\"\nஒரு புரட்சிகர போராட்ட வரலாற்றை, அசோக்கைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு கேவலமாக திரிக்க முடியாது. அதுவும் இன்று செய்வது, அன்றைய எதிர்ப்புரட்சி அரசியலை நியாயப்படுத்தி செய்யும் அரசியல் நீட்சி.\nஅதை எப்படி என்று நாங்கள் பார்ப்போம்.\nதீப்பொறி வெளியேறியது 15.02.1985 அன்று.\nசந்ததியாரை உங்கள் புளாட் கொன்றது 10.09.1985 அன்று.\nஉங்கள் தலைமைக்கு எதிராக ஐ.பி போன்றவர்களினால் நடத்திய தளமாநாடு சுண்ணாகத்தில் ஸ்கந்தாவில் 19-24.02.1986 வரை நடந்தது.\nஇந்த தளமாநாட்டுக்கு பின் பின்தள மாநாடு நடக்க இருந்த நிலையில், றோவின் முன்முயற்சியில் ராஜன் தலைமையிலான அணி தளக் கமிட்டிக்கு எதிராக சதி செய்தது.\nஅந்த றோ உருவாக்கிய கமிட்டியில் நீங்கள் இருந்தீர்கள்.\nஆனால் நீங்கள் \"இன்னொரு பகுதி தோழர்கள் எங்களோடும்\" என்று ரா���னுடன் நின்றதை மறுத்து திரிக்கின்றிர்கள்.\n(பார்க்க அன்று றோ ராஜனுடன் சேர்ந்து நீங்கள் விட்ட துண்டுப் பிரசுரத்தை)\nதீப்பொறி வெளியேறிய பின், குறைந்து 18 மாதங்கள் புளாட் சார்பாக கொக்கரித்தீர்கள். தளமாநாட்டுக்கு எதிராக றோவின் தேவைக்கு ஏற்ப நீங்கள் ஒரு மாநாட்டை நடத்த முனைய, இதைப் பயன்படுத்தி உமாமகேஸ்வரன் யூலை 19 போட்டி மாநாட்டை நடத்த முனைந்தான்.\nபெரும்பான்மையான தளக் கமிட்டி இந்த இரண்டு சதிக்கும்பலுக்கும் எதிராக, நின்றதுடன் இரண்டு கொலைகார கும்பலிடமும் இருந்து தப்பிப்பிழைக்க நீங்கள் இல்லாத \"இன்னொரு பகுதி தோழர்கள்\" தப்பியோடினர்.\nஇந்த வரலாற்றைத்தான் அசோக் திரித்து புரட்டுகின்றார்.\nஎதிர்புரட்சி அரசியலோ தனக்கு தானே லாடம் அடித்து தன்னைத் தான் ஓட்ட முனைகின்றது. (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 1)\nஅரசியல் நேர்மை என்பது உண்மைகளைச் சார்ந்தது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 2)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2015/11/blog-post_13.html", "date_download": "2019-08-22T17:45:34Z", "digest": "sha1:DLK7YJB7SUCHQU7EHH64YVPSGQIGMXZ2", "length": 12987, "nlines": 157, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: இந்தியாவில் நிலவும் சகிப்பின்மை குறித்து இங்கிலாந்தில் . . .", "raw_content": "\nஇந்தியாவில் நிலவும் சகிப்பின்மை குறித்து இங்கிலாந்தில் . . .\nநமது இந்தியாவில் நிலவும் சகிப்பின்மை குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறியூட்டும் பேச்சுகள் மோடியின் சகாக்களால் பேசப்படு கின்றன. இந்தியாவில் கருத்துரிமை என்பது இருட்டில் ஆழ்த்தப்பட்டுள்ளது என்று அறிஞர்கள் எழுதியுள்ள கடிதத்தை ‘கார்டியன்‘ பத்திரிகை வெளியிட்டுள்ளது. சல்மான் ருஷ்டி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர்களும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவின் கருத்துரிமை பறிப்பு குறித்து பிரிட்டன் பிரதமர் மோடியுடன் பேச வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.\n30.11.15-ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கை ஆர்ப...\n30.11.15-ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கை ஆர்ப...\nதமுஎகச -வ���ன் 29.11.15 முழுநாள் கலை -பண்பாட்டு நிகழ...\nதமுஎகச -வின் 29.11.15 முழுநாள் கலை -பண்பாட்டு நிகழ...\nகோகோ கோலா நிறுவனத்தால் வாரணாசியில் தண்ணீர் தட்டுப்...\nகலைவாணர் N.S. கிருஷ்ணன் பிறந்த நாள் நவம்பர் 29......\n30.11.15 நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 15 அம்ச கோரிக்கை...\nவிஸ்வ இந்து பரிஷத்தின் \"பசுபக்தி\"\nஉலக வர்த்தக மையத்தின் விருப்பத்திற்கேற்ப கல்வியை ச...\nஎளிய தமிழர்களின் முனகல்களை கவனித்த ஜப்பானியத் தமிழ...\nபனி நிறைவு பெறுபவர்களுக்கு BSNLEUவாழ்த்துக்கள் . ....\nவருந்துகிறோம் . . . கண்ணீர் அஞ்சலி . . .\nநான் ஒரு பெருமைமிகு இந்தியன் - அமீர்கான் . . .\nநவம்பர்- 25, சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழ...\nகேரளாவில் தொடுக்கப்பட்ட பழி வாங்குதல்கள் ரத்து . ...\n25.11.15 உளப்பூர்வமான தோழமை வாழ்த்துக்கள் ...\n25.11.2015 நிர்வாகிகள் & Br.Secy கூட்ட அழைப்பு...\nBSNLEU-மதுரை மாவட்ட சங்கத்தின் இனிய வாழ்த்துக்கள்...\n7வது CPC பரிந்துரை : DREU கண்டனம் - நவ.24 ஆர்ப்பாட...\nசர் C.V. இராமன் நினைவு நாள் . . .\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 % ஊதிய உயர்வு: சம்...\n19.11.15 கொட்டும் மழையில் MUTA ஆர்பாட்டம் . . .\nஉள் நோக்கம் என்ன . . . \nஇந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் ...\nஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளை விற்...\n‘கோல் இந்தியா’வை சூறையாட மோடி அரசு முடிவு . . .\nமத்திய சங்க செய்தியை மாநில சங்க சுற்றறிக்கை -78\nவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில சங்க உதவ...\nநமது 7-வது சங்க அங்கிகாரத் தேர்தல் 26-04-2016அன்று...\nநவம்பர் 18,வ. உ. சிதம்பரம்பிள்ளை நினைவு நாள் நினைவ...\nஇன்று சர்வதேச மாணவர் தினம் (November 17) ...\nகுஜராத்: ஓராண்டில் சாலை விபத்துகளில் 7,857 பேர் பல...\nமருத்துவத்தில் சிறந்த முன்மாதிரி: கியூபாவிற்கு ஐ....\nபஞ்சாப் சிங்கம் லாலா லஜ்பத் ராய் நினைவு தினம் - நவ...\nநவம்பர் 15-உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி V.R கிருஷ...\nசர்வதேச சகிப்புத் தன்மை தினம் – நவம்பர் 16. . .\nசமூகத் தற்கொலை செய்துகொள்கிறோமா நாம்\nபாரீசில் - பயங்கரவாத தாக்குதலில் 150பேர் பலி...\nBSNLEU மத்திய சங்கசெய்திகளை -மாநில சங்கம் சுற்றறிக...\nநமது மாநில சங்க சுற்றறிக்கை என் -75\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமனித நேயத்துடன், துயிர் துடைக்க உதவிட மாநில சங்க ...\nஅந்நிய நேரடி முதலீடு விதிமுறையில் மாற்றம் செய்தது ...\nநவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் - நேரு பிறந்த தி...\nNOV-14, சர்வதேச நீரிழிவு நோய் தினம்...\nஅன்பு���் தோழர் J. பாலுக்கு - தோழமை வாழ்த்துக்கள் ....\nGPF வின்னப்பிபவர்களின் உடனடி கவனத்திற்கு . . .\nமகாராஷ்ட்ராவில் இந்த ஆண்டு மட்டும் 2016 விவசாயிகள்...\nஇந்தியாவில் நிலவும் சகிப்பின்மை குறித்து இங்கிலாந்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமருத்துவ சிகிச்சைக்கு CGHS கட்டண மாற்றம் BSNLEU கோ...\nமியான்மரில் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகி வெற்ற...\nநவம்பர் -11, யாசர் அராபத் நினைவு நாள் . . .\nஇயற்கை சீற்றத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ள கடலூர் ...\nமத்திய சங்க செய்திகளை -மாநில சங்கம் சுற்றறிக்கை......\nமதுரை SSAயில் ஒப்பந்த ஊழியர்களுக்கு PAY SLIPஉடன் ச...\nநவம்பர் -9, லட்சியக் கவிஞர் இக்பால்-பிறந்த தினம்.....\nபெருமைக்குரிய செயல் செய்தார் பீகார், கேரள வாக்காளர...\nவீரமாமுனிவர் நவம்பர் 8, 1680 பிறந்த நாள் . . .\nவருந்துகிறோம் . . . கண்ணீர் அஞ்சலி . . .\nஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் & சம்பளம் பட்டுவாடா......\nBSNLEUவின் தோழமை வாழ்த்துக்கள் . . . உரித்தாகட்டு...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n1917 நவம்பர் 7ல் ஆகா என்று எழுந்த `யுகப் புரட்சி’....\nநவ-7, சர்-சி.வி. ராமன் பிறந்த தினம் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஎச்சரித்த ஆய்வறிக்கை: மத்திய அரசின் நிராகரிப்பும் ...\nஇந்தியாவில் S.I ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா ய...\nமனித உரிமைப் போராளி ஆஸி பெர்னாண்டஸ் மறைவு . . .\nஎழுச்சிமிகு 4.11.15 பெருந்திரள் ஆர்ப்பாட்டம். . .N...\nஎழுச்சிமிகு 4.11.15 பெருந்திரள் ஆர்ப்பாட்டம். . .\nஅடுத்த கட்ட நடவடிக்கைக்காக 4.11.15அவசர செயற்குழு.....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nகேடர் பெயர் மாற்றம் குறித்த தகவல் மாநில சங்கம் . ....\n'செல்பி' மோடியால் பாரதிய ஜனதாவுக்கு ஒரு கோடி ரூபாய...\n99 ஆண்டுகளுக்கு குத்தகை 3,600 ரூபாய்தான் : பெப்சிக...\nபுத்தக அறிமுகம்: இந்தியா ஏன் மதச்சார்பற்ற நாடாக இர...\n\"மூடு டாஸ்மாக்கை மூடு \" பாடல் இயற்றி பாடிய கோவன் ...\nM.S.S.ராவ் மாற்றம் -உச்ச நீதிமன்றம் அனுமதி . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/2/", "date_download": "2019-08-22T18:07:42Z", "digest": "sha1:ZKXZAOTIMUHQWBOPQ2YXJLQUB3TKQBGV", "length": 8630, "nlines": 71, "source_domain": "thiraioli.com", "title": "சினிமா – Page 2", "raw_content": "\n45 வயதிலும் மோசமான உடையில் ஜிம்மிற்கு சென்ற பிரபல நடிகை – போட்டோ உள்ளே\nநடிகைகள் என்றாலே எப்போதும் ட்ரெண்டியாக உடை அணிந்துதான் வெளியே வருவார்கள். அவை சில சமயங்களில் மோசமாக இருந்தால் சமூக வலைத்தளங்கள���ல் வறுத்தெடுத்துவிடுவார்கள். கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு …\nமோசமான பிகினி உடையில் போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி – புகைப்படம் இதோ\nகற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை லட்சுமி ராய். பின்னர் குண்டக்க மண்டக்க, வெள்ளி திரை, தாம் தூம், வாமனன், நான் அவனில்லை, மங்காத்தா …\nபிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நாகினி மௌனி ராய் – போட்டோ உள்ளே\nநாகினி சீரியலில் பாம்பாக நடித்து ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்தவர் மௌனி ராய். இந்த சீரியலின் மூலம் பிரபலமான இவருக்கு பட வாய்ப்புகள் வீட்டு கதவை …\nரசிகருடன் மோசமான உடையில் செல்பி எடுத்த நடிகை சமந்தா – புகைப்படம் இதோ\nநடிகை சமந்தா ஹீரோயினாக நடிப்பது மட்டுமில்லாமல் படங்களில் முக்கிய கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் முக்கிய ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் தற்போது படங்கள் பெரிதளவில் இல்லை. தெலுங்கில் இப்போது …\nகுட்டியான உடையில் வெளிநாட்டில் ஊர் சுற்றும் பிக்பாஸ் ஜனனி – புகைப்படம் இதோ\nடிவி நிகழ்ச்சிகளில் மிக அதிக அளவில் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பலரும் பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளனர். விண்ணை தாண்டி வருவாயா படத்தில் …\nகுட்டியான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த அக்ஷரா ஹாசன் – புகைப்படம் இதோ\nநடிகர் கமல்ஹாசனின் இரண்டு மகள்களும் அவரவர் ஒரு துறையை தேர்வு செய்து அவர்களின் வழிகளில் வேலை செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் நிறைய படங்களில் நடித்து வந்த ஸ்ருதிஹாசன் …\n உடல் எடை அதிகரித்து இப்படி மாறிட்டாரே..\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிரபல நடிகை, டேன்சர், பாடகி என பல திறமைகளுடன் வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு …\nகுட்டையான ஷாட்ஸ் உடன் செம்ம கவர்ச்சியில் ஊர் சுற்றும் நடிகை ஷாலு ஷம்மு – புகைப்படம் இதோ\nவருத்தப்படாது வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகி ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்தவர். சமீபத்தில் திரைக்கு வந்நத மிஸ்டர் வோக்கல் படத்திலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நண்பருடன் நடனமாடி …\nபிகினி உடையில் ராய் லக்ஷ்மி வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் இதோ\nநடிகை லட்சுமி ராயாக சினிமாவில் நுழைந்து பின் ராய் லட்சுமியாக மாறியது நமக்கு தெரி���்த கதைதான். அப்படி பெயர் மாற்றிய பின் தனது வாழ்க்கை நன்றாக இருப்பதாக …\nமாலத்தீவு கடற்கரையில் மேக்கப் இல்லாமல் நீச்சல் உடையில் நடிகை திரிஷா – போட்டோ உள்ளே\nநடிகை த்ரிஷா 15 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உள்ளார். தற்போதும் அவர் சோலோ ஹீரோயினாக பல படங்களில் நடித்து வருகிறார். 96 படம் அவருக்கு …\nஉடல் எடை குறைத்து செம்ம ஸ்லீம்மாக மாறிய நடிகை நமிதா – போட்டோ உள்ளே\nகுளியல் அறையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை – புகைப்படம் இதோ\n2012ல் யாஷிகா இப்படியா இருந்தார்… வைரலாகும் சிறுவயது புகைப்படம் இதோ\nமோசமான கவர்ச்சி நீச்சல் உடையில் போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி – புகைப்படம் இதோ\nநடுக்கடலில் பிகினி உடையில் நடிகை இலியானா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-08-22T17:38:33Z", "digest": "sha1:COKERTKX6UB27VJCDI2GMKUCCLGW6XF2", "length": 11335, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "மகாகௌரி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 62\nபகுதி பத்து : கதிர்முகம் – 7 கூஷ்மாண்டையின் ஆலயம் விட்டு வெளிவருகையில் வாயிலில் ருக்மி போர்க்கோலத்தில் தன் சிறிய படைப்பிரிவுடன் நின்றிருப்பதை அமிதை கண்டாள். அதை ருக்மிணி பார்த்தாளா என்று விழிசரித்து நோக்கினாள். அவள் விழிகள் இவ்வுலகில் எதையுமே அறியும் நோக்கற்றவை என்று தோன்றியது. ருக்மியையோ அவனுடன் நின்ற அமைச்சர் சுமந்திரரையோ அறியாது கடந்துசென்று தன் தேரிலேறிக் கொண்டாள். ருக்மி அமிதையை தன் விழிகளால் அருகே அழைத்து மெல்லியகுரலில் “உளவுச் செய்தி ஒன்று வந்துள்ளது செவிலியே. …\nTags: அமிதை, கார்த்தியாயினி, காளராத்ரி, சித்திதாத்ரி, மகாகௌரி, ருக்மி, ருக்மிணி, ஸ்கந்தமாதா\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 17\nபகுதி நான்கு : அணையாச்சிதை [ 1 ] ‘சூதரே மாகதரே கேளுங்கள், விண்ணக மின்னல் ஒன்று மண்ணில் எரிந்தோடியதை நான் கண்டேன். பாதாளத்தின் நெருப்பாறொன்று பொங்கிப்பெருகிச்செல்வதை நான் கண்டேன். பாய்கலைப்பாவை புறங்காட்டில் நின்றதைக் கண்டவன் நான் படுகளக்காளி மலைச்சரிவில் எழுந்ததைக் கண்டவன் நான் படுகளக்காளி மலைச்சரிவில் எழுந்ததைக் கண்டவன் நான் எரிகண்ணுடைய திரயம்பிகை, வெண்பல் நகை அணிந்த சாமுண்டி, முழவென ஒலிக��கும் கங்காளி எரிகண்ணுடைய திரயம்பிகை, வெண்பல் நகை அணிந்த சாமுண்டி, முழவென ஒலிக்கும் கங்காளி சண்டி, பிரசண்டி, திரிதண்டி நான் கண்டேன், ஆம் நான் கண்டேன்’ நூற்றாண்டுகளாக சூதர்கள் அதைப்பாடினர். …\nTags: அங்கம், உக்ரசேனன், கலிங்கம், கார்த்யாயினி, காலராத்ரி, கூஷ்மாண்டை, கேகயமன்னன், சண்டி, சத்ருஞ்சயன், சந்திரகந்தை, சாமுண்டி, சித்திதாத்ரி, சேதிநாட்டு மன்னன், சைலஜை, சோமகசேனன், திரயம்பிகை, திரிதண்டி, பாஞ்சாலன், பாஹுதா, பிரசண்டி, பிரம்மை, மகாகௌரி, மாகதன், மாத்ருவனம், மீனாட்சி, வங்கம், வராஹி தேவி, விசித்திரவீரியன், வியாஹ்ரதந்தன், வேசரம், ஸ்கந்தை, ஹ்ருஸ்வகிரி\nஅருளும் பொருளும் (ஜெயமோகனுடைய 'ஏழாம் உலகம் ' நாவல் அறிமுகம்) :பாவண்ணன்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 25\nஇறங்கிச்செல்லுதல் - நித்ய சைதன்ய யதி\nசிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 - 2\nகேள்வி பதில் - 69\nசாளரத்தில் குவியும் வெளி- சுனீல் கிருஷ்ணன்\nஏற்காடு இலக்கியமுகாம் - வானவன்மாதேவி\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-53\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/844715.html", "date_download": "2019-08-22T17:44:22Z", "digest": "sha1:ACQGM4JLPD3ASDP5QYSPVVEX4JHATYOS", "length": 7815, "nlines": 61, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!", "raw_content": "\nசர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nMay 26th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி தொடர்பில் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் குறித்த வைத்தியரினால் சட்டவிரோமான முறையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் இருந்தால், குற்ற விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட பொது மக்களிடம் பொலிஸார் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.\nசந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில் குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி கைது செய்யப்பட்டார்.\nகுறித்த வைத்தியரினால் சட்டவிரேதமான சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇதுவரை 8000 அறுவகை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதில் 4000 பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை குறித்த வைத்தியருடன் இணைந்து பணியாற்றிய சில வைத்தியர்கள் சியாப்தீன் மொஹமட்டுக்கு ஆதரவாக தமது கருத்தினை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.\nஇவ���வார இறுதியில் இலங்கை பிரதமராக பதவியேற்கவுள்ள சஜித் – கொழும்பு அரசியலில் பரபரப்பு\nஇனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கவேகூடாது சர்வதேசம் – அகாசியிடம் சம்பந்தன் நேரில் இடித்துரைப்பு\nசவேந்திரசில்வாவின் கடைவாயில் இப்பவும் வடிகிறது தமிழர் இரத்தம்\nமாகாணசபைத் தேர்தல் பழையமுறையில்; தனிநபர் பிரேரணை சுமனால் சமர்ப்பிப்பு\nசவேந்திரசில்வா நியமனம் அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nவாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவு செய்யுமாறு ரணிலிடம் கோரிக்கை\nபுதிய அரசமைப்பின் பின் ஜனாதிபதித் தேர்தல் ஐரோப்பிய ஒன்றியத்திடம் சம்பந்தன் கோரிக்கை\nகாணிவிடுவிப்புக்கு எழுத்துமூல உடன்பாடு வழங்கியபின்னர் ஏமாற்றினார் ஜனாதிபதி\nஅரசமைப்புப் பேரவை ஏற்ற அதிகாரப் பகிர்வே ஐதே.கவின் நிலைப்பாடு\nமயிலிட்டியில் மக்கள் முற்றிலுமாக குடியேற்றப்பட வேண்டும் – மாவை எம்.பி.\nநாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை நீடிக்கும்\nகோட்டாவை சந்தித்து பேசினார் ஐப்பானின் சிறப்பு தூதுவர்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐ.தே.கவிற்குள் குழப்பம் – டலஸ்\nசந்திரிகா தலைமையில் சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் கலந்துரையாடல்\nமாகாண சபைத் தேர்தல் குறித்து உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார் சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/01/puthiya-kalacharam-april-2018-booklet/", "date_download": "2019-08-22T19:04:31Z", "digest": "sha1:PQA7K2GM63JRK7YWH3MQVIHFJA3WA7GJ", "length": 34897, "nlines": 280, "source_domain": "www.vinavu.com", "title": "காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் ! புதிய கலாச்சாரம் மின்னூல்", "raw_content": "\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \n“இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்\nமோடியின் அடுத்த இடி : இரயில் கட்டண உயர்வா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புக��்போலீசு\nஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா…\n நூல் – PDF வடிவில் \nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nகேள்வி பதில் : மோடியின் காமராஜர் ஆட்சி , தனியார்-தாராள-உலகமயம் – சிலை வழிபாடு…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nபொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை \nகாவிகள் மறைத்த சிவாஜி வரலாறு \nநூல் அறிமுகம் | அயோத்தி : இருண்ட இரவு\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி…\nகார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் \nதேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nமுகப்பு புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் \nகாவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் \nஉலகமயத்தின் சுரண்டலுக்கு பார்ப்பனியமே பாதுகாப்பு என்பதாக சமீபத்திய நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. பார்ப்பனிய பாசிசம் இந்த நாட்டிற்கு எத்தகைய ஆபத்தைக் கொண்டு வரும் என்பதை நினைவுபடுத்துகிறது இந்தத் தொகுப்பு\nஅந்த ஆண்டுகளை மறக்க முடியுமா 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்பு. 2002-ம் ஆண்டில் முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட குஜராத் கலவரம்.\nஅயோத்தியில் ராமர் பிறந்த இடத்தின் மீது பாபர் மசூதி கட்டப்பட்டதாக ஒரு பொய்யைச் சொல்லி பிரதானக் கட்சியாக வளர்ந்தது பாரதிய ஜனதா. குஜராத்திலோ வரலாற்றில் முதன்முறையாக இந்துக்கள் பழிதீர்த்தார்கள் என்று பெருமையைக் கிளப்பி இந்தி மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து இறுதியில் 2014-ல் மோடி பிரதமரானார்.\nமற்ற ஓட்டுக் கட்சிகள் கூட பெயரளவுக்காவது சமூக நீதி, பொருளாதாரப் பிரச்சினைகள், இலவசங்கள் பற்றிப் பேசுகின்றன. பா.ஜ.க மட்டும்தான் பார்ப்பனிய இந்து மத வெறியை மூலதனமாக வைத்து அரசியல் கட்சியை நடத்துகின்றது. நாட்டு மக்களையும் குறிப்பிடத்தக்க அளவில் மதவெறியூட்டி அணிதிரட்டியிருக்கிறது.\nபாபர் மசூதி இடிப்பு சரிதான் என்று மறைமுகமாக தீர்ப்புக் கூறியது அலகாபாத் உயர்நீதி மன்றம். இப்போது வழக்கு உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வந்திருக்கிறது. உடனே ரத யாத்திரையை ஆரம்பித்து விட்டார்கள், இந்து மதவெறி அமைப்பினர். எதிர்க்கும் தமிழகத்தை, ஏன் இங்கு மட்டும் என்று கேட்கின்றன ஊடகங்கள்\nகுஜராத்தில் கொல்லப்பட்ட முசுலீம்களுக்காக களத்தில் இறங்கினார் தீஸ்தா சேதல்வாத். மோடி செய்த குற்றத்திற்கு ஆதாரத்தோடு நீதித்துறையில் படியேறிய அவரை எவ்வளவு வதை செய்ய முடியுமோ அவ்வளவு செய்தனர்.\nகுண்டுவெடிப்புகள் சிலவற்றை நடத்திய அசீமானந்தா, பிரக்யா சிங் போன்றவர்கள் மீதான வழக்குகள் தற்போது குற்றவாளிகளுக்கு ஆதரவாக மாறிவிட்டன. குற்றத்தை நிரூபிக்கப் போராடிய அரசு வழக��கறிஞர்களை மாற்றினர். சொராபுதீன் கொலை வழக்கில் அமித்ஷாவை ஆஜராகச் சொன்ன நீதிபதி லோயா, பிறகு மர்ம மரணம் நீதிபதி சதாசிவத்திற்கோ கேரள கவர்னர் பதவி\nமோடி பிரதமரான 2014-ம் ஆண்டில் ”வளர்ச்சியை வைத்து மையப் பிரச்சாரம் என்றால் மாநில அளவில் சாதி-மதவெறிதான் தீர்மானித்தது. உ.பியில் கலவரம் செய்து புகழ் பெற்ற யோகி ஆதித்யநாத் தற்போதைய முதலமைச்சர்.\nதற்போது பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி மூலம் மக்களிடம் கெட்ட பெயரை ஈட்டியிருக்கும் மோடி அரசு, மீண்டும் இந்துமதவெறியை கையில் எடுத்திருக்கிறது.\nஉலகமயத்தின் சுரண்டலுக்கு பார்ப்பனியமே பாதுகாப்பு என்பதாக சமீபத்திய நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. பார்ப்பனிய பாசிசம் இந்த நாட்டிற்கு எத்தகைய ஆபத்தைக் கொண்டு வரும் என்பதை நினைவுபடுத்துகிறது இந்தத் தொகுப்பு\nகாவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் – புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.\nஇந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.\nஅச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.\n(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)\nநூலில் இடம் பெற்றுள்ள கட்ட��ரைகள் :\nபாபர் மசூதி இடிப்பு : என் பெயரைத் துறந்த நாள் – எஸ்.என்.எம். அப்தி, பத்திரிகையாளர்.\nஇசுலாமிய தீவிரவாதத்திற்கு பாரதிய ஜனதாவின் அழைப்பு\nபார்ப்பன பாசிசத்தின் செயல் தந்திரம்\nஅயோத்தி: முசுலீம்கள் பராமரித்த இராமன், துரோகம் செய்த பா.ஜ.க – தலைமை பூசாரி பேட்டி\nபாகிஸ்தான் கொடி ஏற்றி கலவரத்திற்கு முயன்ற இந்துமத வெறியர்கள்\nஇந்துமதவெறியின் பிடியிலிருந்து குமரியை மீட்பது எப்போது\nஉ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் \nஉ.பி. கலவரத்தில் முசுலீம்கள் இல்லை – ஒரு சீக்கியப் பெண்\nஆம்பூர் கலவரமும் ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுகளும்\nதீஸ்தா நேர்காணல் : மோடியின் குற்றம் மறுக்க முடியாத ஆதாரம்\nகோவை இந்து முன்னணி கலவரம் – விரிவான ரிப்போர்ட்\nவிசுவ இந்து பரிசத்தின் யாத்திரைக்கு எதிராக கிளம்பியது தமிழகம் \nஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400\nஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800\nஇணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த\nமாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,\nசந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.\nமக்கள் கலை இலக்கியக் கழகம்,\n122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )\nஅடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.\nமாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.\nகல்லூரி Choose an optionசென்னைப் பல்கலைக் கழகம்அண்ணா பல்கலைக் கழகம் - சென்னைபச்சையப்பன் கல்லூரி - சென்னைகந்தசாமி நாயுடு கல்லூரி - சென்னைசிந்தி கல்லூரி - சென்னைலயோலா கல்லூரி - சென்னைடாக்டர். அம்பேத்கர் கலைக்கல்லூரி- சென்னைகவின் கலைக்கல்லூரி - சென்னைராணிமேரிக் கல்லூரி - சென்னைமாநிலக்கல்லூரி - சென்னைகாயிதே மில்லத் கல்லூரி - சென்னைநந்தனம் கலைக் கல்லூரி - சென்னைஉத்திரமேரூர் அரசு கலைக்கல்லூரி - காஞ்சிபுரம்விழுப்புரம் அரசு கலைக் கல்லூரிபெரியார் கலை அறிவியல் கல்லூரி - கடலூர்கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி - விருதாச்ச���ம்அண்ணாமலை பல்கலைக் கழகம் - சிதம்பர்ம்முட்லூர் அரசு கலைக் கல்லூரி - முட்லூர்புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம்தாகூர் கலைக் கல்லூரி - புதுவைமோதிலால் நேரு பாலிடெக்னிக் - புதுவைகுடந்தை அரசு கலைக் கல்லூரிஅன்னை கலை அறிவியல் கல்லூரிசரபோஜி கலை அறிவியல் கல்லூரி - தஞ்சைகுந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரி - தஞ்சைதிருவாரூர் அரசு கலைக் கல்லூரிபாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி - திருவாரூர்பெரியார் ஈ.வெ.ரா கலைக் கல்லூரி - திருச்சிதிருவெறும்பூர் அரசு கலைக் கல்லூரி - திருச்சிபாரதிதாசன் பல்கலைக் கழகம் - திருச்சிதிருச்சி அரசு சட்டக் கல்லூரிகரூர் அரசு கலைக் கல்லூரிமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் - நெல்லைநெல்லை அரசு சட்டக் கல்லூரிகாமராசர் பல்கலைக் கழகம் - மதுரைமதுரை அரசு சட்டக் கல்லூரிதருமபுரி அரசு கலைக் கல்லூரிபெரியார் பல்கலைக் கழகம் - சேலம்திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் quantity\nதோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.\nதிருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் \nமுந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது | சஞ்சீவ் பட் கடிதம் \nகுஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை \nகுஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா...\n நூல் – PDF வடிவில் \n“இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்\n#GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் \nபுதுவை ஹிந்துஸ்தான் யூனிலீவர் அடக்குமுறைக்கு எதிராக தொழிலாளிகளின் போராட்டம்\nஇளவரசன் உடலை உடன் புதைக்க சதி \nபீச் வாலிபால்: கமான் இந்தியா\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6162:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=78:%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=105", "date_download": "2019-08-22T19:00:40Z", "digest": "sha1:B6HGYNDIIERHQ2EFEF5OWMQJZDX6HZHW", "length": 14425, "nlines": 135, "source_domain": "nidur.info", "title": "இந்திய நிதி அமைப்பில் இருக்கும் வரிகள்!!", "raw_content": "\nHome கட்டுரைகள் சட்டங்கள் இந்திய நிதி அமைப்பில் இருக்கும் வரிகள்\nஇந்திய நிதி அமைப்பில் இருக்கும் வரிகள்\nஇந்திய நிதி அமைப்பில் இருக்கும் வரிகள்\nவரிகள் என்பது முன்வரையற்ற விகிதங்கள் மற்றும் சீரான இடைவெளியில் அரசாங்கத்துக்கு நாம் கட்டும் பணம். இந்த வரிப்பணம் தான் அரசாங்கத்தின் முக்கியமான வருவாய். இதனை வைத்து வரி கட்டுபவர்களுக்கு அரசாங்கம் பல வகையான சலுகைகளை அளிக்கின்றன. முக்கியமாக இரண்டு வகை வரிகள் உள்ளது; ஒன்று நேர்முக வரி, இன்னொன்று மறைமுக வரி. நேர்முக வரியை சென்ட்ரல் போர்டு ஆப் டைரக்ட் டாக்சஸ் (CBDT) என்ற குழுவும், மறைமுக வரியை சென்ட்ரல் போர்டு ஆப் எக்ஸ்சைஸ் அண்ட் கஸ்டம்ஸ் (CBEC) என்ற குழுவும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.\nநேர்முக வரிகள் என்பது வரி கட்டுபவரின் தனிப்பட்ட கடன் பொறுப்பாகும். இந்த பணம் அவர்களிடம் இருந்து நேரடியாக வசூல் செய்யப்படும். மேலும் யார் மீது வரி விதிக்கப்பட்டிருக்கிறதோ அவர் தான் இந்த வரியை கட்ட வேண்டும். இந்த நேர்முக வரிகளின் பிரிவுகளை பார்க்கலாம்.\nவருமான வரி என்பது முக்கியமான நேர்முக வரியாகும். இதனை பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. இதனை டி.டி.எஸ் (TDS) என்றும் சுருக்கமாக அழைப்பார்கள். குறிப்பிட்ட அளவிற்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வருமான வரி கட்ட வேண்டியிருக்கும்.\nநம் நிகர சொத்து மதிப்பு 30 லட்சங்களை தாண்டினால், 30 லட்சத்திற்கு மேலான பணத்திற்கு 1% விகிதத்தில் வரி கட்ட வேண்டும். குறிப்பு - வருடத்திற்கு ஒரு கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு கூடுதல் கட்டணமாக 10% விகிதம் வரி வசூலிக்கப்படும் என்று 2013-2014 பட்ஜெட்டில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.\nஉங்கள் சொத்து அல்லது பங்குகளை விற்கும் போது கிடைக்கும் மூலதன லாபத்திற்கும், வரி விதிக்கப்படுகிறது. நீண்ட கால மூலதன லாபத்திற்கும் சிறிய கால மூலதன லாபத்திற்கும் வரி விகிதங்கள் மாறுபடும்.\nகொடை வரி/வாரிசு உரிமை வரி\n50,000 ரூபாய்க்கு மேல் ஒரு தனி நபரிடம் இருந்தோ அல்லது எச்யுஎஃப்-விடம் (HUF)இருந்தோ ஒருவர் அன்பளிப்பு பெற்றிருந்தால் கோடை வரி செலுத்த வேண்டும். அனால் இரத்த சொந்தங்களிடம் இருந்து பெற்ற பணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கல்யாண பரிசுகள் மற்றும் வாரிசுகளுக்கு வந்தடையும் பணத்திற்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வாரிசு உரிமை வரி என்று முன்பு இருந்தாலும் அதை அரசாங்கம் திருப்பி பெற்று விட்டது.\nஇந்தியாவில் செயல்படும் நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி விகிதத்தை பொருத்து அவர்களின் வருமானத்தின் மீது வரி வதிக்கப்படும். அரசாங்கத்தின் வருவாய்க்கு இதுவும் முக்கிய மூலமாக விளங்குகிறது.\nநேர்முக வரிகளை போல் அல்லாமல், மறைமுக வரிகளின் தாக்கமும் வரி விழுநிலையும் ஒருவரையே சாராமல் பல நபர்கள் மேல் விழும்.\nஇந்த வரிகள் பல வகையான நபர்களிடம் பெறப்பட்டாலும் இதனை கட்டும் பொறுப்பு இதனை வசூல் செய்பவரிடம் இருக்கிறது. வரி கட்டுபவர்கள் மறைமுக வரியை தங்களின் வாடிக்கையாளர்களிடம் பெற்றுக்கொண்டு அரசாங்கத்திடம் கட்டி விடுகின்றனர்.\nஉதாரணதிற்கு நாம் எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு வாட் (VAT) கட்டுகிறோம் அல்லவா அதே போல் ஹோட்டலில் உண்ணும் போது சேவை வரி என்று கட்டுகிறோம் அல்லவா அதே போல் ஹோட்டலில் உண்ணும் போது சேவை வரி என்று கட்டுகிறோம் அல்லவா இந்த பணம் எல்லாம் அரசாங்கத்திடம் சேவை அளிப்பவர்களின் மூலம் போய் சேரும். இவ்வகை மறைமுக வரிகளை பற்றி விலாவரியாக இப்போது பார்க்கலாம்\nவாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் பணத்தில் சில விகிதம் சேவை வரிக்காக வசூலிக்கப்படும். குத்தகைக்கு விடுதல், இணையதளம், போக்குவரத்து போன்றவைகளுக்கு சேவை வரிகள் வசூலிக்கப்படும்.\nசுங்க வரி என்ற மறைமுக வரி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கும் விதிக்கப்படும் வரியாகும். பல வகையான பொருட்கள் மற்றும் துறைகளை பொருத்து வரி விகிதம் மாறுபடும். குறிப்பிட்ட பொருட்களின் ஏற்றுமதி/இறக்குமதியை ஊக்கப்படுத்த இந்த விகிதத்தை ஒவ்வொரு அரசாங்கமும் மாற்றிக் கொண்டே இருக்கும்.\nஎக்ஸ்சைஸ் வரி (Excise Duty)எனப்படும் மறைமுக வரி, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, நம் நாட்டின் பயன்பாட்டிற்கு உபயோகப்படும் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரியாகும். சுங்க வரியை போல் இதற்கும் பல விதிமுறைகள் உள்ளன. இதுவும் ஒவ்வொரு அரசாங்கத்தால் மாறிக் கொண்டே தான் இருக்கும்.\nவிற்பனை வரி மற்றும் வாட் (VAT)\nஇந்திய சந்தையில் பொருட்களை வாங்கவும் விற்கவும் விதிக்கபடும் வரிதான் விற்பனை வரி. ஒரு வாடிக்கையாளராக சந்தையில் இருந்து நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் விற்பனை வரி கட்ட வேண்டும். இப்போது விற்பனை வரியுடன் சேர்ந்து மதிப்புக் கூட்டு வரி எனப்படும் VAT-டும் வசூலிக்கப்படுகிறது. இது நாட்டில் ஒருசீரான முறையை கொண்டு வருவதற்கு விதிக்கப்படும் வரியாகும்.\nபங்கு பரிமாற்ற வரி (STT)\nபங்கு பரிமாற்ற வரி என்பது பங்குச்சந்தையின் மூலம் பங்குகளை வாங்குவதாலும் விற்பதாலும் விதிக்கப்படும் வரியாகும். பங்குகள், டிரைவேடிவ்ஸ், மியுச்சுவல் பண்ட் போன்ற நிதி சார்ந்த பல வகையான பொருட்களை பரிமாற்றுவதால் இந்த வரி வசூலிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/vakai/!Content/!field_cooking_food_vakai/182", "date_download": "2019-08-22T18:56:39Z", "digest": "sha1:E26NKEIQIGMN7JRXZFVFWJPOLMAHW5Q2", "length": 4858, "nlines": 74, "source_domain": "tamilnanbargal.com", "title": "Masala", "raw_content": "\nசெப்டம்பர் 06, 2013 02:42 பிப\nமுதலில் எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம், பட்டை, லவங்கம், இலை போட்டு தாளிக்க வேண்டும். பின்பு வெங்காயம், தக்காளி போட்டு எண்ணையிலேயே நன்றாக வதக்க வேண்டும். அதன்பிறகு சாம்பார் ...\nடிசம்பர் 14, 2012 02:49 பிப\nவாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். இதனுடன் அரைத்த மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும், பட்டாணியை ...\nசெய்முறை: பச்சைப்பட்டாணியை வேக வைத்துக் எடுத்து கொள்ளவும். நன்கு ஆறியவுடன் மசித்துக் கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள் உப்பு மிளகுத்தூள் பால் வெண்ணெய் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றுடன் சோ்த்து ...\nசுத்தம் செய்த முயல் கறியினைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பூ,கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும். பிற்கு இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு ...\nசெய்முறை: கோ‌ழி‌க்‌க‌றியை தேவையான அள‌வி‌ற்கு சதுர‌த் து‌ண்டுகளாக வெ‌ட்டி, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் சே‌ர்‌த்து‌க் கழு‌வி ‌நீரை வடி‌த்து வை‌க்கவு‌ம். அ‌தி‌ல் மே‌ற்கூ‌றியவ‌ற்‌றி‌ல் எ‌ண்ணெ‌யை‌த் த‌விர ம‌ற்ற ...\nசெய்முறை: சன்னாவை நான்கு மணிநேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைக்கவேண்டும். உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கவேண்டும். தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்து பொடியாக நறுக்கவேண்டும். வெங்காயத்தை ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/03/31/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-08-22T17:50:13Z", "digest": "sha1:OIB7HTSV52MVXQDEEAQEKO2UVBGQA6OH", "length": 11279, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பாலியல் வன்மம்: இந்திய பாதிரியாருக்கு அமெரிக்காவில் 6 ஆண்டு சிறை! | Vanakkam Malaysia", "raw_content": "\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசவூதியிலிருந்து – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு\nகார் விபத்தில் எரிந்து கருகியோர் – அடையாளம் காணப்படவில்லை\nடோங் ஸோங் தலைவர்கள்: விசாரிக்கப்பட்டனர்\nஇப்போதைக்கு ஸாக்கிர் நாய்க் நாடு கடத்தப்படமாட்டார் – துன் மகாதீர்\nகாதலனுக்காக கர்ப நாடகமாடி பேரப்பிள்ளையை கடத்திய பாட்டி\nமூன்றாவது முறையாக புக்கிட் அமானுக்குச் சென்ற ஸாக்கிர் நாய்க்\nபாலியல் வன்மம்: இந்திய பாதிரியாருக்கு அமெரிக்காவில் 6 ஆண்டு சிறை\nவாஷிங்டன், மார்ச்.31- அமெரிக்காவில் சிறுமி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இந்திய பாதிரியாருக்கு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 2017 ஆம் ஆண்டு தேவாலய��் பணிக்காக இந்தியாவைச் சேர்ந்த ஜோன் பிரவீன் என்ற 37வயதுடைய பாதிரியார் சேர்ந்தார்.\nஇவர் 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜோன் பிரவீன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் மீதான விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்க 6 ஆண்டு சிறை தண்டனையை அமெரிக்கா நீதிமன்றம் வழங்கியுள்ளது.\nஅத்துடன் 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டுள்ளது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில் தண்டனை பெற்ற ஜோன் பிரவீன் கூறுகையில், ”பாதிக்கப்பட்ட குடும்பத்து நான் என் மன்னிப்பை கோருகிறேன். மன்னிப்பு இதற்கு சரியாகாது என்று எனக்குத் தெரியும். இனி நான் யாரையும் துன்புறுத்த மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nஉணவு கூப்பன் வினியோகம்: ஶ்ரீராமிற்கு மீண்டும் சிக்கலா\n60 நாள் படுத்துக் கிடந்தால் ஒரு லட்சம் டாலர் சம்பளம்\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nஜிஎஸ்டியால் பறிபோன வேலை: குலசேகரனிடம் கோகிலா மனு\nஅரங்கேறும் “சாக்கடை” அரசியல்: வாக்களித்த மக்களை கேவலப் படுத்துவதா\nஅமைச்சரவையைக் கலைத்து விடுங்கள் – ஸம்ரி வினோட்\nஅரசியல் கைதிகளின் உடலுறுப்புகள் கள்ளச் சந்தையில் விற்பனையா\nபினாங்கு கடலில் சீன சரக்கு கப்பல் கவிழ்ந்தது\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசவூதியிலிருந்து – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்��ரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசவூதியிலிருந்து – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/sports?limit=7&start=98", "date_download": "2019-08-22T18:47:42Z", "digest": "sha1:YDR4L2I75FSOK2U7DCO3CEOCFKHCCNZC", "length": 9963, "nlines": 213, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விளையாட்டு", "raw_content": "\nஇரண்டு டெஸ்ட் போட்டியிலும் கோலி, கோக்குமாக்காக டான்ஸ்: கவாஸ்கர்\nஇரண்டு டெஸ்ட் போட்டியிலும் கோலி, கோக்குமாக்காக டான்ஸ் ஆடி பந்தை தவறாக கணித்தார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாசகர் கூறியுள்ளார். முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் கோலி, கோக்குமாக்காக டான்ஸ் ஆடி பந்தை தவறாக கணித்தார்.\nRead more: இரண்டு டெஸ்ட் போட்டியிலும் கோலி, கோக்குமாக்காக டான்ஸ்: கவாஸ்கர்\nதுப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள்\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா ஒரே நாளில் தங்கம்\nமற்றும் வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளது.\nRead more: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி, மிகச்சிறப்பாக செயல்பட்டது:கிளார்க்\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.\nRead more: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி, மிகச்சிறப்பாக செயல்பட்டது:கிளார்க்\nடோனி அதிரடியில் ஜார்க்கண்ட் வெற்றி\nகொல்கத்தா விஜய் ஹசாரே டிராபி டி பிரிவு லீக் ஆட்டத்தில், கேப்டன்\nடோனியின் அதிரடி சதத்தால் ஜார்க்கண்ட் அணி 78 ரன் வித்தியாசத்தில்\nRead more: டோனி அதிரடியில் ஜார்க���கண்ட் வெற்றி\nவிராட் கோஹ்லிக்கு பாலி உம்ரிகர் விருது\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லிக்கு சிறந்த சர்வதேச\nகிரிக்கெட் வீரருக்கான ‛பாலி உம்ரிகர்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nRead more: விராட் கோஹ்லிக்கு பாலி உம்ரிகர் விருது\nதொடர் வெற்றிகளைப் பார்த்து வீர்ர்களுக்கு கொழுப்பு ஜாஸ்தியாகி விட்டது:கவாஸ்கர்\nதொடர் வெற்றிகளைப் பார்த்து வீர்ர்களுக்கு கொழுப்பு ஜாஸ்தியாகி விட்டது\nஆஸ்திரேலியாவுடன் இந்திய வீரர்கள் படுத்தோல்வி அடைந்ததுக்\nகுறித்து,முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.\nRead more: தொடர் வெற்றிகளைப் பார்த்து வீர்ர்களுக்கு கொழுப்பு ஜாஸ்தியாகி விட்டது:கவாஸ்கர்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சுமார் ஐந்து மடங்கு வரை சம்பள உயர்வு\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சுமார் ஐந்து மடங்கு வரை சம்பள உயர்வு அளிக்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nRead more: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சுமார் ஐந்து மடங்கு வரை சம்பள உயர்வு\nமகளிர் கிரிக்கெட் தரவரிசை: 2வது இடத்தில் மிதாலி ராஜ்\nஇந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் கிரிகெட் போட்டி இன்று தொடக்கம்\nரூ.100 கோடி மதிப்புக்கு அதிகமாக விராட் கோஹ்லி ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/06/blog-post_1356.html", "date_download": "2019-08-22T17:39:08Z", "digest": "sha1:D2TXP6NGL4Z2WOSIPVCBYB7HJONWS4UP", "length": 23426, "nlines": 294, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ஆண்மைதவறேல்", "raw_content": "\nசமீபகாலமாய் தொடர்ந்து பல இயக்குனர்கள் எடுத்துக் கொண்டுள்ள களம் தான். பெண்கள் விபச்சாரத்துக்காக கடத்தல். அதை விரிவாக சொல்ல் முயற்சித்திருக்கிறது. இந்த டீம்.\nகால்செண்டரில் வேலைப் பார்க்கும் யமுனாவிற்கும், வெற்றிக்கும் காதல். இருவரும் ஒரே வீட்டில் மேலும் கீழுமாய் வசிக்கிறார்கள். இவர்கள் காதலிக்கும் நேரம் அதிகாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை. ஏனென்றால் அப்போதுதான் யமுனா நைட் ஷிப்ட் பிபிஓ வேலை முடித்து வருவாள். தினமும் வெற்றிக்காக காத்திருக்கும் யமுனா.. ஒரு நாள் வெற்றி யமுனாவின் பிறந்தநாளுக்காக விஷ் செய்ய காத்திருக்க, அவனுடன் விளையாடும் நோக்கில் ஒளிந்து கொண்டு போன் செய்கிறாள். இடைப்பட்ட நேரத்தில் அவள் கடத்தப்படுகிறாள். அவளை கடத்தியவர்கள் யார் எதற்க��� கடத்தினார்கள் என்பதை விரிவாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.\nவெற்றியாக துருவா. சில சமயம் இவர் வில்லன் போலிருக்கிறார். ஒரு சில காட்சிகளில் நடிக்கவும் முயற்சித்திருக்கிறார். யமுனாவாக ஸ்ருதி. சட்டென பிடித்துப் போகும் முகமாகவும் இல்லாமல், பிடிக்கும் முகமாகவும் இல்லாமல் ரெண்டும் கெட்டானாய் இருக்கிறார். ஆனால் அவரை அறிமுகப்படுத்தும் போது பின்னணியில் வரும் “பெண் என்பேன்.. பூ வெண்பேன்” என்கிற பி.பி.சீனிவாஸின் பழைய பாடலை ரீமிக்ஸி வரும் ஹம்மிங் அட்டகாசம். ஆனால் அதன் பிறகு பெரும்பாலான நேரங்களில் அழுது கொண்டேயிருக்க வேண்டியதாய் இருப்பதால் ஒன்றும் பெரிதாக சொல்வதற்கில்லை.\nஎழுதி இயக்கிய குழந்தை வேலப்பன் இளவயதுக்காரர். இதுவரை யாரிடமும் உதவியாளராய் இல்லாமல் இந்த அளவிற்கு இயக்கியிருப்பது பாராட்டுக்குரியது. முக்கியமாய் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளில், ஒவ்வொரு டிபாட்மெண்டாய் அலைக்கழிக்கும் காட்சிகள் இண்ட்ரஸ்டிங். ஆனால் போலீஸ்காரகளுடன் விபசார விடுதிக்குள் போய் தேடும் காட்சிகளில் முகத்தில் அறையப் படவேண்டிய அதிர்ச்சி கிடைக்கவேயில்லை. ஏனென்றால் அம்மாதிரியான இடங்களின் களத்தைப் பற்றி தெரியாததே தான் காரணம். ஆனால் திடீரென விபச்சார தடுப்பு கான்ஸ்டபிள் அவர் ஒருத்தராலத்தான் முடியும் என்று விஜய்காந்த் படம் போல ஒருவரைப் பற்றி சொல்வது, பின்பு அவரை பற்றிய காட்சிகள் வரும் போது அவர் குடித்துக் கொண்டு இருப்பது, போன்ற பல காட்சிகள் க்ளிஷே. அதிலும் அந்த போலீஸ்காரர் கேரக்டரான சம்பத்குமார் நடு படத்தில் திடீரென ஜீப்பில் குண்டு வெடித்து செத்துப் போகிறார். ஆனால் க்ளைமாக்ஸில் வந்து நிற்கிறார். எப்படி சார் வந்தீங்க என்று கேட்கும் போது அவர் சொல்கிறார்.. அதெல்லாம் அப்புறம் சொல்றேன் இப்போ போய் உன் காதலியை காப்பாத்து என்று. துருவா கோவா வரை பைக்கில் துறத்துவது எல்லாம் எப்படி என்று கேட்டால் கேள்வி கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.\nஒளிப்பதிவு பல காட்சிகளில் அவுட் ஆப் போகஸில் இருக்கிறது. முக்கியமாய் துருவா பைக்கில் போகும் காட்சிகளில். சில காட்சிகளில் வரும் ஹேண்டி ஷாட்டுக்கள் அனாவசியமாய் படுகிறது. முக்கியமாய் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள். அந்த பெண் என்பேன் நிச்சயம் அருமையான முயற்சி. பின்னணியிசையில் உ���ுத்தாமல் இசைத்திருக்கிறார் மரியா மனோகர்.\nப்ளஸ் என்றால் கதையை சொன்ன விதம். துருவாவுக்கும், யமுனவுக்குமான காதல். இருவரது காதல் பற்றி துருவா சொல்லும் கதை என்று ஆங்காங்கே சுவாரஸ்ய தீற்றல்கள். சில இடங்களில் வசனம் நச். போலீஸ்ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் உள்ளே வந்ததும் சாமி படத்துக்கு முன்னால் நின்று கும்பிட்டுவிட்டு, திருநீறு பூசிக் கொண்டு நிற்பது. பெண்ணைப் பற்றி ஏதுவும் தெரியாமல் இருக்கும் அம்மாக்களை சாடுவது. என்பது போன்ற விஷயங்களை பாராட்டத்தான் வேண்டும். க்ளைமாக்சில் யமுனா எப்பவும் நீ லேட்டாத்தான் வருவியா என்று அழுதபடி அணைப்பது போன்ற காட்சிகள் சுவாரஸ்யம். கடத்தல் நெட்வொர்க்குகள் பற்றிய டீடெயிலிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.\nஒரே சமயத்தில் தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு ஒரே திரைப்படத்தின் மேல் இன்ஸ்பிரேஷன் வந்துவிடும். ஆளாளுக்கு ஒரே படத்தை அவரவர் பர்ஷப்சனில் படமெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி இவர்கள் இன்ஸ்பயர் ஆன படம் TRADE .இந்த பிரேசிலியன் படத்தை ஏற்கனவே தமிழில் விலை என்று எடுத்துவிட, இப்படம் அதை அப்படியே அடியொற்றி எடுத்திருக்கிறார்கள். காட்சிகள் உடைகள் உட்பட. என்ன ஒன்று எடுத்தவர்களில் இவர்கள் கொஞ்சம் நன்றாக எடுத்திருக்கிறார்கள்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nLabels: tamil film review, ஆணமை தவறேல், திரை விமர்சனம்\n//இந்த பிரேசிலியன் படத்தை ஏற்கனவே தமிழில் விலை என்று எடுத்துவிட, இப்படம் அதை அப்படியே அடியொற்றி எடுத்திருக்கிறார்கள்.//\nவிலை படம் மூன்று-நான்கு மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆகிவிட்டதல்லவா ஆனால் சிறப்பாக போகவில்லை என்று நினைவு. ஒரே படத்தை J.K ரித்தீஷ் மற்றும் அஷ்வின் சேகர் இருவரும் தனித்தனியே நடித்து ரிலீஸ் செய்தது நினைவுக்கு வருகிறது.\nLITTLE BIG SOLDIER (2010) - ஆசிய சிங்கத்தின் ஒலக சினிமா - திரை விமர்சனம்\nபடத்தின் சில காட்சிகளை முதலிலேயே பார்த்துவிட்டு படம் நன்றாக இருக்கும்ப்போலும் என்று நினைத்தேன். அதுபோலதான் தங்களின் விமர்சனமும் உள்ளது. நீங்களே ஓகே ரகம் என்ரு சொல்லிவிட்டதால் படம் ஓகேதான்..\nகேபிள் பதிவுக்கு கிங் விஸ்வாவின் பின்னூட்டம் என்பது ஃபுல் மீல்ஸுக்கு பீடா மாதிரி செம ஜமா :-)\nJ.K.ரித்தீஸ் நடித்தது \"நாயகன்\",அஸ்வின் சேகர் நடித்த��ு \"வேகம்\" ரெண்டுமே செல்லுலர் படத்தின் தழுவல்.என்னளவில் நாயகன் பெட்டர்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரிலீஸுக்கு முன் – அரும்பு மீசை குறும்பு பார்வை.\nதமிழ் சினிமா இனி மெல்லச் சாகுமா\nசாப்பாட்டுக்கடை - பூர்ணா உணவகம்.\nஅன் சங் ஹீரோ –நிகமானந்தா யோகி\nரிலீஸுக்கு முன் - மல்லுக்கட்டு\nShaitan -மனித மனங்களின் சைத்தான்.\nவைகோவின் தயாரிப்பில் “வீரத்தாய் வேலு நாச்சியார்” ந...\nமயில்சாமியின் மகன் அன்புவின் ‘பார்த்தோம்.. பழகினோம...\nசாப்பாட்டுக்கடை- சாந்தி தியேட்டர் ஈரானி டீக்கடை\nரிலீஸுக்கு முன்னால் - ஆரண்ய காண்டம்\nஉலகின் சிறந்த இயக்குனர்கள்-2 மணிரத்னம்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் மொட்டை.. என்.. மொட்டை\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எ��்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2013/12/19.html", "date_download": "2019-08-22T17:30:06Z", "digest": "sha1:HXG5GEXEVEG3K6VZ7EFIRK5DTFWUUFHG", "length": 60973, "nlines": 659, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: திரும்பிப்பார்க்கின்றேன் 19- -முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை19/07/2019 - 25/08/ 2019 தமிழ் 10 முரசு 18 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஇலங்கை முற்போக்கு இலக்கிய முகாமில் எனக்கொரு தந்தை இளங்கீரன்\nஇலங்கைத்தமிழ்ச்சூழலில் ஒருவர் முழு நேர எழுத்தாளராக வாழ்வதன் கொடுமையை வாழ்ந்து பார்த்து அனுபவித்தால்தான் புரியும். எனக்குத்தெரிய பல முழுநேர தமிழ் எழுத்தாளர்கள் எத்தகைய துன்பங்களை, ஏமாற்றங்களை, தோல்விகளை, வஞ்சனைகளை, சோதனைகளை சந்தித்தார்கள் என்பதை மனதில் பதிவு செய்யத்தொடங்கியபோது அவர்களின் வாழ்வு எனக்கும் புத்திக்கொள்முதலானது.\nநான் எழுத்துலகில் பிரவேசித்த காலப்பகுதியில் மினுவாங்கொடையைச்சேர்ந்த நண்பர் மு.பஷீர், எங்கள் இலக்கியவட்டத்தின் கலந்துரையாடல்களின்போது குறிப்பிடும் பெயர்:- இளங்கீரன். இவரது இயற்பெயர் சுபைர். இவரும் முழு நேர எழுத்தாளராக வாழ்ந்தவர்.\nநீர்கொழும்பில் எனது உறவினர் மயில்வாகனன் மாமா 1966 காலப்பகுதியில் தாம் நடத்திய அண்ணி என்ற சஞ்சிகையின் முதலாவது இதழில் இளங்கீரன் அவர்களின் நேர்காணலை பிரசுரித்திருந்தார். அப்பொழுது எனக்கு இளங்கீரனைத்தெரியாது. அந்த இதழில் முன்புற - பின்புற அட்டைகளைத்தவிர உள்ளே அனைத்துப்பக்கங்களிலும் விடயதானங்கள் கறுப்பு நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தன. ஆனால், இளங்கீரனின் நேர்காணல் மாத்திரம் சிவப்பு நிறத்தில் அச்சாகியிருந்தது.\nஅதற்கான காரணத்தை மாமாவிடம் கேட்டேன்.\nஅண்ணி சஞ்சிகையின் துணை ஆசிரியர்களில் ஒருவரான ஓட்டுமடத்தான் என்ற புனைபெயரில் எழுதும் நாகராஜா என்பவர் இடதுசாரி சிந்தனையாளர். இளங்கீரனும் கம்யூனிஸப்பற்றாளர். நாகராஜாதான் அந்தப் பேட்டிக்காக இளங்கீரனைச்சந்தித்து எழுதியவர். சஞ்சிகையில் குறிப்பிட்ட பக்கங்கள் சிவப்பு நிறத்தில் அச்சாகவேண்டும் என்ற பிடிவாதத்தில் நாகராஜா இருந்தார் என்று சொல்லி எனது சந்தேகத்தைப்போக்க��னார்.\nஇளங்கீரனைப்பற்றிய பல தகவல்களை பஷீர் எனக்குச்சொன்னபோது நான் விaப்புற்றேன்.\nபல நாவல்கள் படைத்தவர். மகாகவி பாரதியின் சிந்தனைகளை தமிழகத்திலும் இலங்கையிலும் தனது மேடைப்பேச்சுக்களினால் தொடர்ச்சியாக பரப்பிக்கொண்டிருந்தவர். தினகரனில் தொடர்கதைகள் எழுதியவர். மரகதம் இலக்கிய இதழை நடத்தியவர். தொழிலாளி பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றியவர். ஒரு சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டவர். இப்படியெல்லாம் பல சிறப்புகளைப்பெற்ற இளங்கீரன் வறுமையிலும் வாடினார் என அறிந்தபோது துணுக்குற்றேன்.\nபின்னாளில் 1980 களில் மிகவும் சிரமப்பட்டு சேமித்து தனது பெரிய குடும்பத்திற்காக ஒரு வீடு வாங்கும் முயற்சியில் இளங்கீரன் ஈடுபட்டபொழுது ஒரு அரசியல் பிரமுகரினால் ஏமாற்றப்பட்டவர். தமது சேமிப்பை இழந்தவர்.\nகைலாசபதி தினகரனில் ஆசிரியராக பணியாற்றிய காலப்பகுதியில் இளங்கிரனின் நாவல் தொடர்கதையாக வெளியானது. அந்தக்கதையில் ஒரு பாத்திரம் பத்மினி. கதையில் பத்மினி இறந்துவிட வாய்ப்பிருந்த அத்தியாயம் வெளியானதும் ஒரு வாசகர் பத்மினி சாகக்கூடாது என்று அவசரக்கடிதம் ஒன்றை ஆசிரியர் கைலாசபதிக்கு அனுப்பியிருந்த தகவலை தமது தமிழ் நாவல் இலக்கியம் என்ற விமர்சன நூலில் கைலாசபதி பதிவுசெய்துள்ளார்.\nவாசகர்களிடம் தாம் படைத்த பாத்திரத்துக்கு அனுதாபத்தையே அந்தக்காலகட்டத்தில் உருவாக்கியவர் இளங்கீரன்.\n1950 களிலேயே ஈழத்து நாவல் இலக்கியவளர்ச்சிக்கு அவரது நாவல்கள் வரவாகியிருக்கின்றன. பைத்தியக்காரி, பொற்கூண்டு, மீண்டும் வந்தாள், ஒரே அணைப்பு, கலாராணி, காதல் உலகினிலே, மரணக்குழி, மாதுளா, வண்ணக்குமரி, அழகு ரோஜா, பட்டினித்தோட்டம், நீதிபதி, புயல் அடங்குமா, சொர்க்கம் எங்கே எதிர்பார்த்த இரவு, மனிதனைப்பார், நீதியே நீ கேள், இங்கிருந்து எங்கே, மண்ணில் விளைந்தவர்கள், காலம் மாறுகிறது, இலட்சியக்கனவு, அவளுக்கு ஒரு வேலை வேண்டும், தென்றலும் புயலும். இப்படி பல நாவல்களை எழுதியிருக்கும் இளங்கீரன் சில வானொலி நாடகங்களும் மேடை நாடகங்களும் எழுதியவர். பாலஸ்தீனம் என்ற இவரது நாடகப்பிரதியை பார்த்த கலாசார திணைக்களம் அதனை மேடையேற்ற தடைவிதித்த தகவலும் உண்டு.\nமகாகவி பாரதி, கவிதை தந்த பரிசு, நீத���க்காகச் செய்த நீதி முதலான நாடகங்களின் தொகுப்பு தடயம் என்ற பெயரில் வெளியானது.\nபாரதி கண்ட சமுதாயம், இலங்கையில் இருமொழிகள். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வரலாறு முதலான நூல்களையும் எழுதியிருப்பவர்.\nஇளங்கீரனின் இலக்கியப்பணி தொடர்பாக பேராதனைப்பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்த மாணவி ரஹீமா முகம்மத் பின்னர் ஆசிரியராக பணியாற்றியவர். குறிப்பிட்ட ஆய்வை கல்ஹின்ன தமிழ் மன்றத்தின் நிறுவனர் சட்டத்தரணி எஸ்.எம். ஹனிபா வெளியிட்டார்.\nஇளங்கீரனைப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் 1972 காலப்பகுதியில் துளிர்த்திருந்தவேளையில் எனக்குமட்டுமல்ல இளங்கீரனின் பல நண்பர்களுக்கும் ஆறுதல் தரக்கூடிய தகவலை புத்தளத்திலிருந்து அச்சமயம் சோலைக்குமரன் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த நண்பர் ஜவாத் மரைக்கார் சொன்னார்.\n“குமார் ரூபசிங்க நடத்தும் ஜனவேகம் என்ற பத்திரிகையில் இளங்கீரன் ஆசிரியராக பணியாற்றுகிறார். அவரைப்பார்ப்பதற்காக வார விடுமுறை தினத்தன்று செல்லவிருக்கிறேன். நீங்களும் உடன் வரலாம்.” என்ற தகவலை அவர் அனுப்பியிருந்தார்.\nதீர்மானித்தவாறு அவரைப்பார்க்கச்சென்றோம். மருதானை ரயில் நிலையத்துக்கு சமீபமாக அமைந்திருந்த ஒரு மாடிக்கட்டிடத்தில் ஜனவேகம் காரியாலயத்தை கண்டுபிடித்தோம்.\nநாம் ஒரு மதியவேளையில் அவரைப்பார்க்கச்சென்றதற்கும் காரணம் இருந்தது.\nஅவரையும் அழைத்துக்கொண்டு எங்காவது மதிய உணவுக்குச்செல்வது என்பதுதான் எங்கள் தீர்மானம்.\nஎம்மிருவரது எழுத்துக்களையும் படித்திருந்த இளங்கீரன், முன்னறிவிப்பின்றி நாம் வந்ததற்காக கண்டிக்கவில்லை. ஒரு தந்தையின் பாசத்துடன் அணைத்துக்கொண்டார்.\nமுற்போக்கு எழுத்தாளர் சங்கம் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை 1974 இல் நடத்தியபோது கொழும்பில் பல ஆலோசனைக்கூட்டங்கள் நடந்தன. இக்கூட்டங்களுக்கு முடிந்தவரையில் தவறாது கலந்துகொண்டபோது இளங்கீரனையும் அங்கு சந்திப்பேன். என்னை மட்டுமல்ல என்போன்ற அக்கால கட்ட இளம் தலைமுறையினரை ஒரு தந்தையின் பரிவோடு அணைத்துக்கொண்டவர். இந்த உறவு தொடர்ந்தது. 1983 தொடக்கத்தில் பாரதி நூற்றாண்டு காலத்தில் மீண்டும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாடளாவிய ரீதியில் பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தபோது இளங்கீரனுடன் ���ணைந்து வேலை செய்யும் சந்தர்ப்பங்கள் தோன்றின.\nஏற்கனவே பாரதி பற்றி எழுதியும் பேசியும் வந்துள்ள இளங்கீரன் பாரதியின் வாழ்வின் சில பக்கங்களை சித்திரிக்கும் ஒரு நாடகத்தை எழுதினார். அந்தனிஜீவாவின் இயக்கத்தில் இந்நாடகம் மருதானை டவர் அரங்கில் மேடையேறியது. அதனைத் தொடர்ந்து நாடகத்தை எழுதியவருக்கும் இயக்கியவருக்கும் இடையே நிழல் யுத்தம் ஆரம்பமாகியது. அதனைத்தணிப்பதற்கு எவரும் முயற்சிக்கவில்லை என்பது எனக்கு வருத்தமாகவும் இருந்தது. காலம் கனியும்போது அவர்கள் இருவரும் சமாதானமாவார்கள் என்று மாத்திரம் பிரேம்ஜி சொன்னார்.\n1983 இல் இயக்குநர் அந்தனி ஜீவாவின் எந்தத்தயவும் இல்லாமலேயே பாரதி நாடகத்தை மீண்டும் சங்கத்தின் பாரதிநூற்றாண்டு கொழும்பு நிகழ்ச்சியின்போது பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இளங்கீரன் மேடையேற்றினார். தமிழகத்திலிருந்து வந்திருந்த ரகுநாதனும் ராஜம் கிருஷ்ணனும் பேராசிரியர் ராமகிருஷ்ணனும் சபையிலிருந்து எம்முடன் இந்நாடகத்தை பார்த்து பாராட்டினர்.\nரகுநாதன் நாடகம் முடிந்ததும் மேடையேறி இளங்கீரனையும் நடிகர்களையும் பாராட்டினார். ஆனால் அதனை தொடக்கத்தில் இயக்கியவர் பற்றி எதுவும் சொல்லவில்லை. இளங்கீரனுக்கும் அந்தனிஜீவாவுக்கும் இடையில் நீடித்துக்கொண்டிருந்த ஊடலை நாம் எவரும் ரகுநாதனுக்குச்சொல்லவும் இல்லை. தாம் பாரதி நூற்றாண்டு செயற்குழுவினால் முற்றாக ஓரங்கட்டப்பட்டிருப்பதாக அந்தனிஜீவா வருந்தினார். அவர் நிகழ்வுகளுக்கு வந்து தமது கோபத்தை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காண்பிக்கவும் தவறவில்லை. எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.\n1956 இல் ரகுநாதன் இலங்கை வந்தபோது மலையகத்துக்கு சென்றிருந்தமையால் இரண்டாவது பயணத்தில் வடக்கு, கிழக்கு மாகாணத்துக்குச் செல்ல விரும்பியிருந்தார். இக்காலப்பகுதியில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்திருந்தது. அத்துடன் பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். வடக்கு, கிழக்கில் நிலைமைகளை அறியவேண்டும் என்ற ஆவலும் ரகுநாதனுக்கு இருந்தமையால் செயலாளர் பிரேம்ஜி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு ரகுநாதனை அழைத்துச்செல்லும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். இளங்கீரனும் அன்றிரவு எம்முடன் மட்டக்களப��பிற்கு ரயிலில் பயணித்தார். என்னை ரகுநாதனுடன் விட்டு விட்டு தான் தனியாக ஒரு ஆசனத்தில் அமர்ந்து நித்திராதேவியுடன் சங்கமமானார். நானும் ரகுநாதனும் விடியவிடிய பலதும் பத்தும் பேசிக்கொண்டிருந்தோம்.\nமறுநாள் காலை மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் நண்பர்கள் மருதூர்கொத்தனும் மருதூர்க்கனியும் ரகுநாதனையும் இளங்கீரனையும் வரவேற்க மாலைகளுடன் காத்து நின்று அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். இந்த கொளரவிப்பு எனக்கு மட்டுமல்ல மட்டக்களப்பு ரயில் நிலைய மேடையில் நின்ற சக பயணிகளுக்கும் வியப்பாகவிருந்தது. அந்தப்பயணிகள் யாரோ தமிழ் அரசியல் தலைவர்கள் வருகிறார்கள் என்றுதான் நினைத்திருக்கக்கூடும்.\nஎன்னை கல்முனையில் ஒரு நண்பரின் இல்லத்தில் இறக்கிவிட்டு அவர்கள் அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சி கலாசாலைக்கு ரகுநாதனையும் இளங்கீரனையும் கூட்டத்திற்கு அழைத்துச்சென்றனர். அன்று மாலை கல்முனை பாத்திமா கல்லூரியில் பாரதி விழாவும் எழுத்தாளர் ஒளிப்படக்கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையால் அவற்றைக்கவனிப்பதற்காக நான் கல்முனையில் இறங்கிக்கொண்டேன்.\nஎழுத்தாளர் சடாட்சரனும் இன்னும் சில நண்பர்களும் அந்தக் கல்லூரி மண்டபத்தில் படங்களை சுவர்களில் காட்சிப்படுத்துவதற்கு எனக்கு உதவினார்கள். ஒவ்வொருவரும் அகன்ற பின்னர் முதல்நாள் இரவுப்பயணக்களைப்பினாலும் உறக்கமின்மையாலும் கல்லூரி வாசலில் ஒரு கதிரையில் சாய்ந்து உறங்கிவிட்டேன்.\nநான் ஆழ்ந்த நித்திரை. அச்சமயம் அட்டாளைச்சேனை நிகழ்வுகளை முடித்துக்கொண்டு திரும்பியிருந்த இளங்கீரன் கல்லூரி மண்டபத்தில் மாலை நிகழ்வு முன்னேற்பாடுகளை கவனிக்க வந்துள்ளார். நான் ஒரு வாயில் காப்போனாக வாசலில் உறங்கிக்கொண்டிருக்கின்றேன். எனது துயிலைக்களையாமல் உள்ளே சென்று எனது கண்காட்சி வேலைகளை பார்த்துத்திரும்பியிருக்கிறார். அவருக்கு என்னைப்பார்க்க மிகவும் கஷ்டாக இருந்திருக்கவேண்டும். அருகே வந்து என்னைத்தட்டி எழுப்பி மார்போடு அணைத்துக்கொண்டார். அவரது கண்கள் கலங்கியிருந்தன.\n“எங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு அர்ப்பணிப்புடன் இயங்கக்கூடிய இளைஞர்களைத்தான் தேடிக்கொண்டிருந்தோம். நீ எமக்கு கிடைத்துள்ளாய். ஜீவாவும் பிரேம்ஜியும் சோமகாந்தனும் ���மக்கு ஒரு பிள்ளையைத்தந்துள்ளார்கள் என்று நாதழுதழுக்கச் சொல்லி என்னை உச்சிமோந்தார். அவரது இந்த இயல்பு நான் எதிர்பாராதது.\nஅன்று விழாவுக்கு வந்திருந்த சட்டத்தரணி அஷ்ரப்பை எனக்கு அறிமுகப்படுத்திய இளங்கீரன் - அன்று இரவு முருகேசம்பிள்ளை என்ற அன்பரின் இல்லத்தில் நடந்த இராப்போசன விருந்திலும் கலந்துகொண்டவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திப்பேசினார்.\nஅன்று இரவு மருதமுனையில் கவிஞர் மருதூர்க்கனியின் இல்லத்தில் தங்கியிருந்து மறுநாள் நண்பர் அன்புமணி ஒழுங்கு செய்திருந்த மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக்கலாசாலைக்கூட்டத்திற்குச் சென்றோம். அங்கும் நாம் மூவரும் உரையாற்றினோம். மூத்ததலைமுறையினருடன் இளையதலை முறை படைப்பாளியையும் இணத்துக்கொண்டு செயற்பட்டால்தான் ஒரு இயக்கத்தை ஆரோக்கியமுடன் முன்னெடுத்துச்செல்ல முடியும் என்ற பாடத்தை நான் இளங்கீரனிடமும் கற்றுக்கொண்டேன்.\nமதியம் மட்டக்களப்பு பொது நூலகத்தில் நண்பர் சிவராம் ஒரு சந்திப்பை ரகுநாதனுக்காக ஏற்படுத்தினார். இந்த சிவராம்தான் பிற்காலத்தில் பிரபலமான ஊடகவியலாளர் தராக்கி.\nஇந்தப்பயணத்தில் நான் சந்தித்த இருவர் (அஷ்ரப், தராக்கி சிவராம்) பின்னாட்களில் அரசியலிலும் ஊடகத்திலும் மிகவும் பிரபலமானார்கள். அவர்களது கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றன. ஆயினும் அவர்கள் கொல்லப்பட்டபோதும் இளங்கீரன் மறைந்தபோதும் அவர்களின் இழப்பின் துயரநிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாமல் நான் அவுஸ்திரேலியாவில் மனம்வருந்திக்கொண்டிருந்தேன் என்பது எனது விதிதான்.\nகொழும்பில் கமலா மோடி மண்டபத்தில் நண்பர் சோமகாந்தனின் ஆகுதி சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழாவில் இளங்கீரனைச்சந்தித்து உரையாடினேன். அதனை அவதானித்த நண்பர் ராஜஸ்ரீகாந்தன், என்னைத்தனியே அழைத்து ஒரு இரகசியம் சொன்னார். மறுநாள் இளங்கீரனுக்கு 60 வயது பிறக்கிறது. அதே சமயம் எங்கள் சங்கத்தின் மாதாந்த கருத்தரங்கும் கொழும்பு பிரதான வீதி முஸ்லிம் லீக் வாலிப முன்னணி மண்டபத்தில் நடக்கிறது. அதற்கு இளங்கீரனை எப்படியும் வரச்செய்து திடுதிப்பென அவரது மணிவிழாவை பகிரங்கப்படுத்தி பாராட்டுவோம் என்பதுதான் ராஜஸ்ரீகாந்தன் சொன்ன இரகசியம். ஆனால் இதுபற்றி எவருக்கும் தற்பொழுது தெரியவேண்டாம் எனவும் வலியுறுத���தினார்.\nசோமகாந்தனின் நூல் வெளியீட்டுக்கூட்டம் முடிந்ததும், இளங்கீரனை நாளைய சந்திப்புக்கு வருமாறு அழைத்தோம். இன்றும் வந்து நாளையும் வரத்தான் வேண்டுமா எனக்கு ஓய்வு தர மாட்டீர்களா எனக்கு ஓய்வு தர மாட்டீர்களா\nஇல்லை அவசியம் வாருங்கள் என்று அன்புக்கட்டளை விடுத்தோம். அன்று இரவு கூட்டம் முடிந்ததும் பஸ் நிலையம் செல்லாமல் உடனே வீரகேசரிக்கு விரைந்தேன். இளங்கீரனுக்கு 60 வயது மணிவிழா. கொழும்பில் இன்று அவருக்கு பாராட்டு என ஒரு செய்தியை எழுதி அச்சுக்கு கொடுத்துவிட்டு அதன்பின்னர் ஊருக்கு பஸ் ஏறினேன். இதனை நான் ராஜஸ்ரீகாந்தனுக்கும் சொல்லவில்லை.\nமறுநாள் வீரகேசரியில் குறிப்பிட்ட செய்தியைப்பார்த்த சில இலக்கிய நண்பர்கள் கொழும்பில் இளங்கீரன் வீடு தேடிச்சென்று வாழ்த்தி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்கள்.\nஅன்று மாலை அவருக்காக ஒரு பூமாலையும் வாங்கிக்கொண்டு மாதாந்த கருத்தரங்கிற்குச்சென்றேன். அன்றைய சந்திப்பே இறுதிச்சந்திப்பு. இந்தப்பத்தியில் இடம்பெறும் அவருடனான ஒளிப்படம் அன்று எடுத்ததாகும்.\nமற்றைய படத்தில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் பாரதி நூற்றாண்டு விழா கண்காட்சியை அன்றைய சபாநாயகர் பாக்கீர் மாக்கார் திறந்துவைக்கவந்தபொழுது அவரையும் மற்றவர்களையும் வரவேற்று நான் உரை நிகழ்த்தும் காட்சி. இந்தப்படத்தில் பாக்கீர்மாக்கார், பிரேம்ஜி, மசூர் மௌலானா, அஸ்வர், சபா ஜெயராஜா. அன்பு ஜவஹர்ஷா மற்றும் இளங்கீரன் ஆகியோரைக் காணலாம்.\nஅவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் நான் நிகழ்த்திய முதலாவது வானொலி உரை அக்காலப்பகுதியில் மணிவிழாக்கண்ட நால்வரைப்பற்றியதாக இருந்தது என ஏற்கனவே பதிவுசெய்திருக்கின்றேன்.\nஅவர்கள் இளங்கீரன், கே.டானியல், அகஸ்தியர், மல்லிகை ஜீவா.\nபேராசிரியர் இலியேசர் நிகழ்ச்சித்தயாரிப்பாளராக இருந்த 3 EA வானொலியில் ஒலிபரப்பான அந்த நீண்ட உரையை பதிவு செய்து கொழும்பில் நண்பர் ராஜஸ்ரீகாந்தன் ஊடாக குறிப்பிட்ட ஒலிநாடாக்களை இலங்கைக்கு அனுப்பினேன்.\nஇளங்கீரனிடம் அதனைச்சேர்ப்பிக்கச்சென்ற ராஜஸ்ரீகாந்தன் எதிர்பாராத விதமாக இளங்கீரனின் உறவினர் ஒருவரின் ஜனாஸாவிலும் கலந்துகொள்ள நேரிட்டது. அச்சமயம் இளங்கீரன் நீர்கொழும்பில் குடும்பத்தினருடன் வசித்தார். ஜனாஸா முடி���்ததும் ராஜஸ்ரீகாந்தன் திடீரென்று நீர்கொழும்பு வந்த நோக்கத்தை இளங்கீரன் கேட்கிறார்.\nராஜஸ்ரீகாந்தனும் அந்த இழப்பு நடந்த வீட்டில் தயங்கித்தயங்கி தான் வந்த காரணத்தைச்சொல்லி குறிப்பிட்ட ஒலி நாடாவை நீட்டியுள்ளார். உறவினரின் மறைவினால் சோர்வுற்றிருந்த இளங்கீரன் உற்சாகமாகி, வீட்டுக்கு வந்திருந்தவர்களையெல்லாம் வட்டமாக அமரச்செய்து அந்த ஒலி நாடாவை வானொலியில் ஓடவிட்டு செவிமடுத்து என்னைப்பற்றி வந்தவர்களுக்கெல்லாம் சொல்லத்தொடங்கிவிட்டாராம். இந்த சுவாரஸ்யத்தை ராஜஸ்ரீகாந்தன் எனக்கு எழுதியிருந்த கடிதத்தில் பதிவுசெய்துள்ளார். இளங்கீரனும் அவ்வப்போது எனக்கு கடிதங்கள் எழுதுவார். எனது கடிதங்கள் தொகுப்பில் இடம்பெற்றள்ள அவரது கடிதமே சற்று நீளமானது.\nஇளங்கீரன் அந்திமகாலத்தில் நோயுற்று படுக்கையிலிருந்தவேளையில் அவரைப்பார்க்க வந்த எழுத்தாளர்கள் அவருக்கு பாற்கஞ்சியை பருக்கினார்களாம். எனக்கு அந்தப்பாக்கியம் கிட்டவில்லை என்பதை கண்ணீருடனேயே இங்கு பதிவுசெய்கின்றேன். அவர் மறைந்த செய்தியை அறிந்து இலக்கிய நண்பர்கள் ஊடாக எனது அனுதாபத்தை அவரது குடும்பத்திற்குத் தெரிவித்தேன்.\nநீண்ட இடைவெளிக்குப்பின்னர் 1997 இல் இலங்கை சென்றபோது நீர்கொழும்பில் பெரியமுல்லை என்ற இடத்தில் நானும் அம்மாவும் அவரது வீட்டைத்தேடினோம். அவரது குடும்பம் கொழும்புக்கு இடம்பெயர்ந்த தகவல் கிடைத்தது. அன்று முதல் இளங்கீரனின் மகன் மீலாத் கீரனையும் தேடினேன். எனக்கு சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.\nஇலங்கையில் 2011 தொடக்கத்தில் நாம் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின்போதாவது மீலாத்கீரனை பார்த்துவிட முயன்றேன். எப்படியோ அவரைத்தொடர்புகொண்டு அழைத்தேன். அவரும் மின்னலாக வந்து என்னைச்சந்தித்து உரையாடிவிட்டு மின்னலாகச்சென்றுவிட்டார்.\nஇளங்கீரன் எனக்கு மட்டுமல்ல பல எழுத்தாளர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் ஒரு தந்தையாகத்தான் வாழ்ந்தார். அவர் எம்மிடம் விட்டுச்சென்றிருப்பது அவரது குடும்ப வாரிசுகளும் அவரது நூல்களும் நினைவுகளும்தான்.\nபெய்து முடிந்த மழையின் ஈரம் உலராத கவிதை ஒன்று..\nநான் ரசித்த Laughing O Laughing – ஜெயந்தி மோகன்\nமெல்பனில் நடந்த தமிழ்ச்சிறுகதை இலக்கியம் அனுபவப...\nபரணில் இருந்த பழைய நாட்குறிப்பேட்டில் இருந்து\nதமிழ் பாடசாலை VC மாணவர்களுக்கான கெளரவிப்பும் விருந...\nகூட்டித்துடைத்துத் துப்புரவாக்கவேண்டும். - -வடபுலத...\nதமிழ் சினிமாவின் ஞான பாடல்கள்\nவிழா அழைப்பிதழ் -2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் ...\nதீதிந்த அரசியல் தெளிந்தால் மாறும் தேருதல் தானிங்கு...\nபெண்களும் வர்க்கமும் – சங்க இலக்கியங்களை மையமாகக் ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/127644", "date_download": "2019-08-22T17:57:28Z", "digest": "sha1:Q3JVCDVWEPCOFXYJIZA5JVRVPDCN7PAQ", "length": 5076, "nlines": 58, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 23-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nநடிகை யாஷிகாவின் வலையில் விழுந்த பிரேம்ஜீ.. இதற்கு பேர்தான் கண்ணிலே காதலோ\nபிரித்தானியாவில் சாப்பிட வந்த இந்தியருக்கு உணவு வழங்க மறுத்த உணவகம்.... அபராதம் மட்டும் எவ்வளவு தெரியுமா\nஇந்த வான்வெளியில் படையெடுக்கும் முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் வல்லரசுக்கு கடும் எச்சரிக்கை\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன கமல்ஹாசன் வரவேண்டும் என கண்ணீர்\n திருமணமான இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி: வைரலாகும் புகைப்படம்\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nசாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை நேரில் சென்று பார்த்த அபிராமி\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nஎனக்கு கவினை ரொம்ப பிடிக்கும்: புகழ்ந்து தள்ளிய லொஸ்லியா.. சேரன் என்ன சொன்னார் பாருங்க\nமதுமிதாவின் கையை பார்த்து அதிர்ச்சியடைத்த டேனி... வெளியிட்ட பல ரகசியங்கள்\nஉண்மையிலேயே நடிகை குஷ்பூ தானா இது\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\nபிக்பாஸ் வீட்டில் கவினை காதலித்து அழுதுகொண்டே இருந்த சாக்‌ஷியா இது.. எப்படி இருக்காங்க பாருங்க..\nவிஜய் டிவி பொய் புகார் டிஆர்பிகாக செய்கிறார்களா முதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nஎன்னை குழந்தை மாதிரி தானே பார்த்துப்ப .. சேரனிடம் கூறிய கவின்.. வெட்கத்தில் லொஸ்லியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/dhanprapti-yogam-tamil/", "date_download": "2019-08-22T18:51:16Z", "digest": "sha1:64JKIOQ45P7AV6IQA4426GH2SX3QJPB2", "length": 10292, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "தனப்பிராப்தி யோகம் | Dhanprapti yogam in Tamil.", "raw_content": "\nHome ஜோதிடம் ஜாதகம் பார்பது எப்படி உங்கள் ஜாதகத்தில் இந்த இரு கிரகங்கள் இணைந்தால் மிகுதியான பணவரவு உண்டு\nஉங்கள் ஜாதகத்தில் இந்த இரு கிரகங்கள் இணைந்தால் மிகுதியான பணவரவு உண்டு\nஜோதிடத்தில் நவ கிரகங்களும் ஒரு ஜாதகர் பிறக்கின்ற போது, அவரது ஜாதகத்தின் படி கிரகங்கள் இருந்த நிலைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும். அந்தப் பலன்கள் கிரகங்களின் தன்மைக்கேற்ப மாறுபடும். இந்த நவ கிரகங்களில் சுப கிரகங்கள் எனக் கூறப்படுவது குரு மற்றும் சுக்கிரன் கிரகங்கள் மட்டுமே ஆகும். தேவ குரு எனப்படும் குரு கிரகமும், அசுர குரு எனப்படும் சுக்கிர கிரகமும் ஒருவரின் ஜாதகத்தில் இணைந்திருந்தால் எத்தகைய பலன்கள் உண்டாகும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஒருவரின் ஜாதகத்தில் குரு பகவானும், சுக்கிரனும் சேர்ந்து ஜாதக கட்டங்களில் தனஸ்தானங்கள் எனக் கூறப்படுகின்ற லக்னத்துக்கு 2, 4, 6, 10 ஆம் வீடுகளில் இருந்தால் அந்த ஜாதகருக்கு விபரீத தனப்பிராப்தி யோகத்தை உண்டாக்குகிறது. ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் யோகங்களில் இந்த விபரீத தனப்பிராப்தி யோகமும் சிறப்பான ஒரு யோகமாக கருதப்படுகிறது.\nஇந்த விபரீத தனப்பிராப்தி யோகத்தை தங்களின் ஜாதகத்தில் அமையப் பெற்ற ஜாதகர்கள் குரு தசை மற்றும் சுக்கிர தசை நடைபெறும் காலங்களில் அவர்கள் எதிர்பாராத வகையில் ஏராளமான பணவரவுகளை பெறுவார்கள். வேண்டாம் என்று ஒதுங்கி போனாலும் இவர்களைத் தேடி செல்வம் வரும். இந்த யோகம் ஏற்பட்ட காலத்தில் ஜாதகர் தன்னுடைய செயல் வெற���றி பெறக் கூடாது என்று நினைத்து செயல்பட்டாலும், அக்காரியம் சிறப்பான வெற்றியை அடைந்து, மிகுந்த லாபங்களை ஜாதகருக்கு ஏற்படுத்தும்.\nஜாதகருக்கு சூதாட்டம், குதிரைப் பந்தயம் போன்ற போட்டிகளில் ஈடுபடும் பழக்கம் இருந்து, அதில் ஈடுபடும் போது எதிர்பாரா அதிர்ஷ்டங்களை பெற்று மிகுந்த பணவரவை பெறுவார்கள். சாதாரண வீட்டிலிருந்து வசதி மிக்க வீட்டிற்கு குடிபோகும் யோகம் ஏற்படும். ஆடம்பரமான வாகன வசதி உண்டாகும். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வாங்கும் அதிர்ஷ்டமும் ஏற்படும். பொன் ஆபரணங்கள் சேர்க்கையும் உண்டாகும்.\nஉங்கள் வாழ்க்கை துணையால் தனவரவு உண்டாக செய்யும் யோகம்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் ஜாதகத்தில் இந்த கிரகங்கள் சேர்க்கை ஏற்படுத்தும் பலன் என்ன தெரியுமா\nஉங்கள் ஜாதகத்தில் பணவரவுகள் பற்றி கூறும் வீட்டின் பலன்கள் இதோ\nஉங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகச் செய்யும் கிரக அமைப்பு பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%BC%9F%E5%BC%9F", "date_download": "2019-08-22T17:59:40Z", "digest": "sha1:G6IOMM44VMJR56T4XNVODMY53RSPF2PT", "length": 4371, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "弟弟 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - younger brother) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000022854.html", "date_download": "2019-08-22T18:39:54Z", "digest": "sha1:N52WT4PL2ZX7VE4UVAK5Q4C7GWQNTST5", "length": 5532, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "Home :: கவிதை :: கடலோடு இசைத்தல்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்கள��க்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திரர் பதில்கள் (1-2 பாகங்கள்) பதஞ்சலி போக சூத்திரம் செவ்வைச் சூடுவார் பாகவதம் பாகம் - 1\nஇன்னொரு மழைக்கு முன்பு பெண்களின் பிரச்சினைகளும் பூமியின் பாதி வயது\nவீர்ன் சின்னமலை தமிழகத்தில் அடிமைமுறை (ஆய்வு நூல்) சமதர்மத்தில் மனிதனின் ஆன்மா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/09/04/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8/", "date_download": "2019-08-22T18:00:38Z", "digest": "sha1:WMGMKEHOWKPZREI42Q5LMGSZEI6KRXBX", "length": 6455, "nlines": 61, "source_domain": "jackiecinemas.com", "title": "மு.ரா.சத்யா எழுதி இயக்கி நாயகனாக நடிக்கும் “ என்னோடு நீ இருந்தால் “ | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nமு.ரா.சத்யா எழுதி இயக்கி நாயகனாக நடிக்கும் “ என்னோடு நீ இருந்தால் “\nசைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படத்திற்கு “ என்னோடு நீ இருந்தால் என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மானசா நாயர் நடிக்கிறார். மற்றும் வெ.ஆ.மூர்த்தி, ரோகினி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக்பாண்டி, அழகு,மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஸ்டன்ட் – ஸ்டன்ட் ஜி\nதயாரிப்பு மேற்பார்வை – எஸ்.ஆனந்த்\nகதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் – மு.ரா.சத்யா\nபடத்தின் இயக்குனர் மு.ரா.சத்யாவிடம் படம் பற்றி கேட்ட போது\nகிஷோர் ( மு.ரா.சத்யா) ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறான்..\nஒரு பணக்காரபெண்ணான பூஜா(மானஸா நாயர்) வை சந்திக்கிறான்..\nஅவர்களுக்குள் காதல் மலர்கிறது. திடீரென்று அவள் கானாமல் போகிறாள்..\nஅவளை பல இடங்களிலும் தேடுகிறான். அப்போது அவனுக்கு திகில் சம்பங்கள் பல நிகழ்கிறது. அந்த திகில் சம்பவங்களைக் கடந்து பூஜாவை கண்டுபிடித்தானா இல்லையா என்பது தான் படத்தின் திரைக்கதை.\nதிகிலுடன் காதலையும் கலந்து சொல்லி இருக்கிறோம். பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. விரைவில் படம் வெளியாக உள்ளது என்றார் மு.ரா.சத்யா\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=161720", "date_download": "2019-08-22T19:14:36Z", "digest": "sha1:YRPPQHOTEOPPXFTDA6JK5CR6QJKWC6RY", "length": 14365, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "என் காதலன் யார் என்று சொல்லுங்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ் | Nadunadapu.com", "raw_content": "\n – என்.கண்ணன் (அரசியல் கட்டுரை)\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\nஎன் காதலன் யார் என்று சொல்லுங்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் விரைவில் அவரது காதலரை கரம்பிடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில், தன் காதலன் யார் என்று தனக்கு சொல்லும்படி ஐஸ்வர்யா கூறியிருக்கிறார்.\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக இணைந்துள்ளார்.\nஅர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து, துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல், கருப்பர் நகரம், மெய் என தமிழ், தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று ஐஸ்வர்யா ராஜேசுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும். காதலித்தவரையே கரம் பிடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஐஸ்வர்யா ராஜேஷ் இதை முற்றிலுமாக மறுத்துள்ளார்.\nஇதுக���றித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் எனது காதல் கதை பற்றி வதந்திகள் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அந்தக் காதலன் யார் என்று எனக்கும் சொல்லுங்கள். தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.\nஇப்படியான பொய் செய்திகளை பரப்புவதை தயவுசெய்து நிறுத்துங்கள். அப்படி ஏதாவது நடந்தால் உங்களுக்கு அதை சொல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். நான் தனியாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nPrevious articleமுன்னாள் போராளிகள் இருவர் விடுதலை\nNext articleஆடுகளை மாணவர்களாக்கி பள்ளியை மூட விடாமல் தடுத்த விவசாயி\nகுழந்தை அழுததால் மனைவியிடம் மூன்று முறை தலாக் கூறி கணவர் விவாகரத்து\n6 வயது சிறுமியை வன்புனர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த சகோதரர்கள் – சம்பவத்திற்கு உதவிய சகோதரர்களின் தாய்\nதிருமண சுபமுகூர்த்தம் குறிக்கத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஇரட்டை சகோதரர்கள் உட்பட ஐவரை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு சிறுவனும் தற்கொலை..\n‘ரொம்ப மழை, இருக்க இடம் இல்ல சார்’… ‘3 மாதக் குழந்தையுடன் தரதரவென இழுத்து’…...\n`வாட்ஸ்அப் வேணாம்னு சொன்னேன், கேட்கலை… கொன்னுட்டேன்” – போலீஸாரை அதிரவைத்த கணவரின் வாக்குமூலம்\nபெண்ணைத் திருமணம் செய்ய தயாரான ஓரினச் சேர்க்கை நண்பனை அச்சுறுத்தி 10 இலட்சம் ரூபா...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nதிருமண சுபமுகூர்த்தம் குறிக்கத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஅந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் : ஒரு பெண்ணின் கெட்ட நடத்தையை ஒருவரின்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொம��ன்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2012/03/blog-post_21.html", "date_download": "2019-08-22T19:37:42Z", "digest": "sha1:QEPEFJO4REPICSRRPE7ZF5NSCFN4AURL", "length": 12077, "nlines": 370, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: படகு!", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nமணல் லாரி ஓடுது -\nஒரு குறிப்பிட்ட புள்ளியைச் சுற்றி சுற்றி வந்து\nகவிதைக் கோலங்கள் அருமையிலும் அருமை\nஅழகாய் ஆழமாய் சொல்லிடீக நண்பா\nநல்ல கவிதைகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்\nபடகில் தொடங்கி படு குழியில் கவிழா வண்ணம் படகை செலுத்திய விதம் அருமை .\nவை.கோபாலகிருஷ்ணன் 24 March 2012 at 10:43\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n தொப்புளை - காட்டாத படகாட்சியா ---------------------------------- பம்பரம் - விட்டாச்சி\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\n என்னைத் திண்டாட செய்வது உணவு பதார்த்தங்கள் மட்டுமா\nமொத்தமா இருக்கணும்- நல்ல குணங்கள் \"சுத்தமா\" இருக்கணும்- ஒழுக்கங்கள் இவ்வளவும் இருக்கணும்- வரக்கூடிய - மருமகளுக்கு \n கொதிக்க வைக்க- தேவை இல்லாதது குறைவில்லா - சத்து மிக்கது குறைவில்லா - சத்து மிக்கது விலை பேச - தேவை இல்...\nஇலக்குகளை தீர்மானி இறகுகள் தானாய் முளைக்கும்...\nமயிலிறகாய் உனக்குள் புதையவே விரும்புகிறேன் புத்தகமே ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமதரஸா இமாம் கஸ்ஸாலியின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/03/08/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2019-08-22T18:04:17Z", "digest": "sha1:QMCK3R36GSCTHYX5KPM7C73XXS767PKN", "length": 13711, "nlines": 136, "source_domain": "vanakkammalaysia.com", "title": "சட்டவிரோத வணிகர்களால் உள்நாட்டினர் பாதிப்பு! -வர்த்தகர்கள் புகார் -(Video) | Vanakkam Malaysia", "raw_content": "\nபணிப்பெண் போலீசில் புகார் செய்ய – ரிம. ஒரு லட்சம் தரப்பட்டது\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசவூதியிலிருந்து – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு\nகார் விபத்தில் எரிந்து கருகியோர் – அடையாளம் காணப்படவில்லை\nடோங் ஸோங் தலைவர்கள்: விசாரிக்கப்பட்டனர்\nஇப்போதைக்கு ஸாக்கிர் நாய்க் நாடு கடத்தப்படமாட்டார் – துன் மகாதீர்\nகாதலனுக்காக கர்ப நாடகமாடி பேரப்பிள்ளையை கடத்திய பாட்டி\nசட்டவிரோத வணிகர்களால் உள்நாட்டினர் பாதிப்பு\nஈப்போ, மார்ச். 8- ‘கார்னிவல்’ என்ற பெயரில் நடத்தப்படும் தற்காலிக கடை வர்த்தகத்தால் உள்நாட்டு வணிகர்கள் தொடர்ந்து பாதிப்பை எதிர்நோக்கி வருவது குறித்து ஈப்போ லிட்டில் இந்திய வணிகர்கள சங்கம் கவலைத் தெரிவித்துள்ளது.\nசுமார் கடந்த 10 ஆண்டுகளுமாக இந்தப் பாதிப்பைத் தாங்கள் எதிர்நோக்கி வருவதாகவும் இதுபோன்ற கடைகளில் சட்டவிரோத தொழிலாளர்களின் அதிகரித்து விட்டதகவும் அச்சங்கத்தின் தலைவர் கலா பாலசுப்பிரமணியம் கூறினார்.\nஈப்போ சுற்று வட்டாரத்தில் அவ்வப்போது நடத்தப்படும் இதுபோன்ற கார்னிவெல் நிகழ்வுகளால் இந்த பாதிப்பை எதிர்நோக்கியுள்ள வணிகர்கள் பலர் தங்களின் வர்த்தகத்தை தொடர முடியாமல் கடைகளை மூடும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.\nஇந்த வகையில் ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்தில் ஜவுளி விற்பனையை செய்து வந்த பெரிய கடை இந்த ஆண்டு தொடக்கத்தில் மூடப் பட்டுள்ளதை நினைவுக் கூர்ந்த அவர், மேலும் பல கடைகள் மூடும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளதாக அவர் தெரிவித்தார் .\nகுறிப்பாக, இந்த கார்னிவெல் நிகழ்வுகளால் அதிகமாக ஜவுளி நிறுவனங்கள் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றன. அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் அவர் வலியுறுத்தினார��.\nஇங்குள்ள லிட்டில் இந்தியா வணிகர்கள் சங்க அலுவலகத்தில் நடைபொற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.\nநாங்கள் இங்கு கடைகளுக்கு வாடகை , இதில் பணிபுரிகின்ற பணியாளர்களுக்கு சம்பளம் , வர்த்தக வரி ஆகியவைகள் செலுத்தி வருகிறோம்.\nநடத்தப்படும் கார்னிவெல் நிகழ்வுகளில் சட்டவிரோத தொழிலாளர்களின் ஈடுபாடு , வரி செலுத்தப்படாத பொருட்களின் விற்பனை செய்யப் படுவதினால் பெரும் பாதிப்பை உள்நாட்டு வணிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர் என்றார்.\nஇங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்ட உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராப்பாட்டிடம் இந்த விவகாரத்தை கலா பாலசுப்பிரமணியம் நேரடியாக முன் வைத்தார் .\nஇது குறித்து கருத்துரைத்த முகமட் அராப்பாட் , இந்த விவகாரத்தை மாநில அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.\nகல்லறையில் கேட்ட கதறல் ஒலி: திறந்து பார்த்த போலீசுக்க்கு அதிர்ச்சி\nமகிழம்பூ தமிழ்ப்பள்ளிக்கூட புதிய கட்டடத்திற்கு அரசு நிதி \nபணிப்பெண் போலீசில் புகார் செய்ய – ரிம. ஒரு லட்சம் தரப்பட்டது\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநஜிப்பின் ஊழல் வழக்கு: டிவியில் நேரடியாக ஒளிபரப்பா\nபண மோசடி, உரிமமின்றி பண வசூலிப்பு – ஜென்னேவா இயக்குநர்களுக்கு\nஇளவரசி கேத்துக்கு என் மீது பொறாமை\n1700 இடைநிலைப்பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையா\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nபணிப்பெண் போலீசில் புகார் செய்ய – ரிம. ஒரு லட்சம் தரப்பட்டது\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nபணிப்பெண் போலீசில் புகார் செய்ய – ரிம. ஒரு லட்சம் தரப்பட்டது\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூ��்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2019/07/blog-post_31.html?showComment=1564638257838", "date_download": "2019-08-22T17:43:32Z", "digest": "sha1:P77TZFXK7JO3IN2Q45PDPCKD2FGLA6FK", "length": 21213, "nlines": 104, "source_domain": "www.nisaptham.com", "title": "ஆச்சரியம் காத்திருக்கிறது ~ நிசப்தம்", "raw_content": "\nஎல்லாவற்றையும் சந்தேகப்படுகிறோம். தவறில்லை. எந்தப் பிரச்சினையிலும் ஒன்றரை நாட்களுக்கு ‘வெர்ச்சுவல் போராளி’ மோடில் இருக்க விரும்புகிறோம். அதுவும் தவறில்லை. பிரச்சினை என்னவென்றால் நல்லது என்று தாம் நினைக்கும் எதையுமே யாருமே வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லை. அப்படி எதைச் சொன்னாலும் கத்தி அரிவாள் வேல் கம்போடு நான்கு பேராவது சண்டைக்கு வந்துவிடுகிறார்கள்.\nசமீபத்தில் சத்தியமங்கலம் வனப்பகுதி கிராமங்களில் டிப்தீரியா என்றொரு நோய் வெகு தீவிரமாக பரவிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் ஃபேஸ்புக்கில் இது குறித்து எழுதினார். கடம்பூரில் ஒரு மாணவன் இறந்து போய்விட கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டமும் அறிவிக்கப்பட்டது. டிப்தீரியா என்ற நோயை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். நீங்கள் இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா தொண்டை அடைப்பான் என்று தமிழில் பெயர். எப்பொழுதோ ஒழிக்கப்பட்டுவிட்டதாக நம்பப்பட்ட இந்த நோய் மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது.\nஅரசு மருத்துவர்களை எப்பொழுதுமே திட்டித்தான் வழக்கம். சவீதா என்ற மருத்துவரின் தலைமையிலான குழு ஆற்றில் இறங்கி வனத்துக்குள் புகுந்து அங்கேயிருக்கும் கிராமங்களுக்குத் தடுப்பூசி போட்டுவரச் சென்ற நிழற்படங்களை சில நண்பர்கள் பகிர, ‘நமக்குத் தெர��ஞ்ச டாக்டராச்சே’ என்று பாராட்டி ஃபேஸ்புக்கில் எழுத அது ஆயிரக்கணக்கில் பரவத் தொடங்கியது. அப்பொழுது திடீரென சிலர் குதித்து ‘அடேய்...அரை மண்டையா...இதுவே தடுப்பூசியை விற்க கிளப்பிவிட்ட நோய்தான்’ என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு பக்கம் பக்கமாகக் கதை வேறு எழுதுகிறார்கள். இப்படித்தான் ஊரில் பலரையும் நம்ப வைத்து தடுப்பூசி என்பதே மனித குலத்துக்கு எதிரானது என்று ஒரு பேச ஒரு கூட்டம் உருவாகியிருக்கிறது. இப்படியெல்லாம் பிரச்சாரங்கள் நடைபெற்று அதை நம்பவும் சிலர் இருக்கும் போது முற்றாக மறைந்து போனதாக நம்பப்பட்ட ஒரு நோய் மீண்டும் வராமல் என்ன செய்யும் சரி தடுப்பூசி வேண்டாம் என்றால் செத்துப் போகிறவர்களுக்கு என்ன பதில்\nதம் கடமையை சிறப்பாகச் செய்தவரைப் பாராட்டுகிற இடத்தில் தடுப்பூசியே அபாயம் என்று சண்டைக்கு வந்தால் என்ன செய்ய முடியும் இவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. என்ன சொன்னாலும் திரும்ப அடிக்க வருவார்கள். இந்த உலகில் ஒவ்வொரு விவகாரத்துக்கும் எங்கேயாவது யாரேனும் சிலராவது நெட்டுக்குத்தலாகத்தான் நிற்பார்கள். யாரிடமும் யாரும் எந்தக் கருத்தையும் சொல்லிவிடலாம் என்கிற காலகட்டத்தில் இருக்கிறோம். அப்படித்தான் சொல்வார்கள். விறைப்புக்கு விறைப்பு என்று எதிர்த்து நின்றால் நமக்குத்தான் எல்லாமும் சலித்துப் போய்விடும். நம்மால் பொறுத்துக் கொள்ளவே முடியாத பிரச்சினைகளில் மட்டும் எதிர்க்குரல் எழுப்பினால் போதும்; மன உளைச்சலை உண்டாக்கும் செய்திகளுக்காக மட்டும் போராட எத்தனித்தால் போதும். மற்ற பஞ்சாயத்துகளில் நழுவி, விலகிவிடுவதுதான் புத்திசாலித்தனம் எனத் தோன்றுகிறது.\nகோவை புத்தகக் கண்காட்சியில் ஜீவ கரிகாலனிடம், ‘நம்மை எந்தவிதத்திலும் போராளி மோடுக்கு மாற்றிவிடாத புத்தகங்களாக எடுத்துக் கொடுங்கள்’ என்று கேட்டேன். ஆசுவாசமாக, அனுபவித்து படிப்பதற்கான எழுத்துகள் வெகுவாக அருகி வருவதாகவே உணர்கிறேன். ஒன்று நரம்பு புடைக்க வெறி எடுக்க வைக்கும் எழுத்துகள் அல்லது அறிவுரையாகக் கொட்டுகிறார்கள் அல்லது படிக்கிறவனுக்கு அறிவை வளர்த்துவிடுகிறோம் என்று டவுன்லோட் செய்யப்பட்ட எழுத்துகள் அப்படியும் இல்லையென்றால் நெஞ்சு நக்கி வகையறா. அப்புறம் ஊர் ஊருக்கு புத்தகக் கண்காட்சி நடத்தி ‘புத்தகமே விற்பதில்லை’ என்று மூக்கால் அழுதால் எப்படி விற்கும்\nவெகு சில எழுத்தாளர்கள் எப்பொழுதுமே தனித்துவமான எழுத்தைக் கொடுப்பார்கள். என்னுடைய தனிப்பட்ட ரசனையில் க.சீ.சிவக்குமாரின் எழுத்துகள் அப்படிப்பட்டவை. இலக்கியம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, தவிடு என்ற சட்டகத்துக்குள் எல்லாம் அடக்காமல் எப்பொழுது சலிப்புதட்டினாலும் ஏதாவதொரு பக்கத்தை எடுத்துப் புரட்டலாம். மனுஷன் அநியாயமாக வாழ்வை தொலைத்துவிட்டார். எந்திரத்தனமான ஓட்டத்தில் அப்படியான எழுத்துகள்தான் அவசியமானவையாக இருக்கின்றன. எல்லோருக்குமே இப்படித்தான் எழுத்து இருக்க வேண்டும் என்று நாட்டாமைத்தனமாகச் சொல்லவில்லை. எனக்கு அப்படியான எழுத்துகள் அவசியம். எழுத்து, சுவாசிப்பதற்கான இடைவெளியை உருவாக்கிக் கொடுத்தால் போதும் என நினைக்கிறேன்.\nவா.மு.கோமுவின் ‘ஆச்சரியம் காத்திருக்கிறது’ (Link) என்ற தொகுப்பு சிக்கியது. இருபது கதைகள். அனைத்துமே காதல் கதைகள். பல சஞ்சிகைகளில் வெளியான கதைகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார்கள். கோமுவின் எழுத்துகளில் இருக்கும் துள்ளல் இந்தத் தொகுப்பிலும் உண்டு. ரயில் பயணத்தின் போது செல்போனை சட்டைப்பைக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டு வாசித்தேன். ஒரு கதை வாசிக்க இருபது நிமிடங்கள். பத்து நிமிடங்களில் வாசித்துவிட்டு அடுத்த பத்து நிமிடங்கள் அசை போடுவதற்கு. பெரும்பாலும் ஈரோடு, திருப்பூர் மாவட்ட ஊர்கள்தான் கதைக்களம்.\nகாதலைப் புனிதப்படுத்தாமல், ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; இதுதான் எதார்த்தம்’ என்று நினைக்க வைத்துவிடுகிற எழுத்துகள் கோமுவினுடையது.\nஒரே மூச்சில் அனைத்து கதைகளையும் வாசிக்கும் போது சில கதைகள் ‘டெம்ப்ளேட்டாக’ இருக்கின்றனவோ என்று பிசிறு தட்டுகிறது. பல கதைகளிலும் ‘திருப்புக் காட்சி’ என்று சொல்லியே ப்ளாஷ்பேக்கைச் சொல்கிறார். இதுவொரு உதாரணம். அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஜாலியான கதைகள். ஏமாற்றிவிட்டுப் போகிற காதலர்கள், காதலைச் சொல்லாமல் பரிதவித்துக் கொண்டிருக்கும் போது எதிராளியாகவே முன்வந்து காதலைச் சொல்லும் தருணங்கள், காதலைவிடவும் வாழ்க்கை முக்கியம் என உதறப்படுகிற காதல்கள், ஒருத்தன் காதலில் தோற்றிருந்தால் அவன் ஒன்றும் மோசமானவனில்லை என்று க��தலிக்கத் தொடங்கும் காதலர்கள் என எல்லாமே புதுப்புதுக் கலவைகள்.\nபனியன் கம்பெனி ஊழியர்கள், பஞ்சர் கடை நடத்துகிறவன் மாதிரியான எளிய மனிதர்களின் காதல்களை இவ்வளவு இயல்பாகச் சொல்வதற்கு கோமுவினால்தான் முடியும். எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் நீரோட்டம் மாதிரி ஓடுகிற எழுத்தில்தான் சாத்தியமும் கூட.\nதம்மைத் தவிர யாருமே யோக்கியமில்லை, தம்மைத் தவிர யாருமே அறம் சார்ந்தவர்கள் இல்லை, இந்த உலகத்தில் தாம் ஒருவனைத் தவிர மற்ற எல்லோரும் இவ்வுலகத்தை அழிக்கவே செயல்படுகிறார்கள், ஒவ்வொருவரும் விளம்பரப்பிரியர்கள்...எப்படியெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். மூச்சுத் திணறுகிறது. இந்தத் திணறலிலிருந்து வெளிவர வா.மு.கோமு மாதிரியானவர்களின் எழுத்துகளைத்தான் தேட வேண்டியிருக்கிறது.\nஉண்மையில் புத்தக விமர்சனமாக எழுத வேண்டும் என ஆரம்பிக்கவில்லை. தடுப்பூசி பஞ்சாயத்தில் ஆரம்பித்து புத்தகத்துக்கு வந்துவிட்டது.\nஅது சரி; எதைப் பற்றி பேசினால் என்ன\n\"தனிப்பட்ட ரசனையில் க.சீ.சிவக்குமாரின் எழுத்துகள் அப்படிப்பட்டவை. இலக்கியம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, தவிடு என்ற சட்டகத்துக்குள் எல்லாம் அடக்காமல் எப்பொழுது சலிப்புதட்டினாலும் ஏதாவதொரு பக்கத்தை எடுத்துப் புரட்டலாம். மனுஷன் அநியாயமாக வாழ்வை தொலைத்துவிட்டார். \"\n\"டிப்தீரியா என்ற நோயை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்\"\nஇது வரை கேள்விப்படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.,அதுவும் மணி..வாழ்க வளமுடன்\n//இந்த உலகில் ஒவ்வொரு விவகாரத்துக்கும் எங்கேயாவது யாரேனும் சிலராவது நெட்டுக்குத்தலாகத்தான் நிற்பார்கள்//\nகுலைக்கிற நாய்க் களுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருந்தா குறிக்கோளை அடைய முடியாதாம்.\nஇன்னைக்கு பேஸ்புக் ல கண்ணுல பட்டது இது.\nPrint edition இல்லாமல் ebook formatஅல்ல எங்கே வாங்குவது\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில��� தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%BE.+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2019-08-22T18:56:12Z", "digest": "sha1:G3RGOB4IOA553F65C7FDSUV3QZJPDERA", "length": 20439, "nlines": 313, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Kaa. Meenatchisundaram books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கா. மீனாட்சிசுந்தரம்\nதிருவள்ளுவரிடம் இல்லை மயக்கம் - Thiruvalluvaridam Illai Mayakkam\nதிருவள்ளுவரிடம் இல்லை மயக்கம் என்ற இந்நூலில் இலக்கிய, இலக்கண நுண்மாண் நுழைபுலமிக்க அறிஞர் டாக்டர் கா. மீனாட்சி சுந்தரம் அவர்கள் ஆணித்தரமான சில கருத்துக்களை அள்ளித் தருகிறார்கள். திருவள்ளுவரின் சொற்களிலோ, கூற்றுக்களிலோ, கருத்துக்களிலோ, நோக்கிலோ, மயக்கமோ முரணோ குழப்பமோ இல்லை என்று [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கா. மீனாட்சிசுந்தரம் (Kaa. Meenatchisundaram)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஎழுத்தாளர் : கா. மீனாட்சிசுந்தரம் (Kaa. Meenatchisundaram)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபல்நோக்குப் பார்வைகள் - Palnokku Paarvai\nஉலகில் எவ்வளவு மக்கள் இருக்கிறார்களோ அவ்வளவு தனித்தன்மைகளும் உண்டு. கண்ணாடி முன் எவர் நிற்பினும் அவர் முகத்தையே அதுகாட்டும். அது கண்ணாடியின் குற்றமா அல்லது பார்ப்பவர் குற்றமா ஒரு வரும் குற்முடையாரல்லர். ஏனெனில் எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இந்த உலகில் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு இலக்கியம்\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : கா. மீனாட்சிசுந்தரம் (Kaa. Meenatchisundaram)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஉலகிலுள்ள ஒவ்வொரு மகனும் ' நோய் நாடிமேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : கா. மீனாட்சிசுந்தரம் (Kaa. Meenatchisundaram)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபண்புடையோரின் பல்துறைப் பார்வைகள் - Panpudaiyorin Palthurai Parvaigal\nஇந்நூலில் பலதரப்பட்ட பலசெய்திகள் பற்றியவை, இவை கோவையில் பண்டைய சான்றோர் சங்கம் நடத்திய கூட்டங்களில் படிக்கப்பட்டவைகள். [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கா. மீனாட்சிசுந்தரம் (Kaa. Meenatchisundaram)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகொங்கு நாட்டில் உடலில்ல வரைதல் கலை-குறிப்பாகப் பச்சை குத்தல் - Kongu Naatil Udalila Varaithal Kalai-Kuripaga Pachai Kuthal\nகலை என்பதை அழகியல் உணர்வு என வரையறுக்கலாம். இது காலந்தோறும் தோற்றகாலத்தில் எண்ணியதை விடக் கூடிக்கொண்டே வரும். அவ்வாறு கூடுதலாக அமைவதை வளர்ச்சி எனலாம். தோற்றகாலத்திலிருந்த கலைகளையும் வளர்ச்சி பெற்ற கலைகளையும் அறிஞர்கள் ஆய்ந்து தேடிக் கண்டிவருகின்றனர். அவ்வாறான கலைகளுள் - [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கா. மீனாட்சிசுந்தரம் (Kaa. Meenatchisundaram)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nசிறுவர் செயல்வழிக் கல்வி - Siruvar Seyalvali Kalvi\nஇந்நூல் குழந்தைகளின் இயல்பை உணர்ந்து அவர்களை நன்கு வளர்க்க வேண்டிய பெற்றோர்களுக்கும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் சிறந்த நூல். [மேலும் படிக்க]\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : கா. மீனாட்சிசுந்தரம் (Kaa. Meenatchisundaram)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதமிழின் செம்மொழித்தன்மையும் உலக இலக்கியங்களும்\nதமிழ் செம்மொழி என்னும் நிலை ஏற்பு அறிவிக்கப்படும் முன்னரே தொலைநோக்குடன் தமிழில் உள்ள செம்மொழிக் கூறுகளை ஆய்ந்து எடுத்துச் சொல்லிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. சங்க இலக்கியத்திற்குப் புதிய கொள்கை, புதிய அணுகுமுறை, குறிப்பாகத் தொல்காப்பிய ஒளியில் பத்துரை வரைய வேண்டியதன் [மேலும் படிக்க]\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : கா. மீனாட்சிசுந்தரம் (Kaa. Meenatchisundaram)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nவே. மீனாட்சிசுந்தரம் - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமநு தர்ம சாஸ்திரம், treasure island, data, அஷ்டமா, போலீஸ், சி.எஸ். நடராஜன், kambaramayan, ஜே. கே., thiruvaranga, ஜெயா பப்ளிகேஷன், ப%, கவிதைக்காரன் இளங்கோ, பெருக்கத்திற்கு, கே. ராஜகோபாலன், பெரிய கோயில்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரபாண்டிய கட்டபொம்மன் -\nஇருள் வரும் நேரம் - Irul Varum Neram\nஇலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம் (தமிழக அரசு விருது பெற்றது) -\nகம்ப்யூட்டர் கிராமம் - Computer Gramam\nதாசியும் தபசியும் - Dhasiyum thapasiyum\nபிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் - Brindhavum Ilam Paruvathu Aangalum\nநோய் தீர்க்கும் சித்த மருந்துகள் - Noi Theerkkum Siddha Marundhugal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/12/blog-post_24.html", "date_download": "2019-08-22T18:42:43Z", "digest": "sha1:G7IKY3QZ2OBZD6H3DJWKYTSCQQEA5TG3", "length": 20086, "nlines": 175, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: யாருக்கு சேவை செய்ய இத்தனை அவசரம்?", "raw_content": "\nயாருக்கு சேவை செய்ய இத்தனை அவசரம்\nகாப்பீட்டுத்துறையில் அந்நிய மூலதனத்தை 26சதவீதத் திலிருந்து 49சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவை நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாத நிலையில், நாடாளுமன்றக்கூட்டம் முடிந்த அடுத்த நாளே, நாடாளுமன்ற ஜனநாயகத்தை காலில்போட்டு மிதிக்கும் வகையில் அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அந்நியர்களை மகிழ்ச்சிப் படுத்த எத்தகைய கீழான நிலைக்கும் மோடி அரசு இறங்கத் தயங்காது என்பதற்கு இது மேலும்ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.மேலும் மருத்துவ கருவிகள் துறையில் நூறு சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்கவும் நாட்டின் இயற்கை வளமான நிலக்கரிச் சுரங்கங் களை சூறையாடிய கொள்ளையர் களுக்கு மீண்டும் அதற்கான அனுமதியை வழங்கவும் அவசரச் சட்டம் பிறப்பிக்கவும் BJP தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்துள்ளது இந்த மூன்று விசயங்களில் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் அளவுக்கு என்ன அவசரம் என்பதை புரிந்துகொள்வது சிரமம் அல்ல. இந்திய காப்பீட்டுத்துறையை முற்றாக கபளீகரம் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அந்நிய முதலாளிகள் கடந்த பல ஆண்டுகளாக நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு விருந்து வைக்கத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அவசரச் சட்டம் பிறப்பிப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள அருண்ஜெட்லி, நாடாளுமன்ற மாநிலங்களவை பொறுப்புக்குழு முடிவுக்கேற்பவே அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அந்தப் பொறுப்புக்குழுவில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட நான்கு கட்சிகள் மாற்றுக் குறிப்பை தந்திருந்தன. எனவே இந்த முடிவு ஏகமனதானதல்ல. நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுத்தால் அதை நிறைவேற்ற எங்களுக்கு வேறு வழிகள் உள்ளன என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருந்தார். அந்த வழி என்ன என்பது இப்போது புலனாகிவிட்டது. அந்நியர்களை வாசல் வழியாக அழைத்து வர முடியாத நிலையில் கொல்லைப்புற வழியாக கொள்ளையடிக்க அழைத்து வந்துள்ளனர்.அதேபோன்று நிலக்கரிச் சுரங்கங்களை பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் கொள்ளை யடிப்பதை உச்சநீதிமன்றத்தின் விசாரணை தற்காலிகமாக தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த தடையை நீக்கி நிலக்கரிச் சுரங்கங்களை மீண்டும் சூறையாட அனுமதிப்பதற்கு மோடி அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக நிலக்கரிச் சுரங்கங்கள் தொடர்பான அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க முடிவு செய்துள்ளது. மருத்துவக் கருவிகள் துறையில் நூறு சதவீத அந்நிய முதலீடு என்பதும் அந்நியர் களுக்கு இனிப்பான செய்தியாக இருக்கும்.காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டை அதிகரித்தால் அந்தத் துறை செழிக்கும் என்ற உயிரற்ற, சொத்தை வாதத்தையே மீண்டும் அருண்ஜெட்லி முன்வைத்துள்ளார். அந்நிய மூல தனம் என்கிற கானல்நீரை நம்பி இந்தியாவின் உயிரோட்டத்திற்கு காரணமாக உள்ள இரத்த நாளங்களை அறுத்தெறிய முயலும் மோடி அரசின்துரோகச் செயலை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது...---தீக்கதிர்\n2015 ஜனவரியில் GPF & Festival Adv. பெறுவதற்கான அறி...\nBSNL\"சிம்\" பற்றாகுறைபற்றி நமது மத்திய சங்க( CHQ) ...\nஆங்கில புத்தாண்டு 2015 நல்லவையாக அமையட்டும்...\n2015- ஆங்கில வருடத்தின் நாள் காட்டி . . .\nடிசம்பர் - 30 இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவுத...\nசெய்தி . . . துளிகள் . . .\nஇலவச ஸ்கைப், வைபர் சேவை- கட்டணம் -ஏர்டெல்\nராணுவ ஆட்சி நடைமுறைகளை அதிமுக பின்பற்றுகிறது...\nதேசவிரோத அவசர சட்டத்திற்கு எதிராக - ஆவேசம்.\nபணி நிறைவு செய்பவர்களுக்கு நமது BSNLEU பாராட்டு .....\nதூத்துக்குடி- மாவட்டசங்க நியாமான கோரிக்கை வெற்றி.\nமதுரை BSNLவளர்ச்சி பணியில் BSNLEUமதுரை மாவட்ட சங்க...\nமோடியின் மனைவிக்கு RTI சட்டத்தில் பதில் அளிக்க மறு...\nஆங்கில ஆட்சியை வேடிக்கை பார்த்த வாஜ்பாய்க்கு விருத...\nபோக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தம் - முடங்கின...\nநமது BSNLபாதுகாப்பு இயக்கங்கள், மாநிலத்தில் சில......\nகாப்பீட்டு ஊழியர்களுக்கு ஆதரவாக பங்கேற்பு ...\nமத்திய சங்கத்தின் செய்திகள் -மாநில சங்க சுற்றறிக்க...\n26.12.2014 பதிவை ஏற்படுத்திய பழனி கிளை . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nசமையல் காஸ் மானியம்-BSNLநிறுவனம், இலவச SMSசேவை.\nகடனை திருப்பி செலுத்தாத- பெரும் முதலாளிகள்...\nLICயில், நிலக்கரியில் தனியார் - அவசரச் சட்டத்திற்க...\n30.12.2014 தூத்துக்குடியில் மாநில செயலர் உண்ணாவிரத...\nயூனியன் பேங்க்கில்MOU புரிந்துணர்வு ஒப்பந்தம்நீட்ட...\nதந்தை பெரியார் நினைவு தினம் டிசம்பர் - 24 . . .\nயாருக்கு சேவை செய்ய இத்தனை அவசரம்\nBSNLEUமதுரை மாவட்ட சங்கத்தின் கிருஸ்துமஸ் வாழ்த்து...\nBSNL அதிரடி சலுகையை பயன்படுத்துங்கள் . . .\nடிசம்பர் - 24, எம்.ஜி. ராமச்சந்திரன் நினைவு நாள்.....\nபிரபல இயக்குநர் கே.பாலசந்தர் காலமானார் . . .\nடிசம்பர் -25 வெண்மணி தியாகிகள் தினம் . . .\nவெற்றி ஈட்டிய நமது சங்கத்திற்கு வேலூரில் பாராட்டு ...\nபழனி BSNLEU கிளைச் சங்கம் சார்பாக பாராட்டு விழா ....\nபழனி தோழர்களை மதுரை மாவட்டFORUM வாழ்த்துகிறது...\n22.12.2014 பெரியகுளத்திலும் கையெழுத்து துவக்கம்......\nபொதுத்துறைகளை பாதுகாக்க இடதுசாரிகளை வலுப்படுத்துங்...\nடிச.29 முதல் போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் ...\nபாக்ஸ்கான்- நுழைவுப் போராட்டத்திற்கு CITUமாநிலத் த...\n20.12.2014 லோக்கல் கவுன்சில் கூட்ட குறிப்பு . . .\nகிறிஸ்துமஸ் விடுமுறை கிடையாது - மோடி அரசு நிர்ப்பந...\nடிசம்பர் -19 தோழர்.சுசீலா கோபாலன் நினைவு நாள். . ....\nதோழர்.சித்து சிங் அவர்களுக்கு நமது அஞ்சலி . . .\nபூமணி 'அஞ்ஞாடி' நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது\nமௌனச் சகுனிகள் . . .\n58 வயது என்ற ஆருடங்களுக்கு அமைச்சர் பதில் . . .\nநமது 17.12.2014 மாநில செயற்குழு சுற்றறிக்கை . . .\n17.12.14- திட்டங்கள் தீட்டிய BSNLEUதமிழ்மாநில செயற...\nபாகிஸ்தான் குழந்தைகளுக்கு நமது அஞ்சலி . . .\nDec-17,பெண்ணுரிமை போராளி - தோழர் பாப்பாஉமாநாத் ......\nபிரதமரிடம் சமர்பிக்க வேண்டிய புதிய மனு நகல்-CHQ......\nகார்டூன் . . . . . கார்னர்\n15.12.14 \" SAVE BSNL\"-தேசபக்த - கையெழுத்து துவக்கம...\nBSNL-பாதுகாக்க . . .மாதரி நோட்டிஸ்\nசிம் கார்ட் குறைவாக தரப்படுவது குறித்து BSNLEU-CHQ...\nமதுரையில் நடத்திய கையெழுத்தியக்கம் பற்றி NFTE-CHQ...\nடிசம்பர் 15 - தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாள் (19...\nநமது BSNLEUதமிழ் மாநிலசங்க சுற்றறிக்கை . . .\nமதமாற்றம் செய்ய ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம்:இந்துத்த...\nஅதிர்ச்சியில் உறைய வைக்கும் அநியாய மின்கட்டண உயர்வ...\nசாரதா சீட்டு- ஊழல் மேற்குவங்கஅமைச்சர் மதன் மித்ரா ...\nபிடல் காஸ்ட்ரோவிற்கு அமைதி விருது -மக்கள் சீனம் .....\nகாந்திய கொன்ற கோட்சேயை பு��ழ்ந்த BJP-MP...\n11.12.14 தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் . . .\nடிசம்பர் -2014 தொலை தொடர்புத் தோழன் இதழ்...\nமதுரை கையெழுத்து இயக்கம் குறித்து மாநில சங்கம்...\nமதுரைBSNL-FORUM கையெழுத்து இயக்கம் பத்திரிகையில்.....\nதிண்டுக்கல்லில் 11.12.14 திரளான ஆர்பாட்டம். . .\n11.12.14ஆரம்பித்து வைத்தார் தோழர்.ஆர்.அண்ணாதுரை ML...\n11.12.14 மதுரையில் ஒரு லட்சம் கையெழுத்து துவக்கம்....\nநாடு தழுவிய ஆர்பாட்டத்தில் சென்னைCGM அலுவலகம்...\n11.12.14 எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்பாட்டங்கள் . . ....\nடிசம்பர் - 11 மகாகவி பாராதியார் பிறந்த நாள் . ...\nதலைநகர் . . . செய்தி . . . மாநில சங்கம்...\nதோழர்.கே.ஜி.போஸ் நினைவு குறித்து மாநில சங்கம்.\n11-12-14 தோழர் K.G.போஸ் நினைவு நாள்\nகண்ணீர் . . . அஞ்சலி . . .\nகையெழுத்து பெற்று பிரதமருக்கு சமர்பிக்கவேண்டிய மனு...\nமத்திய சங்க (CHQ) செய்தி குறிப்புகள் . . .\nஅகில இந்திய BSNL போராட்ட திட்டமும் - கோரிக்கைகளும்...\n08.12.14 மதுரை மாவட்ட FORUM கூடி முடிவெடுத்தது ......\n05.12.14 அன்று நடைபெற்ற மாநில FORUMகூட்டம். . .\nBSNLஅதிகாரிகள் + ஊழியர்கள் FORUM-பிரதமருக்கு மனு.....\n5.12.14 டெல்லியில் அனைத்து சங்கம் FORUM முடிவு...\nஇந்த நிலைமையை மேம்படுத்த அரசு என்ன செய்ய போகிறது...\nF.C.I.,யின் ரூ.10 ஆயிரம் கோடி அரிசி மாயம்\n' மின் இணைப்பு இருந்தால் ரேசனில் கெரசின் வாங்க மு...\nமாசு கணக்கீடு கருவி - ராஜபாளையம் மாணவி சாதனை\nDr. அம்பேத்கரின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை.\nநடந்ததற்கு பாராட்டும் நடக்க வேண்டியதற்கு அறிவிப்பு...\nஇயக்கங்கள் குறித்த தகவலுடன் மாநில சங்க சுற்றறிக்க...\n05.12.14 மதுரையில் எழுச்சியுடன் -எதிர்ப்பு தினம் ....\n06.12.1992 பாபர் மசூதி இடிக்கப் பட்ட நாள்...\n06.12.14 பாபு சாகிப் அம்பேத்கார் நினைவு நாள் . ....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nநீதியரசர் V.R.கிருஷ்ணஅய்யர் மறைவு -மாநில சங்க இரங்...\nநீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்....நீதியின் சுடர் அணைந...\n05.12.14 இனவெறி இருளைக் கிழித்த மண்டோலாநினைவு நாள்...\n‘இறைவனைத் தேடுவது வணிகமயமாக்கப்பட்டுவிட்டது’ . . ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/61441", "date_download": "2019-08-22T18:06:54Z", "digest": "sha1:Q3YCHDYDGALO5V6644F4T6IVAFOUJLRX", "length": 13445, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "போலியான புகைப்படங்களை நம்பவேண்டாம் | Virakesari.lk", "raw_content": "\nஆவுஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்\nஜனாதிபதியை நாளை சந்திக்கவுள்ள கூட்டமைப்பு\nவடக்கில் எந்த திட்டமிடலும் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றது ;சார்ள்ஸ் நிர்மலநாதன்\nமக்கள் வங்கியை விற்கப்போவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை ;ஹர்ஷ டி.சில்வா\nமருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு இரு நாள் காலக்கேடு\nசர்வதேச வாணவேடிக்கைத் திருவிழாவில் ரஷ்யா முதலிடம்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை காட்சிப்படுத்தியது ஈரான்\nநளினியின் பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை அணி\nமருமகளின் வாயில் அசிட் ஊற்றி கொலை செய்த மாமியார்\nசந்திரயான் - 2 மூலம் வெளியிடப்பட்டதாக தற்போது இணையத்தில் உலாவரும் புகைப்படங்களை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசந்திரயான் - 2 தற்போது வெற்றிகரமாக சந்திரனை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. சந்திரயான் ஏவப்பட்டு 7 நாட்கள் ஆகிவிட்டது. கடந்த திங்கட்கிழமை மதியம் 2.49 மணிக்கு சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nசந்திரயான் 2 பூமியில் இருந்து செலுத்தப்பட்டதில் இருந்து நிலவை அடையும் வரை மொத்தம் 48 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறது.\nதற்போது இது பூமியை சுற்றிக்கொண்டு இருக்கிறது. இனி வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் நிலவை நோக்கி நகர்ந்து செல்லும்.\nஅதன்படி இதுவரை இரண்டு முறை சந்திரயான் - 2 இன் சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டுள்ளது. சந்திரயான் 2 செலுத்தப்பட்ட முதல்நாள் பூமியை 170 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து சுற்றத் தொடங்கியது.\nஇது பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. பூமியை 170 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து சுற்றி வந்த சந்திரயான் 2 முதலில் 170 இல் இருந்து 241 கிலோ மீற்றர் தூரத்திற்கு சுற்றுவட்டப்பாதையை மாற்றிக் கொண்டது. அதன்பின் தற்போது 241 இல் இருந்து 259 கிலோ மீற்றர் தூரத்திற்கு சுற்றுவட்டப்பாதையை மாற்றிக் கொண்டது.\nஇதேபோல் மேலும் 13 முறை வரும் நாட்களில் சந்திரயான்-2 சுற்றுவட்டப்பாதையை மாற்றிக் கொள்ளும். இந்த நிலையில் சந்திரயான் - 2 மூலம் வெளியிடப்பட்டதாக தற்போது இணையத்தில் நிறைய பொய்யான புகைப்படங்கள் சுற்றி வருகிறது. இணையத்தில் நிறைய படங்கள் இப்படி உலவி வருகிறது.\nபூமியில் இருந்து புகை வருவது போல, எரிமலை வெடிப்பது போல, பூமியை முழுக்க முழுக்க மேகம் சூழ்ந்து இருப்பது போல நிறைய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.\nஆனால் இந்த படங்கள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யான படங்கள் ஆகும். எந்த ஒரு படமும் கொஞ்சம் கூட உண்மைக்கு நெருக்கமானது கிடையாது.\nஇன்னும் சொல்லப்போனால் சில படங்கள் இயற்கையில் நடக்கவே வாய்ப்பில்லாதா நிகழ்வுகளை கொண்டு இருக்கிறது. இந்த படங்கள் எல்லாம் கிராபிக்ஸ், அனிமேஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இதை நம்ப வேண்டாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nசந்திரயான் 2 இலிருந்து எந்தவொரு படங்களையும் இஸ்ரோ இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசந்திரயான் 2 புகைப்படங்கள் Chandrayaan 2\nமூளை அறுவை சிகிச்சை செய்யும் ‘ரோபோ’\nஉலக ‘ரோபோ’ மாநாட்டில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வைத்தியர் ரோபோ பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.\n2019-08-22 10:38:33 ரோபோ சீனா வைத்தியர்\nநிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சென்ற சந்திராயன் 2 விண்கலம்\nபூமியின் துணைக்கோளான நிலவில் குடியேற பல்வேறு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதையொட்டி அதன் நிலப்பரப்பில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது\n2019-08-20 16:08:19 நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 2\nஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள் இவை தான் அந்த செயலிகள் \nசெயலிகள் குறித்த புதிய அறிக்கை ஒன்று தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது, இந்த அறிக்கையின் படி கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் சில மால்வேர் வைரஸ் உடைய சில செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\n2019-08-21 11:38:23 ஆபத்தான 33 செயலிகள் ஸ்மாட்போன் நீக்கிவிடுங்கள்\nப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை அதிரடியாக நீக்கிய கூகுள்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. ‌\n2019-08-19 15:22:55 கூகுள் ப்ளே ஸ்டோர் 85 செயலிகள்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nஇலங்கையின் விஞ்ஞானிகள் குழுவினரால் புதிய கிரக மண்டலம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக ஆர்த்தர் சீ க்ளாக் மையம் தெரிவித்துள்ளது.\n2019-08-17 14:53:07 இலங்கை புதிய கிரக மண்டலம் ஆர்த்தர் சீ க்ளாக்\nநாட்டின் பாதுகாப்பை மாத்திரம் கருத்திற்கொண்டால் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம் : நளின் கேள்வி\nபுதிய கூட்டணி , ஜனாதிபதி வேட்ப���ளரை உடனடியாக அறிவிக்கவேண்டும் : சம்பிக்க\nரணில் , சஜித் , கரு ஒன்றிணைந்து போட்டியிட்டாலும் மக்கள் ஆணையை பெற முடியாது : மஹிந்த ராஜபக்ஷ\nஅரச வங்கிகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் ; தினேஷ் குணவர்த்தன\nசவேந்திர சில்வாவின் நியமனம் பற்றிய முரண்படும் நோக்குநிலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/61595", "date_download": "2019-08-22T18:35:20Z", "digest": "sha1:RSABNNQIM6KBJNZIM7IKXICYSTYZV356", "length": 10658, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் | Virakesari.lk", "raw_content": "\nஆவுஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்\nஜனாதிபதியை நாளை சந்திக்கவுள்ள கூட்டமைப்பு\nவடக்கில் எந்த திட்டமிடலும் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றது ;சார்ள்ஸ் நிர்மலநாதன்\nமக்கள் வங்கியை விற்கப்போவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை ;ஹர்ஷ டி.சில்வா\nமருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு இரு நாள் காலக்கேடு\nசர்வதேச வாணவேடிக்கைத் திருவிழாவில் ரஷ்யா முதலிடம்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை காட்சிப்படுத்தியது ஈரான்\nநளினியின் பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை அணி\nமருமகளின் வாயில் அசிட் ஊற்றி கொலை செய்த மாமியார்\nதமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்\nதமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்\nதமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும்.\nஒன்றியத்தின் தலைவர் அனந்த பாலகிட்ணர் தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் பொதுக் கூட்டம் நடைபெறும்.\nஒன்றியத்தில் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படுவர். அனைத்து உறுப்பினர்களும் தமது சந்தாப் பணத்தைச் செலுத்தி உறுப்புரிமையை புதுப்பித்த பின்னர் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தலைவர் அனந்த பாலகிட்ணர் கேட்டுள்ளார்.\nபுதிய அங்கத்தவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர். பொதுக் கூட்டத்தில் செயலாளர் அறிக்கை, கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் ஊடகவியலார் ஒன்றியம் தமிழ்ச் சங்க���் பணம்\nவவுனியா பண்டாரிக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய இரதோற்சவம்\nவவுனியா பண்டாரிக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் இரதோற்சவத் திருவிழா கடந்த (14.09.2019) புதன்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.\n2019-08-16 12:48:04 வவுனியா பண்டாரிக்குளம் முத்துமாரி அம்மன்\nயாழ். இந்திய துணைதூதரகத்தில் இடம்பெற்ற இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினம்\nஇந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.\n2019-08-15 15:05:17 யாழ்ப்பாணம் இந்திய துணைதூதரகம் இடம்பெற்ற\nவத்தளை - கெரவலப்பிட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரத்ததான நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. குறித்த இரத்ததான நிகழ்வு கெரவலப்பிட்டிய வித்தியாலோக மஹா வித்தியாலத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18.08.2019) அன்று காலை 9.00 மணி முதல்\n2019-08-15 15:05:30 வத்தளை கெரவலப்பிட்டி இரத்ததானம்\nசெஞ்சோலை சிறுவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்\nஇலங்கை வான்படையால் கொல்லப்பட்ட செஞ்சோலை சிறுவர்களின் பதின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது இன்று பல இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது.\n2019-08-14 12:56:51 செஞ்சோலை சிறுவர்கள் பதின்மூன்றாம் ஆண்டு\nஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக நீச்சல் தடாகத் திறப்பு\nஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான நீச்சல் தடாகம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்றபோது விருந்தினர்கள் அழைத்து வரப்படுவதையும், நீச்சல் தடாகம் திறந்து .\n2019-08-09 12:31:55 ஆழிக்குமரன் ஆனந்தன் வல்வெட்டித்துறை நீச்சல் தடாகம்\nநாட்டின் பாதுகாப்பை மாத்திரம் கருத்திற்கொண்டால் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம் : நளின் கேள்வி\nபுதிய கூட்டணி , ஜனாதிபதி வேட்பாளரை உடனடியாக அறிவிக்கவேண்டும் : சம்பிக்க\nரணில் , சஜித் , கரு ஒன்றிணைந்து போட்டியிட்டாலும் மக்கள் ஆணையை பெற முடியாது : மஹிந்த ராஜபக்ஷ\nஅரச வங்கிகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் ; தினேஷ் குணவர்த்தன\nசவேந்திர சில்வாவின் நியமனம் பற்றிய முரண்படும் நோக்குநிலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3963908&anam=Good%20Returns&psnam=CPAGES&pnam=tbl3_business&pos=6&pi=0&wsf_ref=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-08-22T17:44:07Z", "digest": "sha1:CQ3IYOMKAOSNS6DTYGXT3U24RBML3AMH", "length": 13928, "nlines": 73, "source_domain": "3gdongle.airtel.in", "title": "Gold Price: ராக்கெட் வேகத்தில் விலை ஏறும் தங்கம்..! 10 கிராமுக்கு 39,400 ரூபாயா..? -Good Returns-Business-Tamil-WSFDV", "raw_content": "\nGold Price: ராக்கெட் வேகத்தில் விலை ஏறும் தங்கம்.. 10 கிராமுக்கு 39,400 ரூபாயா..\n22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (Gold Price) கடந்த ஆகஸ்ட் 01, 2019 அன்று 33,150 ரூபாயாக இருந்தது. இப்போது அதே 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 36,030 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகின்றன. 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (Gold Price) கடந்த ஆகஸ்ட் 01, 2019 அன்று 36,160 ரூபாயாக இருந்தது. இப்போது அதே 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 39,400 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகின்றன.\n22 கேரட் 19% அதிகம்\n2019-ம் ஆண்டு உண்மையாகவே தங்கத்துக்கான ஆண்டு தான் போல. சுமாராக கடந்த 2013 - 14 ஆண்டுகளில் இருந்து 2018-ம் ஆண்டு வரை காணாத விலை ஏற்றத்தை, இந்த 2019-ம் ஆண்டின் ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் வரையான 7 மாத காலங்களிலேயே நல்ல விலை ஏற்றம் கண்டிருக்கிறது. 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஜனவரி 01, 2019 அன்று 30,170 ரூபாயாக இருந்தது.\nஇப்போது அதே 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை (Gold Price) 36,030 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகின்றன. ஆக சுமார் 19 சதவிகிதம் விலை ஏற்றம் கண்டிருக்கிறது. 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையே இந்த ஏற்றம் கண்டிருக்கிறது என்றால்... 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை என்ன ஏற்றம் கண்டிருக்கும்.. வாருங்கள் அதையும் கணக்கு போட்டு பார்த்துவிடுவோம்.\n24 கேரட் சொக்கத் தங்கம் 10 கிராமின் விலை கடந்த ஜனவரி 01, 2019 அன்று 31,650 ரூபாயாக இருந்தது. இப்போது அதே 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 39,400 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகின்றன. ஆக சொக்கத் தங்கத்தின் விலை சுமார் 24 சதவிகிதம் இந்த ஜனவரி 2019 தொடங்கி இன்று வரை விலை ஏற்றம் கண்டிருக்கின்றன. வெறும் ஏழு மத காலத்தில் 24 சதவிகித விலை ஏற்றம் என்பதை இன்னும் நம்மால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.\nகடந்த ஜனவரி 01, 2019-ல் 31,650 ரூபாய்க்கு விற்கத் தொடங்கிய 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை பிப்ரவரி 20, 2019 அன்று 35,130 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. பிப்ரவரி முதல் ஜூன் 20, 2019 வரை 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை இந்த 35,130 என்கிற உச்சத்தைக் கடக்கவில்லை. ஆக தங்கத்தின் விலை ஏற்றத்தில் இது தான் இந்த 2019-ம் வருடத்தின் முதல் பெரிய ஏற��றம்.\nஜூன் 21, 2019 அன்று தான் மீண்டும் தங்கத்தின் விலை ஏற்றம் காணத் தொடங்குகிறது. ஜூன் 21, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 35,380 என்கிற உச்சம் தொடுகிறது. அதன் பின் தங்கத்தின் விலை (Gold Price) இன்று வரை நிதானமாக ஏற்றம் கண்டு இன்று ஆகஸ்ட் 13, 2019 வரை 39,400 என்கிற உச்ச விலையில் விற்கப்பட்டு வருகின்றன.\nஉலக பொருளாதாரம் அடுத்த ஒன்பது மாதங்களில் ஒரு recession-ல் சிக்கலாம் எனச் சொல்கிறார்கள். அப்படி உலக பொருளாதாரம் ரெசசனில் சிக்கினால் தங்கத்தின் விலை (Gold Price) இன்னும் அதிகரிக்கலாம் என்கிறார்கள் தங்க அனலிஸ்டுகள். ஆக இந்த 2019-ல் தங்கச்சி கல்யாணம், மகள் திருமணத்துக்கு நகை வாங்குபவர்கள் இப்போது தங்கம் விற்கும் விலைக்கே வாங்கிப் போட யோசியுங்கள்.\nசென்னை, தமிழ் நாடு: கடந்த இரண்டு வார காலமாக தங்கத்தின் விலை (Gold Price) சகட்டு மேனிக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த 2019-ம் வருட தொடக்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை (Gold Price) சுமாராக 31,500 ரூபாய்க்கு தான் வர்த்தகமாகி வந்தது.\nஆனால் தற்போது அதே 10 கிராம் தங்கத்தின் விலை (Gold Price) சுமாராக 38,500 ரூபாயைத் தாண்டி வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்துக்கு வருவோம்.\nமேலே சொன்னது தங்க ஃப்யூச்சர்ஸ் வர்த்தகம். ஆபரணத் தங்கத்தில் 22 கேரட் மற்றும் 24 கேரட் என இரண்டு ரக தங்கங்கள் இருக்கின்றன. இரண்டு ரக தங்க விலை (Gold Price) நிலவரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.\nஅம்பானியின் அடுத்த திட்டம் தான் என்ன.. 20% பங்குகளை சவுதி அராம்கோவிற்கு விற்ற முகேஷ் அம்பானி\nமகிழ்ச்சியை அளிக்கும் டோபமைன் ஹார்மோன் உற்பத்தியை இந்த உணவுகளின் மூலம் அதிகரிக்கலாம் தெரியுமா\nஅன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\nஇந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nஉங்களின் இந்த சாதாரண பழக்கங்கள் உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரமால் தடுக்குமாம் தெரியுமா\n... இதை எப்படி தேய்ச்சா தலைமுடி வேகமா வளரும்\nகண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள் உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...\nலீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா கண்ட்ரோல் பண்ண முடியலயா\nசெவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...\n உங்களுக்கு இந்த நோய்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது ஜாக்கிரதை...\nஇயற்கை உணவுகளில் இருக்கும் நன்மைகள் என்ன மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஇரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nகலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்\nபடுக்கையில் எழுந்தவுடனே வயிற்று வலியா இதுவாத் தான் இருக்கும் \nதூக்கத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உங்கள் முதுகெலும்பை கடுமையாக பாதிக்கும் தெரியுமா\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\n இந்த வகை தலைவலி இருந்தால் உங்கள் மூளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nஇந்த எண்ணெய் பயன்படுத்தினா கேன்சரே வராதாம் - என்ன எண்ணெய்\n43 வயசுலயும் சுஸ்மிதா சென் சிக்குனு இருக்க என்ன பண்றாங்கனு தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=146629", "date_download": "2019-08-22T19:11:29Z", "digest": "sha1:XFN4FQH27BC2NNDBMB4N5ZBJMCJHVKGY", "length": 41803, "nlines": 241, "source_domain": "nadunadapu.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார்? – ரொபட் அன்­டனி (கட்டுரை) | Nadunadapu.com", "raw_content": "\n – என்.கண்ணன் (அரசியல் கட்டுரை)\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\nஜனா­தி­பதித்தேர்தல் 2020 ஆம் ஆண்டு நடக்­குமா அல்­லது நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­டுமா அல்­லது நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­டுமா போன்ற கேள்­வி­க­ளுக்கு இது­வரை சரி­யான பதில்கள் கிடைக்காமல் இருக்­கின்ற சூழலில் அடுத்த ஜனா­தி­பதித்தேர்­தலில் என்ன நடக்­கப்­போகின்­றது என்­பது குறித்து தற்­போது அனைத்துத் தரப்­பி­னரும் சிந்­திக்க ஆரம்­பித்து விட்��டனர்.\nஅதா­வது அடுத்த ஜனா­தி­பதித்தேர்­தலை இலக்­கு­வைத்து தற்­போது அர­சியல் காய்­ந­கர்த்­தல்­களை அர­சி­யல் ­கட்­சிகள் ஆரம்­பித்து விட்­டதை காண முடி­கின்­றது.\nஜனா­தி­பதித்தேர்தல் நிச்­ச­ய­மாக நடக்கும் என்ற நம்­பிக்­கையில் ஒரு சாரார் அடுத்த கட்ட அர­சியல் நட­வ­டிக்கை தொடர்பில் காய்­ந­கர்த்­தல்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.\nஅதே­போன்று அடுத்த ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­றாது என்றும் அதற்கு முன்னர் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை மாற்­றப்­படும் என்று மற்­றொரு சாராரும் கூறி­வ­ரு­கின்ற நிலை­மையும் காணப்­ப­டு­கின்­றது.\nஇவ்­வா­றான சூழலில் அடுத்த ஜனா­தி­பதி தேர்தல் குறித்த பர­ப­ரப்­பான அர­சியல் காய்நகர்த்­தல்கள் தற்­போதே ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன.\nஇவ்­வாறு வேட்­பா­ளர்­களை கள­மி­றக்­கு­வது வெற்­றி­பெற்­ற­வர்­க­ளுக்­கான சூழலை எவ்வாறு உரு­வாக்­கு­வது, வெற்­றி­பெ­றக்­கூ­டிய வேட்­பா­ளரை எவ்­வாறு கண்­டு­பி­டிப்­பது போன்ற பல்­வேறு மட்ட அர­சியல் அணு­கு­மு­றைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருப்­பதை காண்கின்றோம்.\nஇந்த சூழலில் 2020 ஆம் ஆண்டில் ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­று­மாயின் அதில் எவ்வா­றான நிலைமை ஏற்­படும்.\nபிர­தான கட்­சிகள் சார்பில் தேர்­தலில் போட்டியிடப்போகும் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் யார் கட்­சி­களின் ஜனா­தி­பதி வேட்பாளர்கள் குறித்த தெரிவு எவ்­வாறு அமைந்­தி­ருக்­கின்­றது போன்ற விட­யங்கள் குறித்து நாம் ஆரா­ய­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.\nமுதலில் தற்­போ­தைய அர­சியல் சூழலை நாம் ஆரா­ய­வேண்­டி­யி­ருக்­கின்­றது. அதா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை முழு­மை­யாக அகற்றுவதாக கூறியே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதி­கா­ரத்­திற்கு வந்தார்.\nஅவர் முதற்­கட்­ட­மாக 19 ஆவது திருத்த சட்­டத்தைக் கொண்­டு­வந்து நிறை­வேற்று அதிகாரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையின் சில அதி­கா­ரங்­களை நீக்­கினார்.\nஅடுத்து அவர் இந்த முறைமை முற்­றாக ஒழிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­பாரா என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கின்­றது.\nஅது­மட்­டு­மன்றி தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் ஸ்தம்­பி­த­ நி­லையை அடைந்­தி­ருக்­கின்­றன.\nஅந்­த­வ­கையில் புதிய அரசி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு அதில் நிற���­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­பட்டால் 2020இல் ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­றாது.\nஆனால் தற்­போது ஸ்தம்­பி­த­ம­டைந்­தி­ருக்­கின்ற வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உருவாக்கும் செயற்­பா­டுகள் மீள் ஆரம்­பிக்­கப்­ப­டா­விடின் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை நீடிக்கும் என்­ப­துடன் 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெறும்.\nஅதே­போன்று எதிர்­வரும் 8ஆம் திகதி மக்கள் விடு­தலை முன்­னணி நிறை­வேற்று அதிகாரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தற்­கான தனி­நபர் பிரேரணையைக் கொண்­டு­வ­ரு­வ­தாக அறி­வித்­தி­ருக்­கின்­றது.\nஅந்த தனி­நபர் பிரே­ர­ணைக்கு அனைத்­துக்­கட்­சி­களும் ஆத­ர­வ­ளித்து அந்த சட்­ட­மூலம் சட்­ட­மாக்­கப்­ப­டு­மானால் அப்­போதும் 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நடைபெறாது.\nஆனால் மக்கள் விடு­த­லை முன்னணியின் அந்த தனி­நபர் பிரே­ரணை முயற்சி தோல்வி­ய­டை­யு­மானால் 2020ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெறும்.\nஇந்­நி­லையில் தற்­போது அர­சியல் கள­நி­லை­மை­களைப் பார்க்­கும்­போது 2020 ஆம் ஆண்டில் ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­று­வ­தற்­கான சாத்­தி­யமே அதிகம் காணப்படுவதாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.\nஅதன்­படி 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­று­மானால் அடுத்து என்ன நடக்கும் என்­பதை ஆரா­ய­வேண்­டி­யி­ருக்­கின்­றது.\nஅதா­வது கட்­சி­களின் சார்பில் தனி­வேட்­பா­ளர்கள் கள­மி­றக்­கப்­ப­டு­வார்­களா அல்­லது பொது­வேட்­பா­ளர்கள் கள­மி­றக்­கப்­ப­டு­வார்­களா என்­பது குறித்து ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது.\nகடந்த 2010 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆம் ஆண்­டு­களில் நாட்டில் பொது வேட்­பா­ளர்கள் கள­மி­றக்­கப்­பட்டதால் பொது வேட்­பாளர் என்ற சொற்­பி­ர­யோ­க­மா­னது தற்­போ­தைய நிலையில் இலங்கை அர­சி­யலில் பிர­ப­ல­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது.\nஆனால் அடுத்­து­வரும் தேர்­தல்­களில் அது சாத்­தி­யமா என்­பது ஆரா­யப்­ப­ட ­வேண்­டிய விடயம். தற்­போ­தைய கூட்­டு அ­ர­சாங்­கத்தின் மிகப் பிர­தான கட்­சி­யாக காணப்­படும் ஐக்கிய தேசி­யக்­கட்சி எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் யாரை கள­மி­றக்­கப்­போ­கின்­றது என்­பது மக்கள் மத்­தியில் ஓர் ஆர்­வ­மான விட­ய­மாக மாறி­யி­ருக்­கின்­றது.\nஅதா­வது ஐக்­கிய தேசி­யக்­கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில் பிர­தம���் ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் என கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் கூறிவ­ரு­கின்­றனர்.\nமறு­புறம் சஜித் பிரே­ம­தா­ஸ­வையே ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­க­ வேண்­டு­மென மறை­முக கருத்­துக்­களும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.\nஆனால் தற்­போ­தைய நிலை­மையை நோக்கும்போது ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே போட்­டி­யி­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.\nஅவ்­வாறு அவர் 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வா­ராக இருந்தால் என்ன நடக்கும் என்­பதே பல­ரது கேள்­வி­யாக இருக்­கின்­றது.\nஅதா­வது ரணில் விக்­கி­ர­ம­சிங்க போட்­டி­யிட்டால் சிறு­பான்மை மக்­களின் வாக்­கு­களை இல­கு­வாக பெறலாம் என்றும் எனவே அவர் ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றிபெறுவதற்கான சாத்­தியம் இருப்­ப­தா­கவும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சில முக்கி­யஸ்­தர்கள் கூறி­வ­ரு­கின்­றனர்.\nஆனால் சஜித் பிரே­ம­தா­ஸவை கள­மி­றக்­கினால் கிரா­மிய மட்­டத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி அதிக வாக்­கு­களைப் பெற்று வெற்­றி­பெ­றலாம் என்ற கருத்தும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.\nஆனால் இது­வரை ஐக்­கிய தேசி­யக்­கட்சி மட்­டத்தில் இறு­தி­யான முடிவு எடுக்­கப்­ப­ட­வில்லை.\nஎனினும் இம்­முறை ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்பில் நேரடி வேட்­பாளர்கள் கள­மி­றக்­கப்­ப­ட­ வேண்டும் என்றும் இறக்­கு­மதி செய்­யப்­ப­டுப­வர்­களை வேட்­பா­ளர்­க­ளாக அனு­ம­திக்க முடி­யாது என்றும் கட்­சி­யினர் கூறி வரு­கின்­றனர்.\nஎனவே ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யா­னது இம்­முறை நேர­டி­யாக வேட்­பா­ளரை கள­மி­றக்கும் என்­பது தெளி­வா­கி­றது.\nஅது­மட்­டு­மன்றி ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க களமிறக்கப்படலாம் என்­பதும் கிட்­டத்­தட்ட உறு­தி­யாகி வரு­கி­றது. ஆனால் கட்­சிக்குள் மாற்­றுக்­க­ருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன என்­ப­த­னையும் இங்கு குறிப்­பிட்­டா­க ­வேண்டும்.\nஇதே­வேளை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி சார்பில் என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பது பலரின் கேள்­வி­யாக இருக்­கி­றது. குறிப்­பாக தற்­போது மொட்டு சின்­னத்தில் போட்டியிட்டு உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் மஹிந்த ராஜ­பக் ஷ தரப்பு வெற்றியீட்டியுள்­ளதால��� அந்த தரப்பின் சார்பில் ஒருவர் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­ப­டலாம்.\nஅல்­லது மஹிந்த ராஜ­பக் ்ஷ தரப்­பினர் சுதந்­தி­ரக்­கட்­சி­யி­ன­ருடன் இணைந்து சுதந்திரக்கட்­சியின் சார்பில் ஒருவர் கள­மி­றக்­கப்­ப­டலாம்.\nஇந்த தரப்பில் இப்­போது எவ்­வாறு வேட்­பாளர் கள­மி­றக்­கப்­ப­டலாம் என்­பதே அர­சியல் புதி­ராக இருக்­கி­றது.\nதற்­போ­தைய சூழலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் மைத்­திரி தரப்பில் இருக்கின்றவர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அடுத்த ஜனா­தி­பதி தேர்தலில் சுதந்­தி­ரக்­கட்­சியின் சார்­பாக கள­மி­றக்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்தி வருகின்றனர்.\nஆனால் இதற்கு இன்னும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பச்­சைக்­கொடி காட்டவில்லை.\nஅது­மட்­டு­மன்றி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்கும்போது தான் அடுத்­த­முறை தேர்­தலில் போட்­டி­யிடமாட்டேன் எனத் தெரி­வித்­தி­ருந்தார்.\nஎனவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வாரா என்­பது நிச்­ச­ய­மற்­ற­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.\nஒரு­வேளை மஹிந்த ராஜ­பக் ்ஷ தரப்­பினர் சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் இணைந்து ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கள­மி­றக்க தீர்மானித்தால் அதற்கு ஜனா­தி­பதி சில­நேரம் இணக்கம் தெரி­விக்­கலாம். ஆனால் அவ்­வா­றான ஒரு கூட்டு சாத்­தி­ய­மா­குமா என்­பது சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­தாகும்.\nஇதே­வேளை தாமரை மொட்டு சின்­னத்தில் ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன என்ற பெயரில் கூட்டு எதி­ர­ணி­யினர் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் தனி­வேட்­பா­ளரை கள­மி­றக்கும் எண்­ணத்தில் இருப்­ப­தா­கவே தெரி­வித்து வரு­கின்­றனர்.\nஅதா­வது கூட்டு எதி­ர­ணியின் சார்பில் அனைத்துத் தரப்­பி­ன­ரதும் ஆத­ரவைப் பெறக்­கூ­டிய ஒரு­வரை கள­மி­றக்­கப்­போ­வ­தாக அந்த அணியின் முக்­கி­யஸ்­தர்கள் அடிக்­கடி கூறிவ­ரு­கின்­றனர்.\nதற்­போ­தைய நிலை­மையில் கூட்டு எதி­ர­ணியின் சார்பில் ஒரு­சி­லரின் பெயர்கள் அரசியல் களத்தில் அடி­பட்டு வரு­கின்­றன.\nஅதா­வது முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ்ஷ, முன்னாள் பொருளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக் ்ஷ ஆகி­யோரின் பெயர்­களே தற்போது ஸ்ரீ­லங்கா ப���து­ஜன பெர­முன தரப்பில் பேசப்­ப­டு­கின்ற பிர­ப­ல­மான பெயர்களாக உள்ளன.\nகோத்­த­பாய ராஜ­பக் ஷ மற்றும் பஷில் ராஜ­பக் ்ஷ ஆகியோர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் சகோ­த­ரர்கள்.\nகோத்­த­பாய ராஜ­பக் ்ஷவை பொறுத்­த­வ­ரையில் யுத்­தத்தை முடிப்­பதில் பெரும் பங்­காற்­றி­ய­வ­ரா­கவும் கொழும்பு நகரை அபி­வி­ருத்தி செய்­ததில் குறிப்­பி­டத்­தக்க நற்­பெ­யரை பெற்­ற­வ­ரா­கவும் இருக்­கின்றார்.\nகுறிப்­பாக யுத்­த­கா­லத்தில் பாது­காப்பு செய­லா­ள­ராக இருந்த கோத்­த­பாய ராஜ­பக் ்ஷ பெரும் பங்­காற்­றி­ய­வ­ராக இருக்­கின்றார்.\nஅவரின் பெய­ரா­னது கூட்டு எதி­ர­ணியின் சார்பில் ஆரம்­பத்திலிருந்தே பேசப்­பட்டு வரு­கின்­றது.\nஇந்­நி­லையில் கோத்­த­பாய ராஜ­பக் ்ஷ அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக வரு­வதில் தற்­போ­தைய நிலை­மையில் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­ப­டு­கின்ற ஒரு­பெ­ய­ராக இருக்­கின்­றது.\nஅவர் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வதில் சில சிக்­கல்­களும் இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nஅதா­வது கோத்­த­பாய ராஜ­பக் ்ஷ தற்­போ­தைய நிலை­மையில் அமெ­ரிக்க பிர­ஜை­யாக இருக்­கின்றார். எனவே அவர் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டு­மாயின் அமெரிக்க குடி­யு­ரி­மையை ரத்து செய்­ய­வேண்­டிய தேவை இருக்­கின்­றது.\nஅது­மட்­டு­மன்றி கோத்­த­பாய ராஜ­பக் ்ஷ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்டால் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களைப் பெற முடி­யுமா என்ற அச்­சமும் மஹிந்த ராஜ­பக் ்ஷ தரப்­பிற்கு இருக்­கி­றது.\nஎவ்­வா­றெ­னினும் கோத்­த­பாய ராஜ­பக் ்ஷவை கள­மி­றக்கும் கூட்டு எதி­ர­ணியின் முயற்சி தொடர்ந்து இருந்­து­கொண்­டுதான் இருக்­கின்­றது.\nஅதே­போன்று பஷில் ராஜ­பக் ஷவின் பெயரும் கூட்டு எதி­ர­ணியின் சார்பில் அவ்­வப்­போது முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது.\nபஷில் ராஜ­பக் ்ஷவை பொறுத்­த­வ­ரையில் அவர் கடந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஈட்­டிய வெற்­றிக்கு முக்­கிய கார­ண ­கர்த்­தா­வாக இருந்­த­தாக நம்­பப்­ப­டு­கின்­றது.\nநாடு முழு­வதும் பாரிய ஒரு கட்­ட­மைப்பை அவர் கொண்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது.\nகடந்த 3 வரு­டங்­க­ளாக அவ­ரது பெயர் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் முன்­வைக்­கப்­ப­டாத நிலையில் கடந்த உள��­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலின் வெற்­றியின் பின்­னரே அவ­ரது பெயர் வெளி­வர ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது.\nஅது­மட்­டு­மன்றி அவர் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வா­ரானால் சிறு­பான்­மை­யின மக்­களின் வாக்­கு­க­ளைப்­பெ­று­வதில் சிக்­கல்கள் இருக்­காது என மஹிந்த ராஜ­பக் ்ஷ தரப்பு நம்­பு­கின்­றது.\nஆனாலும் பஷில் ராஜ­பக் ்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன.\nகுறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜ­பக் ்ஷ தோல்வி அடைந்ததும் மறுதினமே தனது மனைவியுடன் பஷில் ராஜ­பக் ்ஷ அமெரிக்கா பறந்தார்.\nசகோதரர் தோற்றவுடன் அவரை தனிமையில் விட்டுவிட்டு அமெரிக்கா சென்றதாக பஷில் ராஜ­பக் ்ஷ மீது பலத்த அதிருப்திகள் ஏற்பட்டன.\nஅது அவருக்கொரு தடங்கலை ஏற்படுத்தலாம். கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியுடன் அவர் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும்கூட அந்த விடயம் இன்னும் அரசியல்வாதிகளினால் பேசப்பட்டே வருகின்றது.\nஅதேபோன்று அவர் மீது பல வழக்குகளும் உள்ளன. அவற்றை தாண்டி அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்பது சவாலாகவே இருக்கும்.\nஎனினும் அவர் அண்மையில் முகத்துவாரம் விஷ்ணுகோவிலுக்கு சென்ற நிகழ்வானது அரசியல் ரீதியில் ஏதோ ஒரு செய்தியை கூறுவதாகவே இருந்தது.\nஅடுத்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமாக இருந்தால் இன்னும் ஒன்றரை வருடங்களில் நடைபெற வேண்டும். அடுத்த வருடம் ஆரம்பம் முதல் அதற்கான செயற்பாடுகள் ஆரம்பமாகிவிடும்.\nகட்சிகள் அதற்கு தயாராகிவிடும். அதன்போது யார் கட்சிகளின் வேட்பாளர்கள் என்பது கூறப்பட்டே ஆகவேண்டும். எனவே தற்போதைய அரசியல் களத்தில் பலரது பெயர்கள் இருக்கின்றன.\nயார் வேட்பாளர்களாக வரப்போகின்றார் என்பதை இந்த வருடம் முடிவில் தெரிந்துகொள்ளலாம். எப்படியிருப்பினும் ஜனாதிபதித்தேர்தல் நடைபெறும் பட்சத்தில் அது மிகப்பெரியதொரு போட்டிக்களமாகவே இருக்கும். என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nPrevious articleசடலங்களை இடுப்பளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம்- வீடியோ\nNext articleமிகக்குறைந்த செலவில் குளு குளு ஏ.சி. வேண்டுமா செய்துதான் பாருங்களேன்- வீடியோ\nகுழந்தை அழுததால் மனைவியிடம் மூன்று முறை தலாக் கூறி கணவர் விவாகரத்து\n6 வயது சிறுமியை வன்புனர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த சகோதரர்கள் – சம்பவத்திற்கு உதவிய சகோதரர்களின் தாய்\nதிருமண சுபமுகூர்த்தம் குறிக்கத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஇரட்டை சகோதரர்கள் உட்பட ஐவரை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு சிறுவனும் தற்கொலை..\n‘ரொம்ப மழை, இருக்க இடம் இல்ல சார்’… ‘3 மாதக் குழந்தையுடன் தரதரவென இழுத்து’…...\n`வாட்ஸ்அப் வேணாம்னு சொன்னேன், கேட்கலை… கொன்னுட்டேன்” – போலீஸாரை அதிரவைத்த கணவரின் வாக்குமூலம்\nபெண்ணைத் திருமணம் செய்ய தயாரான ஓரினச் சேர்க்கை நண்பனை அச்சுறுத்தி 10 இலட்சம் ரூபா...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nதிருமண சுபமுகூர்த்தம் குறிக்கத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஅந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் : ஒரு பெண்ணின் கெட்ட நடத்தையை ஒருவரின்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=161875", "date_download": "2019-08-22T19:07:13Z", "digest": "sha1:VUY2OJVUEPPEDATDQJJ3AUOVX5R2H4MH", "length": 13512, "nlines": 178, "source_domain": "nadunadapu.com", "title": "ஆசிரியை மீது கத்தியால் குத்தி சங்கிலி அறுக்க முயற்சி :யாழில் சம்பவம் | Nadunadapu.com", "raw_content": "\n – என்.கண்ணன் (அரசியல் கட்டுரை)\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இ���ுக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\nஆசிரியை மீது கத்தியால் குத்தி சங்கிலி அறுக்க முயற்சி :யாழில் சம்பவம்\nயாழ். அராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து ஆசிரியை ஒருவர் மீது இருவர் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.\nஅராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் இன்று புதன் கிழமை காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது பாடசாலைக்கு அருகில் ஒழுங்கை ஒன்றுக்கு அருகில் ஆசிரியைய வழிமறித்த இருவர் “ மாணவர்கள் இருவர் பாடசாலைக்கு செல்லாது ஒழுங்கைக்குள் நிற்கிறார்கள் “ என கூறியுள்ளனர்.\nஅதனை அடுத்து ஆசிரியை குறித்த ஒழுங்கைக்குள் சென்ற சமயம் பின் தொடர்ந்த இருவர் கத்தியால் ஆசிரியையின் முதுகு பகுதியில் கத்தியால் குத்தியதுடன் அவரின் சங்கிலியையும் அபகரிக்க முயன்றுள்ளனர்.\nஅதன் போது சுதாகரித்த ஆசிரியை அபாய குரல் எழுப்பியதுடன் ஒழுங்கைக்குள் இருந்து பிரதான வீதியை நோக்கி ஓடியுள்ளார். அதனை அடுத்து தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.\nகுறித்த சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nPrevious articleசோகத்தில் மூழ்கிய கல்யாண வீடு… கொலைக்கு காரணமான குழந்தைத் திருமணம்\nNext articleபுத்தளத்தில் வன்முறையை வேடிக்கை பார்த்த இராணுவ அதிகாரி யார்\nவயிற்று வலியினால் அவதியுற்ற மாணவி குளியலறைக்குள் சென்று உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nசவேந்திர சில்வாவின் கடைவாயில் வடியும் தமிழர்களின் இரத்தம்-\nஇரட்டை சகோதரர்கள் உட்பட ஐவரை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு சிறுவனும் தற்கொலை..\n‘ரொம்ப மழை, இருக்க இடம் இல்ல சார்’… ‘3 மாதக் குழந்தையுடன் தரதரவென இழுத்து’…...\n`வாட்ஸ்அப் வேணாம்னு சொன்னேன், கேட்கலை… கொன்னுட்டேன்” – போலீஸாரை அதிரவைத்த கணவரின் வாக்குமூலம்\nபெண்ணைத் திருமணம் செய்ய தயாரான ஓரினச் சேர்க்கை நண்பனை அச்சுறுத்த��� 10 இலட்சம் ரூபா...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nதிருமண சுபமுகூர்த்தம் குறிக்கத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஅந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் : ஒரு பெண்ணின் கெட்ட நடத்தையை ஒருவரின்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/jaffna/page/8", "date_download": "2019-08-22T19:13:51Z", "digest": "sha1:54S5PANMV2NS354DRRYAAUHI3UMWVU5T", "length": 4609, "nlines": 60, "source_domain": "oorodi.com", "title": "யாழ்ப்பாணம் | oorodi : : ஊரோடி", "raw_content": "\nவண்ணை வரதராஜ பெருமாள் கொடியேற்றம்\nவரலாற்று சிறப்பு மிக்க வண்ணை வெங்கடேச வரதராஜ பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.\nதொடர்ந்த பத்து தினங்கள் நடைபெறும் உற்சவங்களி்ல் எதிர்வரும் 22ம் திகதி காலை எட்டு மணிக்கு நடைபெறும் வசந்த மண்டப பூசைகளை தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு வரதராஜப் பெருமாள் தேரில் வலம்வந்து அடியவர்களுக்கு அருள் பாலிப்பார். மறுநாள் காலை 9.30 மணிக்கு சந்திரபுஸ்கரணியில் வரதராஜப்பெருமாளின் தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.\nேநற்று நல்லூர் மஞ்சம். ேபாறதுக்கு ெகாஞ்சம் ேநரமாச்சுது. ெதற்கு வாசலில சாமி வந்துட்டுது. என்னால முடிஞ்ச அளவுக்கு ெகாஞ��ச படம் எடுத்து ேபாட்டிருக்கிறன். பாருங்க. (இைணய பிரச்சனையால இண்டைக்குதான் பதிய முடிஞ்சுது)\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/155599", "date_download": "2019-08-22T18:37:52Z", "digest": "sha1:2HI5XYB5NRVPXXANZ3QK7IISWEBZBY32", "length": 6356, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "ஜோங் நம்மின் உறுப்புகள் சேதம் – விசாரணையில் தகவல்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ஜோங் நம்மின் உறுப்புகள் சேதம் – விசாரணையில் தகவல்\nஜோங் நம்மின் உறுப்புகள் சேதம் – விசாரணையில் தகவல்\nகோலாலம்பூர் – வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம் மலேசிய விமானத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கு தற்போது ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.\nகிம் ஜோங் நம்மைக் கொலை செய்ததாக இரு பெண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.\nஇதனிடையே, இவ்வழக்கு விசாரணையில், முகத்தில் இரசாயனம் தேய்க்கப்பட்ட பின்னர், ஜோங் நம்மின் உடல் உறுப்புகள் மிகவேகமாக சேதமடைந்ததாக நோயியல் நிபுணரின் அறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஜோங் நம்மின் நுரையீரல், மூளை ஆகியவை இரசாயனம் காரணமாக வீங்கியிருக்கிறது என்று பிரேதப்பரிசோதனை நடத்திய முகமட் ஷா மாஹ்முட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nகிம் ஜோங் நம் கொலை\nPrevious articleவிஜய் மல்லையா இலண்டனில் கைது\nNext articleரஜினியின் அரசியல் பற்றி வாய் திறந்தார் லதா\nகிம் ஜோங் நம் கொலை தொடர்பில் கைதான வியட்னாமிய பெண்மணி விடுதலை\nகிம் ஜோங் நம்: வியட்னாமிய பெண்மணியை விடுவிக்கக் கோரி அந்நாடு கோரிக்கை\nகிம் ஜோங் நம் கொலை வழக்கு : குற்றவாளிகள் எதிர்வாதம் செய்ய அழைக்கப்பட்டனர்\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\n“ஜாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப முடியாது, முடிவில் மாற்றமில்லை\n“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்\n“எனது பாட்டியும் சீனர், அவரும் மலேசியர்தான்\n“இந்நாட்டு மக்களை விட ஜாகிர் நாயக் முக்கியமானவரா\nசிதம்பரத்திற்கு 5 நாள் தடுப்புக் காவல் – நீதிமன்றம் அனுமதி\nசிதம்பரத்திற்கு 5 நாள் தடுப்புக் காவல் கோருகிறது சிபிஐ\nஇந்தோனிசிய பணிப்பெண் பாலியல் பலாத்காரம் – யோங் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/13870-2019-02-18-02-28-43", "date_download": "2019-08-22T18:29:30Z", "digest": "sha1:BQ4J2VUDBNIMAXHFA54TJ4UANXAHIQNX", "length": 6163, "nlines": 137, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தமிழ் மக்களல்ல; தமிழ்த் தலைவர்களே அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கிறார்கள்: ராஜித சேனாரத்ன", "raw_content": "\nதமிழ் மக்களல்ல; தமிழ்த் தலைவர்களே அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கிறார்கள்: ராஜித சேனாரத்ன\nPrevious Article புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசியக் கூட்டணி அவசியம்: மைத்திரி\nNext Article எங்களுக்கு உரித்தில்லாத எதையும் நாங்கள் கேட்டதில்லை; எமக்குரியதையே கேட்கிறோம்: எம்.ஏ.சுமந்திரன்\nவடக்கிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் அதிகாரப் பகிர்வை எதிர்ப்பார்க்கின்ற போதிலும், தமிழ் மக்களின் உண்மையான நிலைமை அதுவல்ல என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.\nபண்டாரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n“வடக்கு மக்கள் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்து சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு. அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த விடயம் தொடர்பில் அறிய முடிந்தது.” என்றும் ராஜித சேனாரத்ன மேலும் கூறியுள்ளார்.\nPrevious Article புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசியக் கூட்டணி அவசியம்: மைத்திரி\nNext Article எங்களுக்கு உரித்தில்லாத எதையும் நாங்கள் கேட்டதில்லை; எமக்குரியதையே கேட்கிறோம்: எம்.ஏ.சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2019-08-22T18:33:24Z", "digest": "sha1:O3OVGW4MPSKHEQUOCISSPG442KEWKUIT", "length": 7468, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உண்மையில் திமுக தான் பாசிச கட்சி: பொன்.ராதாகிருஷ்ணன் | Chennai Today News", "raw_content": "\nஉண்மையில் திமுக தான் பாசிச கட்சி: பொன்.ராதாகிருஷ்ணன்\nஸ்டாலின் போராட்டமும் குரங்கு கதையும்: எச்.ராஜாவின் டுவீட்\nசிபிஐ தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரத்திடம் விசாரணை\nஎன்ன ஆச்சு திமுகவின் டெல்லி போராட்டம்\nமுதலமைச்சராக இருந்தாலும் அபராதம் உண்டு: மத்திய அமைச்சர் அதிரடி\nஉண்மையில் திமுக தான் பாசிச கட்சி: பொன்.ராதாகிருஷ்ணன்\nசமீபத்தில் சோபியா என்ற மாணவி, பாஜக கட்சியை அக்கட்சியின் தமிழக தலைவர் முன் பாசிசி கட்சி என்று கோஷம் போட்டதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு சோபியாவுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கூறியபோது, ‘பாஜகவை விமர்சிக்கும் திமுகதான் பாசிசக் கட்சி என்று காட்டமாக தெரிவித்தார். திமுகவின் தலைவரான பிறகு ஸ்டாலின் கூறி வரும் கருத்துகள் அனைத்தும் பொருத்தமற்றவையாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் தமிழகத்திற்கு கோதாவரியில் இருந்து 2000 டிஎம்சி தண்ணீர் கொண்டு வர மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளதாகவும், காவிரி நீர் கடைக்கோடி வரை சென்று சேர்வதற்கான திட்டங்களுக்கு தமிழக அரசு கோரினால் மத்திய அரசு உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஉண்மையில் திமுக தான் பாசிச கட்சி: பொன்.ராதாகிருஷ்ணன்\nஅப்பலோ மருத்துவமனைக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் எச்சரிக்கை\nஇனி தயக்கம் இல்லை: புதிய கட்சியை தொடங்கவுள்ளேன்: நடிகர் கார்த்திக்\n‘முரட்டு சிங்கிளும்’, ‘முரட்டுக்குத்து நாயகியும்’: வைரலாகும் புகைப்படம்\nஸ்டாலின் போராட்டமும் குரங்கு கதையும்: எச்.ராஜாவின் டுவீட்\nபள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை பாடங்கள்: சென்னை பல்கலை முடிவு\nசிபிஐ தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரத்திடம் விசாரணை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-08-22T17:56:44Z", "digest": "sha1:TWYKEEEUC6G7EWAOCKACEUWUYR4AJLUT", "length": 14390, "nlines": 117, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் அமெரிக்காவில் பரபரப்பு; சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் டிரம்ப் மோதல்\nஅமெரிக்காவில் பரபரப்பு; சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் டிரம்ப் மோதல்\nமத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள், அமெரிக்காவினுள் குடியேறும் நோக்கத்தில் அமெரிக்க-மெக்சிகோ எல்லை நோக்கி வந்தனர். இதை ஜனாதிபதி டிரம்ப் சாடினார். படையெடுப்பு என வர்ணித்தார்.\nஅத்துடன், அமெரிக்காவின் தென்பகுதியின் வழியாக நுழைகிற அகதிகள் யாரும் அமெரிக்காவினுள் தஞ்சம் கேட்க முடியாது என நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.\nஇதை சட்ட விரோதம் என மனித உரிமை அமைப்புகள் விமர்சித்தன. அத்துடன் சான்பிரான்சிஸ்கோ மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கை நீதிபதி ஜோன் டைகர் விசாரித்து, டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.\nஇந்த உத்தரவு, டிரம்ப் நிர்வாகத்துக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த உத்தரவால் டிரம்ப் அதிர்ச்சி அடைந்தார். நீதிபதியின் உத்தரவு, அவமானகரமானது என விமர்சித்தார்.\nஅதுமட்டுமின்றி, “ இது ஒபாமா நீதிபதி வழங்கிய உத்தரவு. இது இனியொரு முறை நடக்காது. இந்த கோர்ட்டை நெருக்கமான கோர்ட்டு என்று கருதி அத்தனை பேரும் ஓடிச்சென்று வழக்குகள் போட விடக்கூடாது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் நாம் சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் வெற்றி பெறுவோம்” என கூறினார்.\nஇந்த நீதிபதி, ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது நியமிக்கப்பட்டவர் என்பதால் அவரை ஜனாதிபதி டிரம்ப், ‘ஒபாமா நீதிபதி’ என முத்திரை குத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇது தொடர்பாக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் கருத்தை பிரபல பத்திரிகை நிறுவனம் அறிய விரும்பியது.\n“ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜனாதிபதிகளால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதிகள், தற்போது குடியரசு கட்சியின் ஜனாதிபதிக்கு எதிராக செயல்படுவதாக டிரம்ப் புகார் கூறுகிறாரே” என கேள்வி எழுப்பியது.\nஅதற்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், “ ஒபாமா நீதிபதிகள் அல்லது டிரம்ப் நீதிபதிகள், புஷ் நீதிபதிகள் அல்லது கிளிண்டன் நீதிபதிகள் என நாங்கள் கொண்டிருக்கவில்லை. நாங்கள் பெற்றிருப்பது, அர்ப்பணிப்பு உணர்வு மிக்க தனிச்சிறப்பான நீதிபதிகளைத்தான். அவர்கள் தங்கள் முன்னிலையில் ஆஜர் ஆகிறவர்களுக்கு சமநீதி வழங்குவதற்கு தங்களால் முடிந்தவரையில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.” என பதில் அளித்தார்.\nமேலும் அவர் கூறும்போது, “சுதந்திரமான நீதித்துறைக்காக நாம் நன்றி சொல்ல வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.\nசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்சின் இந்த கருத்து, டிரம்புக்கு பதிலடியாக அமைந்தது.\nஜனாதிபதி டிரம்ப், புளோரிடாவுக்கு விடுமுறைக்கு சென்றுள்ளார். அவர் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்சின் கருத்தை அறிந்து அவருடன் நேருக்கு நேர் மோதுகிற வகையில், அவர் கருத்தை மறுத்து டுவிட்டரில் பதில் வெளியிட்டார்.\nஅதில் அவர், “மன்னிக்கவும், தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ். உண்மையிலேயே நீங்கள் ஒபாமா நீதிபதிகளை கொண்டிருக்கிறீர்கள். அவர்களின் பார்வை, தங்கள் பாதுகாப்புக்காக குற்றம்சாட்டுகிற மக்களின் பார்வையில் இருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், “ சட்ட விரோதமாக நுழைகிற அகதிகள் விவகாரம் உள்பட எனது சர்ச்சைக்குரிய, முன்னுரிமை வழக்குகள் பலவற்றில், கோர்ட்டு உத்தரவுகள் தலைகீழாகி விட்டன. அப்படி எத்தனை ஆகி இருக்கின்றன என்பதை எண்ணிப்பாருங்கள். அவை அதிர்ச்சி அளிக்கின்றன” எனவும் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.\nஅமெரிக்காவில் ஜனாதிபதியும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் இப்படி நேருக்கு நேர் வார்த்தை மோதலில் ஈடுபட்டு இருப்பது ஒரு அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nடிரம்ப் மோதியுள்ள சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சி ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ்சால் 2005-ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதென்கொரியாவில் 8 பெண்கள் கற்பழிப்பு – பாதிரியாருக்கு 15 ஆண்டு சிறை\nNext articleபட அதிபருடன் சமரசம்: வடிவேலுக்கு எதிரான தடை நீக்கம்\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – ஜே.வி.பி உறுதி\nஜனாதிபதி தேர்தல் – சி.வி.யை சந்திக்கிறார் ஆறுமுகம் தொண்டமான்\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nஸ்ரீலங்கா ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவாலாக களமிறங்கும் இரும்புப் பெண்மணி\nநாய்கள் சண்டையாக மாறியுள்ள ஜனாதிபதி தேர்தல்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – ஜே.வி.பி உறுதி\nஜனாதிபதி தேர்தல் – சி.வி.யை சந்திக்கிறார் ஆறுமுகம் தொண்டமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-22T17:55:42Z", "digest": "sha1:MX2AZWLCHOHXK7QOKYK4TPBH56KJHW4H", "length": 9971, "nlines": 112, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குள்ளேயும் சோதனையிட்ட ஐ.நா குழு\nசிறிலங்கா இராணுவ முகாம்களுக்குள்ளேயும் சோதனையிட்ட ஐ.நா குழு\nசிறிலங்காவில் பயணம் மேற்கொண்ட சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழு, இராணுவ முகாம்கள், தடுப்பு முகாம்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள் நால்வர் முதல் முறையாக சிறிலங்காவில் ஆய்வுப் பயணத்தை கடந்த 2ஆம் நாள் மேற்கொண்டனர்.\nநேற்றுடன் இந்தக் குழுவினரின் சிறிலங்கா பயணம் நிறைவடைந்தது.\nஇந்தப் பயணம் தொடர்பாக, நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட குழுவின் தலைவர், விக்டர் சகாரியா,\n“இந்தப் பயணத்தின் போது எமக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. தடுப்பு நிலையங்கள் அனைத்துக்கும் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.\nசம்பந்தப்பட்ட எல்லா தகவல்களையும் பெறுவதற்கும், இரகசியமாக நேர்காணல்களை நடத்தவும் அனுமதிக்கப்பட்டது.\nசித்திரவதைக்கு எதிரான பிரகடனத்துக்கு ஏற்ப, ஒரு தேசிய தடுப்பு பொறிமுறையை உருவாக்குவதில், சிறிலங்கா சாதகமான நிலையில் உள்ளது.\nஇரகசியத்தன்மை, பாரபட்சமின்மை, சார்பற்ற தன்மை, உலகளாவிய தன்மை மற்றும் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் எமது பணி வழிநடத்தப்படுகிறது.\nஎமது குழுவினர் சிறிலங்காவில், காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள், விளக்கமறியல் சிறைச்சாலைகள், இராணுவ முகாம்கள், புனர்வாழ்வு முகாம்கள், மனநல அமைப்பு, சிறார் புனர்வாழ்வு நிலையம், ஆகியவற்றுக்குச் சென்று பார்வையிட்டதுடன், அரசாங்கப் பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளோம்.\nஅடுத்தாக, எமது உப குழு, இந்தப் பயணத்தின் கண்டறிவுகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு இரகசிய அறிக்கை ஒன்றை அளிக்கும். அதில் எமது அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளைக் குறிப்பிடுவோம்.\nஇந்த அறிக்கையை அரச தரப்புகள் பகிரங்கப்படுத்துவதையும், ஐ.நா உபகுழு ஊக்குவிக்கும்.” என்று தெரிவித்தார்.\nPrevious articleபொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அரசியல் தீர்மானங்களை மாற்ற முடியாது\nNext articleஜேர்மனியில் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மீது போர்க்குற்ற வழக்கு\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – ஜே.வி.பி உறுதி\nஜனாதிபதி தேர்தல் – சி.வி.யை சந்திக்கிறார் ஆறுமுகம் தொண்டமான்\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nஸ்ரீலங்கா ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவாலாக களமிறங்கும் இரும்புப் பெண்மணி\nநாய்கள் சண்டையாக மாறியுள்ள ஜனாதிபதி தேர்தல்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – ஜே.வி.பி உறுதி\nஜனாதிபதி தேர்தல் – சி.வி.யை சந்திக்கிறார் ஆறுமுகம் தொண்டமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/world-news/universal-thawheed-jamaath/", "date_download": "2019-08-22T19:04:35Z", "digest": "sha1:ES44GY6H4N4LKXKKWGISKPGLHTQ6GYHP", "length": 17830, "nlines": 192, "source_domain": "www.satyamargam.com", "title": "நான் யுனிவர்ஸல் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவன்... - பேரா. அப்துல்லாஹ் கலகலப்பு நேர்காணல் (வீடியோ) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nநான் யுனிவர்ஸல் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவன்… – பேரா. அப்துல்லாஹ் கலகலப்பு நேர்காணல் (வீடியோ)\nகடந்த மே-17 ந் தேதி, இந்தியாவை இஸ்லாம் ஆள வேண்டும் என்ற பெயரில் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுடனான ஒரு நேர்காணல் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியாகி வாசகர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2010 டிசம்பர் 20ஆம் தேதி கத்தருக்கு வருகை தந்திருந்த பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களை சத்தியமார்க்கம்.காம் பிரதிநிதிகள் சந்தித்தனர்.\nஅந்தச் சந்திப்பினூடாக அனைவருக்கும் பயன் தரத்தக்க ஐந்து கேள்விகளை அவர்முன் வைத்தோம். அவற்றை சத்தியமார்க்கம்.காம் தள வாசகர்களுக்காக இங்கே அளிப்பதில் மகிழ்கிறோம்.\n1) “இறைவன் இல்லை” எனும் நாத்திகர்கள், பாதிக் கலிமாவை மொழிந்தவர்கள். இவர்களுக்கு “அல்லாஹ்வைத் தவிர” என்ற கூடுதல் அறிவைக் கொடுப்பது எளிது என்று டாக்டர் ஜாகி நாயக் போன்ற அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த அடிப்படையில் தங்களின் நண்பர்களான பெரியார்வழித் தோழர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய தெளிவினைத் தர மேற்கொண்டு வரும் முயற்சிகள் என்ன\n“ஏர்போர்ட்டில் என்னைக் கொலை செய்யும் எண்ணத்துடன் ஹிந்துத்துவா இயக்கங்கள் ஒற்றுமையாக வந்திருக்கிறார்கள்… என்னை வரவேற்க முஸ்லிம் அமைப்புகள் தனித்தனியாக வந்திருக்கிறீர்களே” – பேரா. அப்துல்லாஹ்\n2) பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள நீங்கள், அவற்றை எவ்வாறு இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு சாதகமாக பயன் படுத்த நாடியுள்ளீர்கள்\n3) பிரபல வரலாற்று நூலாசிரியர் Haykal அவர்களின் “முஹம்மது நபி(ஸல்)” நூலை மொழியாக்கம் செய்ய உள்ளதாகத் தாங்கள் கூறியிருந்தீர்கள், அதைப் பற்றியும் தாங்கள் வெளியிட நாடியுள்ள இதர நூல்களையும் பற்றிய விபரங்கள் யாவை\n4 ) சில அமைப்புகளின் அழைப்பை ஏற்று, தாங்கள் பேசும்போது விரும்பியோ விரும்பாமலோ “நீங்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சார்ந்தவர்” என்று மற்றொரு அமைப்பினரால் கருத்து வெளியிடப்படுவதைப் பற்றி தங்கள் பதில் என்ன\n5) ஒற்றுமை பற்றிய இறை வழிகாட்டல்கள் தெளிவாக உள்ள இஸ்லாத்தைப் பின்பற்றும் சகோதரர்கள்கூட, கிறித்துவ மற்றும் இதர சங்பரிவாரங்கள்போல் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாகச் செயல்பட இயலாத நிலை பற்றித் தங்கள் கருத்து மற��றும் ஆலோசனை என்ன\nநான் எந்த ஒரு இயக்கத்தையோ அமைப்பையோ சார்ந்தவனல்ல… – பேரா. அப்துல்லாஹ் நேர்காணல்\nமனித குலத்திற்கு வழிகாட்ட வேண்டி இறைவன் வழங்கிய இஸ்லாம், நடுநிலையாக வாசகர்கள் பார்வைக்குச் சென்றடைவதோடு முழுமனித சமுதாயமும் இறைவன் வழங்கிய சத்திய மார்க்கத்தை மனப் பூர்வமாக உணர்ந்து, ஏற்றுவாழ வேண்டும்; நிலையற்ற இம்மை வாழ்க்கையிலும் நிலையான மறுமை வாழ்கையிலும் வெற்றியும் ஈடேற்றமும் பெற வேண்டும் என்ற தூய எண்ணத்தின் அடிப்படையில் சத்தியத்தைப் பாரபட்சமின்றி, எவ்வித சார்புமின்றி, சத்தியமார்க்கம்.காம் மூலம் ஆக்கங்களாகவும் நேர்காணல்களாகவும் வழங்கி வருகிறோம். இதிலுள்ள குறைகள் இருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்தி நெறிப்படுத்துங்கள். நிறைகளை உங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். – சத்தியமார்க்கம்.காம்\n : முஸ்லிம் என்றாலே தீவிரவாதியா\nமுந்தைய ஆக்கம்பழகு மொழி (பகுதி – 18)\nஅடுத்த ஆக்கம்அறிவுப் போட்டி – 16 : விடைகளும் வெற்றியாளர்களும்\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nமுஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nதுவங்கியது புனித ரமளான் மாதம்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 2 weeks, 2 days, 10 hours, 9 minutes, 1 second ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 months, 2 days, 5 hours, 55 minutes, 41 seconds ago\nவிண்வெளியில் இஸ்லாமியக் கடமைகள் நிறைவேற்றல் குறித்த கையேடு மலேசியா வெளியிட்டது\nஆற்றல் தட்டுப்பாடு அமெரிக்காவைத் தகர்க்கும் – முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல்கோர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/04/21/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-183-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-08-22T17:36:23Z", "digest": "sha1:RMC5OJ4S4UCK7EK476XJK7EA6TU42A4O", "length": 10105, "nlines": 101, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 2 இதழ் 183 உன் எதிரிகளைக் கலங்கப் பண்ணுவார்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 2 இதழ் 183 உன் எதிரிகளைக் கலங்கப் பண்ணுவார்\nநியாதிபதிகள்: 4: 14, 15 அப்பொழுது பாராக்கும் அவன் பின்னாலே பதினாயிரம்பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள், கர்த்தர் சிசெராவையும், அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்.\nவாழ்க்கையை தன் அதிகாரத்துக்குள் வைத்திருப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா தான் சொல்வதுதான் சட்டம், எல்லாமே தனக்கு சொந்தம், எல்லோருமே தனக்கு அடிமைகள், எதிர்காலமே தன் கையின் சுண்டு விரலில், போன்ற எண்ணம் கொண்டவர்களைப் பற்றித் தான் கேட்கிறேன்\nஅப்படிப்பட்ட ஒருவன் தான் யாபீன் என்கிற கானானியரின் ராஜா என்று வேதம் சொல்லுகிறது. 20 வருடங்கள் இஸ்ரவேல் மக்களை அடக்கி ஆண்டு கொண்டிருந்தான். சேனாதிபதி சிசெராவின் உதவியோடு, 900 இருப்பு ரதங்களோடு, தன்னை யாரும் முறியடிக்க முடியாது என்ற இருமாப்பில் ஆண்டான்.\nநியா: 4 :2 கூறுகிறது, யாபீன் ஆத்சோரை ஆண்டான் என்று, ஆனால் ஆத்சோரை மட்டுமல்ல, அண்ட சராசரங்களையும் அடக்கி ஆளும் தேவாதி தேவனைப் பற்றி அவனுக்கு அறிவே இல்லை. அந்த தேவனுக்கு மனதிராவிட்டால் யாபீன் ஆள ஒரு பிடி மணல் கூட இந்த பூமியில் இருந்திருக்காது என்பதை உணராமல் வாழ்ந்தான்.\nதம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் மக்களை இந்த யாபீனின் இரும்பு ஆட்சியிலிருந்தும், சிசெராவின் இரும்புப் பிடியிலிருந்தும் விடுவிக்க தேவனாகிய கர்த்தர் முடிவு செய்தார்.\nகர்த்தர் சிசெராவையும், அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார் என்று வேதம் கூறுகி��து. பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார் என்பதற்கு, முற்றும் அழித்தார் என்று அர்த்தம்.\n11 சாமுவேல் 22:15, ” அவர் அம்புகளை எய்து, அவர்களை சிதற அடித்து, மின்னல்களை பிரயோகித்து அவர்களை கலங்கப் பண்ணினார்” என்ற வார்த்தை நமக்கு இதை தெளிவாக விளக்குகிறது. வானத்தையும், பூமியையும் ஆளும் பரலோக தேவனுக்கு நிகராகத் தங்களை இணைத்த யாபீனுக்கும், சிசெராவுக்கும் எதிராக தேவன் தம் வல்லமையுள்ள புயத்தை வெளிப்படுத்தினார். இஸ்ரவேல் மக்களின் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லவர், சருவத்தையும் ஆளுபவர் என்று அவர்கள் புரிந்து கொண்டனர்.\nகர்த்தர் யாபீனையும், சிசெராவையும் கலங்கப்பண்ணின சம்பவத்திலிருந்து, இஸ்ரவேல் மக்களும், விசுவாசிகளாகிய நாமும் சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியதிருந்தது.\nதேவனாகிய கர்த்தர் சருவத்தையும் ஆளுகிறார் என்ற எண்ணமே இல்லாமல் நாம் வாழும்போது, தேவனாகிய கர்த்தரின் கண்கள் தம் பிள்ளைகள்ளகிய நம்மேல் நோக்கமாயிருக்கிறது என்று நினையாமல் நாம் வாழ்க்கையின் சுமைகளைத் தாங்கும் போது, கர்த்தர் நம்மை நோக்கி, எழுந்திரு போ நான் உனக்கு முன் செல்கிறேன் என்று ஏன் சொல்லுகிறார் தெரியுமா என்று ஏன் சொல்லுகிறார் தெரியுமா அவர் நம் எதிரிகளைக் கலங்கடிக்கப் போகிறார்\nநம்முடைய பிரச்சனைகளுக்கு மத்தியில் நாம் தேவனாகிய கர்த்தரை சர்வ வல்லவர் என்று விசுவாசிக்கிறோமா\n அவர் உனக்காக யுத்தம் செய்வார் உன் எதிரிகளை கலங்கடித்து உனக்கு ஜெயம் கொடுப்பார்\n← மலர் 2 இதழ் 182 வழிகாட்டியின் பின் செல்\nமலர் 2 இதழ் 184 சுய பெலன் சிலந்தி நூல் போன்றது\nஇதழ் :738 அழிந்து போகும் ஆஸ்தி ஒரு தடையாகிறதா\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nஇதழ்: 739 இரக்கமுள்ள இதயம்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/unknown-person-attack-actor-arnold-shocking-video-prqwbm", "date_download": "2019-08-22T17:42:46Z", "digest": "sha1:QJUBIO4G3C35FSTGADQYSYLRBBUXSUO4", "length": 8765, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரபல நடிகரை பொது இடத்தில் எகிறி வந்து உதைத்த மர்ம நபர்! அதிர்ச்சி வீடியோ..!", "raw_content": "\nபிரபல நடிகரை பொது இடத்தில் எகிறி வந்து உதைத்த மர்ம நபர்\nஉலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரும், கலிஃபோர்னியாவின் முன்னாள் கவர்னருமான, அர்னால்ட் மீது ஒருவர் பொது இடத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரும், கலிஃபோர்னியாவின் முன்னாள் கவர்னருமான, அர்னால்ட் மீது ஒருவர் பொது இடத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n71 வயதிலும், உடல் பயிற்சி குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர் அர்னால்ட். இவர் தென் ஆப்ரிக்காவில் உள்ள உடல் பயிற்சி கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.\nஅப்போது, விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சில ஆலோசனை வழங்கி வந்தார்.\nதிடீர் என மர்ம நபர் ஒருவர், மிகவும் வேகமாக வந்து அர்னால்டை எகிறி அவருடைய முதுகில் உதைத்துள்ளார். இதைதொடந்து அர்னால்டுவின் பாதுகாவலர் அந்த நபரை அப்புறப்படுத்தினர். மேலும் இவரை போலீசார் கைது செய்ய வேண்டாம் எனவும், அவர் எட்டி உதைத்தால் தனக்கு எதுவும் ஆக வில்லை என அர்னால்டு சமூக வலைத்தளத்தில் பதில் கொடுத்துள்ளார்.\nஇந்த வீடியோ தற்போது உலக அளவில் வைரலாகி வருகிறது:\nநான்காவது காதலியை, திருமணம் செய்த நான்கே நாட்களில் விவாகரத்து செய்த பிரபல நடிகர்\n சிறு கவனக்குறைவால் பிரிந்த பிரபல நடிகரின் 2 வயது மகள் உயிர்\nகோல்டன் க்ளோப் அவார்ட்ஸ்... பட்டியலை ஒரே இடத்துல பார்த்துக்கங்க...\n மகள் வயது நடிகையுடன் ரகசிய காதலில் பிரபல நடிகர்\nமீடூ விவகாரம்... வசமாக சிக்கிய நடிகர் அர்ஜுன் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nதொடக்கத்துலயே முக்கிய தலைகளை இழந்த இந்திய அணி.. ரஹானே-ராகுல் நிதான பேட்டிங்\nஅரும்பு மீசை... ஆக்ரோஷமான முகத்துடன் வெளியான தனுஷின் 'அசுரன்' செகண்ட் லுக்\nஜெயம் ரவியுடன் முதல் முறையாக ஜோடி போடும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/yogi-babu-next-movie-as-hero-titled-as-mandela-119072400024_1.html", "date_download": "2019-08-22T17:55:40Z", "digest": "sha1:FNAQAYX5ABMMDSLN2HWZM4VL67AQGXJ5", "length": 10968, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "’மண்டேலா’ ஆன யோகிபாபு – கதாநாயகனாக அடுத்தப்படம் ! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n’மண்டேலா’ ஆன யோகிபாபு – கதாநாயகனாக அடுத்தப்படம் \nயோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகோலிவுட் காரர்களுக்கு தற்போது யோகி பாபு இல்லாத வெள்ளிக் கிழமை இல்லை என்றாகிவிட்டது. ஒவ்வொரு வாரமும் வெளியாகும் தமிழ்ப் படங்களில் கட்டாயமாக யோகி பாபு இருக்கிறார். அதனால் அவரை வைத்து கூர்கா, தர்மபிரபு மற்றும் ஸாம்பி ஆகிய படங்கள் வெளிவர ஆரம்பித்தன.\nஇந்நிலையில் தர்மபிரபு படத்துக்குப் பிறகு இனி கதாநாயகனாக நடிப்பதில்லை என முடிவெடுத்த யோகிபாபு இப்போது மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ள படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் பாலாஜி மோகன் புதிதாக ஓபன் விண்டோ எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மண்டேலா எனும் புதிய படத்தைத் தயாரிக்க உள்��ார். இந்தப்படத்தை புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்குகிறார். இந்த படத்தின் பிரதானக் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.\n’தமிழ் படங்களில்’ நடித்த கவர்ச்சி நடிகைக்கு 6 மாதம் சிறை \nப்ரியா ப்ரகாஷ் வாரியர் கொடுத்த முத்தம்\nபிக்பாஸை விழி பிதுங்க வைத்த தமிழ்ராக்கர்ஸ்\nநான் கேப்டன் மார்வெலாக நடித்திருந்தால்… – மனம் திறந்த டாப்ஸி\nஅவதாரை முறியடித்த அவெஞ்சர்ஸ்: உலக வசூலில் முதல் இடம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=19660&ncat=5", "date_download": "2019-08-22T18:39:41Z", "digest": "sha1:IWFJP3BQKG2SB5P3OJS4TSKAHWI2PFV3", "length": 17473, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "மிகக் குறுகிய தடிமனில் மொபைல் போன் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nமிகக் குறுகிய தடிமனில் மொபைல் போன்\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக ஆகஸ்ட் 22,2019\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99.9 சதவீதம் பேர் 'பெயில்' ஆகஸ்ட் 22,2019\nகடையில் டீ ஆற்றிய மம்தா ஆகஸ்ட் 22,2019\nசிதம்பரம் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர் ஆகஸ்ட் 22,2019\nசிதம்பரம் கைது : அடுத்த நடவடிக்கை என்ன\nஉலகிலேயே மிக மிகக் குறுகலான தடிமனுடன் வடிவமைக்கப்பட்ட மொபைல் போன், இம்மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஜியானி இ லைப் எஸ் 5.5 (Gionee Elife S5.5) என அழைக்கப்படும் இந்த மொபைல் போன், சென்ற பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சீன நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும். சீனாவில் சென்ற பிப்ரவரியில் 3ஜி போனாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நாட்டில் குறிக்கப்பட்டுள்ள விலையின் படி பார்த்தால், இதன் இந்திய மதிப்பு ரூ.22,500 ஆக இருக்கும். ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு வரும் போதுதான் இதன் விலை தெரியவரும். மார்ச் 30 மற்றும் 31 அன்று, கோவா மாநிலத்தில் இதன் இந்திய அறிமுகம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.\nஇதுவரை மிகக் குறுகிய தடிமன் கொண்ட போனின் அளவு 7.6 மிமீ ஆகும். இது ஐபோன் 5எஸ் ஆகும். இதனுடன் ஒப்பிட்டு வர இருக்கும் ஜியானி இ லைப் போன் 5.5 மிமீ உடன் எப்படி இருக்கும் எ�� எண்ணிப் பார்க்கலாம்.\nஇதன் தடிமன் குறைவாக இருந்தாலும், வேறு வசதிகளைத் தருவதில் இது சோடை போகவில்லை. இதன் திரை 5 அங்குல அகலத்தில் உள்ளது. ஆண்ட்ராய்ட் அடிப்படையிலான அமிகோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் ஆக்டா கோர் ப்ராசசர் 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. கேமரா 13 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது. முன்புறமாக 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. 2300 mAh திறன் கொண்ட பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. 3ஜி மற்றும் 4ஜி அலைவரிசைகளுக்கென தனித்தனி மாடல் போன்கள் வெளியாகின்றன.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nநோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்ட் போன் நோக்கியா எக்ஸ்\nரூ. 5,499க்கு ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். என��னும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=3617&ncat=2", "date_download": "2019-08-22T18:43:29Z", "digest": "sha1:2NKTWYEJD32EFVOG55RTMDS7OTYU6I65", "length": 23568, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "திண்ணை - நடுத்தெரு நாராயணன் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nதிண்ணை - நடுத்தெரு நாராயணன்\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக ஆகஸ்ட் 22,2019\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99.9 சதவீதம் பேர் 'பெயில்' ஆகஸ்ட் 22,2019\nகடையில் டீ ஆற்றிய மம்தா ஆகஸ்ட் 22,2019\nசிதம்பரம் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர் ஆகஸ்ட் 22,2019\nசிதம்பரம் கைது : அடுத்த நடவடிக்கை என்ன\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஆனந்த விகடனில், \"கல்கி' எழுதிய, \"தியாக பூமி' கதை, திரைப்படமாக வெளிவந்தது. அதைப் பற்றி பல பத்திரிகைகளில், சுடச்சுட விமர்சனங்கள் வெளி வந்தன. இந்த விமர்சனங்கள் குறித்து, கல்கி ஒரு கட்டுரையில்...\nசுதேசமித்திரன் விமர்சகர், தன் மகா கண்டனத்தை எப்படி ஆரம்பிக்கிறார் தியாக பூமி கதையை, \"லட்சக்கணக்கானவர்கள் படித்ததாக, ஏதோ புள்ளி விவரங்கள் கூட, ஒரு பத்திரிகையில் கொடுக்கப்பட்டிருந்தது...' என, பூர்வ பீடிகையுடன் ஆரம்பித்திருக்கிறார். படத்தை விமர்சனம் செய்யப் போனவருக்கு, கதையை எவ்வளவு பேர் படித்தனர் என்பதைப் பற்றி என்ன கவலை என்று கேட்கலாம். படம் நன்றாயிருக்கிறது, இல்லை என்று எழுதிவிட்டுப் போக வேண்டியது தானே. உண்மையில், இவ்வளவு சின்ன நோக்கத் துடன் அவர், \"டாக்கி' பார்க்க வரவில்லை. விசாலமான, பரோபகாரமான நோக்கத்துடன் வந்தார் அவர். தியாக பூமியை, நல்ல கதை என்று எண்ணிப் படித்த, \"லட்சக்கணக்கான' வாசகர்களுக்கு, அவர்களுடைய அசட்டுத் தனத்தை எடுத்துக் காட்ட வேண்டுமென்று தான் வந்தார். அனுமான் பத்திரிகை விமர்சகர், இந்த படத்தைப் பற்றி முதல் விமர்சனம், கல்கியின் கையாலேயே எழுதப்படும் என்று எதிர்பார்த்தார். அதில், ஏமாந்ததைப் பற்றிய பரம துக்கத்துடன், விமர்சனத்தை ஆரம்பித்திருக்கிறார். அந்த துக்கத்துக்குப் பரிகாரமாக, விகடனில் வந்த, \"தியாக பூமி டாக்கி' என்ற கட்டுரையை எடுத்துக் கொண்டு அலசுகிறார். அக்கட்டுரையில், \"கதை அவ்வளவு ஒசத்தி இல்லை...' என்று நானே சொல்லி விட்டேன். அதனால், அவருடைய வேலை சுலபமாகி விட்டது. ஆகவே, கவனம் படத்தின் மேல் இல்லை; நான் என்ன சொன்னேன், என்ன எழுதினேன் என்பதைப் பற்றி தான். \"சித்ர வாணி' என்ற ஒரு புதிய சினிமா பத்திரிகை நடந்து வருகிறது. அந்த பத்திரிகையில், தியாக பூமிக்கு ஒரு விமர்சனம் வெளி வந்திருக்கிறது. \"சாமா சினிமா பார்க்கிறார்...' என்ற முறையில் அதை எழுதியிருக்கின்றனர். இந்த, \"தியாக பூமி டாக்கி'க்காக, ஆனந்த விகடனிடமிருந்து, \"சாமா'வை கைமாற்று வாங்கிக் கொண்டதாகவும் தலைப்பில் தெரிவித்திருக்கின்றனர்.\nஆனால், வேறெந்த படத்துக்கும் இல்லாமல், இந்த படத்திற்கு மட்டும், சாமாவைக் கைமாற்று வாங்கிக் கொள்வானேன் இந்த இரவல் விஷயத்தை, இவ்வளவு ஜம்பமாக சொல்லிக் கொள்வானேன் இந்த இரவல் விஷயத்தை, இவ்வளவு ஜம்பமாக சொல்லிக் கொள்வானேன் \"ஆனந்த விகடன்' முறையைக் கொண்டே, ஆனந்த விகடனைத் தாக்குவதாக எண்ணம். ஒரே போடாகப் போட்டு, தலையெடுக்க முடியாதபடி அடித்து விடுவதாய் ஞாபகம். சாமா கைமாற்றுடன் ஆரம்பமாகும் இந்த கட்டுரை, \"கல்கி சொந்தமாக எழுதிய ஒரு கதையும் இப்படியா போகணும் \"ஆனந்த விகடன்' முறையைக் கொண்டே, ஆனந்த விகடனைத் தாக்குவதாக எண்ணம். ஒரே போடாகப் போட்டு, தலையெடுக்க முடியாதபடி அடித்து விடுவதாய் ஞாபகம். சாமா கைமாற்றுடன் ஆரம்பமாகும் இந்த கட்டுரை, \"கல்கி சொந்தமாக எழுதிய ஒரு கதையும் இப்படியா போகணும்' என்ற அங்கலாய்ப்புடன் முடிகிறது. மயான காண்டம் மூன்று நாள் சேர்ந்தாற்போல் பார்த்த அளவு சோகத்தை கொட்டை எழுத்���ில் உள்ள இந்த வாக்கியத்தில் விமர்சகர் வெளியிடுகிறார்.\n\"தினமணி'க்காரர் மூன்று பத்தி கதையைப் பற்றியும், ஒன்றரைப் பத்தி படத்தைப் பற்றியும் வெளுத்து வாங்கிவிட்டு, கடைசியில், \"வேறு என்ன தான் இருக்கிறது ஒன்றும் இல்லை...' என்ற மங்கள வார்த்தையுடன் முடித்திருக்கிறார்.\nஒன்றும் இல்லை... நாஸ்தி... சர்வ சூன்யம் \"அனுமான்' விமர்சகர் இன்னும் ஒரு அடி தாண்டிப் போய், படப்பிடிப்பில் நான் தலையிட்டபடியால்தான் படம் உருப்படாமல் போய் விட்டது என்று சத்தியம் செய்கிறார். நான் நிபந்தனை போட்டிராவிட்டால், டைரக்டர் ஒரு வேளை இன்னும் நன்றாய் எடுத்திருப்பார். டைரக்டர் சுப்ரமணியம் அப்படித் தமக்குப் பிடிக்காத கதையைப் படம் எடுப்பவருமல்ல; தம்முடைய வேலையில் பிறர் தலையிட விடுகிறவருமல்ல என்பதை முன்னமே தெரிவித்திருக்கிறேன். ஆனாலும், சில விமர்சகர்கள் பழியைப் பகிர்ந்து வழங்க வேண்டிய பொறுப்பைத் தங்கள் தலையின் மேல் ஏற்றுக் கொண்டு, டைரக்டர் சுப்ரமணியத்தை, \"விடுதலை' செய்திருக்கின்றனர். ***\nகவிதைச்சோலை - கன்னி மனது \nஉலகில் மிகவும் குள்ளமான பெண் \nஅன்புடன் அந்தரங்கம் - சகுந்தலா கோபிநாத்\nவேர்களைத் தேடி ... எல்.முருகராஜ்\n - ஜன., 20 - தைப்பூசம்\nஏனோதானோவென்று ஜெபம் செய்தால் போதுமா \n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nகுவாட்டர் அடிச்சிட்டு ஒளருன ம��தரியே இருக்கு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=46182&ncat=6", "date_download": "2019-08-22T19:13:50Z", "digest": "sha1:QBQEDMGDBTGX22WG4655QW5A6K3OJJFN", "length": 14973, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "ஞாபகம் இருக்கிறதா... | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக ஆகஸ்ட் 22,2019\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99.9 சதவீதம் பேர் 'பெயில்' ஆகஸ்ட் 22,2019\nகடையில் டீ ஆற்றிய மம்தா ஆகஸ்ட் 22,2019\nசிதம்பரம் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர் ஆகஸ்ட் 22,2019\nசிதம்பரம் கைது : அடுத்த நடவடிக்கை என்ன\nஜன., 27 - ஐ.பி.பி.எஸ்., ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் மெயின் தேர்வு\nபிப்., 16 - டி.என்.பி.எஸ்.சி., எக்சிகியூட்டிவ் ஆபிசர் கிரேடு III தேர்வு\nபிப்., 17 - டி.என்.பி.எஸ்.சி., எக்சிகியூட்டிவ் ஆபிசர் கிரேடு IV தேர்வு\nமார்ச் 3 - டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 பிரிலிமினரி தேர்வு\nமேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:\nகடலோரக் காவல் படையில் வேலை\nஏர் இந்தியா நிறுவனத்தில் இன்ஜினியர் பணி\nமெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி\nபள்ளி ஆசிரியர் ஆக விருப்பமா\n» தினமலர் முதல் பக்கம்\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123573", "date_download": "2019-08-22T18:55:13Z", "digest": "sha1:K2UZ46YMV6JCK2KEDIDCDIEXNR3FUZTC", "length": 10955, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "நட்பெதிரி", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-7\nபிரபலஎழுத்தாளர் எனும் விசித்திர உயிரினம்- இசை »\n சொல்லுக்குச் சொல்லாக நட்பெதிரி எனலாமா செவ்விய தமிழாக்கம் மேற்கொள்ள உங்கள் உதவியை நாடுகிறேன்.\nஇத்தகைய முரண்சொற்கள் நம் மரபில் இல்லை. உண்மையில் முரண்பாடுகளை ஒரு சொல்லில் கூறும் இத்தகைய கருத்துநிலைகள் நமக்குப் புதியவை. மேலைச்சிந்தனை எதிரீடுகளை உருவாக்கியது. பின் அதை முயங்கச்செய்தது. நமக்கு உயர்தத்துவத்தில் ஓரளவுக்கு இது உள்ளது.\nமேலைநாடுகளிலேயே இந்தக் கருதுகோளும், இத்தகைய சொல்லிணைவுகளும் புதியவை. ஆகவே நாம் அவற்றை உரிய முறையில் மொழியாக்கம் செய்துகொள்வதே சரியானது\nஇத்தகைய சொல்லாக்கங்களில் ஆங்கிலத்தில் கவனிக்கப்படுபவை இரண்டு கூறுகள்.\nஒன்று, சுருக்கமாக ஒற்றைச்சொல்லாக நின்றிருக்கவேண்டும். உச்சரிப்பில் இரண்டு சொற்களாகத் தெரியக்கூடாது.\nஇரண்டு, இணைக்கப்படும் இரு சொற்களில் ஒன்றேனும் தெளிவாக ஒலிக்கவேண்டும்\nfrenemy என்ற சொல் இருசொல்லாகச் செவிக்கு ஒலிக்கவில்லை. ஒற்றைச்சொல்லாகவே உள்ளது. frenemy என்ற சொல்லில் enemy என்ற சொல் தெளிவாகவே அமைந்துள்ளது. இதை fremy என உருவாக்கியிருந்தால் பொருளேற்பு நிகழ்ந்திராது. இப்போது அச்சொல்லைக் கேட்டதுமே அது என்ன என்று ஓர்ளவு புரிகிறது\nஇந்த இரு விதிகளையும்கொண்டு நாமே மொழியாக்கம் செய்துகொள்ளலாம் என நினைக்கிறேன். நட்பெதிரி மிகச்சிறப்பான மொழியாக்கம்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-9\nஅருகர்களின் பாதை 12 – எல்லோரா\nவிஷ்ணுபுரம் சிங்கப்பூர் கிளையிலிருந்து ஒரு கடிதம்\nமனுஷ்யபுத்திரன் கவிதைகள் - ஒரு கேள்வி\nசிங்கப்பூர் – ஒரு கடித���்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019690.html", "date_download": "2019-08-22T18:26:29Z", "digest": "sha1:7ACZMM4QGTB46E2FVZMGC36C7454HYWN", "length": 5905, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "தமிழ் மன்னன் மாகோனின் மகத்தான வரலாறு", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: தமிழ் மன்னன் மாகோனின் மகத்தான வரலாறு\nதமிழ் மன்னன் மாகோனின் மகத்தான வரலாறு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இ���ுப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉலகை உய்விக்க வந்த இயேசுபிரான் கலீல் ஜிப்ரான் படைத்த காதல் பறவையின் முறிந்த சிறகுகள் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை (மூன்றும் சேர்த்து)\nபெரியார் சுயமரியாதை சமதர்மம் சக்தி வை. கோவிந்தன் (தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை) இரண்டு பெண்கள்\nசுக்கிர நீதி ஏதோ ஒரு நதியில் பொது அறிவுப் புதையல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3931381&anam=Native%20Planet&psnam=CPAGES&pnam=tbl3_travel&pos=2&pi=0&wsf_ref=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-08-22T18:40:55Z", "digest": "sha1:MSL4N42YTW2BLMGETADUBPXZY26YM45H", "length": 15225, "nlines": 62, "source_domain": "3gdongle.airtel.in", "title": "வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது-Native Planet-Travel-Tamil-WSFDV", "raw_content": "\nவோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாகாலாந்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள வோக்கா என்ற நகரம் ஒரு மாவட்டத் தலைமையகமாகும். இங்கு நாகலாந்தின் மிகப்பெரும் பழங்குடிப் பிரிவினரான லோதாக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இதன் வரலாற்றின் பெரும்பாலான பகுதியில், நாகலாந்தின் பிற பகுதிகளைப் போன்று, உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து தனிமைப்பட்டே இருந்துள்ளது.\n1876-ஆம் ஆண்டில் தான் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து, இதனை நாகா மலைகள் மாவட்டத்தின் தலைமையகமாக, அஸ்ஸாமின் கீழ் கொண்டு வந்துள்ளனர். வோக்கா ஏராளமான மலைகள் மற்றும் மலைமுகடுகளால் சூழப்பட்டுள்ளதனால் இது, அழகிய இயற்கைக்காட்சிகள் நிறைந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கண்கவர் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இது வடக்குப்புறத்தில் மோக்கோக்சங் மாவட்டத்தாலும், கிழக்குப்புறத்தில் சூன்ஹேபோட்டோவினாலும், மேற்குப்புறத்தில் அஸ்ஸாமினாலும் சூழப்பட்டுள்ளது.\nவோக்காவில் சுற்றுலா லோதா பழங்குடியினர் மிகவும் அன்பானவர்கள். வோக்கா வரும் சுற்றுலாப் பயணிக���ை நட்போடு வரவேற்று மனதார அரவணைக்கின்றனர். இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களான டோக்கு, பிக்குச்சாக் மற்றும் இமோங் ஆகியவற்றின் போது மட்டும் தான் சிறந்த உள்ளூர் நடனம் மற்றும் இசை ஆகியவற்றைக் கண்டு ரசிக்க இயலும். பல தலைமுறைகளாக வழி வழியாகக் கற்பிக்கப்பட்டு வரும் கைவினை தொழில்நுட்பத்தின் மூலம் இங்கு தயாராகும் சால்வைகளுக்கு இந்நகரம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வோக்கா நகரம், தியி சிகரம், டோட்ஸு மற்றும் டொயாங் நதி போன்ற பல சுற்றுலா ஈர்ப்புகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடிமக்கள், நாகலாந்து மாநிலத்திற்குள் செல்ல வேண்டுமெனில், ஒரு உட்புற அனுமதிச்சீட்டு வாங்க வேண்டியது அவசியம். இந்த எளிய ஆவணத்தை, புது தில்லி, கொல்கத்தா, குவாஹத்தி அல்லது ஷில்லாங்கில் உள்ள நாகலாந்து இல்லத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். சுற்றுலாப் பயணிகள் இவ்வனுமதிச் சீட்டை, திமாப்பூர், கோஹிமா மற்றும் மோக்கோக்சங் ஆகிய நகரங்களின் உதவி கமிஷனருக்கு ஆவண செய்தும் பெற்றுக் கொள்ளலாம்.\nடொயாங் நதி, வோக்கா வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகப் பிரபலமான ஒரு சுற்றுலாத்தலமாக இருந்து வந்துள்ளது; ஆனால் சமீபகாலங்களில் டொயாங் நதிநீர் திட்டமே வோக்கா வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் ஒரு இடமாகத் திகழ்கிறது. டொயாங் நதிக்குக் குறுக்காகக் கட்டப்பட்டுள்ள இந்த 75 மெகாவாட் நீர்நிலைத் திட்டம் அதன் உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகிய காட்சிகளுக்கு மிகவும் புகழ் பெற்றுள்ளது. வோக்காவிலிருந்து சுமார் 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த அணை மற்றும் நீர்த்தேக்கம் குதூகலமான ஒரு கண்கவர் பவனியை வழங்குகிறது. வோக்காவின் சில கிராமங்களில் உள்ள மலை உச்சிகளிலிருந்து இந்த அணை எளிதாக உங்கள் பார்வைக்குக் கிடைக்கும். அவ்வாறு பார்க்கும்போது உங்கள் உடலில் அட்ரினலினின் சுரப்பு அதிகரிப்பதை உணர்ந்தீர்களானால், இது நிச்சயம் உங்களுக்கு அதீதக் கிளர்ச்சியூட்டும் சுற்றுலாத்தலங்களுள் ஒன்று என்பதில் சந்தேகமேயில்லை. நீங்கள் மலையுச்சியிலிருந்து அடர்ந்த காடுகளின் வழியே நடைப்பயணம் செய்து இந்த நீர்த்தேக்கத்தை அடையலாம். செல்லும் வழியில் இங்குள்ள வித்தியாசமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை நீங்கள் காணலாம்.\nகடல் மட்டத்திலிருந்து சுமார் 1969 அடி உயரத்தில் அமைந்துள்ள தியி சிகரம் தான் வோக்கா நகரின் மிகப் பிரபலமான் சுற்றுலா ஈர்ப்பாகும். உள்ளூரில் உலவும் செவி வழிக் கதைகளின் படி ஒரு காலத்தில் இந்த மலைச்சிகரத்தில் இருந்த தோட்டத்தை அதிர்ஷ்டம் உள்ளவர்களால் மட்டுமே காண முடிந்ததாகக் கூறப்படுகிறது. இன்று வண்ணமயமான ரோடோடென்ரான்கள் இந்த சிகரம் எங்கும் படர்ந்து கண்கொள்ளாக் காட்சியாக தோற்றமளிக்கிறது. லோதாக்கள், செமாக்கள் மற்றும் ஏயோஸ் பழங்குடியினர்கள், இவ்விடத்தை தங்கள் முன்னோர்களுடைய ஆன்மாக்களின் உறைவிடமாகப் போற்றுகின்றனர். இந்த மலைச்சிகரத்தில் இருந்து பார்த்தால் இதன் அடிவாரக் கிராமங்கள் மற்றும் பள்ளத்தாக்கு, பச்சைத் தூரிகையில் சிறு வீடுகள் வரையப்பெற்று வண்ணம் தீட்டப்பட்டது போல் காட்சியளிக்கின்றன.\nமகிழ்ச்சியை அளிக்கும் டோபமைன் ஹார்மோன் உற்பத்தியை இந்த உணவுகளின் மூலம் அதிகரிக்கலாம் தெரியுமா\nஅன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\nஇந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nஉங்களின் இந்த சாதாரண பழக்கங்கள் உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரமால் தடுக்குமாம் தெரியுமா\n... இதை எப்படி தேய்ச்சா தலைமுடி வேகமா வளரும்\nகண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள் உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...\nலீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா கண்ட்ரோல் பண்ண முடியலயா\nசெவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...\n உங்களுக்கு இந்த நோய்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது ஜாக்கிரதை...\nஇயற்கை உணவுகளில் இருக்கும் நன்மைகள் என்ன மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஇரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nகலாக்காய் ச���ப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்\nபடுக்கையில் எழுந்தவுடனே வயிற்று வலியா இதுவாத் தான் இருக்கும் \nதூக்கத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உங்கள் முதுகெலும்பை கடுமையாக பாதிக்கும் தெரியுமா\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\n இந்த வகை தலைவலி இருந்தால் உங்கள் மூளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nஇந்த எண்ணெய் பயன்படுத்தினா கேன்சரே வராதாம் - என்ன எண்ணெய்\n43 வயசுலயும் சுஸ்மிதா சென் சிக்குனு இருக்க என்ன பண்றாங்கனு தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2015/04/", "date_download": "2019-08-22T19:38:17Z", "digest": "sha1:2RLJZNIGKLRYD4HYQ4TXHBLZROT456S7", "length": 14389, "nlines": 295, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: April 2015", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\n(ஒரு எழுத்தாளரைப் பார்த்து ஒரு வாசகர் கேட்கிறார்)\n நீங்க காதலப் பத்தி நெறய எழுதுறீங்க.உங்க காதல் அனுபவத்தை சொல்லுங்களேன்\nநான் ஏழு,எட்டுப் பொண்ணுங்கள லவ் பண்ணேன்....''\nஆனால் ஒரு சின்ன மாற்றம்,அதில ஒரு பொண்ணும் என்னைய லவ் பண்ணல.....\n(கைப்பேசி அலறலை அணைத்து விட்டு பேச்சைத் தொடர்ந்த நண்பனைப் பார்த்து.)\nகையில கெடச்சா செத்தான்\"னு ரிங்டோன் வச்சிருந்தியே..\nகாதலிச்ச பொண்ணைத் தானே கல்யாணம் பண்ணுனேஏன் \"நாய் பொழப்புனு\" பொழப்புறே..\n காதலிக்கும்போது \"லோ லோ\"னு அலைய வச்சா.\nநர மாமிச நரிகளின் முன்\nவெள்ளாடுகளை பலி கொடுத்து விட்டு\n\"நேத்து வீட்லருந்து மீன் கொழம்பு கொண்டு வந்தேனே .\n\"ஒங்கையால வெசத்த தந்தாலும் ருசிக்கத்தான்லா செய்யும்.\nஇன்னக்கி வச்ச மீன் கொழம்பு எப்படி இருந்துச்சி \nகொஞ்ச வெசத்த கலந்துருந்தா,நல்லா இருந்துருக்கும்..\nஅவள் சொல்ல மறந்த கவிதை..\nஅவள் சொல்ல மறந்த கவிதை..\nஅவள் சொல்ல மறந்த கவிதை..\nஅவள் சொல்ல மறந்த கவிதை..\nஅவள் சொல்ல மறந்த கவிதை.\nஅவள் சொல்ல மறந்த கவிதை..\nஅவள் சொல்ல மறந்த கவிதை..\nஅவள் சொல்ல மறந்த கவிதை..\nஅவள் சொல்ல மறந்த கவிதை..\nஅவள் சொல்ல மறந்த கவிதை.\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n தொப்புளை - காட்டாத படகாட்சியா ---------------------------------- பம்பரம் - விட்டாச்சி\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\n என்னைத் திண்டாட செய்வது உணவு பதார்த்தங்கள் மட்டுமா\nமொத்தமா இருக்கணும்- நல்ல குணங்கள் \"சுத்தமா\" இருக்கணும்- ஒழுக்கங்கள் இவ்வளவும் இருக்கணும்- வரக்கூடிய - மருமகளுக்கு \n கொதிக்க வைக்க- தேவை இல்லாதது குறைவில்லா - சத்து மிக்கது குறைவில்லா - சத்து மிக்கது விலை பேச - தேவை இல்...\nஇலக்குகளை தீர்மானி இறகுகள் தானாய் முளைக்கும்...\nமயிலிறகாய் உனக்குள் புதையவே விரும்புகிறேன் புத்தகமே ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமதரஸா இமாம் கஸ்ஸாலியின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/news/30?cid=16", "date_download": "2019-08-22T18:06:20Z", "digest": "sha1:ZLCUHOE5KBT4KAZP5SHPLGYMI6INT3MF", "length": 14961, "nlines": 181, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nஇலங்கை தற்கொலை தாக்குதலுக்கு முன் நடந்தது என்ன\nஇலங்கை தற்கொலை தாக்குதலுக்கு முன் நடந்தது என்ன\nஇலங்கை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஐ.எஸ். அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள்\nஇலங்கை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஐ.எஸ். அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள்\nராஜீவ் கொலைச் சதி லண்டனில் நடந்தது - ராஜீவ் சர்மா. கே.பி.யை வைத்து ஆடிய நாடகம் அம்பலம்.\nராஜீவ் கொலைச் சதி லண்டனில் நடந்தது - ராஜீவ் சர்மா. கே.பி.யை வைத்து ஆடிய நாடகம் அம்பலம்.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை ''சாமிகளின் – சாகசங்கள்\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை ''சாமிகளின் – சாகசங்கள்\nதற்கொலைத் தாக்குதலுக்கு முன் தீவிரவாதியின் கடைசி நொடிகள்\nதற்கொலைத் தாக்குதலுக்கு முன் தீவிரவாதியின் கடைசி நொடிகள்\nஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் பயிற்சிபெற்று இலங்கைக்கு அனுப்பப்பட்ட சம்பளப்பணம்; வெளியாகும் பல தகவல்கள்\nஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் பயிற்சிபெற்று இலங்கைக்கு அனுப்பப்பட்ட சம்பளப்பணம்; வெளியாகும் பல தகவல்கள்\nபயங்கரவாதிகளின் வலையமைப்பு பற்றிய முக்கிய ஆதாரங்கள் வெளியாகின\nபயங்கரவாதிகளின் வலையமைப்பு பற்றிய முக்கிய ஆதாரங்கள் வெளியாகின\nஇந்திய ஐ.எஸ். உறுப்ப��னர்களை வழிநடத்திய இலங்கை மென்பொறியியலாளர்\nஇந்திய ஐ.எஸ். உறுப்பினர்களை வழிநடத்திய இலங்கை மென்பொறியியலாளர்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுகள்; இராணுவம், எல்டிடிஈ கூட பயன்படுத்தவில்லை’\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முக்கிய உதவிகளை வழங்கிய மென்பொறியியலாளர்- வெளியாகின திடுக்கிடும் தகவல்கள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முக்கிய உதவிகளை வழங்கிய மென்பொறியியலாளர்- வெளியாகின திடுக்கிடும் தகவல்கள்\nதற்கொலை குண்டுதாரிக்காக பிரார்த்தனை செய்ய சென்ற மெளலவி உட்பட ஐவர் கைது\nதற்கொலை குண்டுதாரிக்காக பிரார்த்தனை செய்ய சென்ற மெளலவி உட்பட ஐவர் கைது\nகட்டுவாப்பிட்டிய தேவாலய குண்டுவெடிப்பில் சிவப்பு நிற ஆடையுடன் உலாவியவர் யார்\nகட்டுவாப்பிட்டிய தேவாலய குண்டுவெடிப்பில் சிவப்பு நிற ஆடையுடன் உலாவியவர் யார்\nஇலங்கை தாக்குதல்களை சிறிய குழுவால் எப்படி திட்டமிட முடிந்தது\nஇலங்கை தாக்குதல்களை சிறிய குழுவால் எப்படி திட்டமிட முடிந்தது\nசஹ்ரானின் மனைவியிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளியாகும் தகவல்கள்\nசஹ்ரானின் மனைவியிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளியாகும் தகவல்கள்\nமனம் கலங்காதே இறைவனிடம் செல்கிறேன்’ – பயங்கரவாதியின் இறுதி வார்த்தைகள்\nமனம் கலங்காதே இறைவனிடம் செல்கிறேன்’ – பயங்கரவாதியின் இறுதி வார்த்தைகள்\nமுதல் குண்டுத்தாக்குதலை சஹ்ரானே மேற்கொண்டார்’சிஐடியினர் வெளியிட்ட புதிய விபரம்\nமுதல் குண்டுத்தாக்குதலை சஹ்ரானே மேற்கொண்டார்’\nஆறு வீடுகளை வாடகைக்கு பெற்றிருந்த ஷங்ரி லா குண்டுதாரிகள்\nஆறு வீடுகளை வாடகைக்கு பெற்றிருந்த ஷங்ரி லா குண்டுதாரிகள்\nஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பின்னும் அல் - கயீதா வீழவில்லை: எச்சரிக்கும் சர்வதேச உளவு அமைப்புகள்\nஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பின்னும் அல் - கயீதா வீழவில்லை: எச்சரிக்கும் சர்வதேச உளவு அமைப்புகள்\nஎரிந்த ரஷ்ய விமானம்: மின்னல் தாக்கியதால் நிகழ்ந்த விபத்தா\nஎரிந்த ரஷ்ய விமானம்: மின்னல் தாக்கியதால் நிகழ்ந்த விபத்தா\nபின்லேடனின் கடைசி நிமிடங்கள்” : துரோகம் செய்து விட்டார்கள் -மனைவி கூறுகிறார்\nபின்லேடனின் கடைசி நிமிடங்கள்” : துரோகம் செய்���ு விட்டார்கள் -மனைவி கூறுகிறார்\nஇலங்கை சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரி ஆஸாத்தின் மனைவியும் குண்டு வெடிப்பில் இறந்தார்\nஇலங்கை சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரி ஆஸாத்தின் மனைவியும் குண்டு வெடிப்பில் இறந்தார்\nகுண்டைப் பொருத்தி விட்டு தப்பினார் சஹ்ரான் – புலனாய்வு அமைப்புகள் சந்தேகம்\nகுண்டைப் பொருத்தி விட்டு தப்பினார் சஹ்ரான் – புலனாய்வு அமைப்புகள் சந்தேகம்\nவாய் திறந்தார் சஹ்ரானின் மனைவி: இணையத்தளத் தகவல் அடிப்படையிலேயே குண்டுகள் தயாரிப்பு\nவாய் திறந்தார் சஹ்ரானின் மனைவி: இணையத்தளத் தகவல் அடிப்படையிலேயே குண்டுகள் தயாரிப்பு\nலங்கை தொடர் குண்டுவெடிப்பு தீவிரவாதியின் கூட்டாளி சென்னையில் யாரை சந்தித்தார் \nலங்கை தொடர் குண்டுவெடிப்பு தீவிரவாதியின் கூட்டாளி சென்னையில் யாரை சந்தித்தார் \nIS தற்கொலைதாரியாக மாறிய தமிழ் பெண்\nIS தற்கொலைதாரியாக மாறிய தமிழ் பெண்\nஇலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு காரணம் என்ன - ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி\nஇலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு காரணம் என்ன - ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி\nசாய்ந்தமருது துப்பாக்கிச்சூட்டில் பலியான முஹம்மது நியாஸ் யார்\nசாய்ந்தமருது துப்பாக்கிச்சூட்டில் பலியான முஹம்மது நியாஸ் யார்\nஇராணுவ சீருடையில் 2 ஆம் கட்ட தாக்குதல்\nஇராணுவ சீருடையில் 2 ஆம் கட்ட தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பு: தொடரும் அச்சம், ரத்து செய்யப்பட்ட பிரார்த்தனை கூட்டங்கள் - ஒரு வாரத்திற்கு பிறகான நிலை என்ன\nஇலங்கை குண்டுவெடிப்பு: தொடரும் அச்சம், ரத்து செய்யப்பட்ட பிரார்த்தனை கூட்டங்கள் - ஒரு வாரத்திற்கு பிறகான நிலை என்ன\nஇலங்கை குண்டுவெடிப்பு: மட்டக்களப்பு தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் தெரிந்தது\nஇலங்கை குண்டுவெடிப்பு: மட்டக்களப்பு தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் தெரிந்தது\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2015/01/blog-post_98.html", "date_download": "2019-08-22T17:52:58Z", "digest": "sha1:CMWT3ZS3LRGRSMNJB6WPV7Z3CKDTUMUA", "length": 22642, "nlines": 175, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: கல்லூரி மாணவிகள் போராட்டம்-காவல்துறை அராஜகம்.", "raw_content": "\nகல்லூரி மாணவிகள் போராட்டம்-காவல்துறை அராஜகம்.\nகடலூரில் இயங்கி வரும் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகள் பச்சையப்பன் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களை அரசே ஏற்கக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனையொட்டி செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை காலை வரை 24 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 400 மாணவிகள் கலந்து கொண்டனர். இக்கல்லூரியின் பேராசிரியை பி.சாந்தி கடந்த நவம்பர் 2014-ம் ஆண்டு வேறு கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.அதனைக் கண்டித்தும், அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக் கோரியும், கல்லூரி முதல்வரை இடம் மாற்றம் செய்ய வேண்டியும் கல்லூரி மாணவிகள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் சின்டிகேட் உறுப்பினராக இருந்த பேராசிரியை பி.சாந்தி, கடந்த முறை பல்கலைக் கழக தேர்வுக் கட்டணத்தை உயர்த்திய போது மாணவர்களுக்கு ஆதரவாக போராடி தேர்வுக் கட்டணத்தை குறைத்துள்ளார். இதனால் இவரை திட்டமிட்டு இடமாற்றம் செய்து சின்டிகேட் உறுப்பினர் பதவியை பறித்துள்ளனர் என மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.கடந்த இரு மாதங்களாக உள்ளிருப்பு போராட்டங்கள், கோரிக்கை ஊர்வலம், உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறைந்தபட்சம் பேச்சுவார்த்தை கூட நடத்தப்படவில்லை எனக் கூறி கல்லூரியில் மாணவிகள் 300 பேர் நேற்று வீட்டிற்கு செல்லாமல் கல்லூரியிலேயே அமர்ந்து 24 மணி நேர உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அரசோ, பல்கலைக்கழக நிர்வாகமோ பச்சையப்பன் அறக்கட்டளையோ தலையிடவில்லை. இதனை கண்டித்துதான் 24 மணி நேர போராட்டம் நடத்தினோம் என மாணவிகள் கூறினார்கள். கடலூர் சப்-கலெக்டர் ஷர்மிளா, டி.எஸ்.பி ராமமூர்த்தி ஆகியோர் போராட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் தொடர்பாக அரசிடம் தெரிவிப்பதாகவும் இரவு நேரம் என்பதால் மாணவிகள் அனைவரும் பத்திரமாக வீட்டு���்கு செல்ல வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.ஆனால் அதனை ஏற்க மறுத்து மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். பெற்றோர்கள் சிலர் வந்து அழைத்தும் போராட்டத்தை விட்டு வர முடியாது என மாணவிகள் தெரிவித்தனர். இரவு முழுவதும் கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதன் கிழமை காலை 9 மணிக்கு மாணவிகள் தங்களின் 24 மணி நேர போராட்டத்தை முடித்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் 3 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.போலீஸ் நடவடிக்கை யினால் மாணவிகள் வருத்தம்:உள்ளிருப்பு போராட்டத்திற்கு பிறகு மாணவிகள் ரஷிதா, சுகன்யா, ஷர்மிளா, மஞ்சு உள்ளிட்டோர் கூறியதாவது:கல்லூரியில் வகுப்புகள் பாதிக்கப்படாமல் படித்துக்கொண்டே நாங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். இரண்டு மாதங்கள் போராட்டம் நடத்தியும் யாரும் எங்களை அழைத்து பேசவில்லை. மாறாக எங்களை மிரட்டுவதிலேயே குறியாக உள்ளனர்.நேற்று இரவு உணவை உள்ளே அனுமதிக்காமல் காவல்துறையினர் தடுத்ததால் மாணவிகள் பட்டினி கிடக்க நேரிட்டது. நள்ளிரவு 2 மணி அளவில் மாணவிகளின் பெயர் விலாசங்களை கேட்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்வோம் என காவல் துறை மிரட்டியது அதிர்ச்சி அளித்தது. மேலும் எங்களின் பெற்றோர்கள் கல்லூரிக்கு வந்த போது காவல்துறையினர் ஒருமையில் பேசினர், சிலரைத் தாக்கவும் செய்தனர். தொடர்ந்து நாங்கள் நீதிமன்றத்தின் மூலமாகவும் போராடத் திட்டமிட்டுள்ளோம். பிரச்சனையை மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் உள்ளோம் என்று தெரிவித்தனர்.கே.பாலகிருஷ்ணன் புகார்:கடலூர் கே.என்.சி கல்லூரியில் நள்ளிரவு நேரத்தில் மாணவிகளிடம் விசாரணை நடத்தி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சிதம்பரம் எம்.எல்.ஏ கே.பாலகிருஷ்ணன் கடலூர் மாவட்ட எஸ்.பி ராதிகாவிடம் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். மேலும் துணை கண்காணிப்பாளரிடமும் பேசினார். அதனை அடுத்து போலீசார் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தினர்.காவல்துறையின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கே.சுனில்குமார், மாவட்ட செயலாளர் டி.அரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\n01.12.15 SNEAமாவட்ட மாநாடும், Com.S.கணேசன் பாராட்ட...\n30.01.2015 ��டலூர் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சிகள் ...\nகார்டூன் . . . கார்னர் . . .\n30.01.2015 கடலூர் நகரமே BSNL கடல்மையமானது . . .\nஜனவரி - 30 மகாத்மாகாந்தி படுகொலை -நினைவு நாள்...\n31.01.2015 - பணி நிறைவு பாராட்டு விழா . . .\nவயதோ 17...தான், வாங்கிய சான்றிதழ்கள் 700 ...\nநமது CHQ டெலிகுருசேடர் பத்திரிக்கை செய்தியின் தமிழ...\nதமிழகத்தில் 28.01.2015 முதல் முழுமையாக ERPஅமுலாக்க...\nஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் ரூ.1 லட்சம் கோடி திரட்ட முட...\nலாலா லஜ்பத் ராய் - (Lala Lajpat Rai) பிறந்த தினம் ...\nதாய் மதத்திற்கு திரும்புகின்றவர்களை எந்த சாதியில் ...\nகல்லூரி மாணவிகள் போராட்டம்-காவல்துறை அராஜகம்.\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nகனரா வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ...\nB/S & DOB அனைவரின் அவசர கவனத்திற்கு . . .\nநமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். BSNLEU- MADURAI...\nவரலாற்றில் இன்று : 28 - 01 ( ஜனவரி )\n'டவுட்' . . .தனபாலு….. டவுட்.\n15.ரூ செலவு உப்பு தண்ணீர்,நன்னீர்:மாணவிகள் கண்டுப...\nகுடியரசு தின விழாவில் இனப் பாகுபாடு: நேர்ந்த அவலம்...\nஅமெரிக்க நலன்களுக்கு சரணடைந்தார் மோடி: இடதுசாரிகள்...\nஅமெரிக்க சதிக்கு வீழ்ந்துவிடாதீர்: இந்தியாவுக்கு ச...\nபிரபல கார்ட்டூனிஸ்ட் R.K..லஷ்மண் மறைவு...\nகுடியரசின் உன்னத லட்சியங்களைஉயர்த்தி பிடிப்போம்......\nஆக்ரா பயணம் ரத்து- உண்மைக் காரணம் என்ன\nமதுரை மாவட்ட BSNLEU-வின் குடியரசு தின வாழ்த்துக்கள...\nஒரு ரூபாய்க்கு ஒரு டீயும் சில திருக்குறளும்...\nமாநிலம் முழுவதும் நடைபெற்ற கண்னை கட்டி ஆர்ப்பாட்டம...\nஇந்தியாவின் முதல் IFS. வீராங்கனை\n\" SAVE BSNL\" இன்சுரன்ஸ்சில் கையெழுத்து இயக்கம்...\nERP அமலக்கத்தால் GPF பட்டுவாடாவில் என்னதான் நடந்த...\n24.01.2015 மதுரையில் எழுத்தாளர்சங்கம் நடத்த இருப...\n30.01.2015 கடலூர் \"SAVE BSNL\"கருத்தரங்கத்திற்கான ப...\nERP யில் password reset செய்ய மாநில நிர்வாகம்...\nஜனவரி 23 - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nரயில்வேயில் தனியார்மய- எதிர்ப்பு மதுரையில் மனிதச்ச...\n22.01.2015 மதுரை SSA-யில் கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம...\nமாநில சங்கம் TVL-CONVENTION/BSNL-WWCC சுற்றறிக்கை ...\nதயாநிதி மாறனின் - சன் டி.வி. ஊழியர்கள் இருவர் கைது...\nநமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை...\nஆகா . . . வென்று . . . எழுந்தது . . . யு...\nநமது (BSNLEU-CHQ) மத்திய சங்க செய்தி . . .\nதமிழகத்தில்JAO கேடரிலிருந்துAO வாக பதவி உயர்வு உத்...\n22.01.2015 மதுரையில் DREU-CITU நடத்தும் மனிதசங்கி...\n22.01.15 மாநிலந் தழுவிய கண்ணைக்கட்டி ஆர���ப்பாட்டம்....\nதோழர் லெனின் நினைவு தினம் , - ஜனவரி 21.\n20.01.2015 நடந்தவை - த.மு.எ.க.ச -கண்டன ஆர்ப்பாட்டம...\n22.01.2015 மாநிலந்தழுவிய கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்...\nஜன.22ல்- அரசு ஊழியர்கள்ஒட்டுமொத்த விடுப்பு போராட்ட...\nமதுரையில் உழவர் திருநாளை கொண்டாடிய வெளிநாட்டினர் \nவெட்டியான் வேலை செய்து படிக்கும் பட்டதாரி\nஜனவரி -19 தியாகிகள் அஞ்சலிகூட்டம்-CITU . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஉலக தடகளம்: இந்திய வீராங்கனைகள் தகுதி . . .\n50 ஆண்டு 1000 மடங்கு நிதி: LIC.,யின் 'மலரும் நினைவ...\n1982 ஜனவரி -19 வேலை நிறுத்தம்-தியாகிகள் தினம்...\nஉலகில் யாரும் சாதிக்காததை, முடித்தவர்கள் . . .\nமோடி அரசின் தணிக்கை வாரியம் கூண்டோடு ராஜினாமா..\n17.01.2015 தோழர் ஜோதிபாசு நினைவு நாள்-செவ்வணக்க...\nஜனவரி -18 தோழர்.ப.ஜீவானந்தம் நினைவு நாள். . . .\nநமது (BSNLEU-CHQ) மத்திய சங்க செய்தி ...\nதாராளமய . . . தயாரிப்பில் . . .\nஉன் பணம்... என் பணம்...\n2015- ஜனவரி -17, எம். ஜி. இராமச்சந்திரன் பிறந்த நா...\nநமது BSNLக்கு புதிய CMD உத்தரவு . . .\nநமது BSNL ஊழியர்களுக்கு, அலகாபாத் வங்கியுடன் MOU....\n13.01.2015 தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்ட தகவல் ...\nமத்திய சங்க செய்தி- தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்க...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nதேர்தலில் மீறல்: மத்திய அமைச்சர் நக்விக்கு ஓராண்டு...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n'நான் ஒரு மார்க்ஸியவாதி'- தலாய் லாமாவின் புதிய பார...\nகச்சா பேரல் 45 டாலருக்கு கீழ் பெட்ரோல்,டீசல் விலை ...\nதருண் விஜய்க்கு அய்யன் வள்ளுவர் அன்றே சொன்னது...\n13.01.15 மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம் பத்திரிக்கையி...\n13.01.2015 ஆர்பரித்து நடந்த ஆர்ப்பாட்டம் . . .\nJAN - 13 தோழர்.S.A.T அவர்களுக்குBSNLEU செவ்வணக்கம்...\nகார்ட்டூன் . . . பாவம் சுதந்திரா கட்சி பட்ச. ...\nதகவல் தொழில்நுட்பம் அபார வளர்ச்சி: ரவிசங்கர் பிரசா...\n12.01.2015 - AIIEA சங்க அலுவலகத்தில் நடந்தவை . . ....\n2015 ஜனவரி சம்பளம் குறித்து மாநில நிர்வாகம்.\nமாநில சங்க சுற்றறிக்கை 13.01.2015ல் ஆர்ப்பாட்டம்....\n13.01.2015 மாநிலந் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் . . ....\nகோட்சேவை புனிதப்படுத்த வேண்டாம் உயர்நீதிமன்ற நீதிப...\nசனவரி 12–விவேகானந்தர் பிறந்த தினம் இன்று (12.01.18...\nBSNLEU மதுரை மாவட்ட சங்கம் மணமக்களை வாழ்த்துகிறது....\nBSNLEU-மதுரை மாவட்ட சங்கம் அஞ்சலி செலுத்துகிறது......\nகொடிகாத்த குமரன் இறந்த தினம் (ஜன.11- 1932)\n09.01.2015 முதுமைக்கும் . . . இளமைக்கும் AIBSNLEA ...\nகலாட்டூன் . . .\n09.01.15 கோவையில் TNTCWU மாநிலச் செயற்குழு கூட்டம்...\nஅதிபர் தேர்தல் தோல்வி அரசு மாளிகைவிட்டு வெளியேறினா...\nகுழுஅமைப்பு- நிலக்கரி தொழிலாளர்களுக்கு CITU பாராட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/22/11537/", "date_download": "2019-08-22T17:57:18Z", "digest": "sha1:K2Y3RQSIF7DSQB2C6SUVVD72RIFC7OIC", "length": 12912, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட 45% தமிழின் 247 எழுத்துகளின் உச்சரிப்பில் தடுமாற்றம் உள்ளதாக தமிழ் மொழி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதைக்களையும் பொருட்டு \"சுட்டி தமிழ் அரிச்சுவடி\"என்னும் கைபேசி செயலி வந்துவிட்டது, அதுவும் இலவசமாக கூகுல் play ஸ்டோரில்.247 எழுத்துகளை திரும்பத் திரும்ப எழுதி பார்க்கும் வசதியும் உண்டு. பள்ளிக்குழந்தைகளுக்கு அனைவருக்கும் பகிரவும்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 1 - STD Material பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட 45% தமிழின் 247 எழுத்துகளின் உச்சரிப்பில் தடுமாற்றம் உள்ளதாக தமிழ்...\nபள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட 45% தமிழின் 247 எழுத்துகளின் உச்சரிப்பில் தடுமாற்றம் உள்ளதாக தமிழ் மொழி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதைக்களையும் பொருட்டு “சுட்டி தமிழ் அரிச்சுவடி”என்னும் கைபேசி செயலி வந்துவிட்டது, அதுவும் இலவசமாக கூகுல் play ஸ்டோரில்.247 எழுத்துகளை திரும்பத் திரும்ப எழுதி பார்க்கும் வசதியும் உண்டு. பள்ளிக்குழந்தைகளுக்கு அனைவருக்கும் பகிரவும்.\nஅனைவருக்கும் வணக்கம். பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட 45% தமிழின் 247 எழுத்துகளின் உச்சரிப்பில் தடுமாற்றம் உள்ளதாக தமிழ் மொழி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதைக்களையும் பொருட்டு “சுட்டி தமிழ் அரிச்சுவடி”என்னும் கைபேசி செயலி வந்துவிட்டது, அதுவும் இலவசமாக கூகுல் play ஸ்டோரில்.247 எழுத்துகளை திரும்பத் திரும்ப எழுதி பார்க்கும் வசதியும் உண்டு. பள்ளிக்குழந்தைகளுக்கு அனைவருக்கும் பகிரவும்.\nPrevious articleமருதாணி – மருத்துவ பயன்கள்\nNext articleசர்வதேச பள்ளி நூலக தினம் கவிதைகள் N.டில்லிபாபு ஆசிரியர்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதள��்கள்\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த கால கட்டத்தில் 29.1.19 க்கு பின்னர் பணியில் சேர்ந்த மற்றும்...\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த கால கட்டத்தில் 29.1.19 க்கு பின்னர் பணியில் சேர்ந்த மற்றும்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஎஸ்எஸ்சி தேர்வுக்கு இலவசப் பயிற்சி: ஏப்ரல் 7-ல் அறிமுக வகுப்பு\nஎஸ்எஸ்சி தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளை செங்கல்வராய அறக்கட்டளை நடத்துகிறது. இதற்கான அறிமுக வகுப்பு ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின்கீழ் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/12/16/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2019-08-22T17:39:34Z", "digest": "sha1:74QHOYVUCJAPZAOYVBJ6XRBTZ3JETJ47", "length": 55910, "nlines": 102, "source_domain": "solvanam.com", "title": "உயிர், மாற்று உயிர் – 2 – சொல்வனம்", "raw_content": "\nஉயிர், மாற்று உயிர் – 2\nஇக்கட்டுரைத் தொடரின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்: பகுதி 1\nஉயிர் அல்லது ”உயிருடன் இருப்பவை” எதாலானது என்று சுருக்கமாக பார்த்தோம். இப்போது பூமியில் நமக்கு அறிமுகமான உயிரினங்களின் உயிர் குணாதிசியம் ஒன்றை விரிவாக்குவோம். இதுவும் மாற்று உயிர் என்றால் என்ன என்பதை விளக்க உதவும். கட்டுரை முடிவில் உயிரை விட்டு, மாற்று உயிருக்கு சென்றுவிடுவோம்.\nஉயிரின் குணாதிசியமான கைராலிட்டி (chirality) என்ற விஷயத்தை ஓரளவு தெரிந்துகொள்வோம்.\nகைராலிட்டி என்றால் அங்கலட்சண சமச்சீரற்ற ஒவ்வாமையை நிர்ணயிக்கும் விஷயம் என்று எழுதினால் கனமான மேட்டர் போல இருக்கும். ஏஸிமெட்ரி என்போமே, அதாங்க சோத்தங்கையா பீச்சாங்கையா என்று நிர்ணயிப்பது. அதுதான் கைராலிட்டி.\nகைராலிட்டி என்ற வார்த்தைக்கே கிரேக்க மொழி பூர்வீகத்தில் கை-யாலான (handedness) என்று பொருள். உடனே கைராலிட்டி என்பதே தமிழ் கை வார்த்தையிலிருந்து கிரேக்கர் வழியாக பரங்கியருக்கு சென்றுள்ளது என்றெல்லாம் சைடு டிராக் ஓட்டக்கூடாது.\nபம்மல் சம்பந்தம் வாக்கில், அறிவியல ஒரு பய மொழிந்தால், அனுபவிக்கனும், ஆராயக்கூடாது.\nநம் மனித கையிலிருந்து, கலை, இயற்பியல், வேதியியல், உயிரியல் மாலிக்யூல்கள் எனப் பல இடங்களில் கைராலிட்டி விரவியிருக்கிறது. நமக்கு இங்கு தேவை வேதியியல் உயிரியல் கைராலிட்டி மட்டும்.\nஎனான்ஷியோமெர்கள்(enantiomer) என்று பெயர்கொண்ட வேதியியல் மாலிக்யூல்கள் உள்ளன. இவை துணை மூலக்கூறு (element) அணுக்கள் (atom) இடதுபுறமாகவோ வலதுபுறமாகவோ தாய் அணுவுடன் (parent element atom) சேர்ந்து தோன்றுபவை. ஒரே மூலக்கூறுகள் கொண்ட மாலிக்யூல்தான். ஆனால் கண்ணாடி முன்வைத்த நிஜ,பிரதிபிம்ப தோற்றங்களாக வடிவம்கொள்பவை.\nஉதாரணமாக நமக்கு பள்ளி அறிவியலில் இருந்தே தெரியும் கார்பன் அணு நான்கு வேறு அணுக்களுடன் சேர்வதற்கு ஏதுவாக வேலன்ஸி (valency) தகுதி உள்ளவை. நான்கு பாண்டுகளும் (bonds) ஹைட்ரஜன் அணுவுடன் என்றால் கிடைப்பது மீத்தேன். இது நடுவில் கார்பனும் சுற்றி கிட்டத்தட்ட சம இடைவெளிகளில் ஹைட்ரஜனும் விரவியிருக்கும் வடிவம் கொண்ட மாலிக்யூள். கிட்டத்தட்ட சிமெட்ரிக். இதனால் கைராலிட்டி குணத்தை காட்டாது. அ -கைரல் அல்லது நான்-கைரல்.\nஇதே நான்கு கார்பன் பாண்டுகளும் வேறு வேறான மூலக்கூறுகளுடன் உறவாட முடியும். ஒன்றில் ஹைட்ரஜன், ஒன்றில் நைட்ரஜன் ஹைட்ரைடு (NH2), ஒன்றில் COOH, மிச்சதில் ஒரு இலவச-மாலிக்யூல்-கொத்து என்று. கார்பனுடன் இவ்வகை சேர்க்கைகளில்தான் நம் உடலுக்கு இன்றியமையாத அமினோ-அமிலங்கள் கிடைக்கிறது.\nஆனால் இவ்வகை சேர்க்கைகொண்ட மாலிக்யூள், கூம்பு நீண்ட பிரமிட் போன்ற டெட்ரஹெட்ரல் வடிவம் கொண்டவை. கூம்பில் ஹைட்ரஜனும், மற்ற ஓரங்களில் ஏனைய மேட்டர்களும் ஒட்டிக்கொண்டிருக்கும். இந்த மாலிக்யூல் சிமெட்ரிக் இல்லை. ஒரே மூலக்கூறுகளை (elements) கொண்டிருந்தாலும் இருவேறு தினுசில் தோன்றலாம். எனான்ஷியோமெர்கள்.\nஅதாவது இந்தவகை மாலிக்யூல்கள் கைராலிட்டி குணத்தை வெளிப்படுத்துபவை. படத்தில் பாருங்கள்.\nபடத்தில் வலது இடது இரண்டிலும் ஹைட்ரஜன் பிரமிட் கூம்பில் இருக்கிறது. NH2, COOH, R என்ற இலவச-மாலிக்யூல்-கொத்தையும் கவனியுங்கள். R என்ற இ-மா-கொத்து COOH சிற்கு வலப்புறமாகவோ இடப்புறமாகவோ கார்பனுடன் ஒட்டிக்கொள்ளலாம். ஆனால் ஒன்றில் COOH சிலிருந்து R என்ற இ மா கொத்திற்கு வலதுபுறமாய் சுழன்று நகர்ந்து செல்லவேண்டும். மற்றொன்றில் இடப்புறமாக. இதனால் ஒரே மூலக்கூறுகளாலான இரண்டு அமினோ-அமில மாலிக்யூலும் படத்தில் காட்டியபடி நிஜ- (கண்ணாடியில்) பிரதிபிம்ப வித்தியாசத்துடன் தோன்றும்.\nஇரண்டு வடிவங்களுமே வேதியியல் விதிகள்படி சாத்தியமே. எனான்ஷியோமெ��்கள்.\nஆனால், ஆச்சர்யமாக உயிரியல் தற்செயல்படி நம் உலகில் உள்ள உயிர்கள் (நம்மையும் சேர்த்துதான்) இடப்புற சுழற்சியுடன் அமைந்த அமினோ அமிலங்களையே ஆதரிக்கின்றன.\nஆதரிப்பது என்றால் இவ்வமிலங்கள் உடலில் (இரசாயன நிகழ்வுகளில்) தோன்றுகையில் இடப்புறம்சுழற்சிகொண்ட வடிவத்திலேயே தோன்றுகிறது. அதேபோல இவ்வுயிர்களின் டி.என்.ஏ. க்கள் டிஆக்ஸி-ரிபோ பெயருக்கேற்றவாறு, வலப்புறம் சுழற்சிகொண்ட நியூக்ளிக்-அமில மாலிக்யூல்கள். இப்படி நம் உலகில் உயிரியல் மேட்டர்கள் ஒருவிதமான சுழற்சியை மட்டுமே ஆதரிப்பதை ஹோமோ-கைராலிட்டி (homochirality) என்கிறோம்.\nபூமியின் உயிர்களுக்கு, சக்கரைகள் (டி.என்.ஏ.) வலப்புறம், அமிலங்கள் இடப்புறம்.\n(இங்கிருந்து யிங்-யாங், அர்தநாரீஸ்வரர் என்று டேக்-ஆஃப் செய்யலாம். ஆனால் கீழிறங்கி நமக்கு புரிந்த அறிவியலுடனும் அவ்வப்போதாவது பொருத்தவேண்டும். இல்லை விரைவில் அறிவியலாதரவற்ற மாயாவிநோதப்பரதேசியாகிவிடுவோம்).\nவிஞ்ஞானிகள் இப்படி பூமியில் உயிரியல் தோன்றியிருப்பதே தற்செயல் நிகழ்வு; உயிர் கரிம-வேதியியல் இப்படித்தான் இருக்கவேண்டும் என்றில்லை. பூமியின் தோற்றத்திலிருந்து, உயிர் தோன்றும் சாத்தியங்களை காலம் மறுஒலிபரப்பு செய்தால் வேறுமாதிரி கைராலிட்டி உடைய மாலிக்யூல்கள் மூலக்கூறுகளாலான உயிர்கள் தோன்றலாம் என்கிறார்கள்.\nநாம் இதுவரை கண்டறிந்து முதல் பகுதியில், உயிர்மரத்தில் பட்டியலிட்டுள்ள உயிரினங்களில் சில பொதுவான அம்சம் உள்ளது. இவை அனைத்துமே கார்பன் கரி சார்ந்த உயிரினங்கள். அதாவது இவைகளின் டி.என்.ஏ.களை பிரித்தால், சாதாரணமாக அடினைன், குவனைன், சைடோஸைன், தையமின் என்று நான்கு நியூக்ளிக் அமிலங்கள் இருக்கும். இந்த அமிலங்கள் கார்பன், ஆக்ஸிஜன் ஹைட்ரஜன் நைட்ரஜன் பாஸ்பரஸ் என்று மற்ற மூலக்கூறுகளுடன் சேர்ந்து கட்டப்பட்டவை. நம் உயிரினங்களில் மரபணுக்களில் பலவகை அமினோ அமிலங்கள் இருக்கலாம். ஆனால் அனைத்துமே கார்பன் கொண்டு ஆக்கப்பட்டவை. இது ஒரு பொது அம்சம்.\nஅதேபோல, எந்த ஜீவராசியின் உயிரணுவில் உள்ள செல் நியூக்ளியஸ் என்றாலும், அது ஒவ்வொரு செல்லிலும் ஒன்றுதான் இருக்கிறது.\nஅதேபோல், homochirality என்று இங்கு விளக்கியதைப்போல, பூமியின் உயிர்களுக்கு, சக்கரைகள் (டி.என்.ஏ.) வ லப்புறம் சுழற்சிகொண்ட மாலிக்யூல்கள். சேர்ந்து இயங்கும் அமினோ அமிலங்கள் இடப்புறம் சுழற்சிகொண்ட மாலிக்யூல்கள்.\nமாற்று உயிரை விளக்க, உயிரும் அதன் தன்மைகள் பற்றியுமான இந்தச் சிறு அறிமுகம் போதும். நிறுத்திக்கொள்வோம்.\nசரி, மாற்று உயிர் என்றால் என்ன\nமாற்று உயிர் என்று பெயரிடப்பட்ட ஜீவராசிகள், நம்மைப்போன்ற உயிரினத்துலிருந்து மாறுபட்டு, ஆனால் மொத்தமாக வேறாக இல்லாத, நம் உயிர்தொகை தழைக்கும் உருளையின் (பூமி) நிழலாய், இயங்கும் ஒரு நிழல் உயிருருளை. பூமியிலேயே நிஜத்துடன் தழைக்கும் Shadow Biosphere என்கிறார்கள்.\nஉதாரணமாக, நாம் இதுவரை அறிந்துள்ள உயிர் மரத்து ஜீவராசிகளின் உயிரணுக்களில் ஒரு செல் நியூக்ளியஸ் மட்டுமே உள்ளது. ஏன் இப்படி. இரண்டு நியூக்ளியஸ் கொண்ட உயிரினங்கள் இருக்கலாமா உயிரினங்கள் பற்றிய நம் சோதனைச்சாலை பரிசோதனைகளின் அமைப்பே, செல் நியூக்ளியஸ் இருக்கிறதா, இல்லையா; இருந்தால் அவை யூகரியாக்கள் இல்லையென்றால் அவை ஆர்கரியா அல்லது பாக்டிரியா என்று வகுப்பதாகவே உள்ளது. ஏன் நியூக்ளியஸ் இருந்து, அவை ஒன்றிற்கு மேலாக, இரண்டாக இருக்கக்கூடாது என்று கேட்கிறார்கள் இப்போது.\nஅருகே படத்தில் இருக்கும் இவ்வகை மாற்று உயிர் விஞ்ஞானிகளின் அனுமானங்களை தர்க்கங்களை வைத்து அறிவியல் புரிந்த ஓவியர் வரைந்தது [1].\nஇரண்டு செல் நியூக்ளியஸ் மாற்று உயிர்.\nஇவற்றை நாம் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இக்கேள்வி உயிரியலுக்கு புறம்பானதல்ல என்று புரிகிறது. அதனால் தேடுவதில் பயன் உள்ளது என்று கருதுகிறார்கள்.\nஇதைப்போலவே மிரர் லைஃப். பிரதிபிம்ப உயிர் எனலாம். ஹோமோ கைராலிட்டி பற்றி முன்னர் விளக்கினோம். பூமியின் உயிர்களில் சக்கரை வலப்புறம் சுழற்சி, அமினோ அமிலங்கள் இடப்புறம் சுழற்சி. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் உயிர் தோன்றும் சாத்தியம் இருந்திருக்கையில், உயிர் தோன்றியதே தற்செயல்தான் என்றால், ஏன் ஒரே ஒரு முறை மட்டும் சாதா உயிர்கள் தோன்றியிருக்கவேண்டும். இன்று ஒரு வகை சாதா உயிர், சில வருடங்கள் கழித்து மற்றொரு வகை சாதா உயிர் என்று தோன்றியிருக்கலாமே. இதை ஒத்துக்கொண்டால், பலமுறை உயிர் தோன்றும் சாத்தியங்கள் இருந்திருக்கையில், ஒவ்வொன்றும் ஏன் வலப்புறம் சுழற்சிகொண்ட டி.என்.ஏ.களைகொண்டே தோன்றவேண்டும். ஒரு வகை சாதா உயிராவது இடப்புறம் சுழற்சிக���ண்ட டி.என்.ஏ.களும், வலப்புறம் சுழற்சிகொண்ட அமினோ அமிலங்களுமாய் தோன்றியிருக்கலாமே. அதாவது, இப்போது நாம் அறியும் உயிரினங்களின் மரபணுவின் மிரர், பிரதிபிம்பமாய் மரபணுகொண்ட உயிர்கள்.\nஇந்த தர்க்கமும் இதுவரை தெரிந்த உயிரியலுக்கு புரம்பானது இல்லை. இவ்வகை மாற்று உயிரை கண்டுகொள்ள செவ்வாயில் உயிர் பகுதியில் விளக்கிய ஹோமோகைராலிட்டி ரசாயசோதனையை மாற்றிப்போட்டு செய்துபார்க்கவேண்டும். இதுவரை இவ்வகை ஆராய்ச்சி பூமியில் நடப்பதாக தெரியவில்லை. ஆனால் இதுவும் மாற்று உயிரின் சாத்தியமே.\nOne Reply to “உயிர், மாற்று உயிர் – 2”\nPingback: சொல்வனம் » வாசகர் மறுமொழி\nNext Next post: ஐந்து கவிதைகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ���-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.���ுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்��் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா ப��ர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ���ரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/k/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-dunyasi/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-22T17:54:34Z", "digest": "sha1:F5BMWVXDSS7DU2RBUA3I5FOEPMK5AZV6", "length": 61000, "nlines": 482, "source_domain": "ta.rayhaber.com", "title": "ஆசியா அர்விவ் - ரேஹேபர்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nX சேவை சேவை நிறுவனங்கள்\n[21 / 08 / 2019] KARDEMİR செப்டம்பர் மாதத்தில் ரயில் சக்கரங்களை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்குகிறது\tX கார்த்திகை\n[21 / 08 / 2019] ஆம்ட்ராக் அதன் புதிய வழியை அறிவிக்கிறது\n[21 / 08 / 2019] ஈரானை மத்தியதரைக் கடலுடன் இணைக்க செலெமி பாஸ்ரா ரயில்வே\tஐ.நா.\n[21 / 08 / 2019] அமைச்சகம் 200 மில்லியன் ஆண்டுகள் பால்காயலர் இயற்கை பூங்கா வழியாக நெடுஞ்சாலையை கடந்து சென்றது\tகோகோயெய் XX\n[21 / 08 / 2019] டெனிஸ்லியில் நகராட்சி பேருந்துகளின் புதிய கோடுகள் மற்றும் எண்கள்\tமேன்ஸின்\nஆசியாவில் உள்ள நாடுகளிலிருந்து ரயில், சாலை மற்றும் சாப்பாட்டைப் பற்றிய செய்திகளைப் படிக்க வரைபடத்தில் உள்ள நாடுகளில் கிளிக் செய்க\nதென்கிழக்கு ஆசியாவையும் பர்சாவையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான இலவச வர்த்தக ஒப்பந்தம்\n21 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nவர்த்தக பர்சா சேம்பர் மற்றும் துருக்கிக்கு தாய்லாந்தின் தூதுவர் துருக்கி மற்றும் தாய்லாந்து இடையே Ekarohit சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (STA) க்கு Iamsudh ஒப்பந்த 2020 ஆண்டு ஆரம்பத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை அவர்கள் அமலுக்கு வர திட்டமிட்டுள்ளோம் என்று அறிவித்தது என்று கூறினார் வர்த்தக Phantiph சேம்பர் ஆஃப் விஜயம். BTSO, தாய்லாந்து [மேலும் ...]\nஈரானை மத்தியதரைக் கடலுடன் இணைக்க செலெமி பாஸ்ரா ரயில்வே\n21 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஈரானை மத்தியதரைக் கடல் நாடுகளுடன் இணைக்கும் செலெமி பாஸ்ரா ரயில் பாதையின் கட்டுமானப் பணிகள் வரும் நாட்களில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய ரயில்வேயின் பொது இயக்குநர் சேட் ரெசுலி கூறுகையில், செலெமி பாஸ்ரா ரயில் பாதை எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிலோமீட்டராக இருக்கும் என்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் [மேலும் ...]\nரயில்வேயில் துருக்கிய நாடுகளின் ஒத்துழைப்பு\n19 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nTCDD போக்குவரத்து பொது மேலாளர் Erol அரிகான் மற்றும் TCDD பொது இயக்குனர் அலி இஹ்ஸான் கஜகஸ்தான் மற்றும் துருக்கி இடையே வெவ்வேறு முறைகளில் அதற்கான இறக்குமதி / ரயில்வே உணர்தல் கஜகஸ்தான் ரயில்வே ஏற்றுமதி ஏ���்றுமதி பொது மேலாளர் மற்றும் நிர்வாகத்துடன் ஆஸ்தான சந்தித்தார். ஒப்பந்தம் [மேலும் ...]\nமுழு 57 மணிநேர நீளமான அங்காரா தெஹ்ரான் ரயில் அட்டவணைகள் மறுதொடக்கம்\n12 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nTCDD போக்குவரத்து மற்றும் ஈரான் ரயில்வே டிரான்ஸ்-ஆசியா ஒப்பந்தம் நீண்ட ஓய்வு மீண்டும் அங்காராவில் தெஹ்ரான் பிறகு, போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு Barka டுர்கான், \"துருக்கி டிரான்ஸ்-ஆசியா எக்ஸ்பிரஸ் பயணிகள் போக்குவரத்து ஈரான் பெரும் பங்களிப்பு வளர்ச்சி காலத்தில் அடைந்தது எக்ஸ்பிரஸ் [மேலும் ...]\nகேபிள் கார் மூலம் 8 நிமிடங்களில் ரஷ்யாவிலிருந்து சீனா வரை\n01 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஉலகின் முதல் சர்வதேச கேபிள் கார் சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அமுர் ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. அமுர் ஆற்றில் கட்டப்படவுள்ள இந்த கேபிள் கார், சீனாவின் ஹெய்ன் மற்றும் ரஷ்யாவின் பிளாகோவெஷ்சென்ஸ்கை எட்டு நிமிட பயணத்தில் இணைக்கும். பிளாகோவெஷ்சென்ஸ்கில் கேபிள் கார் முனையம் [மேலும் ...]\n30 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇது அஜர்பைஜானின் தலைநகரான பாகுவில் அமைந்துள்ள மெட்ரோ அமைப்பு. 6 நவம்பர் 1967 இல் திறக்கப்பட்டது. நீளம் 36,7 கிமீ மற்றும் 3 வரிகளைக் கொண்டுள்ளது மற்றும் 25 நிறுத்தங்களை உள்ளடக்கியது. இது முஸ்லிம் நாடுகளில் நிறுவப்பட்ட முதல் மெட்ரோ ஆகும். நூற்றாண்டின் தொடக்கத்தில், பாக்கு மட்டுமல்ல [மேலும் ...]\n30 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅஜர்பைஜானின் அரசுக்கு சொந்தமான ரயில் சேவைகளை இயக்கும் நிறுவனம் இது. சோவியத் ரயில்வேக்கு பதிலாக அஜர்பைஜான் மாநில ரயில்வே (அசர்பாய்கான் டோவ்லட் டெமிர் சாலைகள்) என்ற பெயரில் இந்த நிறுவனம் 1991 இல் நிறுவப்பட்டது. இந்த மையம் பாகுவில் அமைந்துள்ளது. அஜர்பைஜானில் முதல் ரயில்வே [மேலும் ...]\nஒரு மணி நேரத்திற்கு 800 மைலேஜ் வேகத்தை எட்டக்கூடிய சூப்பர் ஸ்பீட் ரயிலை சீனா உருவாக்குகிறது\n29 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசீனாவின் இரண்டு நகரங்களுக்கிடையில், அதிவேக ரயிலை அடைய 800 கிலோமீட்டர் வேகம் கட்டப்பட்டு வருகிறது. செங்டு-சோங்கிங் பாதையில் ரயில் பயணம் 30 ஐ ஒரு நிமிடமாகக் குறைக்கும். ஒரு மணி நேரத்திற்கு 800 மைலேஜ் அடையக்கூடிய அதிவேக ரயில்களை சீனா உருவாக்கி வருகிறது. சிச்சுவான் மாகாணத்தில் செங்டு [மேலும் ...]\nபல ஆண்டுகளுக்குப் பிறகு ஜோர்டானில் ஹெஜாஸ் ரயில் 101\n28 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஒட்டோமான் பேரரசின் கடைசி பெரிய திட்டம் என்றும் அழைக்கப்படும் ஹெஜாஸ் ரயில்வே பற்றிய கண்காட்சி, ரயில்வே திறக்கப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜோர்டான் 101 இல் திறக்கப்பட்டது. ஹெஜாஸ் ரயில்வே என்றால் ஒரு பெரிய கனவு நனவாகும். இஸ்தான்புல் மற்றும் புனித பூமியின் இணைப்பு [மேலும் ...]\nசிவாஸில் தயாரிக்கப்பட்ட சரக்கு வேகன்கள் அஜர்பைஜானுக்கு அனுப்பப்படும்\n28 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசிவாஸில் தயாரிக்கப்படும் சரக்கு வேகன்கள் அஜர்பைஜானுக்கு அனுப்பப்படும். 2 சரக்கு வேகனின் முன்மாதிரிக்கு உற்பத்தி தொடங்கியது. ஒப்பந்தம் எட்டப்பட்டால், 600 வேகன் தயாரிக்கப்படும். TÜDEMSAŞ தயாரித்த வேகன்கள் சோதனைகளில் தேர்ச்சி பெற்றால், அஜர்பைஜானிலிருந்து 36 மில்லியன் டாலர் வருவாய் பெறப்படும். TÜDEMSAŞ துணை பொது மேலாளர் மெஹ்மத் [மேலும் ...]\nஹைப்பர்லூப் ரயிலுக்கு சவுதி அரேபியா ஒப்புக்கொண்டது\n26 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசவுதி அரேபியா, ஹைப்பர்லூப் ரயில் குழாய் பணி விர்ஜின் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனத்தின் முன்னுரிமையுடன் தொடங்கியது. இந்த அமைப்பு மூலம், ரயில் பயணம் 10 மணிநேரத்திலிருந்து 76 நிமிடங்களாகக் குறைக்கப்படும். ஹைப்பர்லூப் ரயில்கள் புதிய தலைமுறை போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாகும். இது புதுமையானது [மேலும் ...]\nமுதல் துருக்கி மற்றும் ஜோர்ஜியா ரயில் இடையே ஏற்றுமதி டிபார்ட்டெட்\n24 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமுதல் ஏற்றுமதி இரயில்கள், செவ்வாய்க்கிழமை 23 மே 2019 கொண்டு துருக்கி மற்றும் ஜோர்ஜியா, TCDD பொது இயக்குனர் அலி இஹ்ஸான் பொருத்தமான மற்றும் ஜியோர்ஜியன் ரயில்வே பொது முகாமையாளர் டேவிட் Peradze பங்கு இடையே இயக்கப்படும் வேண்டும் Palandöken லோகிச்டிக் Merkezi'ndegerçekleştiril ஆராதனையுடன் கொண்டு ஏரிஜுரும் ஆஃப் அனுப்பப்பட்டது. பொருத்தமானது: “ஏற்றுமதி [மேலும் ...]\nகையொப்பங்கள் துருக்கி உஸ்பெகிஸ்தான் ஒத்துழைப்பு இடையே BTK ரயில் எறிந்தாலும்\n24 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nதுருக்கி உஸ்பெகிஸ்தான் அரசாங்கங்களுக்கு இடையிலான கூட்டு பொருளாதார கமிஷன் 2. கால கூட்டம் அங்காராவில் உள்ள வர்த்தக அமைச்சகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேசிய கல்வி துணை அமைச்சர் ரெஹா டெனிமே மற்றும் உஸ்பெகிஸ்தான் போக்குவரத��து துணை அமைச்சர் டேவ்ரான் டெஹ்கானோவ் ஆகியோர் தலைமை தாங்கினர். [மேலும் ...]\nரஷ்யாவில், கல்வெர்ட் விபத்துக்குள்ளானது, நிலக்கரி ஏற்றப்பட்ட ரயில் தடம் புரண்டது\n23 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nரஷ்யாவில், அதிக மழை காரணமாக ஒரு கல்வெர்ட் இடிந்து விழுந்தபோது நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் தடம் புரண்டது. ரஷ்யாவின் கோமி குடியரசின் சிக்திவ்கர் நகரில் அதிக மழை பெய்ததால் ஒரு கல்வெட்டு இடிந்து விழுந்ததால் நிலக்கரி மூலம் சரக்கு ரயில் தடம் புரண்டது. சரக்கு ரயில் கல்வெட்டு [மேலும் ...]\nBTSO இல் சீன முதலீட்டாளர்கள்\n22 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇஸ்தான்புல்லில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தின் வணிக இணைப்பு, சாங்ஃபெங் ஹுவாங் மற்றும் சீன வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கத்தின் தூதுக்குழு BTSO ஐ பார்வையிட்டன. பி.டி.எஸ்.ஓ வாரிய உறுப்பினர் ஒஸ்மான் நெம்லி தூதுக்குழுவை சந்தித்து பர்சாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தினார் [மேலும் ...]\nடி.ஆர்.என்.சி.யில் கப்பல் சேமிப்பு டக்போட்டை ஒதுக்குவதற்கான விழா\n22 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nடி.ஆர்.என்.சி கிரில் டா அசைப்பிங் ஷிப் டக்போட்டின் விழா டி.ஆர்.என்.சி.யில் கைரேனியா துறைமுகத்தில் நடைபெற்றது. விழா, பிரதமர் தடார்களுக்கும் அத்துடன் துணை ஜனாதிபதி ஃபாட் ஓக்டேய் போக்குவரத்துத் நிகோசியா துருக்கியை தூதுவர், பாராளுமன்ற துணைத் தலைவர் Celal ஆடம் இன் அலி முரத் Başçer, அமைச்சர் மற்றும் துருக்கி குடியரசின் உள்கட்டமைப்பு [மேலும் ...]\nதுருக்கி நாளை சாலை குவிட்ஸ் இருந்து ஜோர்ஜியா முதல் ஏற்றுமதி ரயில்\n22 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமுதல் ரயில், துருக்கி மற்றும் ஜோர்ஜியா இடையே ஏற்றுமதி பாதைகளில் விதிக்கப்பட்டிருந்தது உள்ளது பிரியாவிடை விழா ஏரிஜுரும் Palandöken லாஜிஸ்டிக்ஸ் மையத்தில் நடைபெறும் ஏலம் எடுப்போம். இரும்பு சில்க் சாலை, பாக்கு-டிபிலிசி-கர்ச் (BTK) எனப்படும் துருக்கியுடன் செய்துகொண்ட பகுதியில் நாடுகளுக்கும் இடையே சரக்கு போக்குவரத்து சேவை சேருவதை ரயில்பாதையில் [மேலும் ...]\nரயில் சத்தத்திலிருந்து பறவைகளைப் பாதுகாக்க சீனா ஒரு ஒலித் தடையை உருவாக்குகிறது\n21 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் ஜியாங்மென் நகரில், அதிவேக ���யில் சத்தம் ஈரநிலங்களில் பறவைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க ஒரு ஒலித் தடை கட்டப்பட்டது, இது 30 க்கும் மேற்பட்ட பறவைகளுக்கு வாழ்விடங்களை உருவாக்குகிறது. எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிலோமீட்டர் நீளமுள்ள இரண்டு கிலோமீட்டருக்கு ஒலி விழிப்புணர்வு தடை [மேலும் ...]\nசிங்கப்பூர் விமானப் பிரதிநிதி குழு இஸ்தான்புல் விமான நிலைய கோபுரத்தை ஆய்வு செய்கிறது\n20 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசிங்கப்பூர் சிவில் ஏவியேஷன் ஆணையம் (CAAS) தூதுக்குழு DHMH இஸ்தான்புல் விமான நிலைய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் இஸ்தான்புல் அணுகுமுறை கட்டுப்பாட்டு பிரிவுகளை பார்வையிட்டது. நிர்வாக துணைத் தலைவர் சோஹ் போ தீன் மற்றும் இயக்குனர் யியோ செங் நாம் தலைமையிலான சிங்கப்பூரில் உள்ள CAAS தூதுக்குழுவிற்கு [மேலும் ...]\nதாலின்-ஹெல்சின்கிக்கு இடையில் நீர்மூழ்கி ரயில்வே சுரங்கப்பாதை கட்ட சீன நிறுவனங்கள்\n19 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமிகச்சிறந்த பே விரிகுடா மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக சீனா ரயில்வே இன்டர்நேஷனல் குரூப் (சி.ஆர்.ஐ.ஜி), சீனா ரயில்வே இன்ஜினியரிங் கம்பெனி (சி.ஆர்.இ.சி), சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி (சி.சி.சி.சி) மற்றும் பைனான்சியர் டச்ஸ்டோன் கேபிடல் பார்ட்னர்ஸ் (டி.சி.பி) ஆகியவற்றுடன் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிமீ தாலின்-ஹெல்சின்கி நீர்மூழ்கி இரட்டை சுரங்கப்பாதை [மேலும் ...]\nஅஜர்பைஜானின் வேகன்கள் டுடெம்சாஸில் தயாரிக்கப்பட உள்ளன\n14 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅஜர்பைஜான் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஒரு மில்லியன் டாலர் ஆர்டருக்கு TÜDEMSAŞ க்காக இரண்டு சரக்கு வேகன் முன்மாதிரிகளை உருவாக்கியுள்ளது. பொது மேலாளர் ப ğ லோலு, சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்து, “நாங்கள் 36 வேகன்களை உற்பத்தி செய்வோம்” என்றார் சபாவிலிருந்து வந்த ஃபெரைட் செம் படி; பாக்கு-டிபிலிசி-கர்ச் \"துருக்கிக்கு மற்றும் அஜர்பைஜான் (BTK) [மேலும் ...]\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n13 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅபுதாபி மெட்ரோ டெண்டர். திட்டத்தின் பணி பகுதியில் அபுதாபியில் சுரங்கப்பாதை வலையமைப்பை உருவாக்குவது அடங்கும். அபுதாபி மெட்ரோ என்பது திட்டமிடப்பட்ட மெட்ரோ பாதையாகும், இது அபுதாபி நகரத்திற்கான ஒரு பெரிய போக்குவரத்து வலையமைப்பின் ஒரு பகுதியாக இ��ுக்கும். 18 கிலோமீட்டர் [மேலும் ...]\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nதுபாய் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் 2020 இல் திறக்கிறது\n13 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் (IATA: DWC, ICAO: OMDW) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாய் அமீரகத்திற்குள் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம். துபாய் நகர மையத்திலிருந்து 37 கி.மீ. துபாயின் தென்மேற்கில் ஜெபல் அலி அமைந்துள்ளது [மேலும் ...]\nபாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதுகின்றன, 11 இறந்த 70 காயமடைந்தன\n11 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபாகிஸ்தானின் பஞ்சாபிற்கு தெற்கே சாதிகாபாத் நகரில், பயணிகள் ரயிலுக்கும் சரக்கு ரயிலுக்கும் இடையே மோதியதன் விளைவாக 1 பெண் 11 நபர் கொல்லப்பட்டார் மற்றும் 70 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இறந்த மற்றும் காயமடைந்த அவசர குழுக்களுக்கு மீட்பு பணிகள் தொடர்கின்றன [மேலும் ...]\nரஷ்யா மற்றும் துருக்கி அதிகரிப்பு வர்த்தக தொகுதி பல்வேறு ரயில் அகலங்கள் தடை\n10 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 1\nதுருக்கிய-ரஷியன் வர்த்தக கவுன்சில் துணை ஜனாதிபதி அலி Galip போர், துருக்கி மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே முதலீட்டு ஒத்துழைப்பு ரஷ்யாவில் ரயில்வே பல்வேறு பாதையில் அகலம் மற்றும் வர்த்தக தொகுதி அதிகரிப்பு தடுக்க, அவர் கூறினார். விளக்கத்தில் துருக்கியின் பங்குதாரர் என்று InnoPro நான் 2019 தொழில் ஃபேர் [மேலும் ...]\nKARDEMİR, ரஷ்யா சர்வதேச அரங்கில் INNOPROM Fair உடன் காண்பிக்கப்படுகிறது\n09 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகராபக் இரும்பு மற்றும் ஸ்டீல் எண்டர்பிரைசஸ் (KARDEMİR) AŞ, ஒவ்வொரு நாளும் அதிக கூடுதல் மதிப்புடன் தயாரிப்பு வகையை அதிகரிக்கிறது, இது சர்வதேச அரங்கில் காட்டத் தொடங்கியது. கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் மத்திய அனடோலியன் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ரஷ்யாவின் யெகாடெரின்பர்க்கை ஏற்பாடு செய்தன. [மேலும் ...]\nஅதிவேக விமானப் போட்டியில் யார் வெல்வார்கள்\n08 / 07 / 2019 லெவந்த் ஓஜென் 0\nகுறிப்பாக ஆசியா மற்றும் ஐரோப்பாவில், மிக விரைவான ரயில் அமைப்புகள் டிக்கெட் விலை மற்றும் மொத்த பயண நேரம் “வீட்டுக்கு வீடு” ஆகியவற்றின் அடிப்படையில் விமான பயணங்களுடன் போட்டியிடும் இடத்திற்கு வந்துள்ளன. விமானத்தில் மட்டும் பயணம் செய்யுங்கள் [மேலும் ...]\nரஷ்ய சுரங்கப்பாதையில் 'ஒல்லியான' இயக்கம���\n07 / 07 / 2019 லெவந்த் ஓஜென் 0\nஅதிகாரிகள், சுரங்கப்பாதையில் வெறும் கால்கள் உடல் காயங்கள் மற்றும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் உள்ள மெட்ரோ நிலையங்களில் ஒரு புதிய போக்கு தொடங்கியது என்றார். இந்த போக்கைப் பின்பற்றுபவர்கள், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள், மெட்ரோ நிலையங்களில் வெறுங்காலுடன் நடக்கிறார்கள். ஸ்புட்னிக் [மேலும் ...]\nஜனாதிபதி எர்டோகன்: \"துருக்கி மற்றும் சீனா பொதுவான பங்குகள் விஷன் எதிர்கால 'க்கான\n03 / 07 / 2019 லெவந்த் ஓஜென் 0\nபிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன், சீனா முக்கிய ஊடகங்கள் ஒன்று, \"குளோபல் டைம்ஸ்\" செய்தித்தாள் \"துருக்கி மற்றும் சீனா: இரண்டு நாடுகள் எதிர்கால பொதுவான விஷன்\" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், ஜனாதிபதி எர்டோகன் [மேலும் ...]\nசீனா மாநில ரயில்வே இரண்டு மாதங்களில் 720 மில்லியன் பயணிகளை ஏற்றிச் செல்லும்\n02 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஉலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றான சீனா, இந்த ஆண்டு கோடைகாலத்தில் 720 மில்லியன் பயணிகளை ஏற்றிச் செல்ல திட்டமிட்டுள்ளது. ஜின்ஹுவா ஏஜென்சி படி, சீனா மாநில ரயில்வே குழு 1 என்று அறிவித்துள்ளது [மேலும் ...]\nஇன்று வரலாறு: ஆகஸ்ட் 29 ஆம் திகதி அடடாசார் ரயில்வே\nஅஃபியோன்-கரகுயு வரி சுவர் இடிப்பு மற்றும் பிளவு\nடிவ்ரிகி மற்றும் எர்சின்கானுக்கு இடையில் பல்வேறு கிலோமீட்டரில் பனி சுரங்கப்பாதை விரிவாக்கம்\nKARDEMİR செப்டம்பர் மாதத்தில் ரயில் சக்கரங்களை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்குகிறது\nதென்கிழக்கு ஆசியாவையும் பர்சாவையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான இலவச வர்த்தக ஒப்பந்தம்\nBTSO திட்டங்களுடன் துருக்கிய-ஜெர்மன் உறவுகளுக்கு பங்களிப்பு செய்கிறது\n80 இன் சுஸ்முய் தந்தை ஹார்ட் TÜDEMSAŞ ஐ பார்வையிட்டார்\nஆம்ட்ராக் அதன் புதிய வழியை அறிவிக்கிறது\nஈரானை மத்தியதரைக் கடலுடன் இணைக்க செலெமி பாஸ்ரா ரயில்வே\nஅமைச்சகம் 200 மில்லியன் ஆண்டுகள் பால்காயலர் இயற்கை பூங்கா வழியாக நெடுஞ்சாலையை கடந்து சென்றது\nடெனிஸ்லியில் நகராட்சி பேருந்துகளின் புதிய கோடுகள் மற்றும் எண்கள்\nமெர்சினில் 60 இன் கீழ் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வ��திய அட்டைகள் ரத்து செய்யப்பட்டன\nவரலாற்று சாகர்யா பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன\nதுனே சோயரிலிருந்து பல்கலைக்கழக மாணவர்கள் இஸ்மிருக்கு வருவது ஆச்சரியம்\nபெரிய சமந்திரா இடையே 10 இடைவெளி\nஉலகின் மிக ஆடம்பர மற்றும் அரிய கார்கள் தி காடையில் சந்திக்கின்றன\nடேன்டெம் பாராகிளைடிங் பைலட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டவை\nஇஸ்தான்புல்லில் வரலாற்றில் பயணம் 'பேஷன் டிராம்'\nமெண்டெரஸ் பவுல்வர்டு போக்குவரத்துக்கு ஒரு புதிய படி\n«\tஆகஸ்ட் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: நெடுஞ்சாலை அண்டர்பாஸ் / ஓவர் பாஸ் திட்டம் தயாரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: நெடுஞ்சாலை அண்டர்பாஸ் / ஓவர் பாஸ் திட்டம் தயாரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: அதிவேக ரயில் கோடுகளின் இயந்திர பழுது\nடெண்டர் அறிவிப்பு: 3 உடன் உயர் சிக்னலைப் பெறும் லெட் சிக்னல்\nகொள்முதல் அறிவிப்பு: பைப்லைன் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அவ்வப்போது பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பாக்கென்ட்ரே நிலையங்களின் செயல்பாடு மற்றும் தோல்வி வழக்கில் தலையீடு\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு சிசிடிவி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல் பணி\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு சிசிடிவி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல் பணி\nடெண்டர் அறிவிப்பு: வாட் டிராவர்ஸர் வாங்கவும்\nடெண்டர் அறிவிப்பு: சேதமடைந்த ஃபெண்டர்களை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: makmak-Ulukışla நிலையங்களில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: சாலை பராமரிப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மொத்த கொள்முதல்\nஅஃபியோன்-கரகுயு வரி சுவர் இடிப்பு மற்றும் பிளவு\nடிவ்ரிகி மற்றும் எர்சின்கானுக்கு இடையில் பல்வேறு கிலோமீட்டரில் பனி சுரங்கப்பாதை விரிவாக்கம்\nஅங்காரா கோன்யா ஒய்.எச்.டி லைன் காவலர் கட்டுமானம்\nYHT 81DBM டிச் துப்புரவு\nமின்சார தானியங்கி தடை டெண்டர் முடிவுடன் பாதுகாப்பற்ற நிலை கடத்தல்\nஓயாக் ஹோல்டிங் வளைகுடா போர்ட் டெண்டரின் முடிவை அறிவிக்கிறது\nஇஸ்மீர் துறைமுகத்தின் பல்வேறு துறைமுகப் பகுதிகளின் கான்கிரீட் பணிகள்\nஹிலால் பந்தர்மா வரிசையில் மின்மயமாக்கல் ஆலைகளை நிறு���ுதல்\nதுவாசாஸ் பல்வேறு கூரை உறைகள் டெண்டர் முடிவு\nகூட்டாளர்கள் டெனிஸ்லி வரியில் அமைந்துள்ள சிக்னல் அறைகளின் பராமரிப்பு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\n2019 தற்போதைய அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணைகள் மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-08-22T18:59:34Z", "digest": "sha1:2EN5LZKDKYMDU5KJUZIQDKBF33577SWM", "length": 40335, "nlines": 469, "source_domain": "ta.wikipedia.org", "title": "நூர்சியாவின் பெனடிக்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநூர்சியா நகரின் புனித பெனடிக்ட்\nமூன்றாம் ஹோனோரியஸ்-ஆல் 1220, உரோமை நகரம்\nஇவரின் கல்லரையின் அமைவிடமான மோன்தே கசினோவில் உள்ள ஆலயம்\n-உடைந்த கோப்பை மற்றும் நஞ்சினைக்குறிக்க பாம்பு\n-மரண படுக்கையில் இருப்போர் -ஐரோப்பா\n-தன் தலைவரின் உடமைகளை உடைத்த வேலைக்காரர்கள்\nநூர்சியாவின் புனித பெனடிக்ட் (இத்தாலியம்: San Benedetto da Norcia) (சுமார்.480–543) ஒரு கிறித்தவப் புனிதரும், கத்தோலிக்க திருச்சபையினால் ஐரோப்பா மற்றும் மாணவர��களுக்கு பாதுகாவலராகக் கருதப்படுபவரும் ஆவார். இத்தாலியில், உரோமைக்கு 40 மைல்கள் (64 km) கிழக்கே உள்ள சிபாய்கோ என்னும் இடத்தில் இவர் 12 மடங்களைத் தோற்றுவித்தார். இதன்பின் இவர் தெற்கு இத்தாலியில் ஊள்ள மோன்தே கசினோவில் உள்ள மலைப்பகுதியில் தன் வாழ்வின் மீதி நாட்களைக் கழித்தார்.\nபெனடிக்டின் முக்கிய சாதனையாகக் கருதப்படுவது, இவர் தனது துறவிகளுக்கான கட்டளைகளைக் கொண்ட சட்ட நூல் ஒன்றைத் தொகுத்ததாகும். இதில் ஜான் சாசியானின் எழுத்துகளின் தாக்கம் பெரிதும் உள்ளது. இது நவீனத்துவம் மற்றும் நேரியத் தனித்துவம் பெற்றிருப்பதனால் இதனால் இடைக்காலத்தில் நிறுவப்பட்ட மடங்கள் அனைத்தும் இச்சட்டங்களையே ஏற்று பின்பற்றின. இந்த காரணத்தால், பெனடிக்ட் மேற்கு கிறித்தவ துறவறமடங்களின் நிறுவனர் என்று அழைக்கப்படுகிறார்.\n7 புனித பெனடிக்ட் குறித்தான படக்காட்சியகம்\nதனது 20ஆம் அகவையில் உலகை வெறுத்து உரோமைக்கு வெளியே வனவாசியாக வாழ்ந்தவர் இவர். தனிமையில் இறைவனை தியானிப்பதில் செலவிட்டார். அருகில் இருந்த ஆதீனத்தின் தலைவர் இறந்தபோது, அம்மடத்து துறவிகளின் வேண்டுதலின் பேரில் இவர் அவர்களுக்கு தலைவரானார். இவர் இயற்றிய கடின சட்டங்களினால் வெறுப்படைந்த துறவிகள் இவரை நஞ்சூட்டு கொல்ல திட்டமிட்டு நஞ்சு கலந்த கோப்பையினை இவரிடம் கொடுத்த போது, இவர் அதனை ஆசீர்வதிக்க, அக்கோபை உடைந்ததாகக் கூறப்படுகின்றது. இதனால் அவர் மடத்தை விட்டு வெளியேறி மீண்டும் தனிமை வாழ்வுக்கு திரும்பினார்.\nஇவர் மோன்தே கசினோவில் நின்றுகொண்டு இறைவேண்டல் புரியும் போது இறந்தார். பாரம்பரியக் கூற்றின் படி இது நிகழ்ந்தது மார்ச் 21, 547.\n1964இல் இவரை ஐரோப்பாவின் பாதுகாவலராக திருத்தந்தை ஆறாம் பவுல் அறிவித்தார்.[1]\nஇவரின் நினைவுநாளான மார்ச் 21, பெரும்பாலும் தவக்காலத்தில் வருவதால், இவரின் விழா நாள், இவரின் மீப்பொருட்கள் பிரான்சுக்கு கொன்டுவரப்பட்ட நாளான ஜூலை 11இல் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் விருப்ப நினைவாக இடம் பெருகின்றது.\nகிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழாநாள் மார்ச் 14 ஆகும்.[2] ஆங்கிலிக்க ஒன்றியம் இவரை ஜூலை 11இல் நினைவு கூர்கின்றது.\nஇவை இவரால் இயற்றப்பட்ட எழுபத்தி மூன்று குறுகிய அதிகாரங்களை உடைய சட்ட தொகுப்பு ஆகும். இச்சட்டங்கள் ��ரு மடத்தை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் மற்றும் ஒரு மடத்தில் எவ்வாறு வாழ்வது என்பது குறித்து விளக்குகின்றது. மடத்தின் தலைவருக்கு எவ்வாறு கீழ்ப்படிய வேண்டும் எனவும், அவ்வாறு கீழ்படியாதோருக்கான தண்டனை மற்றும் மடத்தின் தலைவருக்கான கடமைகள் முதலியன இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளன.\nபெனடிக்டின் பதக்கம், கி.பி. 1880\nபெனடிக்டின் பதக்கம் முதன் முதலில் புனித பெனடிக்டின் பாதுகாவலுக்கய் அணியப்பட்டது. இதன் ஒருபக்கத்தில் பெனடிக்டின் உருவமும். மறுபக்கத்தில் சிலுவையும் அதனைச்சுற்றியும் அதன் மீதும் இலத்தீன் எழுத்துகளும் பொறிக்கப்படிருக்கும்.[3]\nஇப்பதகமானது முதன்முதலில் பயன்படுத்தப்பட காலம் சரிவர தெரியவில்லை. ஆயினும் 1880ஆம் ஆண்டு இவரின் பிறப்பின் 1400ஆம் ஆண்டு நினைவுக்காக வெளியிடப்பட்டபோதிலிருந்து இது மக்களிடையே முகழ் பெறத்துவங்கியது. 1647ஆம் ஆண்டு பவேரியாவின் இருந்த ஒரு சூனியக்காரி, இப்பதகத்தை அனிபவர் மீது தனது மந்திரம் வேலைசெய்ய மறுப்பதாக கூறியுள்ளார். திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் டிசம்பர் 23, 1741, மற்றும் மார்ச் 12, 1742[3] அன்று இப்பதக்கதை அருளிக்கமாக அணிய அதிராரப்பூர்வ அனுமதியளித்தார்.\nசுவிட்சர்லாந்தில் உள்ள பெனடிக்டின் சிலை\nமத்தியக்காலத்தின் துவக்க நூற்றாண்டுகள் பெனடிக்டின் நூற்றாண்டுகள் என அழைக்கப்படுகின்றது.[4] ஏப்ரல் 2008இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் புனித பெனடிக்ட் தனது வாழ்வினால் ஐரோப்பிய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் அழிக்கமுடியா தாக்கம் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்ர். உரோமைப் பேரரசின் அழிவால் இருள் சூழ்ந்திருந்த ஐரோபாவை மீட்டவர் இவர் என இவருக்கு புகழாரம் சூட்டினார்.[5]\nமற்ற எந்த ஒரு தனி நபரையும் விட பெனடிக்ட் மேற்கு துறவு மடங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இவர் இயற்றிய சட்டங்கள் இன்றலவும் பல்லாயிரக்கணக்கான துறவுமடங்களில் இன்றும் பயன்படுத்தப்படுகின்றது.[6][7]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Benedict of Nursia என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Benedict of Nursia\n↑ \"Western Europe in the Middle Ages\". மூல முகவரியிலிருந்து 2008-06-02 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-17.\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீ��ு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது: \"St. Benedict of Nursia\". Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன்.\nபுனித பெனடிக்ட் குறித்தான படக்காட்சியகம்[தொகு]\nபுனித பெனடிக்டும் நஞ்சுக்கோப்பையும் (மேல்க் மடம், ஆஸ்திரியா)\nபுனித பெனடிக்டின் பதக்கத்தின் இரு பக்கம்\nநூர்சியாவின் பெனடிக்ட் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\n(1) கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள்: தூய கன்னி மரியா இறைவனின் தாய் – பெருவிழா\n(2) செசாரியா நகர பசீல், நசியான் கிரகோரி – நினைவு\n(17) புனித வனத்து அந்தோனியார் – நினைவு\n(20) ஃபேபியன் அல்லது செபஸ்தியார் – விருப்ப நினைவு\n(21) ரோமின் ஆக்னெஸ் – நினைவு\n(24) பிரான்சிசு டி சேலசு – நினைவு\n(25) திருத்தூதர் பவுல் மனமாற்றம்– விழா\n(26) திமொத்தேயு, தீத்து – நினைவு\n(28) தாமஸ் அக்குவைனஸ் – நினைவு\n(31) ஜான் போஸ்கோ – நினைவு\nதிருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்கு – விழா.\n(2) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் – விழா\n(5) ஆகத்தா – நினைவு\n(21) பீட்டர் தமியான் – விருப்ப நினைவு\n(23) பொலிகார்ப்பு – நினைவு\n(7) பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா – நினைவு\n(8) John of God – விருப்ப நினைவு\n(17) புனித பேட்ரிக் – விருப்ப நினைவு\n(19) புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் – பெருவிழா\n(25) இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு – பெருவிழா\n(13) முதலாம் மார்ட்டின் – விருப்ப நினைவு\n(21) கேன்டர்பரி நகரின் அன்சலேம் – விருப்ப நினைவு\n(23) புனித ஜார்ஜ் அல்லது Adalbert of Prague – விருப்ப நினைவு\n(24) சிக்மரிங்ஞன் பிதேலிஸ் – விருப்ப நினைவு\n(25) மாற்கு (நற்செய்தியாளர்) – விழா\n(29) சியன்னா நகர கத்ரீன் – நினைவு\n(30) ஐந்தாம் பயஸ் – விருப்ப நினைவு\n(1) தொழிலாளரான புனித யோசேப்பு – விருப்ப நினைவு\n(2) அத்தனாசியார் – நினைவு\n(3) பிலிப்பு, யாக்கோபு – விழா\n(13) பாத்திமா அன்னை – விருப்ப நினைவு\n(14) மத்தியா (திருத்தூதர்) – விழா\n(18) முதலாம் யோவான் – விருப்ப நினைவு\n(22) ரீட்டா – விருப்ப நினைவு\n(25) பீட் அல்லது ஏழாம் கிரகோரி, அல்லது மக்தலேனா தே பாசி – விருப்ப நினைவு\n(26) பிலிப்பு நேரி – நினைவு\n(27) கான்றர்பரி நகர் புனித அகுஸ்தீன் – விருப்ப நினைவு\n(31) மரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா\nதூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அட��த்த ஞாயிறு: திரித்துவ ஞாயிறு – பெருவிழா\n(9) எபிரேம் – விருப்ப நினைவு\n(11) பர்னபா – நினைவு\n(13) பதுவை நகர அந்தோனியார் – நினைவு\n(19) Romuald – விருப்ப நினைவு\n(21) அலோசியுஸ் கொன்சாகா – நினைவு\n(27) அலெக்சாந்திரியா நகர சிரில் – விருப்ப நினைவு\n(28) இரனேயு – நினைவு\n(3) தோமா (திருத்தூதர்) – விழா\n(6) மரியா கொரெற்றி – விருப்ப நினைவு\n(9) புனிதர்கள் மறைப்பணியாளர் அகஸ்டின் ஜாவோ ரோங்கு, தோழர்கள் – விருப்ப நினைவு\n(11) நூர்சியாவின் பெனடிக்ட் – நினைவு\n(15) பொனெவெந்தூர் – நினைவு\n(16) கார்மேல் அன்னை – விருப்ப நினைவு\n(21) பிரின்டிசி நகர லாரன்சு – விருப்ப நினைவு\n(22) மகதலேனா மரியாள் – விழா\n(25) செபதேயுவின் மகன் யாக்கோபு – விழா\n(29) மார்த்தா – நினைவு\n(31) லொயோலா இஞ்ஞாசி – நினைவு\n(1) அல்போன்ஸ் மரிய லிகோரி – நினைவு\n(2) Eusebius of Vercelli அல்லது பீட்டர் ஜூலியன் ஐமார்ட் – விருப்ப நினைவு\n(4) ஜான் வியான்னி – நினைவு\n(5) புனித மரியா பேராலயம் நேர்ந்தளிப்பு– விருப்ப நினைவு\n(6) இயேசு தோற்றம் மாறுதல் – விழா\n(7) இரண்டாம் சிக்ஸ்துஸ் அல்லது Saint Cajetan – விருப்ப நினைவு\n(8) புனித தோமினிக் – நினைவு\n(9) இதித் ஸ்டைன் – விருப்ப நினைவு\n(10) புனித லாரன்சு – விழா\n(11) அசிசியின் புனித கிளாரா – நினைவு\n(13) போன்தியன் மற்றும் Hippolytus of Rome – விருப்ப நினைவு\n(14) மாக்சிமிலியன் கோல்பே – நினைவு\n(15) மரியாவின் விண்ணேற்பு – பெருவிழா\n(16) அங்கேரியின் முதலாம் இஸ்தேவான் – விருப்ப நினைவு\n(19) Jean Eudes – விருப்ப நினைவு\n(21) பத்தாம் பயஸ் – நினைவு\n(22) அரசியான தூய கன்னி மரியா – நினைவு\n(23) லீமா நகர ரோஸ் – விருப்ப நினைவு\n(24) பர்த்தலமேயு – விழா\n(27) மோனிக்கா – நினைவு\n(28) ஹிப்போவின் அகஸ்டீன் – நினைவு\n(29) திருமுழுக்கு யோவானின் பாடுகள் – நினைவு\n(3) முதலாம் கிரகோரி – நினைவு\n(8) மரியாவின் பிறப்பு – விழா\n(13) யோவான் கிறிசோஸ்தோம் – நினைவு\n(15) வியாகுல அன்னை – நினைவு\n(16) கொர்னேலியுசு மற்றும் and Cyprian – நினைவு\n(17) ராபர்ட் பெல்லார்மின் – விருப்ப நினைவு\n(19) ஜனுவாரியுஸ் – விருப்ப நினைவு\n(21) மத்தேயு – விழா\n(23) பியட்ரல்சினாவின் பியோ – நினைவு\n(26) புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் – விருப்ப நினைவு\n(27) வின்சென்ட் தே பவுல் – நினைவு\n(29) அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல், – விழா\n(30) ஜெரோம் – நினைவு\n(1) லிசியே நகரின் தெரேசா – நினைவு\n(4) அசிசியின் பிரான்சிசு – நினைவு\n(7) செபமாலை அன்னை – நினைவு\n(11) இருபத்திமூ��்றாம் யோவான் – விருப்ப நினைவு\n(14) முதலாம் கலிஸ்டஸ் – விருப்ப நினைவு\n(15) அவிலாவின் புனித தெரேசா – நினைவு\n(16) Hedwig of Andechs, religious or மார்கரெட் மரி அலக்கோக் – விருப்ப நினைவு\n(17) அந்தியோக்கு இஞ்ஞாசியார் – நினைவு\n(18) லூக்கா – விழா\n(19) Jean de Brébeuf, Isaac Jogues மற்றும் Canadian Martyrs அல்லது சிலுவையின் புனித பவுல் – விருப்ப நினைவு\n(22) இரண்டாம் அருள் சின்னப்பர் – விருப்ப நினைவு\n(24) அந்தோனி மரிய கிளாரட் – விருப்ப நினைவு\n(28) சீமோன் மற்றும் யூதா ததேயு – விழா\n(1) புனிதர் அனைவர் – பெருவிழா\n(2) இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு – ranked with solemnities\n(3) மார்டின் தெ போரஸ் – விருப்ப நினைவு\n(4) சார்லஸ் பொரோமெயோ – நினைவு\n(9) இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு – விழா\n(10) முதலாம் லியோ – நினைவு\n(11) மார்ட்டின் (தூர் நகர்) – நினைவு\n(12) யோசபாத்து – நினைவு\n(15) பெரிய ஆல்பர்ட் – விருப்ப நினைவு\n(18) திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு – விருப்ப நினைவு\n(21) தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் – நினைவு\n(23) முதலாம் கிளமெண்ட் அல்லது Columban – விருப்ப நினைவு\n(30) அந்திரேயா, திருத்தூதர் – விழா\nதிருவழிபாட்டு ஆண்டு பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறு: கிறிஸ்து அரசர் – பெருவிழா\n(3) பிரான்சிஸ் சவேரியார் – நினைவு\n(4) தமாஸ்கஸ் நகர யோவான் – விருப்ப நினைவு\n(6) நிக்கலசு – விருப்ப நினைவு\n(7) அம்புரோசு – நினைவு\n(8) அமலோற்பவ அன்னை – பெருவிழா\n(9) Juan Diego – விருப்ப நினைவு\n(11) முதலாம் தாமசுஸ் – விருப்ப நினைவு\n(12) குவாதலூப்பே அன்னை – விருப்ப நினைவு\n(13) சிரக்காசு நகரின் லூசியா – நினைவு\n(14) சிலுவையின் யோவான் – நினைவு\n(21) பீட்டர் கனிசியு – விருப்ப நினைவு\n(25) கிறித்துமசு – பெருவிழா\n(26) ஸ்தேவான் – விழா\n(27) திருத்தூதர் யோவான் – விழா\n(28) மாசில்லா குழந்தைகள் – விழா\n(29) தாமஸ் பெக்கெட் – விருப்ப நினைவு\n(31) முதலாம் சில்வெஸ்தர் – விருப்ப நினைவு\nகிறிஸ்து பிறப்பின் எண்கிழமைக்குள் வரும் ஞாயிறு, அல்லது ஞாயிறு வராவிட்டால் டிசம்பர் 30: திருக்குடும்ப விழா.\nகத்தோலிக்க துறவற சபை நிறுவனர்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/srilankan-tamilians-protest-for-not-coming-rajini-117032700052_1.html", "date_download": "2019-08-22T18:21:39Z", "digest": "sha1:XVCVXMQRWNYZCPT3ZQOORFXYGT6G6SYM", "length": 15385, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஜினியின் இலங்கை பயணம் ரத்தானதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஜினியின் இலங்கை பயணம் ரத்தானதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்\nஇடம்பெயர்ந்த மக்களுக்கென வவுனியா சின்னடம்பனில் லைக்கா நிறுவனத்தினால் புதிதாக அமைக்கபட்டுள்ள வீடுகளைப் பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தரவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் வருகை ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nஇதற்கான அழைப்பை ஈழத்துக் கலைஞர்கள் என்ற அமைப்பு விடுத்திருந்தது.\nயாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த விடுதலைச் சிறுத்தைக் கட்சிகள் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குரல் எழுப்பப்பட்டது.\nஇலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் ரஜினிகாந்த்:\n'லட்சக்கணக்கான தமிழ் மக்கள் உங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றோம். வா தலைவா வா' என்ற வாசகத்துடன் திருமாவளவன், வேல்முருகன் ஆகியோரைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் முன்னதாக யாழ் நகர வீதிகள் எங்கும் ஒட்டப்பட்டிருந்தது.\nஇதேவேளை, நடிகர் ரஜினிகாந்தின் விஜயம் குறித்து கருத்து வெளியிட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளில் ஒன்றாகிய ஈ���ிஆர்எல்எவ் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாணத்தில் பொதுமக்களின் காணிகளை ராணுவம் பிடித்து வைத்திருப்பது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் பல இடங்களிலும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்ற ஒரு சூழலில் புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளைக் கையளிப்பதற்காக வருகின்ற நடிகர் ரஜினிகாந்த், இந்திய அரசுடன் தனக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி,இந்திய அரசின் ஊடாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, வழி செய்வார் எனில், அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.\nஇடம்பெயர்ந்துள்ள வீடுகளற்ற மக்களுக்கு வெறுமனே 150 வீடுகளைத் திறந்து வைப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் வருகை தருவதாக இருந்தது, அவருக்கு உள்ள அரசியல் செல்வாக்கின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகள் தீர்வதற்கு வழி கிடைக்குமானால் அதுவே சிறப்பானதாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆயினும், நடிகர் ரஜினிகாந்த் போன்ற கலைஞர்கள் வருவதன் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புக்கள் கிட்டும். அதேநேரம் இலங்கைக்கு வருகை தருகின்ற நடிகர் ரஜினிகாந்த் போன்றவர்களை இலங்கைக்கு வரக் கூடாது என்று கூறுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\nதமிழக அரசியல்வாதிகளின் பொய்யை நம்பி ஏமாந்துவிட்டார் ரஜினி. லைகா\nகாரணங்கள் ஏற்க முடியவில்லை.......அன்பு வேண்டுகோளை ஏற்கிறேன்......ரஜினிகாந்த கவலை\nநான் அரசியல்வாதி அல்ல, இனிமேல் என்னை தடுக்காதீர்கள்: ரஜினிகாந்த் வேண்டுகோள்\nரஜினி இலங்கை பயணம் ரத்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-08-22T18:01:26Z", "digest": "sha1:ATI3CI5WGJOR5NCD4YUA7YCDKU5L5X33", "length": 8362, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வற்­வரி | Virakesari.lk", "raw_content": "\nஆவுஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்\nஜனாதிபதியை நாளை சந்திக்கவுள்ள கூட்டமைப்பு\nவடக்கில் எந்த திட்டமிடலும் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றது ;சார்ள்ஸ் நிர்மலநாதன்\nமக்கள் வங்கியை விற்கப்போவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை ;ஹர்ஷ டி.சில்வா\nமருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு இரு நாள் காலக்கேடு\nசர்வதேச வாணவேடிக்கைத் திருவிழாவில் ரஷ்யா முதலிடம்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை காட்சிப்படுத்தியது ஈரான்\nநளினியின் பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை அணி\nமருமகளின் வாயில் அசிட் ஊற்றி கொலை செய்த மாமியார்\nரூபா 25 மில்­லி­ய­னுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்­க­ளுக்கே வற்­வரி\n15 மில்­லியன் ரூபா­வுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்கு அற­வி­டப்­பட்ட வற்­வரி தற்­போது திருத்...\nவற்­வரி அதி­கரிப்பு சட்­ட­மூலம் நாளை சபையில் சமர்ப்­பிப்பு.\nஅமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்தை பெற்­றுள்ள திருத்­தப்­பட்ட வற்­வரி அதி­க­ரிப்பு சட்­ட­மூலம் நாளை நிதி அமைச்சர் ரவி கரு­...\n“உய­ரிய சில்­லறை விலையை” மீறி அத்­தி­யா­வ­சிய பொருட்­களை விற்­பனை செய்தால் நடவடிக்கை\nவற்­வரி திருத்­தங்­களின் போது அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்­கான வற்­வரி அதி­க­ரிக்­கப்­ப­டாது.\nவற்­வரி திருத்தச் சட்­ட­மூலம் தொடர்­பான விவாதம் : 10 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில்\nவற்­வரி திருத்தச் சட்ட மூலம் எதிர்­வரும் 10 மற்றும் 11 ஆம் திக­தி­களில் பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­துக்­கெ­டுத்­துக்­க...\nவற்­வரி திருத்­தம்: இன்று ஜனா­தி­ப­தி­யிடம்\nதேசிய அர­சாங்­கத்­தினால் அதி­க­ரிக்­கப்­பட்ட வற்­வ­ரியில் திருத்­தங்­களை கொண்­டு­வரும் முக­மாக தயா­ரிக்­கப்­பட்ட வற்­வரி...\nமருத்­துவ பரி­சோ­த­னை, ஆலோ­சனை மருந்­து­க­ளுக்­கான 'வற்'வரி நீக்­கம்\nமருத்­துவ பரி­சோ­த­னைகள், மருத்­துவ கட்­ட­ணங்கள், மருத்­துவ ஆலோ­சனை கட்­ட­ணங்கள், மருந்து வகைகள் உள்­ளிட்ட அனைத்­திற்­கு...\nவற்வரி அதிகரிக்கப்பட்டதன் மூலம் சகல பொருட்களின் விலைகளும் உயரும்\nவற்­வரி அதி­க­ரிக்­கப்­பட்­ட­தன்­மூலம் சகல பொருட்­க���ின் விலை­களும் அதி­க­ரிக்­கப்­படும். இதனால் சாதா­ரண பொது மக்­களே பாத...\nநாட்டின் பாதுகாப்பை மாத்திரம் கருத்திற்கொண்டால் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம் : நளின் கேள்வி\nபுதிய கூட்டணி , ஜனாதிபதி வேட்பாளரை உடனடியாக அறிவிக்கவேண்டும் : சம்பிக்க\nரணில் , சஜித் , கரு ஒன்றிணைந்து போட்டியிட்டாலும் மக்கள் ஆணையை பெற முடியாது : மஹிந்த ராஜபக்ஷ\nஅரச வங்கிகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் ; தினேஷ் குணவர்த்தன\nசவேந்திர சில்வாவின் நியமனம் பற்றிய முரண்படும் நோக்குநிலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2019-08-22T18:46:54Z", "digest": "sha1:W3AFGD4666CHQVDWMXJVYWNSY22PP5NQ", "length": 45776, "nlines": 161, "source_domain": "domesticatedonion.net", "title": "இனியும் அழவேண்டாம் சகோதரி – ஆவணப்படம் | உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nஇனியும் அழவேண்டாம் சகோதரி – ஆவணப்படம்\nரஜினி திரணகம தனது முப்பத்தைந்தாவது வயதில் 1989ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அப்பொழுது அவர் யாழ் பல்கலையின் உள்ளுடலியல் (anatomy) துறையின் பேராசிரியையாக இருந்தார். அவருக்கு இரண்டு பெண்குழந்தைகள். இவரைக் குறித்த No More Tears Sister ஆவணப் படம் National Film Board of Canada வால் தயாரிக்கப்பட்டு டொராண்டோவில் தற்பொழுது நடைபெறும் HotDocs என்ற ஆவணப்பட விழாவில் திரையிடப்படுகிறது.\nசராசரி தமிழ்க் குடும்பத்தில் பிறந்த ரஜினி, மருத்துவம் படிக்கும்பொழுது தன்னுடைய சக மாணவரான தயபால திரணகம-வை மணந்தார். தயபால தீவிர இடதுசாரி சிந்தைனைகளின்பால் ஈர்க்கப்பட்ட சிங்களர். இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு இவர்களிடையே மனவேற்றுமை தொடங்கி மணமுறிவு ஏற்பட்டது. ரஜினியின் சகோதரி நிர்மலா விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராடியவர். இவரை இலங்கையரசு சிறையிலடைத்தது. 1983ல் காமன்வெல்த் மானியத்துடன் பிரிட்டனில் பட்டமேற்படிப்புக்காக வந்த ரஜினி தன்னுடைய சகோதரியின் நிலையை மேற்கத்திய ஊடகங்கள் மூலம் பிரச்சாரப்படுத்தினார். தொடர்ந்து அங்கிருக்கும்பொழுது விடுதலைப் புலிகளின் அரசியல் குழுவுடன் நெருக்கம் ஏற்பட்டது.\nஎல்லோரும் நாட்டைவிட்டு ஓடிக்கொண்டிருந்த காலத்தில் ரஜினி இலங்கை திரும்பி பல்கலைக்கழகத்தில் உள்ளுடலியல் துறையை மறுவுருவாக்க முனைந்தார். விடுதலைப் புலிகளுடன் நெருக்கம் ஏற்பட, அவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்த அதிருப்தியே அவருக்கு அதிகரித்தது. யாழ் பல்கலையில் தன்னுடைய சக ஆசிரியர்களுடன் இணைந்து மக்களிடம் நேரடியாகப் பெற்ற வாக்குமூலங்களின் அடிப்படையில் The Broken Palmyra என்ற நூலை எழுதினார். இலங்கையின் பலதரப்பினரது உரிமை மீறல்களையும் குறித்த ஆவணப்படுத்தலான இந்தப் புத்தகம் வெளிவருவதற்கு முன்னதாக ஒரு நாள் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ரஜினி சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇனியும் அழவேண்டாம் சகோதரி என்ற ஆவணப்படத்தை இயக்கியிருப்பவர் ஹெலீன் க்ளோடாவ்ஸ்கி (Helene (Klodawsky), இந்தப் படம் க்யூபெக்கின் ‘பெண் கொரில்லாக்கள்’ (Femmes et la guerre) என்ற வானொலித் தொடரின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கிறாது. இதே ஆவணப்பட விழாவில் “பெண்களும் போரும்” என்ற கருத்தில் இன்னொரு படமாக Soraida, A Woman of Palestine, Tahani Rached இயக்கத்தில் வெளியிடப்படுகிறது.\nரஜினி குறித்த இந்தப் படத்தை எடுக்க அவரது சகோதரி நிர்மலா ராஜசிங்கம் பெரிதும் உதவியிருக்கிறார். இந்தப் படத்தின் தயாரிப்பு குறித்த தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்திருந்ததாக இயக்குநர் க்ளோடாவிஸ்கி கூறியிருக்கிறார். இலங்கையில் இருக்கும் பலருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்துச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால் முகத்தைக் காட்டிப் பேசுவதற்குப் பயமாக இருக்கிறது. “எங்களைச் சுற்றி முள்வேலி இருக்கிறது, இது கண்ணுக்குத் தெரியாமல் மூளையைக் கட்டிப்போடுகிறது” என்று படப்பிடிப்பில் உதவிய ஒருவர் இயக்குநரிடம் சொல்லியிருக்கிறார். “இந்த நிலையில் முற்றிலும் வெளியாளான மூன்றாவது மனிதர் ஒருவரால்தான் இது சாத்தியம், இது இலங்கை மக்களுக்குச் செய்யும் முக்கிய உதவி என்று கருதுகிறேன்” என்று இயக்குநர் சொல்லியிருக்கிறார்.\nஇரண்டு அமர்வுகளில் இன்றும் நாளையும் இப்படம் திரையிடப்படுகிறது. எனக்கு இதற்கான டிக்கெட் கிடைக்கவில்லை. இது கனேடிய திரைப்படக் கழகத்தினால் தயாரிக்கப்பட்டது என்பதால் விரைவிலேயே சிபிசி தொலைக்காட்சியில் காட்டப்படும் (அல்லது இதன் டிவிடி வெளியாகலாம்).\nவேறு யாராவது பார்த்துவிட்டு எழுதினால் நல்லது.\nஇந்தத் திரைப்படம் குறித்து இன்றைக்கு The Globe and Mail நாளிதழில் வந்த கட்டுரை A Human Face on Tiger Tragedy\nPreviousநற்செய்தி: அண்ணா பல்கலையில் தளையறு மென்கலன் மையம்\nNextநாஸா திறமூல வழியில் இணைகிறது\nஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது\nஅஞ்சலி : ஸ்டானிஸ்லா லெம்\nவெங்கட் இன்று இரவு 9:45 நான் பார்க்கப் போகின்றேன். ரிக்கெட் ஏற்கெனவே வாங்கியாகி விட்டது. சிலவேளைகளில் ரஷ் லைனில் ரிக்கெட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. முடிந்தால் முயன்று பாருங்கள். படத்தைப் பார்த்து விட்டு விமர்சனம் எழுதுகின்றேன்.\n[1] கறுப்பி – கொடுத்துவைத்தவர் நீங்கள். பார்த்துவிட்டு எழுதுங்கள்.\nஇரவு 9 மணி காட்சியைப் பார்த்துவிட்டு டவுன் டவுனிலிருந்து ஓக்வில் போய்ச் சேருவது கஷ்டம். இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பன் ஆன காலத்திலிருந்தே இதெல்லாம் எனக்குச் சாத்தியமில்லாமல் போய்விட்டது.\nவெங்கட் வணக்கம்.மிகவும் நன்றி வெங்கட்.இப்படியொரு சொல்லாத செய்தியைச் சொன்னதற்கு.இரஜினி திரணகம அவர்கள் உண்மையிலேயே மிகச் சிறந்த கல்வியாளரும்,மனிதநேசிப்பாளருமாவார்.இத்தகைய மனிதர்கள் பலர் இருளின்தூதுவர்களால் கொல்லப்பட்டார்கள்.இலங்கை மக்களின் எதிரிகள் யார் யாரென அடையாளங் காட்டிய அற்புதச்சிந்தனையாளர். இவரது சமூகஞ்சார்ந்த செயற்பாடுகளை ஒற்றைவரிகளில் விளக்கிடமுடியாது.தமது இருப்புக்கு ஆபத்தென்றறிந்த இருளின்தூதுவர்கள் இவரையும்போட்டுத்தள்ளித் தமது வர்க்க அரசியலைக் காத்துக்கொண்டார்கள்.ஈழத்தமிழ்பேசும் மக்கள் மத்தியிலுள்ள அநேகமான புத்திஜீவிகள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.சராசரியாக 80 வீதமான புத்திஜீவிகள் படுகொலை செய்யப்பட்டபின் இப்போது 'ஊரோடு ஒத்தோடும்; கூட்டம'; மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இரஜினியை வெளியுலகுக்குக் காட்டும் படம் நிச்சியம் ஜனநாயகத்துக்கான புதியபோரை ஈழத்தில் புதியவடிவில் தோற்றுவிக்கும்.இதை எந்த ஆயுதங்களாலும் தடுக்கமுடியாது.\nஇரஜினியைக் கொன்றவன் இப்போது செத்து விட்டான்.அவனோடு கூடப்போனவன்(இரஜினியைக் கொல்வதற்கு) இப்போதும் நோர்வேயிலிருக்கிறான்.இரஜினியைக் கொன்றது யாரென்ற கேள்வி இன்னும் பதிலற்ற கேள்வியாக இருப்பினும்,அது யாரென்பது பலருக்கும் தெரியாது.ஆனால் சிலருக்குத் தெரியும்.ஈழவரலாற்றை எழுதும் காலமொன்று கைக்கு வரும்போது நாமிதை மிகத்தெளிவான வடிவில் தொகுப்போம்,அதுவரையும் உயிரோடிருந்தால்.\nபி��ான்சில் இப்படியொரு அரிய வரலாற்றுத் தொகுப்பை வெளியிட முயன்று தனது உயிரையே இழந்தார் சபாலிங்கம். மார்டின் லூதர் கிங் கூறினார்:'கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும்ம்பார்க்க, அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மௌனமாய்ச் சகித்துக்கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருத்தமுறவேண்டும்.'\nஈழத்தில் நிலவுகின்ற சமூக எண்ணவோட்டமானது மிகக்கேவலமான சமுதாய உளவிற்றளத்தை உருவாக்கியுள்ளது.இது ஒரு மனிதரைக்கொன்றுவிட்டு,மோசமான காரணங்களைக்காட்டி நியாயப்படுத்தும் கொடுமையான அராஜகத்தைக் கொண்டுள்ள சமூக இயக்கப்போக்காகவேயுள்ளது.இந்தப்போக்கை எந்த நியாயப்படுத்தல்களாலும் சமனஞ் செய்யமுடியாது.இத்தகைய சூழலில்தாம் இரஜினி உயிரைவிட்டாள்,தான் நேசித்த மக்களுக்காக அந்த மக்களோ அவளை மறந்துபோகும்படி பாரிய குறுந்தேசியவெறிக்குள் முடக்கப்பட இத்தகைய பெரும் தியாகச்சுடர்கள் காற்றடமற்றுக் காணமாற்போன நிலையில், இந்தப் படம் மிக முக்கியமானவொரு சமூகக்கடமையை நிறைவேற்றுமென நாம் எண்ணுகிறோம்.இது மக்கள் சார்ந்த மனித விழுமியங்களை மீளவும் மீட்டுவிடத்துடிக்கும் மனிதநேசிப்பாளர்களால் பெரிதும் மதிக்கப்படும்\nஇறுதியாக, பேராசிரியர் என்.சண்முகரெட்னத்தின்(சமுத்திரன்) வார்த்தையிற் சொன்னால்:'ஈழத்தமிழர் போராட்டத்தின் முழுமையான வரலாறு என்றோ எழுதப்படத்தான் போகிறது.அங்கு தமிழ்ப்போராளிகளின் தியாகங்களைப்பற்றிமட்டுமல்ல இயக்கங்களுக்குள்ளே இடம்பெற்ற கொடூரங்கள்-இயக்கங்களுக்கிடையிற் நிகழ்ந்த அழிவுப்போராட்டங்கள் பற்றியும் அத்தியாயங்கள் எழுதப்படும்.இந்த வரலாற்றில் இத்தகைய(இரஜினி,சபாலிங்கம்…)தனிமனிதர்களுக்கும் ஒரு இடம் இருக்கத்தான் போகிறது.'-(தோற்றுத்தான் போவோமா\nவிடுதலையின் பெயரால் நசுக்கப்பட்ட ஜனநாயகத்திற்காகவும்,மண்ணின் பெயரால் மறுக்கப்பட்ட மனிதவிழுமியங்களுக்காவும்-இயக்க நலன்களுக்காக மறுக்கப்பட்ட மாற்றுச்சிந்தனைகளுக்காகவும்-மனித சுதந்திரத்துக்காகவும் நாம் கரங்களைக்கோற்போம்.\nபுதைகுழி விளிம்பில் வைத்துச் சுட்டுப்\nமண்ணைத் தள்ளி மூடிவிட்டு வந்து\nவெங்கட், நன்றி. படத்தை பின்னர் பார்க நேர்ந்தால் எழுதுங்கள். 'முறிந்த பனை' படித்திருக்கிறீர்கள் என்று நின���க்கிறேன்.\nபுதைகுழி விளிம்பில் வைத்துச் சுட்டுப்\nமண்ணைத் தள்ளி மூடிவிட்டு வந்து\nவெங்கட், நீங்கள் மேலே எழுதியிருக்கும் ரஜனி திரணகம குறித்த வாழ்க்கைக்குறிப்பினை எங்கிருந்து பெற்றீர்கள் என்று சொல்ல முடியுமா\nமனித உரிமைப்போராளிகள் என்று காட்டிக்கொள்வது மிகச் சுலபம் – குறிப்பாக, கனடாவிலும் ஜேர்மனியிலும் எந்தச்சிக்கலுமில்லாமற் குந்திக்கொண்டு சொல்கையிலே. அமெரிக்காவிலே குந்திக்கொண்டு புஷ்ஷையும் அமெரிக்க அரசினையும் குறை சொல்வதிலும்விட, உவூல்பெற்றாலிலும் யோர்க் பல்கலைக்கழகத்திலிருந்தும் மனித உரிமைகளைப் பற்றிப் பேசுவது மிகவும் இலகு. 😉\nஇனி ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும்; 1983 இலோ அதற்கு முன்னாலோ குறைந்த பட்சம் 1990 இற்கு முன்னாலோ, இலங்கையை விட்டு ஓடிய எந்தக்குஞ்சு குருமானும் (குறிப்பாக, அகதி அந்தஸ்துகோரி, பிரஜாவுரிமை பெற்ற குருமான்களும் குருமாடத்திகளும்) இலங்கைத்தமிழருக்கான மனித உரிமைகளைப் பேசக்கூடாதென்று. 😉\nரஜனி திரணகம தொடக்கம் சபாலிங்கம் வரையான கொலைகளைத் திட்டவட்டமாக எதிர்க்கவேண்டும் – குறிப்பாக, அதைச் செய்தவர்களைத் தெரிந்திருக்கும் ஸ்ரீரங்கன் போன்றவர்கள் புலம்பெயர்ந்திருக்கும் அந்தக்கொலையாளிக்கு உடைந்தையாக இருந்தவனை, அவர் வாழும் நாட்டு நீதிமன்றத்துக்கு ஏற்றவேண்டும். அதன் காரணமாக அவர் வரலாற்றிலே மனித உரிமைப்போராளி என்று பேசப்படுவார் 😉\nகறுப்பி படத்தினைப் பார்த்துவிட்டு வந்து, ராஜினி- இந்திய அமேதிப்படை ஆகியவர்களுக்கிடையேயான தொடர்பு குறித்தும் ராஜினியின் முறிந்த பனைமரம் எழுதிய ஸ்ரீதரன், ஹூல் சகோதரர்கள் ஆகியோர் இன்று எவ்வாறு, எதற்காக இயங்குகின்றார்கள் என்று படத்திலே சொல்லப்பட்டிருக்கின்றதா என்று சொல்வதாகச் சொன்னார். பார்க்கின்றவர்களிலே வசதிப்பட்ட வெங்கட் போன்ற மற்றையவர்களும் சொன்னால், என்னைப் போன்றோருக்குப் பயனாக இருக்கும்.\nகடைசிப்பந்தியிலே தவறிவிட்டது – 🙂\n[7] வஸந்த் – முன்பு இங்கே புஸ்பராஜாவின் புத்தகத்தைக் குறித்த எனது வாசிப்பனுபவத்தை எழுதும்பொழுது எழுந்த கருத்துப் பரிமாற்றங்களில் மேலதிக வாசிப்பிற்கான புத்தகங்களுக்குப் பரிந்துரை வேண்டியபொழுது ரமணியும் ஈழநாதனும் 'முறிந்த பனை' யையும் பரிந்துரைத்திருந்தார்கள். உடனடியாக பல்கலைக்கழகத்��ில் பதிவு செய்து பெற்றுப் படிக்கத் துவங்கினேன்.\nபுத்தகத்தில் 70% வாசித்தேன். காலக் கெடுமுடிந்து திருப்பிக் கொடுக்க வேண்டியதாயிற்று. பல தகவல்களை உள்ளடக்கிய அந்த புத்தகத்தின் பெரிய குறை அதை வாசிக்க மிகப் பொறுமை வேண்டும் (தாங்கள் புழங்கிய இடம், மனிதர்கள் என்பதால் ஈழத்து நண்பர்களுக்கு இது வேறுபடலாம்). வெற்றுச் சம்பவக் கோர்வைகளால் ஆனது அந்த நூல். 30% தாண்டியவுடன் சலிப்பு ஏற்ப்பட்டது. சம்பவ அடுக்குகளைக் குறைத்துக்கொண்டு, கொஞ்சம் பகுப்பாய்வுத்தளத்தில் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.\n[8] ரமணி – உங்கள் பரிந்துரைக்குப் பிறகு 'முறிந்த பனை' படிக்கத் துவங்கியவுடன் முதலில் பட்டது அந்த நூலின் முன்னுரையில் ராஜினி (இவர் பெயரின் சரியான உச்சரிப்பு என்ன நானறிந்த வரையில் தமிழில் ராஜினி என்ற பெயரைக் கேள்விப்பட்டதில்லை, எனவேதான் ரஜினி என்று எழுதினேன்)பற்றிய செய்திகளால் கவரப்பட்டு இணையத்தில் கொஞ்சம் தேடிப்படித்தேன்.\nநான் இங்கே எழுதியிருப்பவை, ஆவணப்படத்தின் தளத்தில் மற்றும் சுட்டப்பட்டிருக்கும் க்ளோப் அன் மெயில் கட்டுரைகளின் அடிப்படையில். அவற்றில் இல்லாதவை ஏதாவது இருந்தால் மேற்சொன்ன முந்தைய வாசிப்பில் என் மனதில் பதிந்தவையாக இருக்கலாம்.\nதவறுகள் இருந்தால் சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன்.\nரமணி – >பார்க்கின்றவர்களிலே வசதிப்பட்ட வெங்கட் போன்ற மற்றையவர்களும் சொன்னால், என்னைப் போன்றோருக்குப் பயனாக இருக்கும்.\nசுத்தமாகப் புரியவில்லை. பார்க்கின்றவர்களிலே 'வசதிப்பட்ட வெங்கட்' என்று எனக்குத் தனித் தகுதி ஏன் என்று தெரியவில்லை. நான் எந்த அர்த்தத்தில் 'வசதிப்பட்டவன்' என்று தெரியவில்லை.\n/சுத்தமாகப் புரியவில்லை. பார்க்கின்றவர்களிலே 'வசதிப்பட்ட வெங்கட்' என்று எனக்குத் தனித் தகுதி ஏன் என்று தெரியவில்லை. நான் எந்த அர்த்தத்தில் 'வசதிப்பட்டவன்' என்று தெரியவில்லை./\nவெங்கட், என் தமிழ் தந்த குழப்பத்துக்கு மன்னிக்கவேண்டும்; "அந்தப்படத்தினைப் பார்க்க வசதிப்பட/சந்தர்ப்பமுள்ள வெங்கட் போன்றவர்கள்" என்பதே சொல்ல வந்த விடயம்.\n/நான் இங்கே எழுதியிருப்பவை, ஆவணப்படத்தின் தளத்தில் மற்றும் சுட்டப்பட்டிருக்கும் க்ளோப் அன் மெயில் கட்டுரைகளின் அடிப்படையில். அவற்றில் இல்லாதவை ஏதாவ���ு இருந்தால் மேற்சொன்ன முந்தைய வாசிப்பில் என் மனதில் பதிந்தவையாக இருக்கலாம்./\nதவறு என்று சொல்லுமளவுக்கு எனக்கு அவரினை நேரே தெரியாதுதானே அங்குமிங்கும் வாசித்தவை, அவரின் மாணவர்களாகவும் அதே அரசியற்போக்கும் கொண்டுமிருந்த இரு நண்பர்களூடாகத் தெரிந்தவை ஆகியனதான் என் தகவல் ஆவணங்கள். அவை போதாமை உடையவை. ஆனால், "விடுதலைப் புலிகளுடன் நெருக்கம் ஏற்பட, அவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்த அதிருப்தியே அவருக்கு அதிகரித்தது" என்பதை நேரிலிருந்து கண்டதுபோலவே எழுதியதுபோல இருந்தது. அதற்கான சாத்தியம் குறைவு என்பதாலேதான், எங்கிருந்து பெற்றீர்கள் என்று கேட்டேன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.\n"முறிந்த பனைமரம்" குறித்து நீங்கள் சொல்வது சரியே; தகவல்களின் ஆவணப்படுத்தல்களே அதிகம் (இப்போதும், அவருடைய பல்கலைக்கழக நண்பர்கள் அதே வகையிலேயே செய்கின்றனர்; ஆனால், அதன் நடுநிலைமை குறித்து எனக்குச் சொல்ல ஏதுமில்லை. இணையத்திலேயே அவர்களின் தளத்திலே அதைக் கண்டுகொள்ளலாம்). வாசிக்கும்போது, சோர்வு ஏற்படும்.\n>"விடுதலைப் புலிகளுடன் நெருக்கம் ஏற்பட, அவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்த அதிருப்தியே அவருக்கு அதிகரித்தது" என்பதை நேரிலிருந்து கண்டதுபோலவே எழுதியதுபோல இருந்தது. அதற்கான சாத்தியம் குறைவு என்பதாலேதான், எங்கிருந்து பெற்றீர்கள் என்று கேட்டேன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.\nராஜினி குறித்து நான் படித்தவைகளில் பெரும்பாலானவை (சொல்லப்போனால் அனைத்துமே) புலிகளுடன் நெருக்கமாக அவர் பணியாற்றியபொழுது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே அவரை இயக்கத்தினின்று வெளிபேறச் செய்தன என்றுதான் இருந்தன. மாற்று கருத்துகளை நான் பார்க்கவே இல்லை. இதற்கு நான் ஒருதரப்பு கருத்துக்களை மாத்திரமே தேடியதாக அர்த்தமில்லை, இயன்ற அளவு தேடியதில் இப்படித்தான் இருந்தது.\nநான் நேரிலிருந்து கண்டதுபோல எழுதியிருப்பதாகத் தோன்றுவது தவிர்க்க முடியாதது. அப்படிச் சொல்லப்போனால் நேரில் பரிச்சயமில்லாத யாருடைய சரித்திரத்தையும் பற்றி, யாரும் எழுத முற்பட்டால் இபபடித்தானே தோற்றமளிக்கும். அல்லாமல்போனால், சரித்திரம் முழுவதுமே "சொன்னதாகச் சொன்னதாகச் சொன்னதாகச் சொல்வார்கள்" என்றுதான் எழுதவேண்டியிருக்கும். ஓரளவுக்கு நம்பகம் இர���ப்பதாகக் கருதினால் வாசிப்பு எளிமை கருதி நேரடியான நடையிலேயே எழுத முற்படுகிறேன். இது இங்கு மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பொருந்தும்.\nஐன்ஸ்டைனையும் அவரது மனைவியையும் பற்றி எழுத அவர்கள் படுக்கையறைக்குச் செல்லவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. 🙂\n/ஐன்ஸ்டைனையும் அவரது மனைவியையும் பற்றி எழுத அவர்கள் படுக்கையறைக்குச் செல்லவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. /\nநான் வாழும் நாட்டிலே – டெக்ஸாஸில்- அப்படியாகப் போய்த்தான் ஒரு தற்பாலுறவு இணையினைக் கைது செய்தார்கள் 🙂\nநிற்க, இது குறித்து உங்களுக்குச் சில கிழமைகளுக்கு முன்னாலே எழுத எண்ணியிருந்தேன். Einstein's Wife என்ற இரு மணிநேர நிகழ்ச்சியினைச் சென்ற மாதம் பார்த்தேன். நீங்கள் பாத்திராவிட்டால், உங்கள் கட்டுரைக்கு மேலும் தகவலுக்கு உதவுமே என்று பட்டது. அந்த நேரம் பார்த்து, தற்காலிக ஓய்வென்று போய் விட்டீர்கள்.\nஇனி நம்பகம் குறித்து; யார் கொன்றதென்பது இன்னும் நிச்சயமாகத் தெரியாத நிலையிலேதான் இருக்கின்றது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கத்திலும்விட, தமிழீழ விடுதலைப்புலிகளே கொன்றிருக்க வாய்ப்புண்டு என்றுதான் பார்க்கும் பலருக்கும் தோன்றுகின்றது. கறுப்பியின் தளத்திலே அருவி சொன்ன முல்லைத்தீவு மாணவன் (அவர் பெயரையும் கேள்விப்பட்டிருக்கிறேன்; ஆனால், நிச்சயமின்றிச் சொல்லவிருப்பமில்லை) கொலைக்கு உடைந்தையாகக்கூட இருக்கலாம். ஆனால், உறுதியாக எதையுமே ஆதாரங்களுடன் எவரும் முன்வைக்கவில்லை. முறிந்தபனை பொதுவாக எல்லா ஈழ, ஸ்ரீலங்கா, இந்திய அரசு இயக்கங்களினையும் தாக்கியிருந்தது. அந்நிலையிலே, விடுதலைப்புலிகளுடன் அவர் அதிருப்தி கொண்டிருந்தார் என்பது விடுதலைப்புலிகளே கொலையாளிகள் என்று அறுதியிட்டுச் சொல்வதுபோல இருந்தது. PBS தயாரித்த இலங்கை குறித்த ஒரு விவரணத்திலும் ஒரு பக்கச்சார்பே இருந்தது. அந்நிலையிலே, விவரணத்தயாரிப்பாளரின் பக்கத்திலிருந்து விவரத்தினைக் கொள்வது தரவினைக் கோணலாக்குமென்பதாகவே தோன்றுகிறது.\nரமணி – இந்தக் கட்டுரையை நான் ஏற்கனவே எழுதி முடித்து இயற்பியல்:2005 தளத்தில் இருக்கிறது. இது உயிர்மையிலும் பதிப்பானது.\nபிபிஎஸ்ஸின் அந்த டிவிடி என்னிடம் இருக்கிறது.\n[17] ரமணி – மேலே இருக்கும் என்னுடைய விவரணப்படத்தைப் பற்றிய செய்தியில் யார் கொலை செய்தா��் என்ற சிக்கலில் நான் நுழையவில்லை. ஆனால் நானறிந்த வரையில் ராஜினிக்கு சில காலங்களுக்குப் பின் புலிகளின் மீது அதிருப்தி இருந்தது. எனவேதான் அதை எழுதியிருக்கிறேன்.\nபடத்தைப் பார்த்துவிட்டு கட்டாயம் விபரமாக எழுதுவேன். ஆனால் எனக்கென்னமோ புலிகள், ஈபிஆரெலெஃப், போன்ற விபரங்களில் அவர்கள் நுழைந்திருக்க மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்றைக்குப் போராளிகள் என்றாலே புலிகள் என்றான நிலையில் வெளிநாட்டு இயக்குநருக்கு இதையெல்லாம் தெளிவாகச் சொல்கிறேன் என்ற பெயரில் ஆவணத்தை விரிப்பதில் நம்பிக்கையிருக்கும் என்று நான் நினைக்கவில்லை.\nஎன்ன இருந்தாலும் பார்த்துவிட்டுத்தான் முடிவு செய்ய வேண்டும்.\n[19] வெங்கட், உங்கள் கட்டுரையை உயிமையிலும் இணையத்திலும் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த விவரணம் உங்களிடம் இருக்குமோ இல்லயோ என்று தெரியாது; அதனாலேயே, விபரம் தந்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1159816.html", "date_download": "2019-08-22T17:35:13Z", "digest": "sha1:4QOGZNZCJ5LMPSTGXRL7N6VSCKSNH25Q", "length": 11004, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழப்பு; யாழில் சம்பவம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழப்பு; யாழில் சம்பவம்..\nமின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழப்பு; யாழில் சம்பவம்..\nயாழ்ப்பாணம், கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்தச் சம்பவம் இன்று (23) காலை இடம்பெறதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவீட்டில் தொலைக்காட்சி இயங்காத காரணத்தால், கேபிள் டிவி இணைப்பில் வயரைப் பொருத்த முற்பட்ட போது, அதி உயர் அழுத்தம் மின்சாரம் தாக்கியதில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.\nகேபிள் டிவி வயருடன் மின் விநியோக இணைப்பும் தொடர்புபட்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம் நகரில் அலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தும் ஜெகனாந்தன் (வயது- 50) மற்றும் சஞ்சீவன் (வயது- 29) ஆகிய இருவருமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 3ம் திருவிழா..\nபொலிஸாரின் அறிவுரையை மீறி வௌ்ளநீரில் சென்ற நபருக்க நேர்ந்த நிலை..\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ் வலியுறுத்தல்..\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ..\nவல்லரசுநாடுகள் பட்டியலில் இணைந்த இந்தியா\nசுதந்திரமாக நடமாட கூட்டமைப்பே முழுப் பொறுப்பு : கஜேந்திரன் சாடல்\nவிஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது..\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்..\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்..\nஅநுர குமாரவுக்கான வாக்குகள் யாரைத் தோற்கடிக்கப் போகின்றன\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ்…\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ..\nவல்லரசுநாடுகள் பட்டியலில் இணைந்த இந்தியா\nசுதந்திரமாக நடமாட கூட்டமைப்பே முழுப் பொறுப்பு : கஜேந்திரன் சாடல்\nவிஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது..\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின்…\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன்…\nஅநுர குமாரவுக்கான வாக்குகள் யாரைத் தோற்கடிக்கப் போகின்றன\nஅபு இக்ரிமா அம்பாறையில் கைது\n97ஆம் ஆண்டு மகாவித்தியன்ஸ்களால் உதவிகள் வழங்கி வைப்பு\nகொழும்பு மாநகர் தெற்காசியாவில் அழகிய மாநரகமாக மாற்றி…\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 9885 சாரதிகள் கைது\n2 மாத குழந்தையின் உயிரை பறித்த கோர விபத்து\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ்…\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh82.html", "date_download": "2019-08-22T17:39:16Z", "digest": "sha1:DDUZ4242UOS2GNR6A3RDDF4EPLNLPYOT", "length": 6545, "nlines": 64, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 82 - சிரிக்கலாம் வாங்க - வாங்க, சிரிக்கலாம், \", ஜோக்ஸ், jokes, முட்டை, கோழி, எப்படி, போய், பிரியாணி, ஆர்டர், பண்ணினேன், இருக்கு, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, கிடைக்கும், வந்ததா", "raw_content": "\nவியாழன், ஆகஸ்டு 22, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 82 - சிரிக்கலாம் வாங்க\n'வீட்டுச் சாப்பாடு கிடைக்கும்'னு ஹோட்டல் வாசல்ல போர்'டு வெச்சது தப்பாப் போச்சி\n'அதான் எங்க வீட்லேயே கிடைக்கும்'னு எவனோ எழுதி வெச்சுட்டுப் போய்ட்டான்'\n கேடி கபாலியை பிடிச்சி வச்சிருக்கோம்.. சீக்கிரம் வாங்க.\nதப்பிச்சிடாம பார்த்துக்கோங்க... நிறைய மாமுல் பாக்கி இருக்கு...\nகருமம், கண்றாவியா எப்படித்தான் இத குடிக்கிறீங்களோ\nஏதோ நாங்கள்லாம் ஜாலியா குடிச்சுட்டுருக்கோம்னு நினைத்தாயா\n அல்லது முட்டையினாலே கோழி வந்ததா\n\"ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை\n\"ஒன்றே குலம் ஒருவனே தேவன்\" என்ற கொள்கையோட ஒரு கட்சி ஆரம்பிச்சீங்களே இப்பொ எப்படி இருக்கு\nஅதில் ஒரே தலைவர் ஒரே உறுப்பினர்னு ஆயிடுச்சு.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 82 - சிரிக்கலாம் வாங்க, வாங்க, சிரிக்கலாம், \", ஜோக்ஸ், jokes, முட்டை, கோழி, எப்படி, போய், பிரியாணி, ஆர்டர், பண்ணினேன், இருக்கு, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, கிடைக்கும், வந்ததா\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/kochadaiiyaan-lyrics/", "date_download": "2019-08-22T18:01:46Z", "digest": "sha1:5UWVNQOFY6ZPJHZLJPJG5AN5R7G76FG3", "length": 8680, "nlines": 93, "source_domain": "www.envazhi.com", "title": "kochadaiiyaan lyrics | என்வழி", "raw_content": "\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\n‘எந்தன் வில்லும் சொல்லிய சொல்லும் எந்த நாளும் பொய்த்ததில்லை’ – சிலிர்ப்பூட்டும் பாடல் வீடியோ\n‘எந்தன் வில்லும் சொல்லிய சொல்லும் எந்த நாளும்...\nவாழ்வில் மீண்டாய், வையம் வென்றாய், எல்லை உனக்கில்லை தலைவா… – கோச்சடையான் முழு பாடல்\n‘உங்களின் வாழ்த்துக்களால் உயிர் கொண்டு எழுந்து விட்டேன்.....\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்���… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.moviebenchpark.com/malayala-actor-in-petta/", "date_download": "2019-08-22T18:57:37Z", "digest": "sha1:XWK64AUM4M5YK2W7LIQI6V6XPVJ77BF4", "length": 6253, "nlines": 55, "source_domain": "www.moviebenchpark.com", "title": "ரஜினி படத்தில் மலையாள நடிகர்…!!! – MovieBenchPark.Com", "raw_content": "\nHomepage»சினிமா»ரஜினி படத்தில் மலையாள நடிகர்…\nசினிமா , செய்திகள் , நடிகர்கள் , நியூஸ்\nரஜினி படத்தில் மலையாள நடிகர்…\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘பேட்ட’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் என பெரிய நட்சத்திர பட்டாளத்தையே களம் இறக்கியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.\nமேலும் மலையாளத்தில் இருந்து மணிகண்ட ஆச்சாரி என்பவரை இந்தப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க அழைத்து வந்துள்ளார் இயக்குநர். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் 2016-ம் ஆண்டு வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியாகிப் பாராட்டு பெற்ற படம் “கம்மட்டிப்பாடம்”.\nஇந்த படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் இந்த மணிகண்ட ஆச்சாரி. ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்கத்தில் உருவான இப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.\nசர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் இறுதிச்சுற்று\nஉண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் “வேளச்சேரி துப்பாக்கிச்சூடு”..\nவருகின்ற ஜனவரி 6 ஆம் தேதி அன்று இந்தியாவில் வெளியாகின்றது ‘பாசஞ்சர்ஸ்’ திரைப்படம்\nரன்வீர் சிங்-தீபிகா படுகோனே திருமணநாள்..\nசினிமாவை அறியாமல் உச்சத்துக்கு வந்தவர்தான் ரஜினி – சுகாசினி…\nசசிகுமார் மற்றும் சரத்குமார் நடித்துள்ளபடத்தின��� பர்ஸ்ட் லுக் வெளியீடு…\nதிருமணம் எனும் வதந்தியால் வருத்தம் கொண்ட சுருதிஹாசன்…\nபடபிடிப்பின் போது கொரில்லாவிடம் அடி வாங்கினேன் – சதீஷ்…\nஃபேண்டஸி காமெடி படத்தில் நடிக்க உள்ளார் அஞ்சலி…\nமுன்னனி நடிகருடன் தொடர்பு என்ற வதந்தியால் என் கெரியர் வீணாய் போனது – சமீரா ரெட்டி…\nவனிதாவுக்கு சாபம்விட்ட மஞ்சுளா அவர்களின் வீடியோ இனையதளத்தில் பரவுவிவருகிறது…\nஸ்ரீதேவி தண்ணீரில் மூழ்கி இறக்கவில்லை – கேரள டிஜிபி…\nகாஜல் அகர்வாலின் சைடு பிசினஸ்…\nஎதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் அரசியலுக்கு வருவேன்- ஓவியா…\nநடிகை இனியாவின் ஆல்பத்தை வெளியிட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா…\nஎளிய வாழ்க்கையை விரும்புகிறேன்- நித்யாமேனன்…\nவெண்ணிலா கபடி குழு-2 வில் நடிதுள்ள நிஜ கபடி வீரர்கள்…\nஇயக்குனர் சங்கத்தை விலாசிய கரு.பழனியப்பன்….\nஓட்டல் ஓனர் அத்துமீறி நடந்து கொண்டதாக பிரபல நடிகை பரபரப்பு புகார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/recipes_vegetarians_curry/", "date_download": "2019-08-22T18:28:00Z", "digest": "sha1:TCX5TLRU27ZZZUTMRO6HBA3R4HDVIHJY", "length": 14102, "nlines": 270, "source_domain": "www.valaitamil.com", "title": "Curry Recipes for Rice in Tamilnadu Style | ருசியான குழம்பு வகைகள் செய்முறை", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nவெண்டிக்காய் புளிக்குழம்பு -Bendi Pulikuzhambu\nபட்டி குழம்பு செய்வது எப்படி\nமிளகு - பூண்டுக் குழம்பு\nபாகற்காய் குழம்பு (ஆந்திரா ஸ்டைல்)\nதஞ்சாவூர் ஸ்பெஷல் / உருண்டை குழம்பு செய்வது எப்படி\nவெஜிடபிள் கோப்தா (Vegetable Kofta)\nசிக்கன் தேங்காய்ப்பால் குருமா(Chicken Coconut milk kuruma)\nவெண்டைக்காய் புளிக்குழம்பு (Ladies Finger Tamarind Sauce)\nவெங்காய வற்றல் குழம்பு (onion chilli gravy)\nவாழைக்காய் குழம்பு (Banana Curry)\nவறுத்து அரைத்த மீன் கறி(Fried fish curry)\nகருவாடு மொச்சைகொட்டை கத்திரிக்காய் (dried fish kidney beans brinjal)\nமொச்சை பயிறு குழம்பு(Backyard bean curry)\nமொச்சை பயிறு குழம்பு(Backyard bean curry)\nமுள்ளங்கி பருப்பு குழம்பு.(Radish dhal sauce.)\nமுருங்கைக்காய் பொரித்த குழம்பு.(Drumstick fried sauce)\nமுருங்கைக்காய் தக்காளி குழம்பு(Drumstick tomato sauce)\nமிளகாய் குழம்பு (Chili Curry)\nமாங்கொ���்டைக் குழம்பு (Mango Nut Curry)\nமாங்காய் வத்தல் குழம்பு. (Mango Vathal Curry)\nமாங்காய் சொதி (Mango Soothi)\nபொரிச்ச குழம்பு (Fried Curry)\nபேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு (Baby Corn Peanut Chili Curry)\nபூண்டு முட்டை குழம்பு (Garlic Egg Curry)\nபுளி மிளகாய் காய்ச்சல் (Tamarind Chilli Gravy)\nபால் குழம்பு (Milk Curry)\nபாகற்காய் புளிக்குழம்பு (Bitter Gourd Tamarind Gravy)\nபாகற்காய் குழம்பு (Bitter Gourd Curry)\nபுரோட்டா சால்னா (Parotta Salna)\nமுருங்கைக்காய் குழம்பு (Drumstick Curry)\nதுவரம் பருப்பு குழம்பு (red gram curry)\nபச்சைப்பயிறு குழம்பு (Green Dal curry)\nகிராமத்து பச்சை மொச்சை குழம்பு (Village Green Field Beans Curry)\nபகோடா குழம்பு (Pakoda Curry)\nதேங்காய்க் குழம்பு (Coconut Curry)\nசெட்டிநாடு தக்காளி குழம்பு (Chettinad Tomato Curry)\nசுறா பூண்டு குழம்பு (Shark Garlic Curry)\nசுரைக்காய் பால் கறி (Gourd Milk curry)\nசுண்டைக்காய் வத்தக்குழம்பு (Solanum Torvum Vathal Curry)\nதால் சப்பாத்தி (dhal sappathi)\nகொள்ளு குழம்பு (Gram Curry)\nகொத்தவரங்காய் புளிக் குழம்பு (Kothavarangai Tamarind Curry)\nகொண்டைக்கடலை மசாலா குழம்பு (Chickpea Masala Curry)\nதட்டைப் பயறு குழம்பு(Flat Bean Curry)\nகாராமணி குழம்பு(Cow Beans Curry)\nகறிவேப்பிலை குழம்பு (Kari Leaves Curry)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://baskars.wordpress.com/", "date_download": "2019-08-22T19:05:08Z", "digest": "sha1:O73RHRZWFQS2X7ZSFZUQKSHXCR3YCNRM", "length": 19063, "nlines": 93, "source_domain": "baskars.wordpress.com", "title": "baskar Weblog | Just another WordPress.com weblog", "raw_content": "\nஅஸ்வதின் நல்லூர் மனிதர்கள் படித்தேன். ஒரே மூச்சாக. இதற்கும் P எ Krishnan புலி நகக் கொன்றையும் மனது ஒப்பிட்டது. புலி நகம் ஒரு குடும்பத்தின் வழியாக\nபலரை அறிமுகம் செய்ய, நல்லூர் மனிதர்கள் ஒரு தனி மனிதர் வழியாக பலரை அறிமுகம் செய்கிறது. அனதராமனின் வாழ்கை வாழ்வா வீழ்ச்சியா சந்திரசேகரின் மரணத்தின் கற்பிதம் என்ன கர்மம், உபாசனை, சரவணம் , மனனம் , நிதி தியாசனம் என்று ஏற வேண்டிய வாழ்கை தடம் மாற கர்ம உச்சியிலிருந்து விழுந்து விடும் வாழ்கை சித்திரம்.\nஅஸ்வதின் நடை தெளிந்த நிரோடை போல் அலட்டல் இல்லாமல் அழைத்து செல்கிறது. விஸ்வநாதன் காத்து இருந்தது தந்தையின் மரணதிருக்கா இந்த கதை படித்து முடிந்தவுடன் வாழ்கை பற்றிய கேள்விகள் மீண்டும் . ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழதியது போல, வாழ்கைக்கு பல வித உயர்ந்த அர்த்தத்தை கற்பிப்பது நமது அகங்காரம் தானோ இந்த கதை படித்து முடிந்தவுடன் வாழ்கை பற்றிய கேள்விகள் மீண்டும் . ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழதியது போல, வாழ்கைக்கு பல வித உயர்ந்த அர்த்தத்தை கற்பிப்பது நமது அகங்காரம் தானோ ஏனோ எனது அகங்காரம் இதை ஏற்று கொள்ள மறுக்கிறது.\nசென்னை ரோடும் பகவத் கீதையும்\nதினமும் அலுவலகம் காரில் பயணம். இந்த பயனிதிற்கு 30 ருபாய் தண்டம் வேறு. ரோட்டில் எப்பொழுதும் வேலை. ஒரு லேன் காலி. இந்நாட்டு மன்னர்கள் தெருவை கடக்க 33 உடைக்கப்பட்ட Crossings . “என் கடன் ஓட்டுவது மட்டுமே ; நிற்க அல்ல ” என்ற லாரிகள். மன்னர் புருஷோத்தமனின் யானை படை யாய் பஸ்கள் மற்றும் இரண்டு, இரண்டரை, முன்று, ஒன்று, சக்கர வாகனங்கள் அங்கும் எங்கும் செல்ல, கொடுத்த 30 ருபாய் யும் , காரின் விளிம்புகளையும் எண்ணி கொண்டே செல்லும் நான். தினம் பயணத்தில் எனது ரத்த குழாய் “மழை நீர் சேகரிக்கும் திட்டம்” ( ம நீ சே தி ) முந்மிருந்த சென்னை குழாய் யாய் மாறாமல் எனது ம நீ சே தி சுவாமி Paramarthananda பகவத் கீதா. இன்று ஞான யோகாவை விவரிக்கும் 4th chapter . “கர்ம யோகா விருப்பு வெறுப்புகளை நீக்க உபாசனை மனதை அந்தர் முகம் ஆக்க ஞானயோகம் ஜிவாத்மா பரமாத்மா பேதத்தை அழிக்க ” Summary . அருமை. கேட்டல் மட்டும் போதுமா. நடை முறை படுத்த வேண்டாமா. செயல்கள் ஈஸ்வர சமர்பனமாய், பலனை பிரசாதமாய் பார்க்கும் குணத்தை எப்படி பெறுவது. இட்லிக்கு மிளகாய் பொடி இல் ஆரம்பித்து, promotion , appriasal , செய்யும் வேலை , பிறருடனான சம்பாஷனை , varied dimensions of “விருப்பு வெறுப்பு”\nஎப்பொழுதம் போல இந்த வருடமும் புத்தக கண்காட்சிக்கு சென்று புத்தகங்களை வாங்கி வந்தேன். வாங்கி வந்த கையோடு அசோகமித்ரனின் நினைவோடை படித்து முடித்தேன். சில சம்பவங்கள், சிலரை பற்றி ஆசிரியரின் பார்வை, “response TO certain reactions ” , சில புத்தக விமர்சனம் . அர���மையாக இருந்தது. அசோகமித்ரனின் கதைகளும் கட்டுரைகளும் ஒன்று போலவே பெரும்பாலும் இருக்கும். இரண்டிலும் மிகை தள்ளப்பட்டு பிரம்மா சூத்திரமாய் ( எதற்கு வம்பு ) , திருக்குறளாய்.\nநினைவோடை முடித்தவுடன் இதற்கு நேர் மாறாய் லா சா ரா வின் “கல் சிரித்தது” படித்து முடித்தேன். பிராயச்சித்தமும் வாங்கி வந்தேன். எத்தனை வார்த்தை ஜாலம் அல்லது மொழி ஜாலம். தமிழ் மொழி மட்டும் கற்று, இந்த மண்ணில் வாழாதவர்களால் லா சா ரா வை ரசிக்க முடியும்மா கதையா, கட்டுரையா, கவிதையா, நாடகம்மா என்று பிரிக்க முடியாத எழுத்து லா சா ரா வுடையது. இந்த கதையின் அர்த்தம் என்ன கதையா, கட்டுரையா, கவிதையா, நாடகம்மா என்று பிரிக்க முடியாத எழுத்து லா சா ரா வுடையது. இந்த கதையின் அர்த்தம் என்ன Is it just depicting shades of humans or viccistudes of life கோமதியும், தர்மராஜனும், மணியும் மனதய் விட்டு அகலவில்லை. பிறர்க்காக தான் தவறு செய்ய துணிவதும் அனால் தவறு செய்த ( Should I SAY this ) மனைவியையும் , மகனையும் பிரிவதும் என்ன லாஜிக்\nகவிஞர் அப்துல் ரஹ்மான் அவர்கள் ஒரு கவிதை அல்லது ஒரு வரியை எழுதினர். யாரோ ஒருவர் யாரையோ திட்ட , அந்த திட்டு வாங்கியவரை பூவாஇ நினைத்து,\nகல்லின் மீது பூ எறிபவர்கள்\nஇன்று பூ மீது கல் ஏறிகிறார்கள்.\nஇந்த வரிகளளில் யாரை இந்த பரந்த கவிஞர் சாடுகின்றார். ஹிந்துகளை தான். எங்கோ பாலைவனத்தில் தோன்றிய ஒரு நிறுவனம், வன்முறை மூலமே பரவிய ஒரு கருத்து, அதை பின்பற்றும் ஒருவர் உலகம் ( சத்அசத்) முழுவதும் இறைவனாய் கருதும் ஒரு பரந்த சமுதாயத்தை கேலி செய்யும் மன உறுதி..\nஇதை பற்றி எழுதிய நேசகுமாருக்கு ( thinnai.com) பதில் என்ற போர்வையில் மற்றொர்வர் வகாபி என்ற பெயரில் முழங்கி இருக்கிறார்.. வகாபி என்றால் என்ன வென்று கூகிள் சுட்டியவுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/01/17/", "date_download": "2019-08-22T18:37:38Z", "digest": "sha1:VG2XSLBMNXJI4ODQFCKGPHTKLNTPHHGL", "length": 6863, "nlines": 67, "source_domain": "rajavinmalargal.com", "title": "17 | January | 2019 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 604 உன் பார்வைக்கு நீ சிறியவனா\n1 சாமுவேல் 15:17 அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடையப் பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்.\nநாம் நாமாக இல்லாமல் யாரோவாக மாறத்தூண்டுகிறது இன்றைய சினிமா உலகம். அநேக வாலிபர் இந்த சிலந்தி வலையில் சிக்கித் தங்களை வேறொருவராக ���ாற்ற முயல்கின்றதைப் பார்க்கிறோம். நடை, உடை, தலைமுடி எல்லாமே தங்களுடைய சினிமா ஸ்டார் போல் மாற்றிக்கொள்கின்றனர்.\nஇந்த ஸ்டார் என்ற வார்த்தை இன்றைய ஊழியக்காரருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். சிலர் பெரிய மேடையை அலங்கரிக்கின்றனர். அவர்களுடய வாழ்க்கை பெரிய ஸ்டார் போல இருக்கின்றது. ஒரு பெரிய கூட்டம் அவர் பின்னால் செல்கிறது. அவர்களைப்போல மாறவும், பேசவும், மேடையை அலங்கரிக்கவும், அநேகர் ஆசைப்படுகின்றனர். ஆனால் சில ஊழியர்கள் ஏழைகளுக்கு சேவைசெய்வதில் தங்கள் வாழ்நாளைக் கழிக்கின்றனர்.ஏழை எளியவர்க்கு உணவளிப்பதும், உடுத்துவிப்பதும்,அவர்களுடைய பணியாயிருக்கிறது. அவர்களை ஊழியக்காரர் என்று அங்கீகரிக்கக்கூட ஆட்கள் இல்லை. ஏனெனில் அவர்கள் மக்களின் பார்வையில் பெரியவர்கள் இல்லை, மிகவும் எளிமையானவர்கள். ஆனால் அவர்கள் தேவனுடைய பார்வையில் எத்தனை பெரிய அங்கீகாரம் பெற்றவர்கள் அவர்களுடைய பாதங்கள் கர்த்தரின் பார்வையில் எவ்வளவு அழகானவைகள்.\n அவனுடைய பார்வையில் மிகச்சிறியவனாயிருந்த சவுலைக் கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவனாக்கினார்\nஉன்னுடைய பார்வையில் நீ எப்படிப்பட்டவன் மிகவும் சிறியவனாய்த் தோன்றிய சவுலுக்கு இஸ்ரவேலை ஆளும் ராஜாவாகும் பெரிய அழைப்பு கர்த்தரிடத்திலிருந்து வந்தது\nநீ இன்று மேடையை அலங்கரிக்கும் அவசியம் இல்லை பெரிய ஸ்டார் போன்ற ஊழியம் செய்யவேண்டாம். ஒன்று மட்டும் மறந்து போகாதே. உன் பார்வையில் சிறியவனான உன்னைக் கர்த்தர் பெரிய கனவானாகக் காண்கிறார்\nஇதழ் :738 அழிந்து போகும் ஆஸ்தி ஒரு தடையாகிறதா\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nஇதழ்: 739 இரக்கமுள்ள இதயம்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%28%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2019-08-22T18:05:30Z", "digest": "sha1:XSIJVALMRMUJ3PN2UMQGKA7C7U3L4LVL", "length": 5348, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரவு (புதினம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரவு ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல். 2010ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது.\nபகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்தி���்குள் நுழையும் ஒருவனைப்பற்றிய கதை இது. பெரிய மிருகங்கள் எவையும் பகலில் விழித்திருப்பதில்லை. அவை இரவில் மட்டுமே வாழ்கின்றன என இவர்கள் நினைக்கிறார்கள். இரவே அழகானது பகல் அழகற்றது என்கிறார்கள். நாவல் இரவை குறியீடாக மாற்றுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் உள்ள இருண்ட பகுதிகளை இரவு என்று அது வகுத்துரைக்கிறது. இரவின் விரிவான வர்ணனைகள் கொண்ட படைப்பு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2010, 11:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-22T18:10:13Z", "digest": "sha1:P7M37R5IZ5RU3VJVTPLAS5UR7NUKYEUV", "length": 6647, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "டூன் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடூன் (சட்டமன்றத் தொகுதி) (Doon Vidhan Sabha Constituency) இமாச்சலப் பிரதேசத்தின் 68 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். சிம்லா மக்களவைத் தொகுதியில் டூன் ஒரு பகுதியாக உள்ளது.[1][2][3]\n1967: லேக் ராம், சுயேட்சை\n1972: லேக் ராம், இந்திய தேசிய காங்கிரஸ்\n1977: ராம் பர்தேப் சண்டெல், சுயேட்சை\n1982: ராம் பர்தேப் சண்டெல், இந்திய தேசிய காங்கிரஸ்\n1985:ராம் பர்தேப் சண்டெல், இந்திய தேசிய காங்கிரஸ்\n1990: செளத்ரி லாஜ்ஜா ரேம், ஜனதா தள்\n1993: செளத்ரி லாஜ்ஜா ரேம், இந்திய தேசிய காங்கிரஸ்\n1998: செளத்ரி லாஜ்ஜா ரேம், இந்திய தேசிய காங்கிரஸ்\n2003: செளத்ரி லாஜ்ஜா ரேம், இந்திய தேசிய காங்கிரஸ்\n2007: வினோத் குமாரி, பாரதிய ஜனதா கட்சி\n2012: ராம் குமார், இந்திய தேசிய காங்கிரஸ்\n2017: பரம்ஜீத்சிங், பாரதிய ஜனதா கட்சி\nதுப்புரவு முடிந்த இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2019, 12:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B3%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-22T18:05:21Z", "digest": "sha1:X6UVCDB5SVCT3A66U2W5AOZH2M7I56KM", "length": 24524, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேளூக்குறிச்சி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபேளூக்குறிச்சி ஊராட்சி (Belukurichi Gram Panchayat), தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5091 ஆகும். இவர்களில் பெண்கள் 2452 பேரும் ஆண்கள் 2639 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 20\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 12\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 9\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 3\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 9\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சேந்தமங்கலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவடுகம் · சிங்களாந்தபுரம் · பொன்குறிச்சி · பி. முனியப்பம்பாளையம் · பி. ஆயீபாளையம் · முத்துகாளிப்பட்டி · முருங்கப்பட்டி · மோளபாளையம் · மலையாம்பட்டி · எம். கோனேரிபட்டி · குருக்கபுரம் · கூனவேலம்பட்டி · கனகபொம்மம்பட்டி · காக்காவேரி · கவுண்டம்பாளையம் · சந்திரசேகராபுரம் · போடிநாய்க்கன்பட்டி · அரசப்பாளையம் · அனைப்பாளையம் · 85 ஆர் கொமாரப்பாளையம்\nவராகூர் · வரதராஜபுரம் · வாழவந்தி · வடவாத்தூர் · திப்ரமாதேவி · சிவாநாய்க்கன்பட்டி · செவிந்திபட்டி · ரெட்டிபட்டி · புதுக்கோட்டை · பொட்டிரெட்டிபட்டி · பெருமாபட்டி · பவித்ரம் புதூர் · பவித்ரம் · பழையபாளையம் · முட்டன்செட்டி · முத்துகாபட்டி · மேட்டுபட்டி · கோணங்கிபட்டி · கொடிக்கால்புதூர் · காவக்காரன்பட்டி · தேவராயபுரம் · பொம்மசமுத்ரம் · போடிநாய்க்கன்பட்டி · அழங்காநத்தம்\nஉஞ்சனை · தொண்டிபட்டி · சக்திநாய்க்கன்பாளையம் · புத்தூர் கிழக்கு · புஞ்சைபுதுப்பாளையம் · புள்ளாகவுண்டம்பட்டி · போக்கம்பாளையம் · பெரியமணலி · நல்லிபாளையம் · முசிறி · மோளிபள்ளி · மாவுரெட்டிபட்டி · மருக்காலம்பட்டி · மண்டகபாளையம் · மானத்தி · லத்துவாடி · குப்பாண்டபாளையம் · கூத்தம்பூண்டி · கொன்னையார் · கோக்கலை · கிளாப்பாளையம் · இலுப்புலி · இளநகர் · சின்னமணலி · பொம்மம்பட்டி · அக்கலாம்பட்டி · அகரம் · 87 கவுண்டம்பாளையம் · 85 கவுண்டம்பாளையம்\nஜமீன் இளம்பள்ளி · வடகரையாத்தூர் · திடுமல் · தி. கவுண்டம்பாளையம் · சுள்ளிபாளையம் · சோழசிறாமணி · சிறுநல்லிக்கோயில் · சேளூர் · பிலிக்கல்பாளையம் · பெருங்குறிச்சி · பெரியசோளிபாளையம் · குரும்பலமகாதேவி · குப்பிரிக்காபாளையம் · கொத்தமங்கலம் · கோப்பணம்பாளையம் · கொந்தளம் · கபிலகுறிச்சி · இருக்கூர் · அனங்கூர் · ஏ. குன்னத்தூர்\nவாழவந்தி நாடு · வளப்பூர் நாடு · திருப்புளி நாடு · திண்ணனூர் நாடு · சேலூர் நாடு · பெரக்கரை நாடு · குண்டூர் நாடு · குண்டுனி நாடு · எடப்புளி நாடு · தேவானூர் நாடு · சித்தூர் நாடு · பைல் நாடு · அரியூர் நாடு · ஆலத்தூர் நாடு\nவாழவந்திகோம்பை · உத்திரகிடிக்காவல் · துத்திக்குளம் · பொட்டணம் · பெரியகுளம் · பள்ளிப்பட்டி · பச்சுடையாம்பட்டி · நடுகோம்பை · மேலப்பட்டி · கொண்டமநாய்க்கன்பட்டி · கல்குறிச்சி · பொம்மசமுத்திரம் · பேளூக்குறிச்சி · அக்கியம்பட்டி\nவட்டூர் · வரகூராம்பட்டி · தோக்கவாடி · திருமங்கலம் · தண்ணீர்பந்தல்பாளையம் · டி. புதுப்பாளையம் · டி. கைலாசம்பாளையம் · டி. கவுண்டம்பாளையம் · சிறுமொளசி · எஸ். இறையமங்கலம் · புதுபுளியம்பட்டி · பிரிதி · பட்லூர் · ஒ. இரா��ாபாளையம் · மொளசி · மோடமங்கலம் · கருவேப்பம்பட்டி · கருமாபுரம் · ஏமப்பள்ளி · தேவனாங்குறிச்சி · சித்தாளந்தூர் · சிக்கநாய்க்கன்பாளையம் · அனிமூர் · ஆண்டிபாளையம் · ஆனங்கூர் · ஏ. இறையமங்கலம்\nவடுகமுனியப்பம்பாளையம் · ஊனாந்தாங்கல் · தொப்பப்பட்டி · திம்மநாய்க்கன்பட்டி · டி. ஜேடர்பாளையம் · பெருமாகவுண்டம்பாளையம் · பெரப்பன்சோலை · பச்சுடையாம்பாளையம் · ஆயில்பட்டி · நாவல்பட்டி · நாரைகிணறு · முள்ளுகுறிச்சி · மூலப்பள்ளிப்பட்டி · மூலக்குறிச்சி · மத்துருட்டு · மங்களபுரம் · கார்கூடல்பட்டி · ஈஸ்வரமூர்த்திபாளையம்\nவிட்டாமநாய்க்கன்பட்டி · வெட்டம்பாடி · வீசாணம் · வசந்தபுரம் · வள்ளிபுரம் · வரகூராம்பட்டி · தொட்டிபட்டி · திண்டமங்கலம் · தாளிகை · சிவியாம்பாளையம் · சிங்கிலிபட்டி · சிலுவம்பட்டி · ரெங்கப்பநாய்க்கன்பாளையம் · ராசம்பாளையம் · பெரியகவுண்டம்பாளையம் · நரவலூர் · மரூர்பட்டி · மாரப்பநாய்க்கன்பட்டி · கோணூர் · கீரம்பூர் · கீழ்சாத்தம்பூர் · காதப்பள்ளி · எர்ணாபுரம் · ஆவல்நாய்க்கன்பட்டி · அணியார்\nவில்லிபாளையம் · வீரணம்பாளையம் · சுங்ககாரம்பட்டி · சித்தாம்பூண்டி · செருக்கலை · சீராப்பள்ளி · இராமதேவம் · பிராந்தகம் · பில்லூர் · பிள்ளைகளத்தூர் · நல்லூர் · நடந்தை · மேல்சாத்தம்பூர் · மணிக்கநத்தம் · மணியனூர் · குன்னமலை · கூடச்சேரி · கோலாரம் · கோதூர் · இருட்டணை\nதட்டான்குட்டை · சௌதாபுரம் · சமயசங்கிலி அக்ரஹாரம் · புதுப்பாளையம் அக்ரஹாரம் · பாதரை · பாப்பம்பாளையம் · பள்ளிபாளையம் அக்ரஹாரம் · பல்லக்காபாளையம் · ஓடப்பள்ளி அக்ரஹாரம் · குப்பாண்டபாளையம் · கொக்கராயன்பேட்டை · களியனூர் அக்ரஹாரம் · களியனூர் · காடச்சநல்லூர் · இலந்தக்குட்டை\nதிருமலைப்பட்டி · தாத்தையங்கார்பட்டி · தத்தாத்திரிபுரம் · தாளம்பாடி · செல்லப்பம்பட்டி · சர்க்கார்நாட்டாமங்கலம் · சர்க்கார் உடுப்பம் · பாப்பிநாய்க்கன்பட்டி · பாச்சல் · நவணி தோட்டகூர்பட்டி · மின்னாம்பள்ளி · லக்கபுரம் · காரைக்குறிச்சி புதூர் · காரைக்குறிச்சி · கரடிப்பட்டி · கண்ணூர்பட்டி · கல்யாணி · கலங்காணி · கதிராநல்லூர் · எலூர் · ஏ. கே. சமுத்திரம்\nவண்டிநத்தம் · செண்பகமாதேவி · சர்க்கார் மாமுண்டி · சப்பையாபுரம் · இராமாபுரம் · பிள்ளாநத்தம் · பருத்திப்பள்ளி · பாலமேடு · நாகர்பாளையம் · முஞ்சனூர் · மொரங்கம் · மின்��ாம்பள்ளி · மரப்பரை · மங்கலம் · மாமுண்டி அக்ரஹாரம் · மல்லசமுத்திரம் மேல்முகம் · குப்பிச்சிபாளையம் · கோட்டப்பாளையம் · கூத்தாநத்தம் · கொளங்கொண்டை · கருங்கல்பட்டி அக்ரஹாரம் · கருமனூர் · கல்லுபாளையம் · இருகாலூர் புதுப்பாளையம் · பள்ளகுழி அக்ரஹாரம் · பள்ளகுழி · அவினாசிபட்டி\nவலையப்பட்டி · தோளூர் · செங்கப்பள்ளி · எஸ். வாழவந்தி · ராசிபாளையம் · பேட்டப்பாளையம் · பெரமாண்டபாளையம் · பரளி · ஒருவந்தூர் · ஓலப்பாளையம் · நஞ்சை இடயார் · என். புதுப்பட்டி · மணப்பள்ளி · மடகாசம்பட்டி · லத்துவாடி · குமாரபாளையம் · கோமாரிப்பாளையம் · கலிபாளையம் · கே. புதுப்பாளையம் · சின்னபெத்தாம்பட்டி · அரூர் · அரியூர் · அரசநத்தம் · அனியாபுரம் · ஆண்டாபுரம்\nதொட்டியவலசு · தொட்டியப்பட்டி · தேங்கல்பாளையம் · செம்மாண்டப்பட்டி · ஆர். புதுப்பாளையம் · பொன்பரப்பிப்பட்டி · பல்லவநாய்க்கன்பட்டி · பழந்தின்னிப்பட்டி · ஓ. சௌதாபுரம் · நெம்பர் 3 கொமாரபாளையம் · நடுப்பட்டி · நாச்சிப்பட்டி · மூளக்காடு · மின்னக்கல் · மாட்டுவேலம்பட்டி · மதியம்பட்டி · குட்டலாடம்பட்டி · கீழூர் · கட்டநாச்சம்பட்டி · கல்லாங்குளம் · அனந்தகவுண்டம்பாளையம் · அலவாய்ப்பட்டி · ஆலாம்பட்டி · அக்கரைப்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 07:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-22T17:38:18Z", "digest": "sha1:HNOQMPGYX7DNFCIT6ER2PS4KRIAX4HZU", "length": 4609, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஏப்பிரன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nரிக்ஷா முதலியவற்றிலுள்ள மூடுதுணி. Madr.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஆகத்து 2014, 17:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/judges-paraise-ilayaraja-pma553", "date_download": "2019-08-22T18:22:22Z", "digest": "sha1:ZE6J5QW7FI3GZUCITXTS7QSUIXYNQGPL", "length": 9878, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இளையராஜாவை அவமதிக்கிறீங்களா ? தயாரிப்பாளர்களை வெளுத்து வாங்கிய நீதிபதிகள் !!", "raw_content": "\n தயாரிப்பாளர்களை வெளுத்து வாங்கிய நீதிபதிகள் \nஇளையராஜா பாராட்டு விழாவுக்கு தடைகேட்டு வழக்கு தொடர்வது என்பது இளையராஜாவை அவமதிக்கும் செயல் என வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்களை நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் இன்று மற்றும் நாளை இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தடை கேட்டு தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி கே.கல்யாணசுந்தரம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தார்.\nஇந்த நிலையில் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கான வரவு-செலவு கணக்கு விவரங்களை மேற்பார்வையிட்டு கண்காணிக்க இடைக்கால நிர்வாகி ஒருவரை நியமிக்கக்கோரி தயாரிப்பாளர் சதீஷ்குமார் சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் நேற்று விசாரித்தனர்.\nஅப்போது நீதிபதிகள், ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சி, இளையராஜாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி. இந்தி பாடலை கேட்டுக்கொண்டிருந்தவர்களை எல்லாம் தமிழ் பாடலை கேட்க வைத்தவர் இளையராஜா.\nதமிழ் படங்களில் வெளியான பாடல்கள் எல்லாம், இந்தி பாடல்களாக மாற்றியவரும் அவர் தான். இந்தியாவே உற்றுநோக்கும் மிகப்பெரிய கலைஞனுக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவுக்கு தடைகேட்பதே, அவரை அவமதித்து விட்டதாகத்தான் கருதமுடியும்’ என கருத்து தெரிவித்தனர்.\nபின்னர் இந்த நிகழ்ச்சிக்கான வரவு-செலவு கணக்குகளை மேற்பார்வையிட்டு கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க முடியாது’ என்று கூறி, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.\n இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை \nஇளையராஜா 75 பிரமாண்ட இசைவிழா தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை\n 'தென்றல் வந்து' பாடலை இசைஞானி பாட … ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்டு வாசிக்க…. ரசிகர்கள் உற்சாகம் \n பிளான் போட்டு வேலை செய்யும் விஷால்\nம��ன்றாம் வகுப்பில் இருந்தே அந்த ஒரே பெண்ணை தான் பிடிக்கும் நடிகையின் கேள்விக்கு நச் பதில் கொடுத்த இளையராஜா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nதொடக்கத்துலயே முக்கிய தலைகளை இழந்த இந்திய அணி.. ரஹானே-ராகுல் நிதான பேட்டிங்\nஅரும்பு மீசை... ஆக்ரோஷமான முகத்துடன் வெளியான தனுஷின் 'அசுரன்' செகண்ட் லுக்\nஜெயம் ரவியுடன் முதல் முறையாக ஜோடி போடும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/iyaesu-iyaesu-iyaesu-iraajaavae/", "date_download": "2019-08-22T18:51:37Z", "digest": "sha1:ETHPNJW35V6IEWDTXDNIG7OA5Z7P6J2T", "length": 2989, "nlines": 104, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Iyaesu Iyaesu Iyaesu Iraajaavae Lyrics - Tamil & English", "raw_content": "\nஇயேசு இயேசு இயேசு இராஜாவே – 4\nஇயேசு இயேசு இயேசு இயேசு இயேசு இராஜாவே 2\nதுதித்து துதித்து துதித்து பாடுவோம்\nதுதித்து துதித்து துதித்து துதித்து துதித்து பாடுவோம் 2\nநன்றி நன்றி நன்றி இயேசுவே – 4\nநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே 2\nபாடி பாடி நடனமாடுவோம் – 4\nபாடி பாடி பாடி பாடி நடனமாடுவோம் 2\nஇரத்தம் இரத்தம் இரத்தம் ஜெயமே – 4\nஇரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/11/28/", "date_download": "2019-08-22T18:34:44Z", "digest": "sha1:YESCQ2MRIP7ZX5HZIDIEFRQFHYWA7WSI", "length": 6927, "nlines": 75, "source_domain": "winmani.wordpress.com", "title": "28 | நவம்பர் | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nகூகுள் வீடியோ , பேஸ்புக் வீடியோ, யூடியுப் வீடியோ குவாலிட்டியுடன் தரவிரக்கலாம்.\nகூகுள் டாக்ஸ்-ல் இருக்கும் வீடியோ மற்றும் பேஸ்புக் வீடியோவை\nஎந்த மென்பொருளும் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக\nகுவாலிட்டியுடன் தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஇணையத்தில் கிடைக்கும் அறிய பல வீடியோக்கள் பெரும்பாலும்\nயூடியுப்,கூகுள் மற்றும் பேஸ்புக் போன்றவற்றில் தான் அதிகமாக\nகிடைக்கின்றது இதில் உள்ள வீடியோக்களை நம் கணினியில்\nசேமிப்பதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« அக் டிசம்பர் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்��ணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/bajaj-pulsar-220f/", "date_download": "2019-08-22T18:19:26Z", "digest": "sha1:W6FLS7UUKTD5HTFQGC4OILXTPCGKGMRO", "length": 9271, "nlines": 108, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Bajaj Pulsar 220F | Automobile Tamilan", "raw_content": "வியாழக்கிழமை, ஆகஸ்ட் 22, 2019\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ��� விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nபஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது\nஏபிஎஸ் பிரேக் கட்டாய நடைமுறையை முன்னிட்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பஜாஜ் பல்சர் 220 பைக் மாடலில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டு ரூ.1.02 லட்சத்தில் ...\nபுதிய பஜாஜ் பல்சர் 220F ஏபிஎஸ் வசதிகளுடன் வெளியாகிறது\nபஜாஜ் நிறுவனத்தின் புதிய பல்சர் 220F மோட்டார் சைக்கிள்கள், ஏபிஎஸ் வசதிகளுடன் வெளி வர உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் சோதனை செய்யும் படங்கள் ...\nபுதிய மோட்டார் வாகன சட்டம் செயல்பாட்டுக்கு வருகின்றது\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=161878", "date_download": "2019-08-22T19:11:18Z", "digest": "sha1:IJBY5JLHMJ2LOOZGNXN7DZMDNUOOBL5N", "length": 13656, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "புத்தளத்தில் வன்முறையை வேடிக்கை பார்த்த இராணுவ அதிகாரி யார்? – விசாரணைகள் ஆரம்பம் | Nadunadapu.com", "raw_content": "\n – என்.கண்ணன் (அரசியல் கட்டுரை)\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\nபுத்தளத்தில் வன்முறையை வேடிக்கை பார்த்த இராணுவ அதிகாரி யார்\nபுத்தளம் மாவட்டத்திலுள்ள நாத்தாண்டிய – துன்மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையை இராணுவ அதிகாரி வேடிக்கை பார்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படின் குறித்த இராணுவ அதிகாரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பாக இலங்கை இராணுவ தலைமையகம் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nதுன்மோதர பகுதியில் நேற்று முன்தினம் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. குறித்த நாசக்கார செயல்களின்போது இராணுவ சீருடையை ஒத்த ஆடையணிந்த ஒருவர் அங்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காணொளிகளும், ஒளிப்படங்களும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்நிலையில், குறித்த நபர் இராணுவ அதிகாரி என்பது உறுதிபடுத்தப்படின் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவம் உறுதியளித்துள்ளது.\nஇதேவேளை, குறித்த நபரை அடையாளம் காண்பதற்கு இராணுவத்தினர் பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.\nPrevious articleஆசிரியை மீது கத்தியால் குத்தி சங்கிலி அறுக்க முயற்சி :யாழில் சம்பவம்\nNext articleசமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகும் ‘காக்ரோச் சேலஞ்ச்’\nவயிற்று வலியினால் அவதியுற்ற மாணவி குளியலறைக்குள் சென்று உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nசவேந்திர சில்வாவின் கடைவாயில் வடியும் தமிழர்களின் இரத்தம்-\nஇரட்டை சகோதரர்கள் உட்பட ஐவரை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு சிறுவனும் தற்கொலை..\n‘ரொம்ப மழை, இருக்க இடம் இல்ல சார்’… ‘3 மாதக் குழந்தையுடன் தரதரவென இழுத்து’…...\n`வாட்ஸ்அப் வேணாம்னு சொன்னேன், கேட்கலை… கொன்னுட்டேன்” – போலீஸாரை அதிரவைத்த கணவரின் வாக்குமூலம்\nபெண்ணைத் திருமணம் செய்ய தயாரான ஓரினச் சேர்க்கை நண்பனை அச்சுறுத்தி 10 இலட்சம் ரூபா...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழ���ம்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nதிருமண சுபமுகூர்த்தம் குறிக்கத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஅந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் : ஒரு பெண்ணின் கெட்ட நடத்தையை ஒருவரின்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nவாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/adobe-related/flash-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF.html?share=google-plus-1", "date_download": "2019-08-22T19:13:00Z", "digest": "sha1:J3LCPISC2MKGIEOKCP7H45HTDYSJOGXJ", "length": 5827, "nlines": 70, "source_domain": "oorodi.com", "title": "Flash பாவனையாளர்களுக்கு உதவி", "raw_content": "\nAdobe Flash (முன்னர் Macromedia) மென்பொருள் இப்போது இணைய மற்றும் கைப்பேசி மென்பொருள்களை உருவாக்கும் ஒரு சாதனமாக வளர்ச்சியுற்றுள்ளமை அனைவரும் அறிந்தது. இந்த மென்பொருளின் வெளிவந்த இறுதிப்பதிப்பானது அதன் மொழியாக ActionScript 2.0 இனைக்கொண்டுள்ளமையும் அனைவரும் அறிந்ததே. இப்பொழுது Adobe Flash Player 9.0 உடன் ActionScript 3.0 வெளியிடப்பட்டு விட்டாலும் இன்னமும் அதிகளவான பாவனையில் உள்ளது AS 2.0 தான். (AS 3.0 இற்கும் AS 2.0 இற்கும் பெரிதளவான வெளிப்படையான மாற்றங்கள் இல்லை).\nஇந்த மொழியில் வேலை செய்யும் போது இந்த Cheat Sheet எப்போதும் எனக்கு உதவுவதுண்டு. உங்களுக்கும் உதவும் என்ற நம்பிக்கையில் இங்கு பகிர்கின்றேன். படத்தில் சொடுக்கி பூரணமான தாளினை பெற்றுக்கொள்ளுங���கள்.\n20 மாசி, 2007 அன்று எழுதப்பட்டது. 4 பின்னூட்டங்கள்\nகானா பிரபா சொல்லுகின்றார்: - reply\nகானா பிரபா சொல்லுகின்றார்: - reply\nபகீ சொல்லுகின்றார்: - reply\nஎன்ன இப்பிடி கேட்டிட்டியள் அண்ணை… யாழ்ப்பாணத்தில சில காலம் இணைய வசதிகள் வேலை செய்யேல்ல எண்டு உங்களுக்கு தெரியாதோ…\nபகீ சொல்லுகின்றார்: - reply\nஎன்ன இப்பிடி கேட்டிட்டியள் அண்ணை… யாழ்ப்பாணத்தில சில காலம் இணைய வசதிகள் வேலை செய்யேல்ல எண்டு உங்களுக்கு தெரியாதோ…\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/163764", "date_download": "2019-08-22T18:07:39Z", "digest": "sha1:BCGFDSFAF7Z65VUBOLGYMDEUNTALGHOT", "length": 6622, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "பெர்சாத்து கட்சியின் பதிவை இரத்து செய்கிறதா ஆர்ஓஎஸ்? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு பெர்சாத்து கட்சியின் பதிவை இரத்து செய்கிறதா ஆர்ஓஎஸ்\nபெர்சாத்து கட்சியின் பதிவை இரத்து செய்கிறதா ஆர்ஓஎஸ்\nகோலாலம்பூர் – பெர்சாத்து கட்சியின் பதிவை சங்கங்களின் பதிவிலாகா இன்று வியாழக்கிழமை பிற்பகல் இரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.\nசங்கப்பதிவகச் சட்டம், பிரிவு 14(5)-ன் படி, அறிக்கை வெளியீடு தொடர்பாக இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சங்கங்களின் பதிவிலாகா (ஆர்ஓஎஸ்) செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறது.\nமுன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான பெர்சாத்து கட்சியின், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்ட ஆவணங்களையும், நிதி அறிக்கைகளையும் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் இல்லையென்றால் கட்சியின் பதிவு இரத்து செய்யப்படும் என ஆர்ஓஎஸ் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அறிக்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபாசீர் கூடாங்கில் தேர்தல் சின்னத்தை அறிவிக்கிறது ஹராப்பான்\nNext articleநாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது\nமகாதீருடனான சந்திப்பை அன்வார் மறுக்கிறாரா\n“ஜாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப முடியாது, முடிவில் மாற்றமில்லை\n“பெர்சாத்துவும் அம்னோவும் ஒன்று என நான் கூறியது பழைய காணொளி\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\n“ஜாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப முடியாது, முடிவில் மாற்றமில்லை\n“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்\n“எனது பாட்டியும் சீனர், அவரும் மலேசியர்தான்\n“இந்நாட்டு மக்களை விட ஜாகிர் நாயக் முக்கியமானவரா\nசிதம்பரத்திற்கு 5 நாள் தடுப்புக் காவல் – நீதிமன்றம் அனுமதி\nசிதம்பரத்திற்கு 5 நாள் தடுப்புக் காவல் கோருகிறது சிபிஐ\nஇந்தோனிசிய பணிப்பெண் பாலியல் பலாத்காரம் – யோங் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1375340400000&toggleopen=MONTHLY-1388563200000", "date_download": "2019-08-22T18:34:29Z", "digest": "sha1:6RV5S3G5EHSEJBEIZEH57XOGTZDIF4VV", "length": 40600, "nlines": 296, "source_domain": "tamil.okynews.com", "title": "Tamil News Tamil News", "raw_content": "\nபுற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள்\nஆரோக்கியமான வாழ்வே, மனிதனின் சந்தோஷமே, மனிதனை மிரட்டும் இந்த நோயானது ஏழை, பணக்காரன் என்ற பாகு பாடோ, வயது வித்தியாசமோ இல்லாமல் தாக்கக்கூடியது. எந்த நேரத்தில் யாருக்கு வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் முன்கூட்டி நோய் கண்டறியப்பட்டால் அதற்கு தீர்வு உண்டு.\nநம் உடல் கோடானு கோடி செல்களால் ஆனது. புற்றுநோய் செல்கள் புதிதாக எங்கிருந்தோ வந்து உடலில் தொற்றிக் கொண்ட அந்நிய செல்கள் அல்ல. அவை எல்லாம் நமது உடலில் இருக்கக்கூடிய நல்ல செல்கள்தான். கர்ப்பிணித்தாய் பக்க விளைவுள்ள மருந்து மாத்திரை சாப்பிட்டு அல்லது கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு அல்லது தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கு ஆளாகும்போது கரு பாதிக்கப்பட்டு விடும்.\nஇந்த பாதிப்பு எல்லா செல்களிலும் இருக்கும் என்று கூறிவிட முடியாது. ஏதாவது ஒரு பகுதியில் இருக்கலாம். அல்லது ஒருசில செல்களில் இருக்கலாம். இப்படி பாதிக்கப்பட்டு பிரியக்கூடிய செல்லின் மையக் கருவில் அந்த பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு ஜீனில் ��ண்டாவதால் அடுத்தடுத்து பிரியும் செல்களிலும் இந்த பாதிப்புகள் கடத்தப்பட்டுக் கொண்டே போகும்.\nசெல்களும், தான் எப்படி செயல்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை இழந்து விடும். இதனால் செல்லின் உருவத்திலும் செயல்பாட்டிலும் அதன் பிரிந்து பெருகும் வளர்ச்சிகளிலும் மாறுபாடு ஏற்படும்.\nநல்ல செல்லில் புற்றுச்செல் ஏற்படுத்தும் பாதிப்பை பற்றி இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்தால் எப்படி புரோகிராமை செயல் இழக்க வைத்து விடுகிறதோ அப்படித்தான் பாதிக்கப்பட்ட ஜீனில் ஏற்படும் மாற்றம், செல்லை செயலிழக்க வைத்து விடுகிறது.\nநல்ல செல்கள் புதுவிதமான குறைபாடுள்ள செல்களாக மாறி மெதுவாகவோ அல்லது அதிக வேகத்திலோ மற்ற உறுப்புகளுக்கு பரவி அந்த இடங்களில் உள்ள செல்களை எல்லாம் சிதைத்து விடும். எந்த நோய் வந்தாலும் அதற்கு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.\nஉடனே டாக்டரிடம் அறிகுறிகளைச் சொல்லி, பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரைகள். வாங்கிக் கொள்வோம். புற்றுநோய் உடனே தெரியக் கூடிய நோயல்ல. எந்த அறிகுறிகளையும் காட்டாமல் அப்படியே தங்கியிருந்து திடீரென, வந்து பாதிப்பை அதிகரிக்கும். ஒருவேளை உடலின்... மேலும்\nஉலகில் அதிகம் மதிக்கப்படும் மனிதர்கள் யார் தெரியுமா\nஅதிக மனித மனங்கள்களை கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தையும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.\nபிரிட்டனிலிருந்து வெளியாகும் 'தி டைம்ஸ்' பத்திரிகையின் சார்பில் 'யுகவ்' என்ற நிறுவனம் உலகில் அதிக மக்களின் மனம் கவர்ந்த மனிதர்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தியது.\nஇக்கருத்துக் கணிப்பு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், ரஷ்யா, இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, நைஜீரியா மற்றும் பிரேசில் ஆகிய 13 நாடுகளில் 14 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்டது.\n30 பேர் அடங்கிய இந்தப் பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டீன் 3ஆவது இடத்திலும் போப் பிரான்சிஸ் நான்காவது இடத்திலும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சச்சின் டெண்டுல்கர் 5ஆம் இடத்திலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் 6 ஆம் இடத்திலும், பா.ஜ.க பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி 7 ஆம் இடத்திலும் அமெரிக்க தொழிலதிபர் வாரன் பப்பெட் 8ஆம் இடத்திலும் பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் 9 ஆம் இடத்திலும் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் (10) ஆம் இடத்திலும் காணப்படுகின்றனர்.\nஉங்களுக்கு ஞாபக சக்தியை வளர்த்து சிந்தனைத் திறனை வளர்க்க\nஉங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும்\nஉணவிலிருந்து கிடைக்காததே காரணம். காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந் துள்ளன.\nஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.\nஇந்த உணவுகள் மூலம் மூளையில் செரேட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை.\nஇதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என் 3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம். சைவ உணவுக்காரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.\nமனித உடலிலே மூளைதான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த் தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதி நோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.\nமிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.\nமூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்���ைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்து விடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு.\nமூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.\nபிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள்.\nஇவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செயல் பாடும் உடையவர்களாக இருந்தனர் .ஆனால், அவர்களில் பி6 பி12 ஃபே லேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.\nபி வைட்டமினைச் சேர்ந்த இந்த மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிக மெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன.\nஇதனால் மூளையின் செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும்.\nசம்மாந்துறை வலய மட்ட வித்தியாரம்ப விழா முஸ்லிம் மகளிரில்\nகல்வியமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைவாக பாடசாலையில் தரம் -1ற்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் போது மாணவர்களையும், பெற்றோர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி, புதிய ஆண்டுக்கான ஆளுமையையும், ஆற்றலுக்கமான ஒரு கல்விச் சமூகத்தை கட்டியெழுப்பும் செயற்திட்டத்தினை முன்னெடுக்கும் நடவடிக்கையாக இம்முறை இச் செயற்திட்டம் சம்மாந்துறையின் கல்வி வலயத்தில் விசேடமான வைபவமாக 2014.01.16ஆந் திகதி சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் நடாத்துவதற்கு அதன் அதிபர் ரீ.எம். தௌபீக், மற்றும் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் ஆகியோரினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.\nமேலும், கடந்த 2013ஆம் ஆண்டு தரம் – 1ற்கு 200 மாணவர்களை உள்வாங்கி அம்பாறை மாவட்டத்திலே சாதனை படைத்தது. இம்முறையும் இம்மாவட்டத்திலே அதிகளவான மாணவர்களாக 215 மாணவர்களை உள்வாங்கி சாதனை படைத்துள்ளது.\nஇவ்விழாவிற்கு வலயக்கல்விப் பணிப்பாளர், ULM. ஹாசிம் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் SMMS. உமர் மௌலானா மற்றும் அதிகாரிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.\nதகவல்- ஏ.எம். தாஹாநழீம் – பிரதி அதிபர்\nசம்மாந்துறையில் ஆசிரியர் செயலாற்றுகை திட்டமிடல் கருத்தரங்கு\nசரியான திட்டமிடலின் ஊடாக ஆசிரியர்களை நெறிப்படுத்தி இந்த ஆண்டிலும் பாடசாலையை அபிவிருத்தியடைச் செய்யும் நோக்குடன் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் அவர்களின் தலைமையில் பாடசாலை தொடங்கிய முதல் நாளே ஆசிரியர்களுக்கான மேற்படி கருத்தரங்கு 2014.01.02 ஆந் திகதி காலை 11.00 மணியளவில் பாடசாலையின் கனணி வள நிலையத்தில் நடைபெற்றது.\nஇந் நிகழ்விற்கு வளவாளராக இப்பாடசாலையின் PSI இணைப்பாளரும் ஆசிரிய ஆலோசகருமான Mrs. KK. அகமட் கலந்து கொண்டார்.\nஇக்கருத்தரங்கின் முக்கிய விடயமாக பாடசாலை மைய ஆசிரியர் அபிவிருத்தி (SBTD) தொடர்பாகவும் இவ்வாண்டிற்கான செலாற்றுகை திட்டமிடல் தொடர்பாக ஆசிரியர்களுக்கு சிறந்த முறையில் விளக்கம் வழங்கினார்.\nஇக்கருந்தரங்கில் இப்பாடசாலையின் சகல ஆசிரியர்களும் கலந்து பயன்பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nநகைச்சுவை அமுதம் ஆசிரியரும் மாணவரும்\nசிரிக்க மட்டும் (ஆசிரியர் , மாணவன் நகைச்சுவை):-\nடீச்சர்: பாபு, கண்ணை மூடி சாமி கும்பிட்டியே... என்ன வேண்டிக்கிட்ட\nவாண்டு பாபு: இந்த பள்ளிக்கூடத்துல எல்லா வகுப்புகளுக்கும் நீங்களே டீச்சரா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.\nடீச்சர்: உன்னை மாதிரி மாணவன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். சரி எதுக்காக இப்படி வேண்டிக்கிட்ட\nபாபு: நான் பெற்ற துன்பம் எல்லாரும் பெறட்டுமேன்னு தான்\nடீச்சர்: இந்தப் பறவையோட காலைப் பார்த்து இது என்ன பறவைன்னு கண்டுபிடி பார்ப்போம்\"\nவாண்டு: \"என் காலைப் பார்த்து நீங்களே கண்டுபிடிங்க பார்ப்போம்\nஆசிரியர் : விலங்குகளின் கண்களுக்கு அதிக சக்தி உள்ளது என்று எப்படிச் சொல்கிறாய் பாபு\nவாண்டு பாபு : அதுங்கதான் கண்ணாடியே போடறதில்லையே டீச்சர்\nகணக்கு டீச்சர்: பாபு, உன்கிட்ட முதல்ல 2 முயல் தர்றேன், அப்புறம் 2 முயல் தர்றேன், கடைசியா 2 முயல��� தர்றேன். இப்போ உன்கிட்ட எத்தனை முயல் இருக்கும்\nவாண்டு பாபு: 7 முயல் இருக்கும் டீச்சர்\n நல்லா கூட்டிப் பாரு 6 முயல் இருக்கும்.\nபாபு: இல்ல டீச்சர், 7 முயல் இருக்கும்\nடீச்சர்: எனக்கு கோபம் வருது பாபு... எப்படி 7 இருக்கும்\nபாபு: எங்க வீட்ல ஏற்கனவே ஒரு முயல் இருக்கு. நீங்க கொடுக்குற 6 முயலோட அதையும் சேர்த்தா 7 தானே இருக்கும்....\nஆசிரியர்: டேய் பாபு.. டீச்சர்னு மரியாதை இல்லாம என் மேல சைக்கிளால மோதுன\nவாண்டு பாபு: பிரேக் புடிக்கல சார்\nவாண்டு: பிரேக்கை நான் புடிக்கல சார்\nடீச்சர்: படிச்சு முடிச்சதும் என்ன செய்யலாம்னு இருக்க பாபு\nவாண்டு பாபு: புக்கை மூடிடலாம்னு இருக்கேன்\nஆசிரியர்: நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது\nவாண்டு பாபு: இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.\nதமிழ்மொழியை விட ஆங்கில மொழியில் நாட்டம் கொள்ளும் தமிழர்கள்\nதமிழ் மொழிக்கு செம்மொழியென்று ஒரு பெயராகும். இந்த வகையில் ஆங்கில மொழி வந்த பிறகு ஆங்கில மொழி உலகமொழியான பிறகு இதுவரைக்கும் 247 மொழிகள் அழிந்து இருக்கின்றது ஆங்கில மொழியால் அந்த அளவுக்கு எல்லா மொழிகளிலும் ஆங்கிலம் ஊடுறு இருக்கிறது.\nஉதாரணம் ஒருநாளைக்கு நாம பேசுற தமிழில் மொழியில் நமக்கே தெரியாம எத்தனை ஆங்கில சொற்களை தமிழோடு கலந்து பேசுகிறோம் யோசித்து பாருங்க, இப்படிதான் ஒவொரு மொழியிலும் ஆங்கிலம் ஊடுருவி இருக்கிறது. இன்னும் 50 ஆண்டுகளில் முழுமையாக ஆங்கிலம் ஊடுருவிடும் நம் மொழியில் காரணம் இப்ப உள்ள தமிழர்கள் ஆங்கில மோகத்தில் தான் இருக்கிறார்கள், தமிழ் மொழிமேல் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை தன் பிள்ளைகளை ஆங்கில மயத்தில் தான் படிக்க வைக்கிறாங்க பேச வைக்கிறாங்க. 50 ஆண்டுகளில் முழுமையாக ஆங்கிலம் ஊடுருவிடும் என்பதை உறுதியா சொல்ல முடியும். இன்னும் 100 ஆண்டுகளில் தமிழ் மொழி எப்படி இருக்கும் என்று என்னால் இப்பவே யூக்கிக்க முடிகிறது\nசமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் \"மரியா (ஸ்மித் ஜோனெஸ்\") என்ற பெண்மணி இறந்து விட்டார். இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது காரணம், அவர் இறந்து போகும் போது, ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான \"ஏயக்\" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார்.\nஅவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது. அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே \"ஏயக்\" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள்\nஉலகின் பெரும்பாலான மொழிகள், இரண்டு வாரத்திற்கு ஒரு முறை, உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள்.\nஅதில் தமிழ் மொழியும் அடங்கியுள்ளதாம்\nஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டு இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. இன்றைய சன்னதியினரும், அடுத்த சன்னதியினரும் தமிழை படிக்கவோ, எழுதவோ, ஆர்வம் காட்டுவதில்லை தற்போது எல்லாம் ஆங்கில மோகத்தில் போய்கொண்டு இருக்கிறார்கள். என்று அந்த அறிக்கையில் சொள்ளபட்டு இருக்கிறது\nதமிழ் இனி மெல்லச் சாகும்\nஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்கள் பேசுகின்ற மொழியை அழித்து விடுங்கள் அந்த இனம் தானாக அழிந்துவிடும் என்பார்கள். எனவே தமிழை பற்றி பேசுவது எம் இனம் அழிவதை காப்பற்ற என்று புறிந்து கொள்ளுங்கள்\nசம்மாந்துறையில் ஆசிரியர் செயலாற்றுகை திட்டமிடல் கர...\nசம்மாந்துறை வலய மட்ட வித்தியாரம்ப விழா முஸ்லிம் மக...\nஉங்களுக்கு ஞாபக சக்தியை வளர்த்து சிந்தனைத் திறனை வ...\nஉலகில் அதிகம் மதிக்கப்படும் மனிதர்கள் யார் தெரியும...\nபுற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வ��்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/news/30?cid=18", "date_download": "2019-08-22T18:12:57Z", "digest": "sha1:T2QFTNAKY7NPU7QHGYMBQD2RPIQX6SF4", "length": 12337, "nlines": 181, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nஅமெரிக்க அணுக்கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட விரிசல்ஸ ஆபத்தில் பசிபிக் பெருங்கடல்\nஅமெரிக்க அணுக்கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட விரிசல்ஸ ஆபத்தில் பசிபிக் பெருங்கடல்\nதமிழீழத்தை விட பாதிப்பரப்பளவு கொண்ட கொசாவவுக்கு எப்படி விடுதலை கிடைத்தது..\nதமிழீழத்தை விட பாதிப்பரப்பளவு கொண்ட கொசாவவுக்கு எப்படி விடுதலை கிடைத்தது..\nஇலங்கைப் போரில் இறுதி நாளன்று சரணடைந��தவர்கள் என்ன ஆனார்கள்\nஇலங்கைப் போரில் இறுதி நாளன்று சரணடைந்தவர்கள் என்ன ஆனார்கள்\nஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் அதிக அரசியல் லாபமீட்டக்கூடியவர்கள் மகிந்தவாதிகள் தான்.\nஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் அதிக அரசியல் லாபமீட்டக்கூடியவர்கள் மகிந்தவாதிகள் தான்.\nஅழியும் உயிரினங்கள், எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஅழியும் உயிரினங்கள், எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nகார்ல் மார்க்ஸ்: ஏன் நாம் அவருக்கு நன்றி கூற வேண்டும்\nகார்ல் மார்க்ஸ்: ஏன் நாம் அவருக்கு நன்றி கூற வேண்டும்\n2 கோடி பேர் பிரபாகரன் படம் வைத்திருப்பதால் பேஸ் புக் தடைசெய்யப் போகிறது\n2 கோடி பேர் பிரபாகரன் படம் வைத்திருப்பதால் பேஸ் புக் தடைசெய்யப் போகிறது\nகேருவணா காலிஜியா கொலை: துப்பறியும் பத்திரிகையாளரின் போராட்ட கதை -\nகேருவணா காலிஜியா கொலை: துப்பறியும் பத்திரிகையாளரின் போராட்ட கதை -\nஇலங்கையில் சமூக ஊடகங்களை முடக்குவது தீவிரவாதிகளை ஒடுக்குமா\nஇலங்கையில் சமூக ஊடகங்களை முடக்குவது தீவிரவாதிகளை ஒடுக்குமா\nஅணு விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பிறகே இறைச்சியை உண்டார் சதாம் ஹூசைன்'\nஅணு விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பிறகே இறைச்சியை உண்டார் சதாம் ஹூசைன்'\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷை – )\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷை – )\nதமிழர்களை மீண்டும் கையறு நிலைக்குள் தள்ளிய ஜெனீவா\nதமிழர்களை மீண்டும் கையறு நிலைக்குள் தள்ளிய ஜெனீவா\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nஒரு பூர்வீகக்குடி இனம் அழிந்த துயரக் கதை இது\nஒரு பூர்வீகக்குடி இனம் அழிந்த துயரக் கதை இது\nமன்னார் மனிதப் புதைகுழியும் கார்பன் அறிக்கையும்\nமன்னார் மனிதப் புதைகுழியும் கார்பன் அறிக்கையும்\nகடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் நடப்பது என்ன\nகடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் நடப்பது என்ன\nஇராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை வைத்து. சத்திரியன்\nஇராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை வைத்து. சத்திரியன் (கட்டுரை)\nஇப்போது எப்படி இருக்கிறது தஞ்சாவூர் அரண்மனை\nஇப்போது எப்படி இருக்கிறது தஞ்சாவூர் அரண்மனை\nசர்வதேச நீதிமன்றம் வெற்றிகரமாக செயல்படுகிறதா\nசர்வதேச நீதிமன்றம் வெற்றிகரமாக செயல்படுகிறதா\nசவேந்திரசில்வாவின் நியமனம் எதனை உணர்த்துகிறது\nசவேந்திரசில்வாவின் நியமனம் எதனை உணர்த்துகிறது\nஇந்தியாவை கைப்பற்ற வந்த டச் நாட்டு தளபதி, திருவாங்கூர் மன்னுக்கு தளபதியான கதை\nஇந்தியாவை கைப்பற்ற வந்த டச் நாட்டு தளபதி, திருவாங்கூர் மன்னுக்கு தளபதியான கதை\nதிடீர்ப் புத்தர் சிலைகள்; சிங்களத்தின் உபாயம்\nதிடீர்ப் புத்தர் சிலைகள்; சிங்களத்தின் உபாயம்\nநவ்ரூ: ‘ஒரு நாடே அகதிகள் முகாமாக’ - உலகின் மிக சிறிய நாட்டின் துயர்மிகு கதை\nநவ்ரூ: ‘ஒரு நாடே அகதிகள் முகாமாக’ - உலகின் மிக சிறிய நாட்டின் துயர்மிகு கதை\nஐரோப்பிய இஸ்லாமியர்களும் யூதர்களும் இணையும் புள்ளி எது\nஐரோப்பிய இஸ்லாமியர்களும் யூதர்களும் இணையும் புள்ளி எது\nநிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\nநிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\nமுன்னாள் கணவனை அடைய முகம் தெரியாத நபருடன் பாலுறவு கொள்ளும் முஸ்லிம் பெண்கள்\nமுன்னாள் கணவனை அடைய முகம் தெரியாத நபருடன் பாலுறவு கொள்ளும் முஸ்லிம் பெண்கள்\nஆப்பிரிக்காவில் இனப்படுகொலையில் இருந்து நூற்றுக்கணக்கானோரை காப்பாற்றிய மூதாட்டி\nஆப்பிரிக்காவில் இனப்படுகொலையில் இருந்து நூற்றுக்கணக்கானோரை காப்பாற்றிய மூதாட்டி\nகிறிஸ்துமஸ் பண்டிகை: அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தடை செய்யப்பட்ட கதை\nகிறிஸ்துமஸ் பண்டிகை: அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தடை செய்யப்பட்ட கதை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B0%E0%AF%82-700-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-08-22T17:47:31Z", "digest": "sha1:YQFCMB3EIUAPR4TP4AOXT5WMVTUYD6SV", "length": 7836, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரூ.700 கோடி நிதி தருவதாக நாங்கள் சொல்லவில்லை: ஐக்கிய அரபு நாடு திடீர் பல்டி | Chennai Today News", "raw_content": "\nரூ.700 கோடி நிதி தருவதாக நாங்கள் சொல்லவில்லை: ஐக்கிய அரபு நாடு திடீர் பல்டி\nஸ்டாலின் போராட்டமும் குரங்கு கதையும்: எச்.ராஜாவின் டுவீட்\nசிபிஐ தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரத்திடம் விசாரணை\nஎன்ன ஆச்சு திமுகவின் டெல்லி போராட்டம்\nமுதலமைச்சராக இருந்தாலும் அபராதம் உண்டு: மத்திய அமைச்��ர் அதிரடி\nரூ.700 கோடி நிதி தருவதாக நாங்கள் சொல்லவில்லை: ஐக்கிய அரபு நாடு திடீர் பல்டி\nகேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.700 கோடி நிதி உதவி வழங்குவதாக நாங்கள் அறிவிக்கவில்லை என ஐக்கிய அரபு அமிரகம் மறுப்பு தெரிவித்து திடீர் பல்டி அடித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி வழங்க இருப்பதாகவும் இந்த நிதியை ஏற்க மறுத்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமிரகம் ரூ.700 கோடி நிதி உதவி வழங்குவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் அகமது அல்பன்னா கூறும்போது, ‘‘கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மறு சீரமைப்பு பணிக்கு தேவையான உதவிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதற்கான குறிப்பிட்ட அளவு நிதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை’’ என்றார்.\nரூ.700 கோடி நிதி தருவதாக நாங்கள் சொல்லவில்லை: ஐக்கிய அரபு நாடு திடீர் பல்டி\nகருணாநிதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அமித்ஷா: திமுகவுடன் பாஜக நெருங்குகிறதா\n2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு\n‘முரட்டு சிங்கிளும்’, ‘முரட்டுக்குத்து நாயகியும்’: வைரலாகும் புகைப்படம்\nஸ்டாலின் போராட்டமும் குரங்கு கதையும்: எச்.ராஜாவின் டுவீட்\nபள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை பாடங்கள்: சென்னை பல்கலை முடிவு\nசிபிஐ தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரத்திடம் விசாரணை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/01/blog-post.html", "date_download": "2019-08-22T18:28:04Z", "digest": "sha1:UAL4E7GMOX7QHKB75NDJ4TJCB2UBWXDL", "length": 7518, "nlines": 182, "source_domain": "www.kummacchionline.com", "title": "புத்தாண்டு கவிதை | கும்மாச்சி கும்மாச்சி: புத்தாண்டு கவிதை", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nLabels: கவிதை, நிகழ்வுகள், மொக்கை\nதங்களு���்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nதங்களுக்கும் தங்களது சொந்தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nதங்களுக்கு எனது இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nகொச்சின் தேவதாஸ் வருகைக்கு வாழ்த்திற்கும் நன்றி.\nதங்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஅஞ்சா நெஞ்சனும் அறுந்த ....ஞ்சனும்\n2014ல் இனி வெளிவரப்போகும் தமிழ் படங்கள்\nF**K அஜால் குஜால் அர்த்தங்கள் (18++)\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lincoln.edu.au/live-at-lincoln-tamil/", "date_download": "2019-08-22T18:14:10Z", "digest": "sha1:OKBEPRMUVIKCTQZB7Z6P46IBLWRXJ6EO", "length": 39249, "nlines": 211, "source_domain": "lincoln.edu.au", "title": "Student Accommodation Adelaide - Studying at University? Live at Lincoln", "raw_content": "\nலிங்கன் மாணவர் விடுதியில் வசியுங்கள்\nலிங்கன் மாணவர் விடுதியில் வசியுங்கள்\nலிங்கன் மாணவர் விடுதியில் வசியுங்கள்\nநண்பர்களை தேடிக்கொள்வது முதல் கல்லூரி வாழ்க்கைக்குள் சுமுகமான பிரவேசம், தீவிர வாரந்தர படிப்புப் பயிற்சிகள் மூலம் பல்கலைக்கழக பட்டம் பெற உதவி பெற்றுக்கொள்ளுதல் வரையிலானவற்றை அனுபவிக்க, லிங்கன் மாணவர் விடுதி அடிலெய்டில் வந்து வசியுங்கள்.\nதலைமைப்பண்பு, தொழிற்பயிற்சி மற்றும் தொழில்தகைமை மேம்பாட்டுக்கான வாய்ப்புகள், விரிவான உலகளாவிய முன்னாள் மாணவர்கள் வலயம் போன்ற பல்வேறு வசதிகளை வழங்குவதன் மூலம் நீங்கள் பட்டம் பெற்றபின் உங்கள் துறையில் தொழிலை தொடங்குவதற்கு மற்றைய விண்ணப்பதாரிகளைவிட முன்னிலை தராதரங்ககளை உங்களுக்கு பெற்றுத்தருவதில் எங்கள் மாணவர் விடுதி கவனம் செலுத்துகிறது.\nபல்லின கலாச்சார, பல் சமய மற்றும் நட்புக்கு பெயர��போன எங்கள் சமூகம், ஆதரவு மற்றும் களிப்பூட்டும் சூழலை உங்களுக்கு வழங்கி நீங்கள் பல்கலைக்கழகத்தில் வெற்றிபெற வழிவகுக்கிறது. எங்கள் விடுதியில் வசிக்கும் மாணவர்கள் படிப்புக்கு முக்கியத்துவமளிக்கிறதோடு சுறுசுறுப்பான சமூக வாழ்க்கையும் வாழ்பவர்கள். இங்கு வசிப்பவர்கள் சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் இருப்பதை உறுதிப்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம்.\nதெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், அடிலெய்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகங்களில் படித்துக்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பாகங்களை மற்றும் வெவ்வேறு உலக நாடுகளை சேர்ந்த மாணவர்கள் லிங்கன் மாணவர் விடுதி அடிலெய்ட்டில் தங்க தெரிவு செய்வதினால் நீங்கள் பல்வேறு கலாச்சாரங்களை கண்டுணர்ந்து கொள்வதோடு அனைவரையும் அரவணைக்கும் சமூகத்தையும் காண்பீர்கள்.\nகல்வி உதவிநிதிக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 2019 இலிருந்து வரவேற்கப்படும். 2020 ஆம் வருடத்தில் குறிப்பிட்ட அளவான மாணவர்கள் தங்குமிடங்களே காலியாக உள்ளன. உங்கள் வாய்ப்பை தவறவிடலாமல் இன்றைக்கே விண்ணப்பம் செய்யுங்கள்.\nநீங்கள் அடிலெய்டில் மாணவர் விடுதியை தேடுபவரானால் லிங்கன் விடுதியே உங்களுக்கு ஏற்ற இடமாக இருக்கலாம்.\nமாணவர் தங்குமிட வசதிகள் மட்டுமன்றி, இன்னும் பலவற்றை லிங்கன் உங்களுக்கு அளிக்கிறது.\nஒரு நாளுக்கு மூன்று வேளை சாப்பாடு வழங்கப்படுவதோடு வாரத்துக்கு ஐந்து முறை (ஞாயிறு-வியாழன்) இரவு சிற்றுண்டியும் உங்களுக்கு வழங்கப்படும். உங்களுக்கு வழங்கப்படும் உணவுகள் சரிவிகித மற்றும் போஷாக்கான உணவுகளாக இருப்பதோடு வெவ்வேறு மாமிச உணவுகள், சாலடுகள், மரக்கறி/சைவ மற்றும் வீகன் உணவு வகைகளையும் நீங்கள் தெரிவு செய்து உண்ணலாம். பகல் உணவு நேரத்தில் பல்கலைக்கழகத்தில் இருக்கப்போகிறீர்களா கவலை வேண்டாம். லிங்கனில் வசிப்பவர்கள் காலையில் சன்ட்விச் செய்து பல்கலைக்கழகத்துக்கு எடுத்துச்செல்லலாம். விரிவுரை, டியூடோரியல், விளையாட்டு பயிற்சி அல்லது படிப்பு சம்பந்தமான விஷயம் காரணமாக இரவு சாப்பாட்டுக்கு வரமுடியாவிடில் சமையலறைக்கு தெரியப்படுத்தவும். அவர்கள் உங்களுக்காக சாப்பாட்டை வைத்திருப்பார்கள்.\nஎங்கள் முதல்வர் ���ற்றும் மூத்த பயிற்சி துணைவர்களால் நிர்வகிக்கப்படும் எங்களது விரிவான கல்வி செயல்முறைத்திட்டமானது பின்வருவனவற்றை உள்ளடக்கியது: சிறுகுழு கல்வி பயிற்சி, தனிநபர் ஆலோசனை கோரல், கருத்தரங்குகள், அறிவுரை பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சிகள் மற்றும் தொழில்தகைமை மேம்பாடு நடவடிக்கைகள். இங்கு தங்கியிருப்பவர்களை கொண்ட இக்கல்விக் குழுவானது பல்கலைக்கழக கல்விக்கு உதவுகின்ற ஊக்கமளிப்புகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுசார் வழிகாட்டுதல்கள் போன்றவற்றை வழங்குகின்றது.\nபல்கலைக்கழக வாழ்க்கைக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ள உதவிகள்\nபல்கலைக்கழக படிப்பை துவங்குவது வாழ்க்கையின் ஒரு பெரிய மற்றும் உற்சாகமான படியாகும். அடிலெய்ட் பல்கலைக்கழகமொன்றில் படிப்பை சுமுகமாக துவங்குவதற்கு உதவுவதற்காக புதிதாக சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு வருடத்துக்கு ஒருமுறை, பல்கலைக்கழக கல்விக்கு விரிவான அறிமுகம் வழங்கப்படும். மாணவர்கள் மேல்நிலை படிப்பிலிருந்து பல்கலைக்கழக கல்வி முறைக்கு மாறிக்கொள்வதற்கு உதவி செய்வதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இங்கு ஒழுங்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பொது குறிப்புகள் மற்றும் பாடம் சம்பந்தமான பின்வரும் தகவல்களும் வழங்கப்படும்:\nதிறமையாக சுயமாய் கல்வி பயிலும் பழக்கங்களையும் ஆற்றல்களையும் விருத்திசெய்தல்\nவிரிவுரைகளுக்கு எங்களை தயார் செய்துகொள்ளல்\nடியூடோரியல்கள் மற்றும் பரிசோதனைக்கூட செயற்பாடுகள்\nகட்டுரை எழுதுதல் மற்றும் பட்டபடிப்புக்கேற்ற சான்றாதாரம் மற்றும் மேற்கோள் காட்டல்\nநேர நிர்வாகம் மற்றும் ஒழுங்கமைப்பு திறமைகள்\nபட்டப்படிப்பில் சிறந்து விளங்க தேவையான திறமைகள், தகவல்கள், மற்றும் வசதிகள் உள்ளன என்பதனை உறுதி செய்வதற்காக இங்கு புதிதாக வந்து தங்குபவர்கள் அனைவருக்கும் முதலாம் தவணையின் ஆரம்பத்தில் “கண்டறியும் சோதனை”செய்யப்படுகிறது.\nஇன்றைய போட்டியான வேலைவாய்ப்பு சூழ்நிலையில் நமக்கு பிடித்த சிறப்பான வேலையை பெற்றுக்கொள்ள பட்டம் பெறுவது மட்டும் போதாது. லிங்கனில் வழங்கப்படும் பல்வேறு தலைமைத்தகைமை வாய்ப்புகள் உங்களை வேலைக்கு தயார்ப்படுத்துவதோடு உங்கள் தற்குறிப்பை (ரெசுமே) மேம்படுத்தவும் செய்யும். மேலும் எங்கள் பழைய மாணவர் வலையமைப்பின் ���ூலம் உலகளாவிய ரீதியில் நீங்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கும். லிங்கன் லிங்க்ஸ் எனும் எங்கள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் தொழில்சார் சந்திப்புகள், லிங்கன் வாசிகளுக்கு அனுபவமிக்க மற்றும் தங்கள் துறைகளில் ஏற்கனவே சித்தியடைந்துள்ளோரோடு தொடர்புகொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும். இந்நிகழ்ச்சிகள் தொழிற்றுறைகளில் புதிய அறிமுகங்களை ஏற்படுத்துவதுடன் அறிவு பரிமாறலுக்கு வழிகோலி வெற்றிகரமான தொழில்களை ஆரம்பிக்கவும் துணைபுரிகிறது.\nலிங்கன் வாசிகளின் சந்தோஷமும் நலனும் இந்த லிங்கன் மாணவர் விடுதி அடிலெய்ட் வாழ்க்கையின் மையமாகும். இங்கு வசிக்கும் காலகட்டத்தில் எல்லா மாணவர்களும் பாதுகாப்பாகவும் இச்சமூகத்தின் ஒருவராக உணருவதையும் உறுதிசெய்ய, இங்கு தங்கிவாழும் ஊழியர்கள் மற்றும் ஆலோசகர்கள் உள்ளடக்கிய ஆதார சேவைகள் உள்ளன. லிங்கன் வாசிகள் ஆரோக்கியத்துடனும் உடல்பெலத்துடனும் இருப்பதற்கு வாய்ப்புகளை வழங்குவதுடன் அவர்கள் நடைமுறைக்கு உகந்த மீண்டெழுந்தண்மை திறன்களை விருத்தி செய்து அவற்றை வெளிப்படுத்தவும், வளைந்துகொடுத்து சமாளிக்கும் தண்மைகளை விருத்தி செய்யவும், வாழ்க்கையை நேர்மறையான கண்ணோட்டத்துடன் நோக்கும் இயல்புகளையும் விருத்தி செய்து பல்கலைகழக படிப்பின் பின் வேலை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.\nஎந்நேரமும் மிகவிரைவில் உதவி பெற்றுத்தருவதை உறுதி செய்ய, முதல்வர் உட்பட தங்கிவாழும் நிர்வாகிகள் லிங்கனிலேயே தங்கி வாழுகிறார்கள்.எங்கள் முதல்வர் கலாநிதி ஜோர்டன் பெல் ஒரு பயிற்சிபெற்ற மனநலநிபுணர் மட்டுமில்லாமல் மீண்டெழுந்தன்மையில் முனைவர் பட்டம் பெற்றவரும் இளவயதினர் மனநல நிபுணத்துவம் பெற்றவரும் ஆவார்.\nஎந்நேரமும் விரைவில் உதவி பெற்றுத்தருவதை உறுதி செய்ய, முதல்வர் உட்பட நிர்வாகிகள்\nலிங்கனிலேயே தங்கி வாழுகிறார்கள். கடமை ஆலோசகர் ஒருவர், அலுவலக நேரங்களுக்கு அப்பால் ஏற்படக்கூடிய அவசர தேவைகளுக்கும், நீங்கள் வளாகத்துக்கு உள்ளேவரமுடியாதபடி அடைபட்ட சூழ்நிலைகளில் உதவிசெய்யவும் பணியில் இருப்பார். எங்கள் எல்லா கட்டிடங்களும் மாஸ்டர் சாவி கொண்ட முறை மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அடிலெய்ட் பல்கலைகழகத்தின் பாதுகாப்பு அதி��ாரிகள் பல்கலைக்கழக அலுவல் நேரங்களுக்குப்பின் வளாகத்தை ரோந்து செய்வார்கள். கொடுமைப்படுத்தல், பகிடிவதை, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை என்பவற்றை குறித்து லிங்கன் கல்லூரியானது முற்றிலும் பொறுத்துக்கொள்ளாத நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ஊழியர்களுக்கும் இங்கு வசிப்பவர்களுக்கும் பயிற்சியும் கல்வியும் வழங்குகிறோம். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அடிலெய்ட் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பான கல்லூரி சமூக திட்டம் பல சேவைகளை வழங்குகிறது. இதே போன்று தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் மரியாதை.இப்பொழுதும்.எப்பொழுதும். எனும் இணையதள இணைப்பு மாணவர்களின் பாதுகாப்பு பற்றிய தகவல்களையும் மாணவர் நலன் தகவல்களையும் வழங்குகிறது. ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்கள் மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பாக வைத்திருத்தல் எனும் இணையதள இணைப்பில் உள்ளது.\nஎங்கள் நலம்பேணும் பணியின் மையமாக எங்கள் வதிவிட ஆலோசகர்கள் உள்ளார்கள். அவர்கள் தங்கள் வசிக்கும் இடத்தை சுற்றியுள்ள இடங்களுக்கு பொறுப்பாயிருப்பார்கள். அவர்கள் குடியிருப்பாளர்கள் மத்தியில் வசிப்பதால் குடியிருப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து முதல்தர விவரங்களை பெற்று கொள்ள ஏதுவாயிருக்கும். லிங்கனின் வாழும் ஒவ்வொரு மாணவரினதும் நலம் பேணும் பொருட்டு இந்த ஆலோசகர்கள் தலைமைத்துவம், சமூக விருத்தி, முதலுதவி (உடல், மன), பாலியல் வன்முறை தடுப்பு, சச்சரவு தீர்த்தல், சமவாய்ப்பு வழங்குதல், தீ அபாய பாதுகாப்பு என்பவற்றில் பயிற்சி பெற்றவர்கள். எல்லா மாணவருக்கும் வழிகாட்டுதல் எனும் முக்கிய பணியை பூர்வீக குடிமக்கள் ஆலோசகரும் செய்வார்.\nலிங்கனின் சில சிறப்பான சமூக நிகழ்வுகள் எப்பொழுதுமே பிரசித்தமானவைகள். இவற்றில் இலவசமாக கலந்துகொள்ளலாம் என்பது முக்கிய விவரம்\nஆரம்ப வாரம் (O’ வீக்), சர்வதேச இரவு, இன்னிசை இரவு, லிங்கன் களியாட்டம், இறுதி/பிரியாவிடை இராப்போசனம் போன்றவை குறிப்பிடத்தக்க சில நிகழ்வுகளாகும்.\nSAAUCCன் (தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக கல்லூரி கழகங்களின் சங்கம்) முனைப்பான உறுப்பினரான லிங்கன் நீச்சல், ஹோக்கி, கால்பந்து, ரக்பி, மேசைப்பந்து, விவாத போட்டி, கூடைப்பந்து உட்பட இன்னும் ���லவற்றில் போட்டியிடுகிறது.\nஉங்கள் திறமை எதுவானாலும், பல்வேறு விளையாட்டு, கலாச்சார, சமூக செயல்களில் கலந்துகொள்ள உங்களை ஊக்குவிக்கிறோம். எல்லாவித திறமையுடையவர்களும் வரவேற்கப்படுகிறார்கள். மற்றும் ஆதரவாளர்களையும், பார்வையாளர்களையும் விளையாடும் இடங்களுக்கு வந்து எங்களை ஊக்குவிக்கும்படி வரவேற்கிறோம். லிங்கன் மாணவர் விடுதி அடிலெய்ட்டில் ஒவ்வொருவருக்கும் கலந்துகொள்ள ஏதாவதொரு செயல் உண்டு.\nலிங்கனில் நடக்கும் செயல்களை பற்றி சிறிது அறிந்துகொள்ள 2017ன் எங்கள் அபிமான நினைவுகளை பாருங்கள்.\n2018ன் O’ வாரத்திலிருந்து சில பதிவுகள்\nஎங்கள் பூர்வீக குடிமக்களுக்கு மாணவர் விடுதியில் சமவுரிமை நுழைவுரிமை அளிக்க கடமைப்பட்டுள்ளோம். பூர்வீக குடிமக்கள் நுழைவுரிமை திட்டத்தின் ஆதரவுடன் கலாசார ரீதியில் ஒரு பாதுகாப்பான மற்றும் வரவேற்கும் சூழலை பூர்வீக குடிமக்களுக்கு வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nஎங்கள் பூர்வீக குடிமக்கள் ஆலோசகரின் வழிகாட்டுதலோடு லிங்கன் மாணவர் விடுதி அடிலெய்ட் கல்வி ஆதாரம், தொழிற்துறை விருத்தி, கல்வி உதவிநிதி மற்றும் நிதி உதவிகளை வழங்குகிறது\nமாணவர் தலைமைத்துவ குழுவில் பூர்விக குடிமக்கள் ஆலோசகரின் பணியானது, பூர்வீக குடிமக மாணவர்களுக்கு உதவி மற்றும் அவர்களுக்கான திட்டங்களை வழங்குதலாகும். தலைமைத்துவம், சமூக விருத்தி, முதலுதவி (உடல், மன) மற்றும் சச்சரவு தீர்த்தல் என்பவற்றில் பயிற்சி பெற்ற இந்த பூர்வீக குடிமக்கள் ஆலோசகர், இங்கே தங்கியுள்ள பூர்வீக குடிமக்களின் நலன்பேணலில் கவனம் செலுத்துவார்.\nபூர்வீக குடிமக்களுக்கான கல்வி உதவிநிதி மற்றும் நிதியுதவி\nஅப்ஸ்டடி யின் குடியிருப்பாளர் கட்டண திட்டத்தின் மூலம் அனுமதியளிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு, அவர்களின் எல்லா மாணவர் விடுதி கட்டணங்களும் வழங்கப்படும். வேறு எந்த நிதியுதவியையும் பெற்றுக்கொள்ளாத பூர்வீக குடிமக குடியிருப்பாளர்களுக்கு நாளாந்த கல்விச்செலவு மற்றும் வாழ்கை செலவீனத்துக்கு பாவிக்க உதவித்தொகையையும் லிங்கன் வழங்கும்.\nபூர்வீக குடிமக்களின் பிரச்சனைகள் பற்றி உரையாற்றவும் மற்றய சமூகங்களுடனான உறவுகளை ஊக்குவிக்கவும் வருடம் முழுவதும் பேச்சாளர்களை லிங்கன் ஒழுங்கு செய்கிறது. அடிலெய்ட் பல்கலைக்கழ���த்தின் விர்ல்ட்டு யார்லு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் விரிங்க்கா உள்ளிட்ட பல்கலைக்கழக பூர்வீக குடிமக்கள் ஆதரவு திட்டங்களுடன் லிங்கன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.\n\"இவ்வாறான பல்லின கலாச்சார சூழலில்,\nமாணவர்களின் தைரியத்தை பார்த்து நான்\nவியந்து பாராட்டுகிறேன். மாணவர்கள் தங்கள்\nகுடும்பம் மற்றும் அவர்களுக்கு தேவையான\nஎந்தவிதமான கல்வி உதவி சேவைகளுடன்\nதொடர்பில் இருப்பதை உணருவதை உறுதி\nமுக்கியத்துவத்தை இங்கே நான் காண்கிறேன்\".\nAnthony O'Brien, லிங்கனின் பூர்வீக\n2016 ஆம் ஆண்டில், லிங்கனில் பூர்வீக குடிமக்களின் இருப்பை வலிமைப்படுத்தவும் அவர்களை ஏற்று அரவணைத்துக்கொள்ளுதலை ஊக்குவிக்கவும் லிங்கன் வாசிகள் தண்டன்யா தேசிய பூர்வீக குடிமக்கள் கலாச்சார நிலையத்தை சேர்ந்த பூர்வீக குடிமக கலைஞர் நிஷ் கேஷ் (ஜிங்கிலி மற்றும் மட்பரா பூர்வீக) உடன் ஒருங்கிணைந்து ஒரு ஓவிய திட்டத்தை மேற்கொண்டனர். இத்திட்டத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட அற்புதமான சுவர் சித்திரம் ஹம்பிலி கட்டடத்தின் அடித்தளத்தின் பார்பகியு இடத்தின் ஒரு பகுதியாக தற்போது உள்ளது.\nபூர்வீக குடிமக கலைஞர் நிஷ் கேஷுடன் சுவர் சித்திரத்தை வரைதல்\nலிங்கனின் மாணவர் விடுதி அடிலெய்ட்\nதரமான மாணவர் தங்கும் வீடு வசதிகளை லிங்கன் வழங்குகிறது. லிங்கனின் மாணவர் விடுதி அடிலெய்ட் பற்றிய மேலதிக விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.\nஅடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் காலத்தில் உங்களுக்கொத்த மாணவர் தங்கும் வீட்டையும் மாணவர் தங்கும் விடுதியையும் தேடிக்கொள்வது ஒரு முக்கியமான விடயமாகும். நீங்கள் அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில், தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் அல்லது ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலுகிறீர்கலாயினும் தங்குமிட வசதியை தேடிக்கொள்வது, உங்கள் பல்கலைக்கழக வாழ்கை அனுபவத்தையும் நீங்கள் பட்டம் பெறுதலையும், மற்றும் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புக்களையும் பாதிக்கக்கூடிய ஒரு முடிவாகும்.\nலிங்கனில் நாங்கள் வழங்கும் தங்குமிட வசதிகள் உங்களை முன்னிலையில் வைக்கும். உங்கள் கல்வி இலக்குகளை அடையவும், உங்களுக்கு பிடித்த சிறப்பான வேலையை பெற்றுக்கொள்ளவும், இந்த இலக்குகளை நீங்கள் மகிழ்ச்சியுடன் சென்றடைய உதவிசெய���யும் குறிக்கோளுடன் நங்கள் உள்ளோம்.\nசமூகம், நலன், எங்கள் மாணவர்களுக்கான சமூக மற்றும் கல்வி உதவி, எங்கள் நோக்காகும்.\nலிங்கன் மாணவர் தங்கும் வீடுகளின் விலைக் கட்டணங்கள்\nஅடிலெய்ட்டில் மாணவர் தங்கும் வீடுகளின் கட்டணங்கள் ஆஸ்திரேலியாவின் மற்றய மாநிலங்களுடன் ஒப்பிடும்பொழுது கட்டுப்படியானது. உங்களுக்கான பிரத்தியோக படிப்பறை மற்றும் மற்றவர்களுடன் பகிர்ந்து பாவிக்கும் வசதிகளுடன்கூடிய, எங்கள் சகலமும் உள்ளடக்கிய மாணவர் தங்குமிட கட்டணங்கள், உங்கள் பணத்திற்கு அதி சிறந்த மதிப்பை வழங்குவதோடு எல்லா வேளை சாப்பாட்டுக் கட்டணங்கள், தளபாடங்கள், அருகலை (வை ஃபை) இணைய சேவை மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. லிங்கன் மாணவர் விடுதி அடிலெய்டில் வசியுங்கள்.\nஉங்கள் மாணவர் தங்கும் வீடு தேடல் இப்போதே முடிவடையலாம்.\nலிங்கன் தெற்கு ஆஸ்திரேலிய மாணவர் தங்குமிட சங்க (SAASA) உறுப்பினர். இச்சங்கத்தின் உறுப்பினர்களால் வழங்கப்படும் மாணவர் தங்கும் வீடுகள் பாதுகாப்பான, சுத்தமான மற்றும் மேற்பார்வை செய்யப்பட்ட தங்குமிடங்கள் என சிபாரிசு செய்யப்பட்ட இடங்களாகும். மாணவர் தங்குமிடம் அடிலெய்ட்டை பற்றி யோசியுங்கள். லிங்கனை நினையுங்கள்.\nலிங்கன் மாணவர் விடுதியில் வசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/116992-professor-convicted-for-sex-talk-during-the-class-hours", "date_download": "2019-08-22T18:45:11Z", "digest": "sha1:BAPHMJN6FPOPBXLHMLKNAAJMSYKDZIEO", "length": 6218, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "வகுப்பறையில் தகாத வார்த்தை! சிக்கிய பேராசிரியர்; விடுதலை செய்த நீதிபதி | Professor convicted for Sex talk, during the class hours", "raw_content": "\n சிக்கிய பேராசிரியர்; விடுதலை செய்த நீதிபதி\n சிக்கிய பேராசிரியர்; விடுதலை செய்த நீதிபதி\nமும்பை மாநில அரசு எடுத்து நடத்தும், நர்ஸிங் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர், வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருக்கையில், `செக்ஸ்’ என்ற பாலியல் வார்த்தையைப் பலமுறை பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேலும், தனது தேன்நிலவு அனுபவங்களை மாணவிகளிடம் தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், தான் கைப்பட எழுதிய, தனது தேன்நிலவு அனுபவங்களைக் குறித்த ‘டைரி’ ஒன்றைப் படிக்க மாணவிகளைக் கட்டாயப்படுத்தியுள்ளார்.\nபலமுறை ரமேஷ் பான்ரேவை எச்சரித்தும், தனது நடத்தை���ில் இருந்து மாறாமல் தொடர்ந்து, மாணவிகளிடம் பாலியல் குறித்துப் பேசி வந்துள்ளார். இந்நிலையில், நர்ஸிங் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர், இவர் மீது புகார் அளித்துள்ளார். அதில், ரமேஷ் பான்ரே மாணவிகளிடம் பாலியல் சம்பந்தமான தகவல்களைப் பகிர்ந்து வருகிறார். இவருக்கு, வார்டு பாய் முதல் பிற ஆசிரியர்களுடன் தொடர்பு இருக்கிறது எனப் புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nகாவல்துறையினர் ரமேஷ் பான்ரே மீது வழக்குப்பதிவு அவரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, பேராசிரியர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்விலும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இத்தகைய தவறுகளை மீண்டும் அவர் செய்யக் கூடாது என்று எச்சரித்து விடுதலை செய்தது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/119583-experience-sharing", "date_download": "2019-08-22T17:52:24Z", "digest": "sha1:WBWP2T4TAECIRAGXQRGEH54CKH6ZNMAV", "length": 12584, "nlines": 241, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 14 June 2016 - அனுபவங்கள் பேசுகின்றன! | Experience sharing - Aval Vikatan", "raw_content": "\nகறுக்கு மொறுக்கு... உன்மேல இருக்கு கிறுக்கு\nஉளவியல் படிப்பு... வளமான எதிர்காலம்\nபெண்களுக்கு கைகொடுக்கும் `பேஷ் பேஷ்’ ஆப்ஸ்\nவேதனைப்படுத்தும் வாய்ப்புண்... விடுபடும் வழிமுறைகள்\nவீட்டில் வறுமை... மார்க்‌ஷீட்டில் செம்மை\nகணிதத்தில் முன்னேற பல்லாங்குழி... கவனத்தை நிலைப்படுத்த நூற்றாங்கல்\n\"டெய்லர் பொண்ணு, ஸ்டேட் செகண்ட்னு ஊரே கொண்டாடுது\nஎன் டைரி - 382\nஎக் ஷாம்பு... ஐந்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்... அழகான கூந்தல் பெறலாம்\nபெண்கள் பாதுகாப்பு... அதிரடியாக உதவும் கேட்ஜட்கள்\nஉங்கள் பிள்ளைக்கு நீங்கள்தான் பியூட்டிஷியன்\nபானைத் தண்ணீர் டாப்... கேன் வாட்டர் உஷார் - ஓர் ஆரோக்கிய அலசல்\nஅன்றாட வாழ்க்கையில், அழகு... ஆரோக்கியம்\n30 வகை குட்டீஸ் ரெசிப்பி\nஇளைக்க ஆசையா... இதையெல்லாம் சாப்பிடுங்க\nமங்கையருக்கு பலன் தரும் சிறப்புமிகு பழங்கள்\nமுத்துப்பல் சிரிப்புக்கு... முழுமையான வழிகாட்டி\n - வயிற்றுவலி... ஏன் வருகிறது... எப்படி சரிசெய்வது\nபயமுறுத்தும் வெயில் நோய்கள்... பதமாக தவிர்க்க ஆலோசனைகள்\nவிகடன் தடம் - மொழி செல்லும் வழி - ஜூன் முதல்...\nஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200ஓவியம்: ராமமூர்த்தி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2013/", "date_download": "2019-08-22T19:30:34Z", "digest": "sha1:SAZO5BST6X2OS3L6XPAI32EHVITMFMRL", "length": 112949, "nlines": 1237, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: 2013", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nபுது காயம் ஏற்படுத்திடும் அளவிற்கு-\nசில வாகனங்கள் போய்க்கொண்டி௫க்கிறது.ஒ௫ இடத்தை நோக்கி .கரடு முரடாண சாலை . வாகனங்கள் தவழ்ந்து செல்கிறது,அல்லது கடலில் கட்டுமரம் மிதந்து செல்வதை போல் .தட்டு தடுமாறி அவ்விடத்தை அடைந்தும் விட்டது.சீ௫டை அணிந்தி௫ந்த காவலர்கள் வாகனத்தை பரிசோதித்தார்கள்.\nஅதை விட வந்தவர்களின் பொறுமையை சோதித்தார்கள்.இந்த விழிப்புணர்வு .சில மாதங்களுக்கு முன்னால் இ௫ந்தி௫ந்தால்,காவல் காக்க வேண்டிய கட்டாயம் , காலலர்களுக்கும் இ௫ந்தி௫க்காது.அந்த வாகனமும்,அங்கு வர வேண்டிய அவசியமும் இ௫ந்தி௫க்காது.\nபரிசோதனை முடிந்த வாகனங்கள் அம்முகாமுக்குள் நுழைந்தது.அம்முகாம் அகதிகள் முகாம்.உயிர் வாழ்வதற்காக பிறந்த மண்ணை பிரிந்து , வேறொ௫ தேசம் போனாலாவது, அகதி எனலாம்.இங்கு கேவலம் சொந்த குடிமக்களையே அகதிகளாக்கிய அவலம்.முகாமில் கூடாரங்கள் அமைக்கபட்டி௫ந்தது.காற்றிற்கு அலைக்கழிக்கபட்டது.\nஅதிலி௫ந்த மக்களின் முகங்கள்.கவலை.விரக்தி,அவமானம் இத்தனையவும் மொத்தமாக சுமந்தி௫ந்தது.நிவாரண குழுவை கண்டதும்,வேகமாக கூட்டம் கூடியது.எனக்கு , உனக்கு என பங்கிட்டு கொண்டார்கள்.ஆயிரம் பே௫க்கு சம்பளம் கொடுத்தவர்கள் கூட,ஒ௫ வேலை உணவுக்கு கையேந்தி நின்றார்கள்.\nமானம் இழந்தவர்.இன்னும் சொல்ல வாய் கூசும் அளவிற்கு இன்னல்களை அடைந்தவர்கள்.காணாமல் போன உறவுகள் வரவே மாட்டார்கள்.ஆனாலும் வ௫வார்கள் என்கிற நம்பிக்கையில் இ௫ப்பவர்கள்.இலையில் ஒட்டியி௫க்கும் பனி துளிபோல் நம்பிக்கை கொண்டி௫ந்தார்கள்.\nகலவரத்தில் பாதிக்கபட்ட மக்களினை ஆறுதல்படுத்திட . நிவாரண குழு அம்மக்களை ஒன்றாக கூட்டினார்கள்.ஒ௫ வயதில் மூத்தவர் ஆறுதல் சொல்ல முயன்றார்.ஆனால் அவ௫க்கு ஆறுதல் சொல்லும் அளவிற்கு ,அவர் மன வேதனையில் இ௫ந்தார்.வைக்கோல் போரில் தொலைந்த குண்டூசியை தேடுவதுபோல் வார்த்தை தேடி, மக்களை தேற்றிட முயன்றார்.அக்கூட்டத்தில் ஒ௫ இளம்பெண் அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டி௫ந்தாள் காரணம் அறிய ,அப்பெண்ணை தனியே சந்திக்க முயன்றார்.\nகூட்டத்தலி௫ந்து அப்பெண் தனியாக அழைக்கபட்டாள்.ஒ௫ கூடாரத்தில் ,அப்பெரியவர் அப்பெண்ணிடம் அழுவதற்கான காரணம் கேட்டார்.அவள் சொல்ல முற்படுவதும்.,பிறகு தவிர்ப்பதுமாக இ௫ந்தாள்.தி௫ம்ப தி௫ம்ப அப்பெரியவர் கேட்டார். அவள் தட்டுதடுமாறி நடந்தவற்றை சொன்னாள்.''ஓ....'''வென பெ௫ங்குரலெடுத்து அழுதாள்.அப்பெரியவர் திக்கித்து போனார்.அவ௫ம் குமுறி குமுறி அழுதார்.\nசொன்னாள்.இதைதான் சொன்னாள்''நான் கணவ௫டன் வாழ்ந்தேன்.கலவரத்தில் என் கணவரையும்,குடும்பத்தையும் பலி கொடுத்தேன்.கலவரக்காரர்கள் மாறி மாறி கற்பழித்தார்கள். மயக்கம் அடையும்வரை கற்பழிக்கபட்டேன்.நிர்வாணமாகவே இம்முகாமிற்கு வந்தேன்.இப்போது நான் கர்ப்பமாக இ௫க்கிறேன்.குழந்தைக்கு தகப்பன் . என் கணவனா.\n// குறிப்பு-இது முழுக்க முழுக்க கற்பனை கதையல்ல...//\nஇன்றைய காலகட்டத்தில் அரசியல் எனும் வார்த்தை, பலரால் கேட்ககூடாத வார்த்தை போல் அசிங்கமாக பார்கிறார்கள்.அல்லது அலட்சியபடுத்துகிறார்கள்.அரசியல் ஒரு சாக்கடைஎன்கிறார்கள்.சரிஅது சாக்கடையாகவே இருக்கட்டுமே.,அதனை யார் சுத்தம் செய்வது.அது சாக்கடையாகவே இருக்கட்டுமே.,அதனை யார் சுத்தம் செய்வது.அந்த சாக்கடைதான்(அரசியல்)அதிகாரத்தின் உச்ச பட்சம்.அதில் எடுக்கப்படும், அல்லது தீர்மானிக்கப்படும் செயல்கள்தான்., நமக்கு நன்மை பயக்குபவை,அல்லது நாசம் செய்பவை.கொத்திட வரும் பாம்பை கண்டதும் ,நாம் ,நம் கண்களை மூடிக்கொண்டால்,பாம்பிற்கு என்ன கண்கள் தெரியாமல் போய்விடுமா\nஇன்றைய தலைமுறை வரை சொல்லிடும் உத்தமர்களில் ஒருவர்.கர்ம வீரர் காமராஜர் அவர்கள்.அவர்களிடம் சொத்து சுகங்கள் இருக்கவில்லை.ஆனால் நல்லது செய்யணும் என்ற நல்லுள்ளமும்,அதனை செயல்படுத்த ஆட்சியும் இருந்தது.இலவச கல்வியை வழங்கினார்.இன்றுவரைக்கும் மதிக்கபடுகிறார்கள்.ஆனால் இன்று கல்வி ஏழைக்கு கிடைக்கும் நிலையிலா உள்ளது.காரணம் என்ன, சமூக அக்கறை உள்ளவர்கள்,இன்றைய உலகில் இல்லையா.,அல்லது நமக்கென்ன என்று அவர்கள் ஒதுங்கியதாலா.,அல்லது நமக்கென்ன என்று அவர்கள் ஒதுங்கியதாலா.ஒருவன் தன் கழுதையுடன் பயணித்தான்.அப்போது அவனது எதிரி கூட்டம் வந்ததை கண்டான்.உடனே தப்பித்து ஓடிட முனைந்து ,கழுதையை அழைத்தான் .கழுதை உரிமையாளனுடன் போக மறுத்தது.\"யாரிடம் நான் இருந்தால் என்ன.ஒருவன் தன் கழுதையுடன் பயணித்தான்.அப்போது அவனது எதிரி கூட்டம் வந்ததை கண்டான்.உடனே தப்பித்து ஓடிட முனைந்து ,கழுதையை அழைத்தான் .கழுதை உரிமையாளனுடன் போக மறுத்தது.\"யாரிடம் நான் இருந்தால் என்ன எப்படியும் சுமையைதானே சுமக்க போகிறேன் \"என்று கழுதை சொன்னது.இது கதையாக இருக்கலாம்,ஆனால் இந்த கழுதையின் நிலைதான் .நம் நிலையும்,மாறி மாறி பிரதான கட்சிகள் ஆண்டாலும் ,நம் நிலையோ மாறாத நிலை.\nவருகின்ற நாடாளுமன்ற தேர்தலை, நாம் எதிர் நோக்கி உள்ளோம்.மத்தியிலுள்ள இரு பெரும் கட்சிகளான காங்கிரஸ்,பிஜேபி .இவர்களிடையில் என்ன வித்தியாசம்.100 சிசி பைக்கிற்கும் 120 சிசி பைக்கிற்கும் உள்ள வித்தியாசம்தான்.நாட்டின் இன்றைய நிலைக்கு கொஞ்சம் வேகத்தில்தான், இருவருக்கும் வித்தியாசம்.இவர்களல்லாத மாற்று அரசியலை உருவாக்க முடியுமாவித்தியாசம்.100 சிசி பைக்கிற்கும் 120 சிசி பைக்கிற்கும் உள்ள வித்தியாசம்தான்.நாட்டின் இன்றைய நிலைக்கு கொஞ்சம் வேகத்தில்தான், இருவருக்கும் வித்தியாசம்.இவர்களல்லாத மாற்று அரசியலை உருவாக்க முடியுமா\nடெல்லியில் தற்போது நடந்த தேர்தல்.அரசியல் மாற்றத்திற்கான ஒரு விதையை போட்டுள்ளது.ஆம் ,அதுதான் \"ஆம் ஆத்மி\"(சாதாரண மனிதர்கள்) கட்சி.இரு மலைகளுடன் மோதிய சிறு உளி.அவ்விரு கட்சியையும் கீறல் விழ செய்து விட்டது.இக்கட்சி முதலில் இவ்விரு கட்சிகளுக்கு மாற்றமாக ,களத்தில் பணியாற்றி திக்கு முக்காட வைத்தமைக்கு வாழ்த்துக்கள்.மாற்றம் தரும் என்பதை நம்புவோம்.\nநாட்டின் மேல் அக்கறை கொண்டவர்களே\nநாமும் அரசியல் மாற்றத்திற்காக முயற்சிப்போம்.அல்லது குறைந்த பட்சமாவது நம் வாக்குகளையாவது மாற்றம் தர வருபவர்களுக்கு ,வாக்களிப்போம்.\nஉலகிலுள்ளவைகளெல்லாம் ஒவ்வொரு காரணத்திற்காக படைக்கப்பட்டுள்ளது.ஆம்,மண்ணில் விளைவதை ,மனிதன் உண்ணுகிறான்.பிறகு மனிதனே,மண்ணிற்கு உணவாகிறான்.படைக்கப்பட்டதின் நோக்கத்தை பலர் அறிய முயல்வதில்லை.சிலர் அறியாமலில்லை.அறிந்தவர்கள் மட்டுமே சாதிக்கிறார்கள்.அறிய முனையாதவர்கள்,வாழ்வில் சரிகிறார்கள்.எல்லோருக்குமே ஆசை வாழ்ந்து காட்டனும் என்று.\nஅனைவருக்கும் ,தனக்கென்று ஒரு ஆசை இருக்கும்,அது தனக்கு பிடித்தமானையாகவும் இருக்கும்.அதனை செய்திடதான் நம்மில் எத்தனை தயக்கம்.எப்படிப்பட்ட மயக்கம்.யாரும் எதுவும் சொல்லிடுவாங்களோ என்ற பயம்.இவ்வுலகம் யாரைத்தான் ,நிம்மதியாக விட்டது.கையில் புத்தகத்துடன் அலையும் மாணவனை,\"படிச்சி கிழிக்க போறாக\"என்பார்கள்.படிக்காமல் இருந்தாலும்,\"இப்பவே படிக்க மாட்டேங்குறான்\"இவனெல்லாம் எங்கே உருப்பட\"என்பார்கள்.அப்படியே சாதிக்கணும் என எண்ணுவோரை.வார்த்தைகளால் வறுத்தெடுக்கும்.என்ன செய்ய இப்பேர்பட்ட உலகில்தான் வாழ்ந்தே ஆகணும்.\nஇவ்வுலகம் போற்று உத்தமர்.நீதி அரசர்களில் ஒருவர்.மகாத்மா காந்தியும், அவரது ஆட்சியே நம் இந்திய நாட்டிற்கு தேவை என்றார்.ஆம்,அவ்வுத்தமர்தான் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஒருவர் உமர் (ரலி)அவர்கள். இந்த நீதி ஆட்சியாளரைகூட ,ஒரு காலத்தில் தன் தந்தையால்,\"ஆடு மேய்க்க கூட லாயக்கில்லாதவன்\"என ஏளனபடுத்தபட்டவர்தான் .\nதிட்டுபவர்கள்,திட்டி கொள்ளட்டும்.நாம் ,நம் முயற்சியில் தளராமல்\nபயணிப்போம்.நாம் வாழும் காலத்தில்,மனித சமூகத்திற்கு பலன்தரும்,சின்னதொரு நற்சிந்தனையாவது விட்டு செல்வோம்.\nநடுத்தரமான வீடு அது .வீட்டின் முன் நான்கு கால் கொண்ட பந்தல்.அங்கும் இங்குமாக சிறு சிறு கூட்டங்கள்.கொதிக்க வைத்த பாலினை அரிப்பை கொண்டு தடை செய்யாமல், அப்படியே செய்யப்பட்ட தேநீரில் திட்டு திட்டாக ஒதுங்கி இருக்கும் பாலாடை போல்.அவரவர் யோசனையில் பலவாறாக சிந்தனைகள்.பல்வேறு பேச்சுக்கள்.கவலை தோய்ந்த முகங்கள்.அங்கலாய்ப்புகள்.\nஅந்த கிழவி வேற திட்டிகிட்டே இருக்குமா..\n\"நல்ல ஆஸ்பதியிரியிலும் பார்த்துக்கிட்டுதான் ,அந்த பொண்ணோட புருசனும்.,புள்ளையில்லன்னு..\nஇப்படியான பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டிருந்தது.தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணோட வீட்டின் முன்பாக.அதே நேரம் பெண்ணின் ரத்த உறவுகள் வந்தார்கள்.டாடா சுமோவில் வேகமாக வந்திறங்கியவர்கள்.கதறலுடன் வீடு நோக்கி, ஓடி வந்தார்கள்.அக்கூட்டத்திலிருந்த இறந்த பெண்ணோட அண்ணன்.வீட்டிலிருந்த தங்கச்சி மாப்பிள்ளை சட்டையை பிடித்திழுத்தான்.\nமற்றவர்கள் அவர்களது சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார்கள்.வயதில் மூத்தவர் சொன்னார்..\nஅந்த பொண்ணு செஞ்சது அவரு என்ன செய்வாரு..\nஇத்தனை களேபரங்கள் ,மத்தியில் ஒருத்தி மட்டும்.மனதுக்குள் குழம்பினாள்.அவள் சாவு ஏனென்று அறிந்தவள்.இறந்தவளும்,இவளும்தான் ,ஜோசியக்காரனை பார்க்க போனவர்கள்.இறந்தவளின் ஜாதகத்தை பார்த்த அவன்.இந்த ஜென்மத்தில் உனக்கு குழந்தை பிறக்காது என்றான்.அப்போது அழ ஆரம்பித்தவள்.மறு நாள் பார்க்கையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தாள்.இவ்வுண்மையை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்,அவள் தொடர்ந்து அழுதாள். அதே நேரம்...\nஅவளது உடல் அரசு மருத்துவ மனையில், பிரேத பரிசோதனை நடந்தது.காரணம் கண்டறிந்தார்கள்.கொலையா.தற்கொலையா .என்பது போன்ற கேள்விகளுக்கு ,அந்த சோதனை அறிவிப்பில் (ரிபோர்ட்)பதில் இருந்தது.அதில் ஒரு உண்மையிருந்தது.அது தெரியாமல்தான் அந்த அபலை தூக்கில் தொங்கியது.\nஆம் அவள் \"கரு தரித்திருந்தாள்..\nஇரவு மணி 10.47 .\nஅந்த ரயில் நிலையம் பரபரப்பாக இருந்தது.பயணிகளை அனுப்புவதற்கு வந்தவர்களும் ,பயணத்திலிருந்தவர்களும் தனக்கு தேவையானவற்றை கடைகளில் வாங்கி கொண்டிருந்ததால் ,மக்கள் நிரம்பி இருந்தார்கள்.சிலரோ பேரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்.சிலர் ரயில் சன்னல் வழியாக ஆலோசனை சொன்னார்கள்.வெத்தலை எச்சியும்,பான்பராக் ,குட்கா போன்றவைகளும் நடை பாதையை கொலை பாதையாக மாற்றி இருந்தது.\nஅக்கூட்டத்திலொருவன் படபடப்புடன் நின்று கொண்டிருந்தான் .நல்ல உயரம்.இரண்டொரு நாட்களுக்கு முன் செய்யப்பட்ட முக சவரம்.\nஜீன்ஸ் பேண்டும்,\" இன் \" செய்த சட்டையும் ,அவனை படித்தவன் போலும், அழகானவனாகவும் காட்சி தந்தது.தனது கைகடிகாரத்தையும், பாதையையும் பதட்டத்துடன் பார்த்திருந்தான்.\"இன்னும் சிறிது நேரத்தில் யமுனை எக்ஸ்பிரஸ் கிளம்ப உள்ளது\"-என கரகரத்த ஒலிபெருக்கியில் குயிலொன்று கூவியது.இவனுக்கு நேரம் குறைய, குறைய,உயிர் நழுவிடுவதுபோல் இருந்தது.பாதையை பார்த்து கொண்டிருந்தவனுக்கு,சந்தோசம் மேலிட்டது.ஆம் எதிர்பார்த்தது வந்தது.\nவிளக்கின் வெளிச்சத்தில் ஒரு இளம்பெண் வேகமாக ஓடி வந்தாள்.ரயிலை தவற விடக்கூடாது என்ற எண்ணம் மேலாட.இவனும் அவளை நோக்கி ஓடி ,கைபையை வாங்கி கொண்டு ரயிலை அடைந்தார்கள்.தங்களது இருக்கையில் அமர்ந்தார்கள். ரயில் புறப்பட சரியாக இருந்தது\nஅவர்கள் இருக்கை முதல் வகுப்பானது.நான்கு பேர்கள் பயணம் செய்வது.ஆனால் இருவர் மட்டுமே இருந்தார்கள்.வேறு யாரும் வரவில்லை போலும்.மூச்சிரைக்க அவள் இருந்தால்,எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த அவன் எழுந்து,அவளது அருகில் அமர்ந்து கொண்டே கேட்டான்.\nவீட்ல எல்லோரும் தூங்க கொஞ்சம் நேரம் ஆயிருச்சி...\n\"எல்லாம்,அவங்களாலதான் .,அவுங்க நம்ம காதலை ஏற்று இருந்தால்.,நாம ஏன் இந்த முடிவுக்கு வரணும்..\n,என்றாள் கண்கள் கலங்கி கொண்டவளாக.\nநானிருக்கேன்ல .,எல்லாம் கொஞ்ச நாள்ல அவுகளே நம்மள கூப்புடுவாங்க பாரு...-என்றான்.அவளை மாரில் சாய்த்து கொண்டு.தலை முடியை கோதி விட்டு.\nகுளிர்சாதன அறை .பயண சீட்டை சரிபார்ப்பவர் வந்தார்.சரி பார்த்து விட்டு சென்று விட்டார்.அறையை பூட்டி கொண்டார்கள்.\nரயில் எல்லையை (அடுத்த நிலையம்)நோக்கி பயணித்தது.இவர்கள் \"எல்லை மீறி\"பயணித்தார்கள்.\nகாலை மணி எட்டு ,ஆறு நிமிடம் .ரயில் மாநகரத்தை அடைந்தது.பயணிகள் இறங்கினார்கள்.அந்த இளம் ஜோடிகளும்தான்.ரயில் நிலையத்தை கடந்து வெளியில் வந்தார்கள்.அப்போது..\nஎன அவனின் நண்பர்கள் கூட்டம்.\nநலம் விசாரித்து கொண்டார்கள்.திட்டத்தை சொன்னார்கள்.இவன் நண்பனின் பைக்கில் ஏறி \"சாமான்கள்\"வாங்கி வருகிறேன் என கிளம்பினான்.\nஅவள் மற்றொரு நண்பனோடு ஆட்டோவில் பயணித்தாள்.வேகத்தடையில் ஆட்டோ ஏறி இறங்கியது.வலது பக்கமாக வளைந்து சென்றது.அப்போது ஒரு \"குட்டி யானை\"எனும் வாகனத்தில் வெள்ளாடுகள் ஏற்றப்பட்டு சென்றது.அவள் பதைபதைப்புடன் அதனை பார்த்தாள்.\"அறுபட போகிறதே \"என எண்ணி.\nமனதுக்குள் குதூகலித்தாள் .மண வாழ்வு அமைவதை எண்ணி கொண்டு.பாவம் இவள் ,போனவன் வர போவதில்லை .இவள் வாழ்வு இனிக்க போவதும் இல்லை.ஆடுகள் மேல் பரிதாபம் கொண்டவள்.தானும் அந்நிலையில் பயணிப்பதை அறியாதிருந்தாள்.ஆம் ,அவளுடன் பயணிப்பது விபசார புரோக்கர்.தற்போதுதான் \"இப்பண்டத்தை\" வாங்கி செல்கிறான்.....\nமுதல் முறையாக நான் முதன் முதலாக வெளியிட்ட \"நேசமும்-அரியாசனமும்\"எனும் கவிதை புத்தகத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவாலும்,ஆலோசனைகளாலும்,மற்றுமொரு புத்தகம் வெளியிட உந்தி தள்ளியது.அதன் விளைவாக மற்றுமொரு கவிதை தொகுப்பாக தாயை பற்றிய புத்தகம் வெளியிட்டுள்ளேன்.\nபுத்தகமாகும்.இதனையும் வெற்றியை நோக்கி செலுத்திட உங்களது,ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.புத்தகம் வாங்கி விற்பனை செய்ய விருப்பம் உள்ளோர்கள் முகவர்களை அணுகலாம்.\nஇஸ்ஹாக்,(sdpi கட்சி முதுகுளத்தூர் தொகுதி தலைவர்)\nஅல் இஹ்வான் மீடியா பேலஸ்.\nசூரியன் மறைவதற்கான அறிகுறியானது.மாலை ந��ரம்தான் அது.வெப்பம் குறைந்துகொண்டிருந்தது.சூடான ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரு வீட்டை நோக்கி வந்தார்கள்.அவர்களின் வேகத்தை கண்டு அவ்வூரின் பெரியவர்களும் என்னமோ ஏதோவென்று பின் தொடர்ந்தார்கள்.வரும் வழியிலேயே \"வேகத்தின் காரணத்தை \" புரிந்துகொண்டார்கள்.\nஅவ்வீடு வந்துவிட்டது.பழைய மாடி வீடு அது.\"வாழ்ந்து கெட்டதை\"சொல்லாமல் சொல்லியது.வளர்ந்திருந்த கட்டிடமும் அதிலிருந்த சிதிலமும்.\n காதில் விழக்கூடாத வார்த்தையில் இன்னொருவன்.\nஇப்படியான வார்த்தைகள் கொட்டியது.ஆத்திரமும் அசிங்கமும் கலந்தவைகளாக.\nவீடு பூட்டி இருந்தது .உள்ளே நோயாளி தகப்பனும் ,வயதான தாயும் ,18 வயது பெண்ணும் ,25 வயது பெண்ணும் ,30 வயதை தாண்டிய பெண்ணும்,\nஇருந்தார்கள்.தேடி வந்தது இதில் மூத்த பெண்ணைத்தான் .இவர்களுடன் ஒரு புதியமுகமும் இருந்தது.45 வயது கடந்திருக்கும்.யார் இந்த பெண்மணி கதையின் ஓட்டத்தில் அறிந்துகொள்வோம்.வெளியில் சப்தமும் வார்த்தைகளும் தடித்தன.இவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.அந்த புதிய முகம் கதவை நோக்கி நடந்தாள்.கதவை திறந்தாள்..வெளியிளிருந்தவர்களுக்கு அதிர்ச்சி யார் இவளென்று..\nஒருவன்.ஊர் பெரியவர் அவ்விளைஞனை தடுத்தார் .தொடர்ந்தார்.\nஅவ்வீட்டு திண்ணையில் முக்கியஸ்தர்களும் .மற்றவர்கள் நின்றுகொண்டும் பார்த்துகொண்டிருந்தார்கள்.\n\"நான் கருணை காப்பக நிர்வாகி .அந்த பெண்ணோட நிலையை நீங்க புரிஞ்சிக்கணும்..என அப்பெண்மணி பேசி கொண்டிருக்கும்போதே..\n\"அந்த \"ஓடி போனவளுக்கு\"நீங்க என்ன வக்காலத்தா..என ஒருவன் கேட்டு விட்டான்.\nபொறுமையாக இருந்த அப்பெண்மணி.கொதித்து விட்டார்.\n அவ ஓடி போனவள்தான் .எவன் கூடவும் ஓடி போகல.வீட்டை விட்டுதான் ஓடி போனாள்.தானொருத்தி முதிர்கன்னியாக இருப்பதால் மற்ற தங்கசிகளுக்கு வரன் அமையாதுன்னு ,தன்னை மாய்த்து கொள்ள வந்தவளை,சிலர் காப்பாற்றி எங்க காப்பகத்தில் சேர்ந்தாங்க.இவ்வளவு பேசுறீங்களே உங்களோட வரதட்சணை எனும் பிச்சை காசாலேதானே இப்படி பட்ட கேவலமெல்லாம் நடக்குது,அதை ஏன் நீங்க நிறுத்த முடியல.உங்க ஊர் பொண்ணுதானே அவளுக்கு ஒரு வாழ்கை அமைச்சி கொடுக்க முடியல..இப்படி பட்ட கேவலமெல்லாம் நடக்குது,அதை ஏன் நீங்க நிறுத்த முடியல.உங்க ஊர் பொண்ணுதானே அவளுக்கு ஒரு வாழ்கை அமைச்சி கொடுக்க முடியல..காசு வாங்கிட்டு ஒரு பொண்ணு \"தப்புக்கு\" உடந்தையினா கேவலமான பேரு , வரதட்சணை வாங்குற ஆம்பளைக்கு என்ன பேரு சொல்றது.....காசு வாங்கிட்டு ஒரு பொண்ணு \"தப்புக்கு\" உடந்தையினா கேவலமான பேரு , வரதட்சணை வாங்குற ஆம்பளைக்கு என்ன பேரு சொல்றது..... என பொரிந்து தள்ளி கொண்டே போனார்.அப்பெண்மணி.\nவந்தவங்க ,உட்கார்ந்து இருந்தவங்க,எல்லோரும் வாயடைத்து போய் கேட்டு கொண்டிருந்தார்கள்.\nவீட்டினுள்ளோ அபலை பெண்களும் ஏழை தகப்பனும் கண்ணீரில் கரைந்தார்கள்.இயலாமையாலும் வறுமையாலும்.......\nநான்கு சாலைகளை இணைக்கும் போக்குவரத்து விளக்கு நிற்கும் இடம் அது.மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருக்கும் இடம்.பலதரப்பட்ட மனிதர்கள் பல்வேறு மன சுமையுடன் செல்லும் இடம் அது.\nஅவ்விடத்தில் ஒரு சுவர் .அதனருகினில் ஓடும் சாக்கடை கால்வாய் நாற்றத்தை தந்தது.அது போதாதென்று மனித கழிவுகளும் கிடந்தது.தெரு நாய்கள், மேலும் கால் நடைகள் படுத்து கிடந்தது.\nபோவோரெல்லாம் விறு விறுவென்று சுவற்றை பார்த்தார்கள்.விகாரமாக பார்த்தார்கள்.வில்லங்கமாகவும் பார்த்தார்கள்.பிஞ்சுகளை \"பழுக்க\"வைத்தது.\"பழுத்தவைகளை\" \"அழுகிட\" வைப்பது.எது எப்படியோ மோசாமான காட்சிதான் அது.அப்படியென்ன ..அச்சுவற்றில் எல்லோரையும் திரும்பி பார்க்கவைத்தது.\n\"வனஜா இருக்கா தினுசா\" -\"பாப்பா போட்ட தாழ்பாள்\"மேலும் கிளு கிளுப்பான காட்சிகள் .இன்று இப்படம் கடைசி.இதுபோன்ற சுவரொட்டிகள் .எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு ஆடை குறிப்புகள்.சுவர் முழுக்க அப்பட்டமான காட்சிகள் கொண்ட சுவரொட்டிகள்.\nஅதன் ஓரத்தில் \"பெண்கள் நாட்டின் கண்கள்\"எனும் விளம்பரம்.சில மாடுகள் சுவரோடு உரசி தன் உடல் அரிப்பை தீர்த்தது.ஒரு மாடு மட்டும் \"பெண்கள் நாட்டின் கண்கள்\"எனும் வாசகம் கொண்ட சுவரொட்டியை நாக்கினால் நக்கி ஈரப்டுத்தியது.கொஞ்சம் இலகுவானவுடன் பல்லினால் கடித்து தின்ன ஆரம்பித்தது.\nதாலிக்கு தங்கம் இலவசம் கொடுத்து .அந்த தாலிக்கு பங்கம் விளைவிக்கும் டாஸ்மாக் தெருவெங்கும் இருப்பது போல.ஊரான் கண்களுக்கு அங்கங்களை வியாபாரமாக்கி விட்டு அது என்ன .பெண்கள் நாட்டின் கண்கள் என கடுப்புல அந்த சுவரொட்டியை கடிதிருக்கும்போல.அந்த அறிவுள்ள மாடு.\nசாலையோரமாக போனவர்கள் எட்டி எட்டி பார்த்து விட்டு அதிசயப்பட்டார்கள்.\nகை பேசியை கொண்���ு படம்கூட பிடித்து கொண்டனர்.\n இவர்கள் பார்த்தார்கள்.ஒரு பள்ளத்தில் நாய்க்குட்டிகளுடன் தாய் நாய் படுத்து கிடந்தது.குட்டிகளெல்லாம் தாயிடம் பால் குடித்துகொண்டிருந்தது.அக்குட்டிகளுடன் ஒரு பூனை குட்டியும் இணைந்திருந்தது.தாய் நாயும் அக்குட்டியை விரட்டவில்லை.மற்ற குட்டிகளும் பூனைக்குட்டியை விரட்டவில்லை.\nபசியின் வலியையும் கொடுமையையும் அந்நாய்கள் அறிந்திருந்தது.அதனால் அப்பூனையவும் அனுமதித்திருந்தது.\nசாலையின் ஒரு புறத்தில் இப்படியான காட்சி.மறு புறத்தில் என்ன சப்தம்.. வாங்க பார்க்கலாம்.இல்லை வேண்டாம்.போக்குவரத்து அதிகமாக இருக்கிறது.இங்கிருந்தே பார்ப்போம்.\nதாரை தப்பட்டைகள் நொறுங்குகிறது.விசில் சப்தம் காதை கிழிக்கிறது.குத்தாட்டம் இன்னும் கொலை வெறியாட்டம் என பல ஆட்டங்கள்.அந்த பெரிய கட்டிடத்திற்கு முன்னால்.\nஒருவன் பின் ஒருவனாக கட்டியிருந்த சாரத்தை பிடித்து ஏறினார்கள்.கீழிருந்த கூட்டம் கூச்சலிட்டது.மேலிருந்தவர்கள் பதிலுக்கு கூச்சலிட்டு கொண்டே பால் குடத்தை அந்த கட் அவுட் மேலூற்றினார்கள்.கூச்சலும் கும்மாளமும் மேலிட்டது.\nஅங்கே ஒரு அவலம்.பக்கத்திலிருந்த போக்குவரத்து விளக்கு நிறுத்தத்தில் கையேந்தி கொண்டலைந்தது பலதரப்பட்ட வயிறுகள்........\nமிருகத்திடம் மனிதம் தெரிந்தது.மனிதர்களிடம் மிருகங்கள் தெரிகிறது.\nதேசிய நெடுஞ்சாலை .இரு வழி சாலையில் கனரக வாகனங்களும் ரக ரகமான வாகனங்களும் மின்னலை தோற்கடிக்க முன்னூட்டம் காண்பது போல் பயணித்து கொண்டிருந்தது.அதிலொரு வாகனம் பயணத்தை யாருமே இல்லாத இடத்தில் ஒரு ஓரமாக நிறுத்தியது.உள்ளிருந்த இரு நடுத்தர வயதுடைய ஆடவர்கள் கண்ணசைவில் பேசினார்கள்.\"அதை\"வெளியே தள்ளு என்கிற சம்பாசனை.\nஒருவன் முதலில் இறங்கினான்.பவ்யமாக \"அதை\"தாங்களாக இறக்கினான்.ஓரமாக \"நிறுத்தி விட்டு\"காரினுள் சென்று கதவடைத்தான்.\"முடிஞ்சதுடா..\"என வாகனத்தை விரட்டினார்கள்.\nஇதனை அறிய பின்னோக்கி செல்லனும்.சிலவருடங்கள் பின்னோக்கினால் சிறு கதை ,பெரும் கதையாகிடும்.அதனால் இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்ததை பார்ப்போம்.\nஇரண்டு தெருதாண்டி ஒருவன் வேகமாக வந்தான்.அந்த வேக நடையில் ஒரு கோபம் தெரிந்தது.வந்த நடை ஒரு அலுவலகத்தின் மேலாளர் அறையை அடைந்தது. கதவை திறந்து வேகமாக சென்றான்.வ��கமாக திறந்த கதவு அசைந்து கொண்டிருந்தது.\n இன்னும் உன் வீட்டுக்கு \"கொண்டு\"போகாமல் இருக்கே.வந்தவன் கொந்தளித்தான்.கோபத்தை வார்த்தையில் கொப்பளித்தான்.\n\"என்னையவும் என்னடா செய்ய சொல்றே..சனியனை சுமந்தமாதிரி இருக்கு ..சனியனை சுமந்தமாதிரி இருக்கு ..இப்படியே எவ்வளவு நாளைக்கு காலம்தள்ள..இப்படியே எவ்வளவு நாளைக்கு காலம்தள்ள..\n\"அதுக்கு என்ன செய்ய சொல்றேநான் தான் கிடைச்சேனா\nஆடிய கதவு தள்ளாட்டத்தை நிறுத்தி விட்டது.கதவு சாத்திகொண்டது.பேசியது என்னவென்று தெரியவில்லை.முகபாவனைகளும் உடல் அசைவுகளும் ஒரு திட்டம் தீட்டபடுவது மட்டும் உறுதிபடுத்தியது.\n\"சரி நீங்க சொன்ன மாதிரியே.. முடிச்சிருவோம் ..-கதவை திறந்து கொண்ட வந்தவன் சொல்லிவிட்டு சென்றான்.\nஅத்திட்டதைதான் இன்றைக்கு செயல்படுத்தினார்கள்.தாய் இறந்து விட்டார்.பார்வையில்லாத தகப்பனைதான் \"அது\"வாக நெடுஞ்சாலையில் \"தள்ளி\"விட்டு சென்றார்கள்.அக்கயவர்கள்.\nகுடும்பப்பாரத்தை சுமந்தவரை ஒரு பாரமாக எறிந்து சென்று விட்டார்கள்.\nஇது கற்பனை கதையல்ல.நிஜகதையில் கொஞ்சம் கற்பனை .\nகொதித்த பாலில் ஒதுங்கிய -\nஎன அறைத்தோழி எழுப்பினாள்.எழுந்த சுஜி கைபேசியை பார்த்தாள்.மீண்டும் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு படுக்க முயற்சித்தாள்.\nகொஞ்ச நாளாவே ரொம்ப \"டல்லாவே \" இருக்கியே என்ன..\nஒரு மாசத்துக்கு முன்னாலே நான் அவசரமா ஊருக்கு போயிட்டு வந்தேனே .அப்ப இருந்தே பாக்குறேன் ஒரு \"மாதிரியா\"இருக்கியே எதையும் பார்த்து பயந்துட்டியா...\n\" அப்ப காலேஜுக்கு இன்னைக்கும் வரலையா..\nசுஜியிடமிருந்து பதிலில்லை அந்த மௌனத்தில் வரமாட்டேன் எனும் அர்த்தம் புதைந்திருந்தது.\n நான் கிளம்புறேன் -என ஆடைகளை சரிசெய்துகொண்டு காலேஜுக்கு தோழி கிளம்பி விட்டாள்.\nகதவை சாத்தி விட்டு நடந்தால் அவளது நடை சப்தம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.உடனே சுஜி எழுந்தால் கைபேசியை எடுத்தாள் ஒரு எண்ணுக்கு அழைத்தாள்.\n\"ஒரு பாதி கதவு நீயடி ....\"என பாடி முடிந்தது.எதிர் முனையில் பதிலில்லை.திரும்ப திரும்ப முயற்சிக்கிறாள்.பதிலில்லை.\nசில மணிகள் கழிந்தது.மீண்டும் மீண்டும் \"அழைப்புகள் \"தொடர்ந்தது.ம்ஹும் பதிலில்லை.\nவயிற்றை தடவி பார்த்தாள்.வெட்கமும் இயலாமையும் \"பலியானதும்\"எண்ணியவுடன், ஓவென அழுதாள்.அறைத்தோழி அவசரமாக ஊருக்கு சென்ற��ோது அந்த அர்த்த ராத்திரியை எண்ணி பார்த்தாள்.குழுங்கி குழுங்கி அழுதாள்.\nஆம் அன்றிரவு வேட்டை நாயொன்று அவளது கற்பில் வேட்டையை நடத்திவிட்டது.அந்நாய் காதல் எனும் முகமூடியுடன் வந்திருந்தது.சமயம் பார்த்து வேட்டையை முடித்தது.\"அடையாளத்தையும்\"அவளுக்குள் விதைத்து சென்றுவிட்டது.\nஅவள் அழுது அழுது கைபேசியில் அழைக்கிறாள்.பதில்தான் இல்லையானதும்,கண்ணீரில் நனைகிறாள்......\n\"காட்சிகள் \". (சிறு கதை)\nபச்சை பசேலென இருக்கும் மலைகளுக்குள் சல சலவென ஓடும் அருவியொன்று.அதனை சுற்றி சப்தமிடும் பறவைகள் கூட்டம் சிறகடித்து பறக்கும் சப்தம்.இயற்கை அழகு கண்ணுக்கு குளிர்ச்சியை தந்தது.\nஅழகு தேவதை பெண்ணொருத்தி அருவியை நோக்கி வருகிறாள். வந்தவள் தலையில் கட்டியிருந்த துவாலையை தூக்கி எறிந்தாள். அதனை தொடர்ந்து தனது மேலங்கியை அவிழ்க்கிறாள் . மேலும் மார்பிலிருந்து முழங்கால்வரை மறைத்திருந்த துண்டையும் துச்சமென களைகிறாள்.இரண்டு கையளவு துணிகளை ஆடையென அணிந்திருந்தாள்.\nஒரே குதி அருவினுள் நீந்துகிறாள் சிரிக்கிறாள் சோப்பு தேய்க்கிறாள் தேய்த்துகொண்டே இருக்கிறாள் .அழுக்கில்லாத உடம்பில் அலுக்காமல் சோப்பு தேய்க்கிறாள்.\nபிறகு செல்லகொஞ்சலுடன் சொல்கிறாள் .\"என் மேனியின் அழகிற்கு இந்த \"டாப்ஸ்\"சோப்பே காரணம்....\nமழை பெய்ந்து ஓய்ந்திருந்தது.சாலையின் குழிகளிருந்த தண்ணீரை வைத்து அறியமுடிந்தது.அந்த ஈரசாலையில்\nவருகிறாள் சுடுதார் அணிந்து ஒரு பூஞ்சோலை.\nஅவளிடம் ஒரு இளைஞன் தன்காதலை ஒரு பூவின் மூலம் தெரியபடுத்துகிறான்.அவள் மறுக்கிறாள்.கடிதம் கொடுக்கிறான் அதில் என் உயிரே உனக்கென வாசகம் கொண்ட கடிதம் அது.அப்போதும் மறுக்கிறாள்.இன்னொரு நாள் ஒரு பைக்கில் வந்து பார்க்கவே செய்கிறான்.அவள் விறு விறுவென பைக்கில் ஏறிக்கொள்கிறாள்.\nபைக் பறக்கிறது.உங்களுடன் என்றும் \"காசாகூ\"பைக் இருக்கவேண்டும் என சொல்லபடுகிறது.\nவிடுமுறைதின சிறப்பு நிகழ்ச்சி \"பெண்களின் கண்ணியம் காக்கபடனும்\".இதனை உங்களுக்கு வழங்குவது.\"காசாகூ\"நிறுவனத்தாரும் \"டாப்ஸ்\"நிறுவனத்தாரும்.சொல்லி ஒளிபரப்புகிறது தொலைக்காட்சி....\nதலையில் மண்ணள்ளி போட்டுவிட்டு குளிக்க தண்ணீர் கொடுப்பது போலாகவே உள்ளது.இது போன்ற காட்சிகள்...\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்ற��.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்றொரு உயிரை வெளியில் தள்ள வேண்டிருந்தது.பசுவின் கண்களில் வலியும் அவஸ்தையும் கலந்து இருந்தது.உலகின் எந்த உயிரும் பிரசவம் என்பது சவமாவதின் வலியை தருவது.\nமாட்டின் சொந்தகாரரும் மற்ற சிலரும் பசுவோடு போராடிகொண்டிருந்தார்கள்.குட்டி ஈன்று விட உதவிகொண்டிருந்தார்கள்.\"ஹே\"என சின்ன பிள்ளைகளும் விளையாடி கொண்டிருந்தார்கள்.பெரியவர்கள் அச்சிறுவர்களை விரட்டினார்கள்.\nமீண்டும் பசுவின் அலறல் தொடங்கியது.வெளியில் தள்ளியது.கண்டொன்று பிறந்தது.\nஅக்கன்று \"கிடாரி கன்று\"(பெண் கன்று) பசுவின் உரிமைக்காரருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி .அதன் வாயிலாக குட்டிகள் விருத்தி ஆகுமென்று.\nஎல்லோரும் சந்தோசமாக இருக்கும்போது அவ்வீட்டினுள் ஒரு அறையில் நடுத்தர வயது பெண்ணொருத்தி தலையணையில் தலை புதைத்து குப்புற படுத்து கிடந்தாள்.\nபடுத்தே கிடந்தா என்ன அர்த்தம் எந்திரிச்சி,வேலை வெட்டியா பாரு..\"ஊரு உலகத்துல இல்லாததா .\"ஊரு உலகத்துல இல்லாததா .\" என சொல்லிக்கொண்டே டிங் டிங் என வெத்தலையை இடித்துகொண்டிருந்தாள் கிழவி ஒருத்தி.\n பெத்த இரண்டும் பொட்டையா பொறந்திரிச்சி.இதுவும் பொம்பள புள்ளையா இருக்கும்னு \"கரைச்சிட்டு \" வந்தாச்சி ..இதுவும் பொம்பள புள்ளையா இருக்கும்னு \"கரைச்சிட்டு \" வந்தாச்சி .. இதுக்கு போய் படுத்து கிடக்குறியே விவஸ்த கெட்டவ.. இதுக்கு போய் படுத்து கிடக்குறியே விவஸ்த கெட்டவ..என பொருமிக்கொண்டே வெத்தலையை இடித்தாள்.\nஇடிபட்டது வெத்தலை மட்டுமில்லை.மனித சமூகத்தின் மனிதமும்தான்.....\nசூரியன் கோபத்தை வெப்பமாக கக்கியது.தார்சாலை அதன் பங்கிற்கு அனலை துப்பியது.இதில் பெட்டிக்கடை வானொலியொன்று \"தீபிடிக்க தீபிடிக்க முத்தம் கொடுடா ..\"பாடலை பாடிக்கொண்டு கடுப்பை கிளப்பிகொண்டிருந்தது.\nஜனங்கள் அவரவர் வேலையில் மூழ்கி கொண்டு,வரவும்போவதுமாக பேருந்து நிலையம் இருந்தது.\nஒரு உணவகத்திலிருந்து வெள்ளையும் சொள்ளையுமாக மூன்று பேர்கள் வந்தார்கள்.அவர்களது நடையில் ஒரு \"கெத்து\"தெரிந்தது.\nஅம்மூவர் படை தேநீர் கடையை வந்தடைந்தது.\n பசிக்குது ஏதாவது தர்மம் பண்ணுங்கய்யா..\"அவர்களிடம் யாசித்தது ஒரு வயாதானவர். பரட்டைத்தலையும் குழிவிழுந்த கண்களும் அவரது ஏழ்மையை சொன்னது .பரிதாபத்தை உண்டு ப��்ணியது.\nமூவரில் ஒருத்தன் இன்னொருவனுக்கு கட்டைளையிட்டான் .\"அங்கே போய் ஒரு சாப்பாடு பார்சல் வாங்கி இவருக்கு கொடு \" என்றான்.\nஅதை கண்டுக்காமல் கடைக்குள் பிரவேசித்தார்கள்.கடையிலுள்ள வாடிக்கையாளர்களும் முதலாளியும் பவ்யமாக பணிந்தார்கள்.\nகொடுக்க வச்சிருந்த காசு பாப்பாவுக்கு உடம்பு முடியாம போச்சி ...அதுல செலவாயிருச்சு அண்ணே..எப்படியும் இரண்டு நாள்ல தந்துறேன்..எப்படியும் இரண்டு நாள்ல தந்துறேன்..என கெஞ்சினார் கடை முதலாளி.\n\"அதெல்லாம் முடியாது சாயங்காலம் வருவேன்.கொடுத்துரு பணத்தை இல்லையினா மரியாதை கெட்டுரும்..மரியாதையை கெடுத்துட்டு மறுபடியும் கெட என்ன இருக்கு ஆனாலும் எச்சரித்து விட்டு போனான்.\nஅதேநேரத்தில் சாப்பாடு வாங்கபோனவன் பார்சலை முதியவரிடம் கொடுத்து விட்டு அவனோட சென்றான்.ஆம் அவன் ஒரு கந்துவட்டிக்காரன்.வசூலுக்கு பக்கத்துக்கு ஏரியாவிற்கு சென்றான்.தன் படையுடன்.\nசில நாழிகைகள் கழித்து அந்த மூவரும் அத்தேநீர் கடையை கடந்து சென்றார்கள்.அப்போது இரு நாய்கள் ஒரு உணவு பொட்டலத்தை கடித்து குதறி தரையில் சிந்தி கொண்டிருந்தது .அப்பெரியவரும் \"பாவப்பட்ட\"பணத்தால் வாங்கப்பட்ட சாப்பாடை சாப்பிடவில்லை.நாய்களும் சிந்தியதேயொழிய சாப்பிடவில்லை.\nஆனால் அந்த கந்து வட்டிக்காரன் போடும் \"எச்சிதுண்டுகளுக்கு \"ஆசைப்பட்டு இரு பிச்சைகார நாய்கள் சென்றது கந்து வட்டிகாரனுக்கு பக்கபலமாக....\nஉரையாடல் நடத்திக்கொண்டே விரைவாக தனது பைக்கை செலுத்தினான் இளைஞன் அவன்.\nஇவன் பார்க்கபோவது தனது தொலைபேசியில் தவறுதலாக வந்த அழைப்பில் எண்ணங்கள் சிறகடிக்க கைபேசியும் திரும்ப திரும்ப அடிக்க மௌனம் உடைந்து வார்த்தைகள் வளர்ந்து பலமுறை சந்திக்க முனைந்து இன்றுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது..\nஅவள் சொன்ன இடம் வந்து விட்டது.அண்ணா பூங்கா.உள்ளுக்குள் சிறுவர்கள் விளையாடிகொண்டிருந்தார்கள்.பெற்றோர்கள் அவர்களை பின்தொடர்ந்தார்கள்.வயதானவர்கள் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்துகொண்டு \"இழந்தவைகளை\"எண்ணி கொண்டிருந்தார்கள்.மாலை நேரம் 6.30 என்பதால் கொஞ்சம் குளுமையாக இருந்தது.மேகங்கள் வட்டமிட்டு இருந்ததால் குளிர்காற்று உடலை சிலிர்க்க செய்தது.\nஇவனது பார்வை பாவையை தேடியது.தேடல் மாமரத்தின் கீழ் நிலைக்குத்தியது.ஆம் மாங்காய்கள் அங்���ு சிதறிக்கிடந்தன.மாங்கனியைபோல அவள் நின்று கொண்டிருந்தாள்.\nநடுக்கத்துடனும் நிறைய ஆசைகளுடனும் அவளை நெருங்கினான்.\nஅறிமுக உரையாடல்கள் நடந்தன.அவ்வுரையாடல் முடிந்ததும் வார்த்தை தடை பட்டன.\nகண்கள் காதல் பேசின .நேரம் கடந்து கொண்டிருந்தன.\n\"என்னை உனக்கு பிடிச்சிருக்கா ..\n என சொல்லிக்கொண்டே அவரது கையில் நூறு ரூபாயை திணித்தான்.\n என சொல்லிகிட்டே அவர் கிளம்பிட்டார்.\nஅவர் போன கொஞ்ச நேரத்தில் அவனுக்கொரு இன்ப அதிர்ச்சி .\nஅவள் அவன் எதிர்பாராதபோது முத்தமிட்டாள்.\nஇவன் \"வாங்கியதை\" கொடுக்க முயற்சித்தான்.அவள் ஓட்டம் பிடித்தாள்.இவன் துரத்தினான்.நேரம் பத்துமணிக்கு மேல் ஆனதால் கூட்டம் முழுவதுமாக குறைந்திருந்தது.இவனுக்கு சந்தோசமாக இருந்தது.\nஓடியவள் மூச்சு வாங்கியவளாக ஒரு மரத்தின் கீழ் நின்றாள்.நல்ல இருளாக இருந்தது.இவன் ஆசை அலைமோத நெருங்கி கொண்டிருந்தான்.அவள் செல்ல சிரிப்புடன் \"வேணாம் \nபடார் என மூக்கில் விழுந்தது .முத்தமல்ல அவனது முகத்தில் முரட்டு குத்து.சராமரியாக கண்கள் கன்னங்கள் மாறி மாறி விழுந்தது அடிகள்.நிலை தடுமாறினான் .அரைமயக்கதிற்கு உள்ளானான்.\nஅவனது பணம், கை பேசி பைக் சாவி, தங்க சங்கிலி எல்லாம் கையாடபட்டது அடிதவர்களால் .அவர்களோடு உதவி புரிந்தாள் \"மாங்கனி\".இவன் முனங்கிக்கொண்டே ஏமாற்றாட்டதை உணர்ந்தான்.\nஇவனது பல்சர் கிளம்பி போகும் சப்தம் இவனுக்கு கேட்டது.இவனது முனங்கல் சப்தம்\n//இனி கதைகளும் எழுதிட முயற்சிக்கிறேன்.இத்தருணத்தில் சொல்லி கொள்கிறேன்///\n\"காட்சிகள் \". (சிறு கதை)\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n தொப்புளை - காட்டாத படகாட்சியா ---------------------------------- பம்பரம் - விட்டாச்சி\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\n என்னைத் திண்டாட செய்வது உணவு பதார்த்தங்கள் மட்டுமா\nமொத்தமா இருக்கணும்- நல்ல குணங்கள் \"சுத்தமா\" இருக்கணும்- ஒழுக்கங்கள் இவ்வளவும் இருக்கணும்- வரக்கூடிய - மருமகளுக்கு \n கொதிக்க வைக்க- தேவை இல்லாதது குறைவில்லா - சத்து மிக்கது குறைவில்லா - சத்து மிக்கது விலை பேச - தேவை இல்...\nஇலக்குகளை தீர்மானி இறகுகள் தானாய் முளைக்கும்...\nமயிலிறகாய் உனக்குள் புதையவே விரும்புகிறேன் புத்தகமே ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமதரஸா இமாம் கஸ்ஸாலியின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/vakai/!Content/!field_cooking_food_vakai/188", "date_download": "2019-08-22T18:08:41Z", "digest": "sha1:24O3EPEMYGLOVIKSNHSCGMS4OKDGUNCG", "length": 7525, "nlines": 90, "source_domain": "tamilnanbargal.com", "title": "Rice", "raw_content": "\nடிசம்பர் 30, 2015 11:58 முப\nஅவரை - மொச்சை சாதம்\nசெய்முறை - சாதம் உதிராக வடித்து ஆற விடவும்.காய்கறிகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். மொச்சையை ஊறவைத்து வேகவைக்கவும். வாணலியில் எண்ணைய் ஊற்றி,காய்ந்ததும்,கடுகு வெடிக்கவிட்டு,பிரியாணி ...\nசோயா பருப்பு உருண்டை பிரியாணி\nமுதலில் மீல் மேக்கரை கொதி நீரில் ஊறவிடவும்.கடலைப் பருப்பு,துவரம் பருப்பு,மிளகாய் இவற்றை ஊற வைத்து மீல் மேக்கருடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.பருப்பு உருண்டைகளாக உருட்டி, எண்ணையில் ...\nவெள்ளை சன்னாவை 6 மணிநேரம் ஊறவைத்து உப்பு போட்டுவேகவைக்கவும்.பின்னர் பாசுமதி அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊறவைத்து உதிரி உதிரியாக சாதம் வடிக்கவும்.ஆற விடவும்.பின் வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு ...\nகாலி ப்ளவர் பீஸ் புலவ்\nவெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கவும்.இதிலிருந்து இரண்டு ஸ்பூன் வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு,தேங்காய் எல்லாம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.ப்ரஷர் குக்கரில் எண்ணை ...\nபிப்ரவரி 17, 2015 04:16 பிப\nமுதலில் கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்பு,எள்,தணியா,8 மிளகாய்,வேர்க்கடலை 2 ஸ்பூன்,வெந்தயம்பெருங்காயம்உப்பு எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்து கொரகொரப்பாக அரைக்கவும்.பின்னர் வாணலியில்நல்லெண்ணை ஊற்றி ...\nவினோத் கன்னியாகுமரி சிறப்பு பதிவு\nடிசம்பர் 26, 2014 12:09 பிப\nமுன்னேற்பாடுகள் காய்கறியை (கேரட், பீன்ஸ், தக்காளி, பெரிய வெங்காயம்) போன்றவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். இஞ்சி, பூண்டை தோல் நீக்கி நன்றாக அரைத்து விழுதாக வைத்துக்கொள்ளவும். பெரிய வாணலியில் ...\nரமலான் சிறப்பு நோன்பு கஞ்சி (ஈழ/இலங்கை முறை)\nமுதலில் அரிசியை நன்றாக கழுவி வைக்கவும். முதலில் வாணலியில் எண்ணைவிட்டு சூடானதும் ஏலக்காய், கறிவேப்பிலை போட்டு, கடுகு போட்டு வெடித்ததும், கருவாப்பட்டை, சீரகம், வெந்தயம் ஆகியவற்றைப்போட்டு வதங்கியதும் ...\nஅரிசியை கழுவி சுத்தம் செய்து 6 டம்ப்ளர் நீர் ஊற்றி, பருப்பில் 1/2 டம்ப்ளர் நீர் ஊற்றி குக்கரில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும் கீரைகளை கழுவி சுத்தம் செய்து பொடியாக‌ அரிந்துகொள்ளவும். ...\nடிசம்பர் 16, 2012 10:17 பிப\nகுக்கரில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, பச்சைமிளகாய், சீரகம் போட்டு வதக்கவும். பிறகு அரிசியை போட்டு வதக்கி தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போடவும். 2 விசில் விட்டு இறக்கவும்.\n1. அரிசியை உதிரி உதிரியாக இருக்குமாறு தேவையான அளவு நீர் ஊற்றி வேக வைக்கவும் 2. வெங்காயத்தைக் கழுவி, தோல் நீக்கி, வட்ட வட்டமாக அரிந்து கொள்ளவும். 3. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு கொதிக்கும் நீரை ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/news/30?cid=19", "date_download": "2019-08-22T18:10:18Z", "digest": "sha1:G2OKD4MMUBTJ6HJO2CI4PWYAAGK4MGEC", "length": 11765, "nlines": 181, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\n60 செயற்கைக்கோள்களுடன் ‘பால்கன்–9’ ராக்கெட் விண்ணில்\n60 செயற்கைக்கோள்களுடன் ‘பால்கன்–9’ ராக்கெட் விண்ணில்\nசெவ்வாய்க்குச் செல்ல விரும்புவோரின் பெயர் விபரங்களைக் கோரும் நாசா\nசெவ்வாய்க்குச் செல்ல விரும்புவோரின் பெயர் விபரங்களைக் கோரும் நாசா\nமேகமூட்டத்தைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்ய முயற்சி\nமேகமூட்டத்தைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்ய முயற்சி\nப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nவேகமாக நகர்ந்து வரும் பூமியின் வட துருவ காந்தப் புலம்: பூமி தலைகீழாக மாறலாம் என விஞ்ஞானிகள் கணிப்பு\nவேகமாக நகர்ந்து வரும் பூமியின் வட துருவ காந்தப் புலம்: பூமி தலைகீழாக மாறலாம் என விஞ்ஞானிகள் கணிப்பு\nஒட்டு மொத்த உலகையும் அழிவில் இருந்து காப்பாற்ற வல்ல கப்பல் இது தான் \nஒட்டு மொத்த உலகையும் அழிவில் இருந்து காப்பாற்ற வல்ல கப்பல் இது தான் \n. நுட்பமான செயல்கள் மூலம் சந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறது\n. நுட்பமான செயல்கள் மூலம் சந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறது\nகுளிர்ச்சியில் இருந்து மின்சாரம் விஞ்ஞானிகள் சாதனை\nகுளிர்ச்சியில் இருந்து மின்சாரம் விஞ்ஞானிகள் சாதனை\nஎகிப்தில் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு\nஎகிப்தில் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு\nஎகிப்த் கடவுள் அபோபிஸ்: நாசா கூறிய உண்மை.\nஎகிப்த் கடவுள் அபோபிஸ்: நாசா கூறிய உண்மை.\nநடமாடிய ஏலியன்கள்: வைரல் வீடியோ: கசிந்த அமெரிக்கா ரகசியம்.\nநடமாடிய ஏலியன்கள்: வைரல் வீடியோ: கசிந்த அமெரிக்கா ரகசியம்.\nபூமியுடன் விண்கல் மோதும் அபாயம்: எச்சரிக்கை விடுக்கும் நாசா\nபூமியுடன் விண்கல் மோதும் அபாயம்: எச்சரிக்கை விடுக்கும் நாசா\nநிலவில் ஆய்வு நிலையத்தை அமைக்கத் திட்டமிடும் சீனா\nநிலவில் ஆய்வு நிலையத்தை அமைக்கத் திட்டமிடும் சீனா\nகடலில் வாழும் இரண்டு லட்சம் வகை வைரஸ்கள் கண்டுபிடிப்பு -\nகடலில் வாழும் இரண்டு லட்சம் வகை வைரஸ்கள் கண்டுபிடிப்பு -\nகடலில் மிதக்கும் கழிவுகளுக்கு விண்ணில் இருந்து தீர்வு\nகடலில் மிதக்கும் கழிவுகளுக்கு விண்ணில் இருந்து தீர்வு\nகுகை மனித எலும்புகள் கண்டுபிடிப்பு\nகுகை மனித எலும்புகள் கண்டுபிடிப்பு\nகுரங்கின் மனதை மாற்றும் ஓசை\nகுரங்கின் மனதை மாற்றும் ஓசை\nபிரபஞ்சத்தின் முதல் மூலக்கூறு விண்வெளியில் கண்டறியப்பட்டது\nபிரபஞ்சத்தின் முதல் மூலக்கூறு விண்வெளியில் கண்டறியப்பட்டது\nசெவ்வாய்க் கிரகப் பாறையில் துளையிட்ட ஆய்வுக் கலம்\nசெவ்வாய்க் கிரகப் பாறையில் துளையிட்ட ஆய்வுக் கலம்\nஉயிரிழந்த பன்றிகளின் மூளைகளில் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள உயிரணுக்கள்\nஉயிரிழந்த பன்றிகளின் மூளைகளில் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள உயிரணுக்கள்\nகுரங்குகளுக்கு மனித மரபணுவை செலுத்தி விஞ்ஞானிகள் சோதனை\nகுரங்குகளுக்கு மனித மரபணுவை செலுத்தி விஞ்ஞானிகள் சோதனை\nநிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளான இஸ்ரேல் விண்கலம்\nநிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளான இஸ்ரேல் விண்கலம்\nபார்க்க முடியாத ஒன்றைப் பார்த்துவிட்டோம்”ஸ வெளியானது `பிளாக் ஹோல்’-ன் முதல் புகைப்படம்\nபார்க்க முடியாத ஒன்றைப் பார்த்துவிட்டோம்”ஸ வெளியானது `பிளாக் ஹோல்’-ன் முதல் பு���ைப்படம்\nநிலவில் மனிதர்களை இறக்கி வரலாறு படைத்த அமெரிக்கா\nநிலவில் மனிதர்களை இறக்கி வரலாறு படைத்த அமெரிக்கா\nவிண்கல் மீது வெடிபொருளை ஏவிய ஜப்பான் விண்கலம்\nவிண்கல் மீது வெடிபொருளை ஏவிய ஜப்பான் விண்கலம்\nஇரவில் ஒளிரும் அரிய வகை தேரை : ஆராய்ச்சியில் அரிய தகவல்\nஇரவில் ஒளிரும் அரிய வகை தேரை : ஆராய்ச்சியில் அரிய தகவல்\nடைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்ததற்கான ஆதாரங்கள்\nடைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்ததற்கான ஆதாரங்கள்\nசீனாவில் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த உயிரினங்களின் புதை படிவக் குவியல் கண்டுபிடிப்பு\nசீனாவில் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த உயிரினங்களின் புதை படிவக் குவியல் கண்டுபிடிப்பு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names_46000/female_baby_names.html", "date_download": "2019-08-22T18:16:53Z", "digest": "sha1:HEW6O5LXLSHBCE4GK3UB4ZJNO6TRV2BA", "length": 4672, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "பெண் குழந்தைப் பெயர்கள் - Female Baby Names - குழந்தைப் பெயர்கள் - Baby Names - தமிழ்ப்பெயர்க் கையேடு - Tamil Names Book", "raw_content": "\nவியாழன், ஆகஸ்டு 22, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபெண் குழந்தைப் பெயர்கள் - தமிழ்ப்பெயர்க் கையேடு\nஅகர வரிசையில் பெண் குழந்தைப் பெயர்கள் :\n[ம] [மா] [மி] [மீ] [மு] [மூ] [மெ] [மே] [மை] [மொ] [மோ] [மெள]\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபெண் குழந்தைப் பெயர்கள் - Female Baby Names - Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/actor-vishal/", "date_download": "2019-08-22T18:36:28Z", "digest": "sha1:DUPETVAK6D74YOLCP5JPGRYE72ASEO3C", "length": 17430, "nlines": 106, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Actor Vishal Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநடிகர் விஷாலுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு\nசென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தின் பணியாளர்களிடம் பிடித்த செய்த டி.டி.எஸ். தொகை வருமான வரித்துறைக்கு செலுத்தப்படவில்லை என்றும் இது தொடர்பான வருமான வரித்துறை நோட்டீசுக்கு விஷால் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து விஷால் மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் விஷால் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் விஷால் ஆஜராகாத நிலையில், சம்மன் […]\nவிஷாலுக்கு ஜோடியாகும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். இயக்குனர் வெங்கட் மோகன்இயக்கத்தில் விஷால் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் அயோக்யா. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன், சனா கான், யோகி பாபு, ராகுல் தாத்தா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த படம் தற்போது திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டுருக்கிறது. இதைத்தொடர்ந்து விஷால் நடிக்கும் அடுத்த படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக உள்ளதாகவும் எந்த படத்தை […]\nவிஷால் நடிக்கும் ‘அயோக்கிய’ படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த ‘சண்டக்கோழி 2’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்யின் உதவி இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் ‘அயோக்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், நடிகர் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் இதில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார். மேலும், சன்னி லியோன், கே எஸ் ரவிக்குமார், பார்த்திபன், பூஜா தேவரியா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க���றார். இப்படம் தெலுங்கில் […]\nஇணையத்தில் கசிந்த விஷால் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணின் புகைப்படம்\nதமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் விஷால். இவர் நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இந்தநிலையில் விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அவரது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளது. அனிஷாவின் புகைப்படம் தெலுங்கு இணையதளங்களில் […]\nநடிகர் விஷாலுக்கு திருமணம் – ஆந்திர பெண்ணை மணக்கிறார்\nநடிகர் அர்ஜூனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஷால் செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நாயகனாகவும் வலம்வரத் தொடங்கினார். மேலும், தயாரிப்பாளராகவும் மாறி துப்பறிவாளன், பாண்டியநாடு, ஆம்பள’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது தமிழ் திரையுலகில் நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திருமணம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பப்பட்ட போது, நடிகர் சங்கத்தின் கட்டிடப் […]\nபிரச்சினையில் ஈடுபட்டவர்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்த்தில் இருந்து நோட்டீஸ் அனுப்ப முடிவா \nசுரேஷ் காமாட்சி, ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட உறுப்பினர்கள் டிசம்பர் 19-ம் தேதி தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர். மேலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால் மீது இவர்கள் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டை வைத்துள்ளனர். டிசம்பர் 20-ம் தேதி பூட்டைத் திறக்க விஷால் முயற்சித்தபோது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாருக்கும் விஷாலுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், விஷால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டார். விஷால் விடுதலையானவுடனே, தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாகிகளுடன் […]\nடிவிட்டரில் விஷாலை சாடிய எஸ்.வி.சேகர்\nதமிழ் திரைப்படதயாரிப்பாளர் சங்க பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சங்கத்தின் தலைவர் நடிகர் விஷால் ரூ.1கோடி வைப்பு நிதியை கையாடல் செய்துவிட்டதாக கூறி நடிகர் எஸ்.வி.சேகர், ரித்திஷ், ஏ.எல்.அழகப்பன் உள்பட நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் கடந்த இரண்டு தினங்களுன்னு முன்பு தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று தயாரிப்பாளர் அலுவலகத்துக்கு சென்ற நடிகர் விஷாலை போலிசார் கைது செய்தனர். இச்சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் விஷாலை டிவிட்டரில் […]\nநடிகர் விஷால் கைது – தமிழ் திரையுலகில் பரபரப்பு\nசென்னை: தென்னிந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பிரச்சனை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை போலீசார் கைது செய்துள்ளனர். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக நடிகர் விஷால் பொறுப்பேற்றதில் இருந்து அவர் மீது எதிர் அணியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். விஷால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பைரசி ஒழியவில்லை உள்பட இதில் கூறப்படுகின்றன. இந்நிலையில், விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் வைப்பு நிதியான ரூ.7 […]\nநடிகர் விஷாலிடம் இருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன் – பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்\nலிங்குசாமியின் இயக்கத்தில், விஷால் மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோரின் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்தான் சண்டக்கோழி 2. இந்த படம் கடந்த மாதம் 18ம் தேதி உலகமெங்கும் வெளியானது. விஷாலின் 25வது படமான இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படத்தில் நேர்மறையான கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. விஷால் சண்டகோழி 2 படத்துக்கு பிறகு அயோக்கியா என்ற […]\nஉங்களுக்கு ஏது இவ்வளவு பணம் என அதிமுக எம்பி மற்றும் எம்எல்ஏக்களிடம் கேள்வி எழுப்பிய விஷால்\nநடிகர் விஷால் நடிகராவதற்���ு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை ஆவார். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். சமீபத்தில் லிங்குசாமியின் இயக்கத்தில், விஷால் மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகி […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2018/04/blog-post.html", "date_download": "2019-08-22T18:25:53Z", "digest": "sha1:OQY6GJQJGE7CSFGIPA363BZVWCCHC3ZW", "length": 17038, "nlines": 188, "source_domain": "www.kummacchionline.com", "title": "காவிரியும், ஸ்டெர்லைட்டும் மற்றும் திராவிட போராளிகளும் | கும்மாச்சி கும்மாச்சி: காவிரியும், ஸ்டெர்லைட்டும் மற்றும் திராவிட போராளிகளும்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகாவிரியும், ஸ்டெர்லைட்டும் மற்றும் திராவிட போராளிகளும்\nவெகுநாட்கள் கழித்து வலைப்பூவை தூசி தட்டி துவக்குகிறேன். சமீப காலமாக இந்தப்பக்கம் வரமுடியவில்லை. மற்றும் நாட்டு நடப்பு என்னத்த எழுதி என்னத்த கிழிக்கப்போற என்று செவிட்டில் அறைந்து கொண்டிருக்கிறது.\nதமிழகத்தில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் அனுமதிக்கப்பட்ட பொழுது தொடங்கிய போராட்டம் இப்பொழுது வலுபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்களின் பயங்களும், கவலைகளும் நியாயமானது, ஏற்கனவே கொடுக்கப்பட்ட மாசுக்கட்டுப்பாடு வழிமுறைகளை நடைமுறை படுத்தாமல் இப்பொழுது விரிவாக்கம் செய்யப்போவதை நினைத்தால் அனைவருக்குமே சந்தேகம் வருகிறது. இது எந்த அரசுக்காலத்தில் முதலில் அனுமதிக்கப்பட்டது, பின்னர் கூடுதலான மாசுக்கட்டுப்பட்டு விதிமுறைகளுடன் மறுபடியும் உற்பத்தி தொடங்க அனுமதிக்கப்பட்டது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் மாசுக்கட்டுபாட்டு விதிமுறைகளின்படி தான் ஆலை இயங்குகிறதா என்பதை உறுதி செய்யவோ இல்லை பையை ரொப்பி அனுமதித்தார்களோ என்பது நாமறியோம். இந்த விவகாரம் முதலில் நீதிமன்ற படியேறிய பொழுது யார் தொழிற்சாலை நிர்வாக தரப்பில் ஆஜரானார்கள் என்���ு ரிஷிமூலம் நதிமூலம் பார்த்தால் கண்ணைக்கட்டும். தூத்துக்குடியில் மக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் பொழுது, அரசியல் அல்லைக்ககளால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் ஆரம்பிக்கப்படுகிறது. உச்சா நீதிமன்ற தீர்ப்பு வந்து, ஸ்கீம் நீதிமன்ற தீர்ப்பு வந்து, ஸ்கீம் அமைக்க வலியுறுத்தப்பட்டு கெடு வைத்த நாள் காலாவதியாகி போன பின் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, லெப்டு கட்சி, ரைட்டு கட்சி என்று எல்லா கட்சிகளுக்கும் ஞானம் பிறக்கிறது.\nஉடனே எல்லா கட்சிகளும் ஒரு பத்து பேருந்துகளை உடைத்து, தொடர்வண்டியின் பின்புறமும் மறியல் செய்து புகைப்படம் எடுத்துக்கொண்டு போராட்டம் வெற்றியென அறிவித்து \"போராட்டத்தின் பலனை\" டாஸ்மாக்கில் அனுபவிக்க கலைந்து சென்றனர். நடுவில் ஒரு சில இடுப்புக்கள் தடவப்பட்டு போராட்டத்திற்கு ஆதரவு தரப்பட்டது. ஆளும்கட்சியோ உண்ணாவிரதம் என்ற பெயரில் உண்ணும் விரதம் மேற்கொண்டு போரட்டத்தை கேலிக்கூத்தாக்கியது. போதாத குறைக்கு நம்ம கூத்தாடிகள் வெறும் மௌன விரத போராட்டம் என்று அறிவித்து ஓயாமல் பேசிக்கொண்டு மீடியா வெளிச்சத்திற்கு அரிதாரம் பூசி பப்ளிக்குட்டி அரிப்பெடுத்து அலைந்து கொண்டிருக்கின்றனர்.\nபோட்டிக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவிடமாட்டோம் என்று \"கன்னடவேதிகே\" அவர்கள் பங்கிற்கு பேருந்தை கொளுத்த தயாராகிக்கொண்டிருக்கின்றனர். கர்னாடகத்தில் ஆளும்கட்சியும் சரி எதிர்கட்சியும் சரி ஒரே முடிவோடுதான் இருக்கின்றனர், தமிழ்நாட்டிற்கு தண்ணி தரமுடியாது. அந்த விஷயத்தில் \"ஒட்டு ஆசையில்\" இருவரும் ஒரே குறிக்கோளோடு உள்ளனர்.\nதமிழ் நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாத நிலைக்கு நீ காரணம், நான் காரணமா இதோ அவன் காரணம், இதோ இவன் காரணம் என்று அவனவன் காமெடி செய்து கொண்டிருக்கின்றனர். இணையத்திலோ அவன் காவிரிக்கு குரல் கொடுத்தானா இதோ அவன் காரணம், இதோ இவன் காரணம் என்று அவனவன் காமெடி செய்து கொண்டிருக்கின்றனர். இணையத்திலோ அவன் காவிரிக்கு குரல் கொடுத்தானா அவன் சங்கீஸ், மங்கீஸ், பொங்கீஸ் என்று சகட்டுமேனிக்கு பொங்கிக்கொண்டிருக்கின்றனர். நடுவில தமிழ்நாடு வாட்டாள் கூட்டம், நீ ஆரியன், நீ திராவிடன், நீ தமிழனா அவன் சங்கீஸ், மங்கீஸ், பொங்கீஸ் என்று சகட்டுமேனிக்கு பொங்கிக்கொண்டிருக்கின்றனர். நடுவில தமிழ்நாடு வாட்டாள் கூட்டம், நீ ஆரியன், நீ திராவிடன், நீ தமிழனா நீ வந்தேறி, நீ மரமேறி, நடுவில தலைவரோட அவிச்சுவெச்ச ஆமக்குஞ்சு சாப்பிட்டேன், ஆமை ஓட்ட அண்டர்வேரில் உட்டேன் என்று குறுக்குசால் ஒட்டிகொண்டிருக்கின்றது.\nஇந்த காமேடிகளால் ஸ்டெர்லைட் போராட்டம் அதன் தீவிரத்தை இழந்துகொண்டிருக்கிறது. இது மக்களால் தங்களது ஆரோக்கியமான வாழ்விற்காக வாழ்வா சாவா போராட்டம். இங்கு இன்னும் முழுமையாக அரசியல்வாதிகள் இறங்கவில்லை. அவர்களும் களத்திற்கு வந்தால் என்ன நடக்கும்\n (தமிழனுக்கு அல்ல) எப்போது விடிவுக்காலம்\nLabels: அரசியல், நகைச்சுவை, நிகழ்வுகள்\nதங்கள் வரவு ஆவலுடன் மற்ற நிகஷ்வுளையும் அலச ஆசையுடன் வுள்ளளோம்.\nம்... சொல்லிக்கொள்வது போல் எதுவுமில்லை... வேதனை தான்...\nஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கு பதில் புதிய இன்னொரு\nபிரச்சினையை உண்டாக்க வேண்டும் .\nஅப்புறம் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்க வேண்டும் .\nஆனால் உண்மை மட்டும் சொல்லக் கூடாது .\nதிசை திருப்ப எவ்வளவோ வழிகள் உள்ளன .\nடாக்டர் கப்பல்ஸ் இவர்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் .\nநாள் கடத்தினால் போராட்டம் தன்னால் முடிவுக்கு வரும் .\nஇல்லாவிட்டால் , நக்ஸ லைட் போன்ற தீவிர வாதிகள் உள்ளே\nவந்து விட்டனர் என்று சொல்லப்படும் .\nஉளவுத்துறையின் அறிக்கையின் பேரில் சட்டம் ஒழுங்கு\nநிலை நாட்ட உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .\nராஜதுவேஷ வழக்கும் போடலாம் .\nஇவை எல்லாம் வெள்ளைக்காரன் சொல்லிக்கொடுத்தது \nதஞ்சை ராமையாதாஸ் பாடல் ஒன்று உண்டு .\nசெக்க செவேலென்று செம்மறி ஆடுகள் சிங்காரமாய் நடை நடந்து\nவக்கணையாகவே பேசிக் கொண்டே பலி வாங்கும் பூசாரியை நம்புதடா \nவிடிவுகாலம் இபபோதைக்கு இல்லை அது கானல் நீர்தான்\n'கும்...கும்'னு நல்லாவே குத்து விடுறீங்க. தொடர்ந்து எழுதுங்க கும்மாச்சி.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஎன்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்\nகாவிரியும், ஸ்டெர்லைட்டும் மற்றும் திராவிட போராளிக...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2347", "date_download": "2019-08-22T18:37:27Z", "digest": "sha1:AHWX5AXXIQUUGUK6RX4KASRRLBMJ6ZSC", "length": 11537, "nlines": 119, "source_domain": "www.noolulagam.com", "title": "Candide - கேண்டீட் » Buy tamil book Candide online", "raw_content": "\nஎழுத்தாளர் : பத்ரி சேஷாத்ரி (Badri Seshadri)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சரித்திரம்\nஅடியாள் (அரசியல் அடியாளின் வாக்குமூலம்) கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை\nஒரு பக்கம் போர். தேசங்களுக்கு இடையிலும் மக்களுக்கு இடையிலும். மனிதத்தையும் அமைதியையும் வளர்க்கவேண்டிய கிறிஸ்தவ பாதிரிகள் பிளவுகளை மட்டுமே ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள். மக்கள் எதைச் சிந்திக்க வேண்டும், எதைச் சிந்திக்கக்கூடாது என்பதை அன்றைய தேவாலயங்கள் தீர்மானித்தன.\nஇந்த சீரழிந்த 18-ம் நூற்றாண்டு சமூகத்துக்கு உயிர் கொடுக்க தத்துவஞானிகளும் கலைஞர்களும் ஓவியர்களும் கலா ரசிகர்களும் விஞ்ஞானிகளும் ஓர் அலையாகக் கிளம்பி வந்தனர். இந்தப் பின்னணியில், வோல்ட்டேர் தன் நாவலை எழுத ஆரம்பித்தார். பெருகி வரும் சீரழிவை சரிசெய்ய ஒரே ஒரு சக்தியால்தான் முடியும் என்று நம்பினார் வோல்ட்டேர். மனித நேயம். வோல்ட்டேர் தொடுத்ததும் ஒரு வகையில் போர்தான். மனித நேயத்துக்கு விரோதமாக நடந்து கொள்ளும் எவர் ஒருவரையும் அவர் பேனா விட்டுவைக்கவில்லை. கிண்டல். எள்ளல். கடுமை. மூன்றும் கலந்த விநோதமான தாக்குதல் அது.\nகதாநாயகன் கேண்டீட் ஒரு வெகுளி. ஓர் உயர்குடிப் பெண்ணின் மீது அவன் காதல் கொள்கிறான். சாதாரண மனிதன் எப்படி ஒரு பிரபுவின் பெண்ணைக் காதலிக்கலாம் திரண்டு வந்த கூட்டம் அவனை அடித்து விரட்டுகிறது. ஊர் ஊராக அலைந்து திரியும் கேண்டீட் மனித சமுதாயத்தின் முரண்பாடுகளை ஒவ்வொன்றாக எதிர்கொள்கிறான். இந்த நாவல் எழுதப்பட்டு 250 ஆண்டுகள் கழிந்துவிட்டன என்றாலும் நிலைமை இன்று அதிகம் மாறிவிடவில்லை. அதே போர். அதே தனி மனிதத் தாக்குதல். புதர் போல் பெருகிக்கிடக்கும் வெ���ுப்பு. விரோதம்.\nஓர் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் கேண்டீடின் கதையை வாசித்துப் பாருங்கள். மனித குலத்தை நேசிக்கக் கற்றுக்கொடுக்கும் அற்புத காவியம் இது.\nஇந்த நூல் கேண்டீட், பத்ரி சேஷாத்ரி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nயுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal\nதங்க முடிச்சு - Thanga Mudichu\nஅனுமன் வார்ப்பும் வனப்பும் - Anuman : Vaarppum Vanappum\nஆசிரியரின் (பத்ரி சேஷாத்ரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநான் எஞ்சினியர் ஆவேன் - Naan Engineer Aaven\nஸ்பெக்ட்ரம் சர்ச்சை - Spectrum Sarchai\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nதமிழ் அகராதிகளில் வினைப்பதிவமைப்பு நெறிமுறைகள் - Tamil Agarathigalil Vinaipathivamappu Nerimuraigal\nசங்கப் புலவரின் பல்துறை அறிவு\nதஞ்சை நாட்டுப்புறப் பாடல்கள் - Thanjai Naatupura Paadalgal\nசுஜாதாவின் நிஜம் நீதி - Sujathavin Nijam Neethi\nமக்கள் ஆசான் எம்.ஜி. ஆர் - Makkal Aasaan M.G.R\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமனிதர்களை நிர்வகிக்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Manithargalai Nirvagikka Success Formula\nஃபேஸ்புக் வெற்றிக் கதை - Facebook Vetri Kadhai\nஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்\nநிறமற்ற வானவில் - Niramatra Vanavil\nஏ.ஆர். ரஹ்மான் - A.R.Rahman\nபக்தி இயக்கம் - Bakthi Iyakkam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/08/ulasimpark-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-22T17:50:10Z", "digest": "sha1:AATJLTT4LU3CRAYVCAVMCL4XBS3K3XPS", "length": 61333, "nlines": 430, "source_domain": "ta.rayhaber.com", "title": "டிரான்ஸ்போர்ட்ட்பார்க் தங்கள் சொந்தங்களை இழந்த குடிமக்களுக்காக காத்திருக்கிறது - ரேஹேபர்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nX சேவை சேவை நிறுவனங்கள்\n[21 / 08 / 2019] KARDEMİR செப்டம்பர் மாதத்தில் ரயில் சக்கரங்களை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்குகிறது\tX கார்த்திகை\n[21 / 08 / 2019] ஆம்ட்ராக் அதன் புதிய வழியை அறிவிக்கிறது\n[21 / 08 / 2019] ஈரானை மத்தியதரைக் கடலுடன் இணைக்க செலெமி பாஸ்ரா ரயில்வே\tஐ.நா.\n[21 / 08 / 2019] அமைச்சகம் 200 மில்லியன் ஆண்டுகள் பால்காயலர் இயற்கை பூங்கா வழியாக நெடுஞ்சாலையை கடந்து சென்றது\tகோகோயெய் XX\n[21 / 08 / 2019] டெனிஸ்லியில் நகராட்சி பேருந்துகளின் புதிய கோடுகள் மற்றும் எண்கள்\tமேன்ஸின்\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்கோகோயெய் XXடிரான்ஸ்போர்ட் பார்க் தங்கள் உடைமைகளை இழந்த குடிமக்களுக்காக காத்திருக்கிறது\nடிரான்ஸ்போர்ட் பார்க் தங்கள் உடைமைகளை இழந்த குடிமக்களுக்காக காத்திருக்கிறது\n14 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் கோகோயெய் XX, புகையிரத, பொதுத், : HIGHWAY, KENTİÇİ ரயில் அமைப்புகள், டயர் வீல் சிஸ்டம்ஸ், தலைப்பு, மர்மரா பிராந்தியம், துருக்கி, டிராம் 0\nulasimpark தங்கள் உடைமைகளை இழந்த குடிமக்களுக்காக காத்திருக்கிறது\nடிரான்ஸ்போர்ட்டேஷன் பார்க் ஏ.ஐ. மறந்துபோன அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமங்கள், மாணவர் அட்டைகள், பாஸ்போர்ட் மற்றும் பணப்பையை சிறப்பு பெட்டிகளில் வைத்திருக்கும் உலாஸ்பார்க், தங்கள் உடமைகளை இழந்த குடிமக்களுக்காக காத்திருக்கிறது. இழந்த உருப்படிகள் 0262 325 23 05 www.ulasimpark.com.t உள்ளது படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலமும் வினவலாம்.\nடிரான்ஸ்போர்ட்ட்பார்க் மற்றும் கோகேலி இன்டர்சிட்டி பஸ் டெர்மினல் ஆகியவற்றால் இயக்கப்படும் பொது போக்குவரத்து வாகனங்களில் பொருட்கள் மறக்கப்படுகின்றன. இழந்த பொருள்கள் கெப்ஸ் மற்றும் கோர்பெஸின் கேரேஜில் வைக்கப்பட்டுள்ளன, பொது போக்குவரத்து இயக்குநரகம், பிளாஜோலு. குடிமக்கள் உடமைகளை எளிதில் அணுக மறந்துவிட்டார்கள் 'இழந்த பொருட்கள் கேள்விக்குட்படுத்தும்' முறையும் போக்குவரத்துப் பூங்காவை நிறுவியது, இழந்த பொருட்களின் வடிவத்தில் நிரப்ப தங்கள் பொருட்களைப் பெற வருபவர்கள், இதனால், வழங்கப்பட்ட பொருட்கள் பதிவு செய்யப்படுகின்றன.\nகூடுதலாக, பதிவு வைக்கப்படுவதற்கு முன்பு, இழந்த பொருட்களுக்கு விண்ணப்பித்தவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. எ.கா. பணப்பையில் எத்தனை பணம், குடையின் நிறம் (முறை), பை அல்லது பணப்பையை இழந்த பொருட்களை கோரிய நபரிடம் என்ன இருக்கிறது என்று கேட்பதன் மூலம் மறந்துவிட்டேன், இல்லையா என்பதை நிரூபிக்க அவருக்கு சொந்தமானது. நிரூபித்த அடுத்த கட்டத்தில், படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் உருப்படி நபருக்கு வழங்கப்படுகிறது.\nபோக்குவரத்து பூங்கா அல்ல���ு கோகேலி இன்டர்சிட்டி பஸ் டெர்மினலின் பொது போக்குவரத்தில் நீங்கள் மறந்துவிட்ட ஒரு உருப்படி இருந்தால், நீங்கள் முதலில் 0262 325 23 05 அல்லது www.ulasimpark.com.t உள்ளது படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் நீங்கள் விசாரிக்கலாம். கோகேலி மாகாணத்தில் இழந்த சில பொருட்கள் கோகேலி நகராட்சி நகராட்சி காவல் துறையில் வைக்கப்பட்டுள்ளன. 153 மற்றும் 0262 331 65 89 ஐ வினவலாம்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nதொடர்புடைய போக்குவரத்து தொழில்நுட்ப செய்திகள்\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nபோக்குவரத்துபார்க் இன்க். நேஷனல் நேஷனல்ஸ் டு தி வேர்ல்ட் டு எக்ஸ்என்எக்ஸ் 14 / 02 / 2019 Kocaeli பெருநகர மாநகராட்சி TransportPark இன்க் இணைப்பாளர்களில் ஒருவரான Hat 250 உடன், குடிமக்களை சபா கோகெசென் விமான நிலையத்திற்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் சரியான நேரத்தில் மாற்றும். போக்குவரத்து சபை கோக்ஸன் மற்றும் கோசேலே இர்கிசிட்டி பஸ் டெர்மினல் இரண்டிலும், போக்குவரத்து வாகனங்கள் குடிமக்களை தடுக்க உதிரி பாகங்கள் கொண்டிருக்கும். Kocaeli மக்கள் பெரும் ஆர்வத்துடன் வரவேற்பு இது வரி, குறுக்கீடு இல்லாமல் விமானங்கள் தொடர்கிறது. ACCOMMODATION, COMFORTABLE AND FULL CAPITAL TransportPark மேலும் Sabiha Gökçen விமான நிலையத்தில் சேவை மையம் வழங்குகிறது மற்றும் குடிமக்களுக்கு ஆன்-சைட் சேவை வழங்குகிறது. மற்ற விமான விமானங்களுடன் ஒப்பிடும்போது மலிவான மற்றும் வசதியான இரண்டு, Hat 250, 250 TL மணிக்கு விமான நிலையத்திற்கு மாணவர்கள் வழங்குகிறது. 9TL, Otobüs க்கு பேருந்துகள் முழு விலை\nஇஸ்தான்ப��ல்லில் போக்குவரத்து வாகனங்களில் மறந்துபோன பொருட்களை எவ்வாறு கண்டுபிடிப்பது 01 / 03 / 2016 இஸ்தான்புல்லில் போக்குவரத்து வாகனங்களில் உங்கள் மறந்துபோன பொருட்களை எவ்வாறு கண்டுபிடிப்பது: இஸ்தான்புல்லில் உள்ள பேருந்துகள், மெட்ரோபஸ், நிறுத்தங்கள் மற்றும் நிலையங்களில் நீங்கள் இழந்த பொருட்களை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று உங்களுக்குத் தெரியுமா IETT நிறுவனங்களின் பொது இயக்குநரகத்தின் பஸ், மெட்ரோபஸ், நிறுத்தங்கள் மற்றும் நிலையங்கள் மற்றும் சேவை கட்டிடங்களில் உள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் 26 இல் வெவ்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் மென்பொருளில் பதிவு செய்யப்பட்டு கராக்கி கிடைத்த பொருட்கள் அலுவலகத்தில் சேமிக்கப்படுகின்றன. உருப்படிகள் மத்தியில் விசாரணை செய்யப்படுகிறது, உங்களுக்கு கருத்து தெரிவிக்கப்படுகிறது. உங்கள் விண்ணப்பம் எங்கள் கணினி 30 இல் பகலில் காத்திருக்கிறது, மேலும் காலத்தின் முடிவில் இறுதி தகவலைப் பெறுவீர்கள். தயவுசெய்து லாஸ்ட் இஸ்தான்புல்கார்ட்…\nKadikoy-Kartal சுரங்கப்பாதை திறப்பு 19 ஆகும். நாளில் குடிமக்களுக்காக காத்திருக்கிறேன் 05 / 09 / 2012 கூட 32 நிலையம், 22 நிலையம் மற்றும் கூட X நிலையம் காலை உள்ளன. நீங்கள் நகரத்தின் ஐரோப்பியப் பக்கத்துடன் அதை ஒப்பிடும் போது, ​​கட்கொயி-கார்டல் கோடு அமைதியானது. வேகங்களில் உள்ள இடைவெளியின் ஆறுதலால் தயாரிக்கப்படும் இளம் பெண்கள், புத்தகத்தையும் செய்தித்தாளையும் வசதியாக வாசிக்கிறார்கள், பயணத்தின்போது பலர் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். சுரங்கப்பாதை சுத்தமான, அழகான மற்றும் வேகமாக இருப்பதாக குடிமக்கள் ஒப்புக்கொள்கிறார்கள். எனினும், நாங்கள் பேசிய பயணிகள் மிகப்பெரிய சவால் மெட்ரோ நிறுத்தங்கள் அடையும் சிரமம் ஆகும். தாய்வழி, மோதிரம், பஸ் அல்லது மினிபஸ் செய்தியாளர்களிடம் பேசிய குடிமகனின் பொது கோரிக்கை மெட்ரோவை அடைவதற்கு\nகெப்ஸிலிருந்து இஸ்தான்புல்லுக்கு எளிதான போக்குவரத்தின் ரகசியம் 19 / 07 / 2019 கோகெலி பெருநகர நகராட்சியின் துணை நிறுவனமான டிரான்ஸ்போர்ட்ட்பேக் ஏ.பீ.யின் கெப்ஸ் கேரேஜ், கோகேலி மற்றும் இஸ்தான்புல்லுக்கு இடையில் ஒரு பாலமாக செயல்படுகிறது. இரண்டு நகரங்களின் எல்லையில் அமைந்துள்ள இந்த கேரேஜ் குடிமக்களை பாதுகாப்பான, ��சதியான மற்றும் சரியான நேரத்திற்கு கெப்ஸ், சயரோவா, டாரிகா மற்றும் திலோவாஸ் பிராந்தியங்களுக்கு கொண்டு செல்கிறது. கெப்ஸ் கேரேஜில் 103 பேருந்துகள் உள்ளன மற்றும் ஒரு நாளைக்கு சராசரியாக 22 ஆயிரம் பயணிகள் இந்த பேருந்துகளுடன் விரைவாக, வசதியாக மற்றும் பாதுகாப்பாக தங்கள் இலக்கை அடைகிறார்கள். கோகேலியின் எல்லைக்குள் உள்ள அனைத்து மர்மரே நிலையங்களுக்கும் போக்குவரத்து வழங்கும் பேருந்துகள் குடிமக்களுக்கு இஸ்தான்புல்லை அடைவதை எளிதாக்குகின்றன. சராசரி நாள் 22 THASSAND PASENGERS மிசாஃபிர் விருந்தினர் சார்ந்த சேவை உலாயின் புரிதலுடன் குடிமக்களுக்கு போக்குவரத்து சேவைகளை வழங்குதல், கொக்காலியின் ஒவ்வொரு மாவட்டத்திலும் போக்குவரத்து பூங்கா அமைந்துள்ளது.\nTCDD Atatürk உடமைகளை மீட்டெடுக்கிறது 18 / 05 / 2012 கிரேட் தலைவர் அட்டாதுருக் மற்றும் அங்காரா ரயில் நிலையம் கட்டடத்தில் கமாண்டர் உபகரணங்கள் தேசிய போராட்டம் தலைமையகம் வீடுகள் பயன்படுத்தப்பட்டது, துருக்கி மாநிலம் ரயில்வே (TCDD) மற்றும் காஜி பல்கலைக்கழகம் ஒத்துழைப்புடன் மீண்டும் வருகிறது. பாக்தாத் இரயில்வே கட்டுமானத்தின் போது, ​​டிசம்பர் 8 ம் திகதி டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி அன்காராவில் உள்ள அத்தாரூர்க் வருகையைத் தொடர்ந்து நீண்டகாலமாக தளபதியின் தலைமையகம் மற்றும் வசிப்பிடத்தை நிர்மாணிப்பதற்காக, XXX இல் முன்னர் நிர்மாணிக்கப்பட்ட ஸ்டீரிங் கட்டடம் īyla, 1892- 27 ஆண்டுகள் அவர் உள் மற்றும் வெளிப்புற முடிவுகளை கண்டார். பிரஞ்சு உடன் ஒப்பந்தம் கையெழுத்திடும் 1919, கையெழுத்திடும் விழா, பாராளுமன்ற உருவாக்க மற்றும் பேச்சுவார்த்தைகள் தேசிய இறைமை மற்றும் குழந்தைகள் தினம் காரர் என ஏப்ரல் XX\nரயில் சிஸ்டம்ஸ் தொழில்நுட்ப விரிவுரை குறிப்புகள்: சிறப்பு பொருட்கள் மற்றும் பாதைகளின் போக்குவரத்து 14 / 07 / 2012 தொகுதி குறியீடு: 840UH0014 தொகுதி பெயர்: தனியார் சரக்குகள் மற்றும் காஜ் விளக்கம் இன் போக்குவரத்து: இந்த தொகுதி போக்குவரத்து கோள் படங்கள் மூலம் (தனியார் IADL) இசைவு வழங்கல் ஈடன் eģya சவால்கள் நடத்தப்பட்ட அறிமுகப்படுத்தப்பட்டது என்று ஒரு கற்றல் பொருள். பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.\nIETT பொது போக்குவரத்து வாகனங்களில் மறக்கப்பட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன 19 / 03 / 2013 கார் விற்பனையில் İETT போக்குவரத்த��� மறந்துபோன பொருட்கள் இஸ்தான்புல் டிராம், மெட்ரோ, பஸ் நிறுத்தங்கள் மற்றும் பொது ஏல வழிமுறை மூலம் விற்கப்படும் மறந்து மற்றும் உரிமையாளர்கள் ஒரு சுரங்கப்பாதை உள்ளன கார் பொருட்கள் 26 மார்ச் 2013 செவ்வாய் அணுக முடியாது பேருந்து இடையே எழுப்புகிறது. லேப்டாப் கணினி, கேமரா, மொபைல் போன், அதே போன்ற இரும்பு மின்னணுச் சாதனங்கள், கார் உரிமம் தட்டு இடையே இழந்த சொத்து நூற்றுக்கணக்கான கைதுசெய்யப்படுவது பல்வேறு கவனத்தை ஈர்ப்பதில்லை. İETT பேருந்துகள் மற்றும் டிராம்கள், சுரங்கப்பாதைகள், சுரங்கங்கள் மற்றும் காரில் மறந்து மற்றும் வைத்து வரிக்கு காலாவதியானது பொருட்கள், ஏலம் விரும்பும் Karakoy நிலையம் குடிமக்கள், மார்ச் 26 09.00 12.00 கட்டடத்தை ஏற்படுத்தி மணி செவ்வாய்க்கிழமை காலை ம் தேதி நடைபெறும் என ...\nஈகோ மேலாண்மை; பஸ், மெட்ரோ மற்றும் அங்காரேயில் மறக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன 03 / 06 / 2013 ஈகோ மேலாண்மை; பேருந்துகள், மெட்ரோ மற்றும் Ankaray'da கண்காட்சி மறந்து விஷயங்கள்: அங்காரா, பொது போக்குவரத்து வாகனங்கள் மறந்து, \"இனி இனி\" என்று அந்த கூறினார். மறக்கப்பட்ட விஷயங்கள் புத்தகங்கள், பணப்பைகள், கடிகாரங்கள், கண்ணாடி, குறிப்பேடுகள், பல் புரோஸ்டேச்கள் மற்றும் ஒரு சரவிளக்கை ஆகியவை அடங்கும். அற்புதமான கண்காட்சி அன்காராவில் பொதுப் போக்குவரத்தை அமுல்படுத்துகின்ற ஈகோவின் பொது இயக்குநரகத்தில் இழந்த சரக்கு அலுவலகம், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. ஈகோ மேலாண்மை; பஸ், மெட்ரோ மற்றும் மறக்கமுடியாத பொருட்களை அன்காராவில் காட்சிக்கு வைத்தார். பஸ்ஸில் மறக்கப்பட்ட பொருட்கள் இழந்த சரக்கு மையத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. பின்னர் அவர்கள் இணையதளத்தில் இடுகையிடப்படுவார்கள் மற்றும் அவர்களது உரிமையாளர்களிடம் திரும்புவார். மறக்கப்படுபவர்களுள் ஒருவரான, \"இனி\" வகைகளை காணக்கூடியவர்கள் ... சாண்டிலியேர் மற்றும் பல் புரோஸ்டேசீஸ் ö\nடெண்டர் அறிவிப்பு: ஆடை மற்றும் அசெஸரி பொருட்கள் வாங்குவார் (அன்காரா மெட்ரோ மற்றும் அன்காரே எண்டர்பிரைஸ் செக்யூரிட்டி ஸ்டாஃப்) 13 / 08 / 2013 ஆடை மற்றும் கருவிகள் சப்ளைஸ் ஆடை க்கான ரெயில் போக்குவரத்து திணைக்களம் அங்காரா மெட்ரோ தன்முனைப்பு ஜெனரல் டைரக்டரேட் மற்றும் Ankaray வணிகம் பாதுகாப்��ு பணியாளர் வாங்கிய வேண்டும் மற்றும் கருவிகள் சப்ளைஸ் உட்கொள்ளும் 4734 எண் அது பொது கொள்முதல் சட்டம் 19 கட்டுரை படி திறந்த டெண்டர் வழங்கப்படும். டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: டெண்டர் பதிவு எண்: 2013 / 86491 1-நிர்வாகம் அ) முகவரி: போலீஸ் அக்கம்பக்கத்து ரேஸ்கோர்ஸ் அவென்யூ தொகுதி இல்லை: 5 06330 YENİMAHALLE / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3125071087 - 3125071330 இ) இ-மெயில் அட்ரஸ் : ali.altuner@ego.gov.t CA) டெண்டர் ஆவணத்தின் இணைய முகவரியை காணலாம் ...\nடெண்டர் அறிவிப்பு: ஆடை மற்றும் துணை பொருட்கள் வாங்கப்படும் (அன்காரா மெட்ரோவின் பாதுகாப்புப் பணியாளர்கள்) 11 / 02 / 2014 ஆடை உருப்படிகளை வாங்க மற்றும் ஆடை மற்றும் கருவிகள் பொருள் கொள்முதல் வணிக வரவேற்பு 4734 இல க்கு எண்ணிக்கை ரெயில் போக்குவரத்து திணைக்களம் அங்காரா மெட்ரோ வணிகம் பாதுகாப்பு பணியாளர் கருவிகள் பொருட்கள் தன்முனைப்பு ஜெனரல் டைரக்டரேட் பொது கொள்முதல் சட்டம் 19 கட்டுரை படி திறந்த டெண்டர் வழங்கப்படும். டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: டெண்டர் பதிவு எண்: 2014 / 8644 1-நிர்வாகம் அ) முகவரி: போலீஸ் அக்கம்பக்கத்து ரேஸ்கோர்ஸ் அவென்யூ தொகுதி இல்லை: 5 06330. YENİMAHALLE / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3125071087 - 3125071330 இ) மின்னஞ்சல் முகவரி: ali.altuner@ego.gov.t மூன்று) டெண்டர் ஆவணம் இணைய காணலாம் உள்ளது ...\nநகர அட்டை அறிவிப்பை இழந்தது\nகோசேலே இர்க்சிட்டி பஸ் டெர்மினல்\nஇழந்த மற்றும் இழந்த அலுவலகம்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nIMMoglu 5 மாவட்டம் IMM தலைவர் நடந்தது\nசென்பே, இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கட்டுமானம்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇன்று வரலாறு: ஆகஸ்ட் 29 ஆம் திகதி அடடாசார் ரயில்வே\nஅஃபியோன்-கரகுயு வரி சுவர் இடிப்பு மற்றும் பிளவு\nடிவ்ரிகி மற்றும் எர்சின்கானுக்கு இடையில் பல்வேறு கிலோமீட்டரில் பனி சுரங்கப்பாதை விரிவாக்கம்\nKARDEMİR செப்டம்பர் மாதத்தில் ரயில் சக்கரங்களை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்குகிறது\nதென்கிழக்கு ஆசியாவையும் பர்சாவையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான இலவச வர்த்தக ஒப்பந்தம்\nBTSO தி��்டங்களுடன் துருக்கிய-ஜெர்மன் உறவுகளுக்கு பங்களிப்பு செய்கிறது\n80 இன் சுஸ்முய் தந்தை ஹார்ட் TÜDEMSAŞ ஐ பார்வையிட்டார்\nஆம்ட்ராக் அதன் புதிய வழியை அறிவிக்கிறது\nஈரானை மத்தியதரைக் கடலுடன் இணைக்க செலெமி பாஸ்ரா ரயில்வே\nஅமைச்சகம் 200 மில்லியன் ஆண்டுகள் பால்காயலர் இயற்கை பூங்கா வழியாக நெடுஞ்சாலையை கடந்து சென்றது\nடெனிஸ்லியில் நகராட்சி பேருந்துகளின் புதிய கோடுகள் மற்றும் எண்கள்\nமெர்சினில் 60 இன் கீழ் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய அட்டைகள் ரத்து செய்யப்பட்டன\nவரலாற்று சாகர்யா பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன\nதுனே சோயரிலிருந்து பல்கலைக்கழக மாணவர்கள் இஸ்மிருக்கு வருவது ஆச்சரியம்\nபெரிய சமந்திரா இடையே 10 இடைவெளி\nஉலகின் மிக ஆடம்பர மற்றும் அரிய கார்கள் தி காடையில் சந்திக்கின்றன\nடேன்டெம் பாராகிளைடிங் பைலட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டவை\nஇஸ்தான்புல்லில் வரலாற்றில் பயணம் 'பேஷன் டிராம்'\nமெண்டெரஸ் பவுல்வர்டு போக்குவரத்துக்கு ஒரு புதிய படி\n«\tஆகஸ்ட் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: நெடுஞ்சாலை அண்டர்பாஸ் / ஓவர் பாஸ் திட்டம் தயாரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: நெடுஞ்சாலை அண்டர்பாஸ் / ஓவர் பாஸ் திட்டம் தயாரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: அதிவேக ரயில் கோடுகளின் இயந்திர பழுது\nடெண்டர் அறிவிப்பு: 3 உடன் உயர் சிக்னலைப் பெறும் லெட் சிக்னல்\nகொள்முதல் அறிவிப்பு: பைப்லைன் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அவ்வப்போது பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பாக்கென்ட்ரே நிலையங்களின் செயல்பாடு மற்றும் தோல்வி வழக்கில் தலையீடு\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு சிசிடிவி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல் பணி\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு சிசிடிவி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல் பணி\nடெண்டர் அறிவிப்பு: வாட் டிராவர்ஸர் வாங்கவும்\nடெண்டர் அறிவிப்பு: சேதமடைந்த ஃபெண்டர்களை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: makmak-Ulukışla நிலையங்களில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: சாலை பராமரிப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மொத்த கொள்முதல்\nஅஃபியோன்-கரகுயு வரி சுவர் இடிப்பு மற்று��் பிளவு\nடிவ்ரிகி மற்றும் எர்சின்கானுக்கு இடையில் பல்வேறு கிலோமீட்டரில் பனி சுரங்கப்பாதை விரிவாக்கம்\nஅங்காரா கோன்யா ஒய்.எச்.டி லைன் காவலர் கட்டுமானம்\nYHT 81DBM டிச் துப்புரவு\nமின்சார தானியங்கி தடை டெண்டர் முடிவுடன் பாதுகாப்பற்ற நிலை கடத்தல்\nஓயாக் ஹோல்டிங் வளைகுடா போர்ட் டெண்டரின் முடிவை அறிவிக்கிறது\nஇஸ்மீர் துறைமுகத்தின் பல்வேறு துறைமுகப் பகுதிகளின் கான்கிரீட் பணிகள்\nஹிலால் பந்தர்மா வரிசையில் மின்மயமாக்கல் ஆலைகளை நிறுவுதல்\nதுவாசாஸ் பல்வேறு கூரை உறைகள் டெண்டர் முடிவு\nகூட்டாளர்கள் டெனிஸ்லி வரியில் அமைந்துள்ள சிக்னல் அறைகளின் பராமரிப்பு\nபோக்குவரத்துபார்க் இன்க். நேஷனல் நேஷனல்ஸ் டு தி வேர்ல்ட் டு எக்ஸ்என்எக்ஸ்\nஇஸ்தான்புல்லில் போக்குவரத்து வாகனங்களில் மறந்துபோன பொருட்களை எவ்வாறு கண்டுபிடிப்பது\nKadikoy-Kartal சுரங்கப்பாதை திறப்பு 19 ஆகும். நாளில் குடிமக்களுக்காக காத்திருக்கிறேன்\nகெப்ஸிலிருந்து இஸ்தான்புல்லுக்கு எளிதான போக்குவரத்தின் ரகசியம்\nTCDD Atatürk உடமைகளை மீட்டெடுக்கிறது\nரயில் சிஸ்டம்ஸ் தொழில்நுட்ப விரிவுரை குறிப்புகள்: சிறப்பு பொருட்கள் மற்றும் பாதைகளின் போக்குவரத்து\nIETT பொது போக்குவரத்து வாகனங்களில் மறக்கப்பட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன\nஈகோ மேலாண்மை; பஸ், மெட்ரோ மற்றும் அங்காரேயில் மறக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன\nடெண்டர் அறிவிப்பு: ஆடை மற்றும் அசெஸரி பொருட்கள் வாங்குவார் (அன்காரா மெட்ரோ மற்றும் அன்காரே எண்டர்பிரைஸ் செக்யூரிட்டி ஸ்டாஃப்)\nடெண்டர் அறிவிப்பு: ஆடை மற்றும் துணை பொருட்கள் வாங்கப்படும் (அன்காரா மெட்ரோவின் பாதுகாப்புப் பணியாளர்கள்)\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\n2019 தற்போதைய அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணைகள் மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-08-22T18:02:21Z", "digest": "sha1:ZQ2VFOHXMD4BRBKPFISKHAZOBB2GC6GB", "length": 23490, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பழவேற்காடு ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n250 கிமீ² முதல் 460 கிமீ² வரை\nபழவேற்காடு ஏரி (ஆங்கிலத்தில் புலிக்காட் ஏரி, Pulicat Lake) இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி. இது சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் தமிழக ஆந்திரப்பிரதேச மாநில எல்லையில் அமைந்திருக்கிறது. வடக்கே ஸ்வரணமுகி ஆறும் வட மேற்கே காலாங்கி ஆறும் தெற்கே ஆரணி ஆறும் கூடுதலாக இன்னும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன. ஆற்று நீருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த ஏரி விளங்குகிறது.\nபழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம் ஏரியினைச் சார்ந்த பறவைகளுக்கான ஆதரவு பணிகளைப் பார்த்து வருகிறது. வங்காள விரிகுடாவில் இருந்து இந்த ஏரியினை ஸ்ரீஹரிக்கோட்டா தீவு பிரிக்கிறது. இந்தத் தீவில் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்திருக்கிறது. ஏரியின் தெற்கே பழவேற்காடு மீனவ கிராமம் அமைந்திருக்கிறது.\nபருவகால மழை மற்றும் கடல் மட்ட ஏற்றதாழ்வுகள் இவ்வேரியின் பரப்பளவை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன. கடல் மட்டம் உயர்ந்து நீர் அதிகமாக இருக்கும் போது இதன் பரப்பளவு 460 கி.மீ2 ஆகவும் கடல் மட்டம் தாழ்ந்து நீர் குறைவாக இருக்கும் போது இதன் பரப்பளவு 250 கி.மீ2 ஆகவும் வேறுபடும்.\nவரலாற்றில் பழவேற்காடு ஏரியினைப் பற்றிய முதல் குறிப்பு கி.பி முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட 'எரிதேரியன் கடல்பயண குறிப்புகள்' என்கிற நூலில் காண கிடைக்கிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நூலின் (Periplus of the Erthraean Sea) ஆசிரியர் பெயர் தெரிய வரவில்லை. இந்நூல் பழவேற்காட்டினை இந்தியாவின் கடற்கரையோரம் அமைந்திருக்கும் மூன்று துறைமுகங்களில் ஒன்று என்று வரிசைப்படுத்துகிறது. இரண்டாம் நூற்றாண்டில் அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த கிரேக்க அறிஞர் டோலெமி (ஆங்கிலத்தில் Ptolomey) தொகுத்த துறைமுகங்களின் பட்டியலில் பழவேற்காடும் இருக்கிறது. அதில் பழவேற்காடு Podouke emporion என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. பட்டியலில் உள்ள துறைமுகங்கள் தூர கிழக்கில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விற்பனைப் பொருட்களை மேற்கிற்கு ஏற்றுமதி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டன என டோலெமி குறிப்பிடுகிறார். மசாலா பொருட்கள், சந்தனம், முத்து, கற்பூரம், பட்டு ஆகியவை இங்கு வணிகம் செய்யப்பட்டன.[1]\nபதிமூன்றாம் நூற்றாண்டில் மெக்காவில் புதிதாக பதவியேற்ற காலிப்பிற்கு அடிபணிய மறுத்த அரேபியர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் பிறகு இந்தப் பகுதிக்கு நான்கு படகுகளில் வந்து இங்கே குடியமர்ந்தனர். இந்த அரேபியர்கள் அப்போது வசித்த வீடுகளின் மிச்சங்களை இப்போதும் இந்தப் பகுதியில் காண முடியும். தற்போது அங்கு வசிக்கும் முஸ்லீம்கள் சிலர் இந்த குடியேற்றத்தின் வரலாற்றை நிரூபிக்க தங்களிடம் அரேபிய மொழியில் ஆவணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.\nகி.பி 1515-ம் ஆண்டு இங்குக் குடி வந்த போர்த்துகீசியர்கள் ஒரு கிருஸ்துவ வழிப்பாட்டு தலத்தினை உருவாக்கினார்கள். இன்று அந்த கட்டிடம் பாழடைந்திருக்கிறது. 17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டச்சு மக்கள் பயணித்த கப்பல்கள் சில பழவேற்காடு ஏரியின் முகப்பிற்கு எதிரே உள்ள கரிமணல் கிராமத்தின் கரையோரம் கரைத் தட்டின. இதன் காரணமாக அக்கப்பல்களில் இருந்த டச்சு மக்கள் இங்கே தங்க நேரிட்டது. இதன் நீட��சியாக டச்சு வணிகர்களும் அவர்களது கப்பல்களும் இப்பகுதிக்கு அடிக்கடி வர தொடங்கின. அவர்கள் 1606-ம் ஆண்டு முதல் 1690-ம் ஆண்டு வரை பழவேற்காட்டினைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டு இப்பகுதியினை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். டச்சு காலத்தில் பழவேற்காடு பழைகட்டா என்றும் அழைக்கப்பட்டது. இக்காலத்திலே ஜெல்டீரியா கோட்டை இங்குக் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையே டச்சு வணிகர்கள் மற்ற நாடுகளுடன் வணிகம் புரிவதற்கான தளமாக மாறியது. தற்போது டச்சு கால சான்றுகளாக பாழடைந்த டச்சு கோட்டையும் டச்சு தேவாலயமும், 1631-ம் ஆண்டு தொடங்கி 1655-ம் ஆண்டு வரை உருவான இருபத்தி இரண்டு கல்லறைகளும் வேறு சில இடிபாடுகளும் உள்ளன. இவை இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் பராமரிப்பில் தற்போது உள்ளன.\nபழவேற்காடு ஏரி கடலுக்கும் ஏனைய நீர் ஆதாரங்களுக்கும் இடைப்பட்ட பகுதியாக விளங்குகிறது. வடக்கே ஸ்வரணமுகி ஆறும் வட மேற்கே காலாங்கி ஆறும் தெற்கே ஆரணி ஆறும் கூடுதலாக இன்னும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன. ஏரியின் மேற்கே பக்கிங்காம் கால்வாய் நீரும் இங்கே கலக்கிறது. ஏரியின் நீர் வங்காள விரிகுடாவில் மழைக்காலங்களில் மட்டுமே கலக்கிறது. ஸ்ரீஹரிக்கோட்டாவின் வட முனையிலும் தென்முனையிலும் இக்கலப்பு நிகழ்கிறது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் இது நீரினை சேமித்து வைக்கும் பகுதியாகவும், மழைக்காலங்களில் உபரி நீரினை கடலுக்கு அனுப்பும் பாதையாகவும் செயல்படுகிறது. [2]\nஇந்த ஏரியும் ஆறுகளின் வடிநிலங்களும் தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் அமைந்திருக்கின்றன. 1956ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பங்கீடு தீர்ப்பாயம் சட்டத்தின்படி இந்த ஏரி ஒரு மாநிலத்திற்குச் சொந்தமானது என உரிமை கொள்ள இயலாது. கடலில் கலக்கும் பகுதியும் பெரும்பான்மையான ஏரிப்பகுதியும் ஆந்திராவில் அமைந்திருக்கின்றன. இந்த ஏரிநீரில் கடல்நீரின் தன்மை ஆண்டின் சில பருவங்களில் மிக குறைவாக இருக்கும், சில பருவங்களில் அதிகரித்தும் இருக்கும். இந்த மாறி கொண்டிருக்கும் தன்மையே இங்கு இருக்கும் நீர்வாழ் உயிர்னங்களின் தன்மையையும் உருவாக்குகிறது.\nபாழாகிவரும் பழவேற்காடு - கட்டுரை\nஅடையாறு • அமராவதி • அரசலாறு • ஆரணியாறு • பவானி • செய்யாறு • ��ிற்றாறு • கூவம் • கல்லாறு • காவிரி • குடமுருட்டி ஆறு • கெடிலம் • மலட்டாறு • கோடகநாறு • சரபங்கா நதி • கோடவநார் ஆறு • கொக்கிலியாறு • கொள்ளிடம் • செஞ்சி ஆறு • நடாரி ஆறு • நம்பியாறு • நொய்யல் • பச்சையாறு • பறளியாறு • பாலாறு • பரம்பிக்குளம் ஆறு • தென்பெண்ணை ஆறு • பைக்காரா ஆறு • சுவேதா ஆறு • தாமிரபரணி • வைகை • கிருதுமால் ஆறு • வைப்பாறு • வசிட்ட நதி • வெள்ளாறு • வெண்ணாறு • வராக நதி • வாணியாறு • நங்காஞ்சி ஆறு • குதிரை ஆறு • மணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு) • மணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு) • திருமணிமுத்தாறு (காவிரியின் துணை ஆறு) • நீவா ஆறு • மணிமுத்தாறு (பாம்பாற்றின் துணை ஆறு) • பாம்பாறு (வட தமிழ்நாடு) • பாம்பாறு (தென் தமிழ்நாடு)\nஅம்பத்தூர் ஏரி • அய்யனேரி • அவலாஞ்சி ஏரி • இரட்டை ஏரி • உக்கடம் பெரியகுளம் • ஊட்டி ஏரி • எமரால்டு ஏரி • கலிவேளி ஏரி • குமரகிரி ஏரி, சேலம் • கொடைக்கானல் ஏரி • கொரட்டூர் ஏரி • சிங்காநல்லூர் ஏரி • சிட்லப்பாக்கம் ஏரி • செங்கல்பட்டு கொலவை ஏரி • செங்குன்றம் ஏரி • செம்பரம்பாக்கம் ஏரி • செம்பியன் மாதேவி ஏரி • சேத்துப்பட்டு ஏரி • சோழகங்கம் ஏரி • சோழவரம் ஏரி • தூசூர் ஏரி • பல்லாவரம் ஏரி • பழவேற்காடு ஏரி • பறக்கை ஏாி • பனமரத்துப்பட்டி ஏரி • பாரூர் ஏரி • புழல் ஏரி • பூண்டி ஏரி • பெருங்குடி ஏரி • பெருமாள் ஏரி • பேரிஜம் ஏரி • போரூர் ஏரி • மங்கலேரி • மணலி ஏரி • மதியம்பட்டி ஏரி • மதுராந்தகம் ஏரி • மாதவரம் ரெட்டை ஏரி • முட்டல் ஏரி • மூக்கனேரி • ராமநாயக்கன் ஏரி • வாலாங்குளம் • வாலாஜா ஏரி • வீராணம் ஏரி • வெண்ணந்தூர் ஏரி • வெலிங்டன் ஏரி • வேளச்சேரி ஏரி\nஆகாயகங்கை அருவி • அய்யனார் • கேத்தரின் • குற்றால அருவிகள் • ஒகேனக்கல் • கிளியூர் • கும்பக்கரை அருவி • குட்லாடம்பட்டி • குரங்கு • செங்குபதி • சிறுவாணி • சுருளி • தலையாறு • திற்பரப்பு அருவி • உலக்கை அருவி • வைதேகி அருவி • வட்டப்பாறை\nஎட்வர்டு எலியட்சு கடற்கரை • தங்கக் கடற்கரை • மெரீனா • வெள்ளி கடற்கரை\nமுல்லைப் பெரியாறு அணை • ஆழியாறு அணை • அமராவதி அணை • பவானிசாகர் அணை • கல்லணை • காமராஜ் சாகர் அணை • கிருட்டிணகிரி அணை • மேட்டூர் அணை • நொய்யல் ஒரத்துப்பாளையம் • பேச்சிப்பாறை அணை • பெருஞ்சாணி அணை • சாத்தனூர் அணை • சோலையாறு அணை • வைகை அணை • வரட்டுப்பள்ளம் அணை • வாணி��ாறு அணை • பாபநாசம் அணை\nகேரளம் • கர்நாடகம் • ஆந்திரப் பிரதேசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2018, 00:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/07/30/tn-2-youths-die-in-a-gas-leak-at-salem.html", "date_download": "2019-08-22T17:37:36Z", "digest": "sha1:EVBQKAOFHWKMIGB6B2XEVUMID2I4AM4E", "length": 13695, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலம் சிப்காட்டில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி | 2 youths die in a gas leak at Salem, சேலம்-விஷவாயு தாக்கி 2 பேர் பலி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n2 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports தமிழர்களுக்கு எதிராக சதி.. அவர் ரெக்கார்டு தெரியுமா அஸ்வினுக்கு இடம் மறுப்பு.. பொங்கிய ரசிகர்கள்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேலம் சிப்காட்டில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி\nசேலம்: பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் சாய தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.\nசேலம் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் சாய தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சா��ையில் இன்று கழிவுநீர் அகற்றும் பணி நடந்தது.\nகழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது (22), முன்னா (22) உள்பட சிலர் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது விஷவாயு தாக்கி முகமதும் முன்னாவும் பரிதாகமாக இறந்தனர். மேலும் 4 பேர் மயங்கிக் கிடந்தனர். இதை பார்த்த தொழிற்சாலை ஊழியர்கள், 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஆபத்தான நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅருமை.. சென்னை- நாகை இடையே காற்றின் பெருங்கூட்டம்.. 2 நாளைக்கு கனமழை இருக்கு\nபுதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி\nஇந்த 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்\nவாணியம்பாடி பகுதியில் பயங்கர சப்தத்துடன் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் பீதி\nஇன்று காஷ்மீரைப் பிரித்தார்கள்.. அதேபோல நாளை தமிழகத்தையும் பிரிப்பார்கள்.. சீமான் பேச்சு\nசிறு குறு தொழில்கள் அழியும் அபாயம்.. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து வருதற்கு இதுவே முக்கிய காரணம்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு இங்கெல்லாம் பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\nரஜினியுடன் இன்னொரு பிரபலம்.. தமிழகத்தில் அமித் ஷாவின் புதிய வியூகம்.. திமுக அதிர்ச்சி\n'டிரெண்டிங்கில்' பலுசிஸ்தான்... சிந்துசமவெளி தேசம்.. இன்றும் திராவிட மொழி பேசும் நிலம்\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை கொட்டும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... சரியான நிதானம், தவறான வேகம்.. ஆத்தாடி, என்னா டயலாக் டெலிவரி.. ஆஸம்ணே\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு.. சரி வேண்டாம்ணே விட்ருங்க.. அடுத்த வாரம் லீவு விடப்போறீங்களாண்ணே.. என்னத்த\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு சேலம் விபத்து gas leander paes sipcot சிப்காட் விஷவாயு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-kamal-hassan-contest-solo-lok-sabha-election-2019-340579.html", "date_download": "2019-08-22T18:18:13Z", "digest": "sha1:XTHH42S743MAZ33EYPQAYSZ74I463ZWK", "length": 18290, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "லோக்சபா தேர்தலில் கமல்ஹாசன் கட்சி தனித்து போட்டி ஏன்? பின்னணியில் நடந்த சதுரங்க ஆட்டம் | Why Kamal Hassan contest solo in Lok Sabha election 2019? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n4 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலோக்சபா தேர்தலில் கமல்ஹாசன் கட்சி தனித்து போட்டி ஏன் பின்னணியில் நடந்த சதுரங்க ஆட்டம்\n40 தொகுதியிலும் தனித்து போட்டி.. கமல்ஹாசன் அறிவிப்பு- வீடியோ\nசென்னை: லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதன் பின்னணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nசினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்துள்ள கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி துவங்கி தமிழகம் முழுக்கவும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.\nகமல்ஹாசனுக்கு செல்லும் இடங்களில் எல்லாம், அவரது ரசிகர்களும், தொண்டர்களும் வரவேற்பு அளிப்பதை பார்க்க முடிகிறது.\nதனித்துப் போட்டி- மக்கள் நீதி மய்யத்தின் அதிரடி முடிவு.. விஜயகாந்த் ஸ்டைலில் கமல்ஹாசன்\nராகுல் காந்தி கமல்ஹாசன் சந்திப்பு\nஇந்த நிலையில்தான், வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தார் கமல்ஹாசன் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். கடந்த ஆண்டு ஜூன் மாதம், டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போதே இந்த செய்திகள் வேகமாக கசிந்தன. மற்றொரு பக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.\nமக்கள் நீதி மய்யம், விடுதலை சிறுத்தைகள், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் ஆகியவையுடன், காங்கிரஸ் கூட்டணி அமைத்துக்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டதாம். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் இந்த கூட்டணியை பெரிதும் விரும்பியதாகவும் தகவல் உண்டு. நிலைமையை புரிந்து கொண்டது திமுக. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறினால் வாக்குகள் சிதறி, கடந்த லோக்சபா தேர்தலை போல அது அதிமுகவிற்கு சாதகமாக போய்விடும் என்பதை திமுக தலைவர்கள் நன்கு புரிந்து வைத்திருந்தனர்.\nஎனவேதான், கருணாநிதி சிலை திறப்பு விழாவில், திடீரென ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என அறிவித்து, கூட்டணியை இறுகப்பற்றிக் கொண்டார் ஸ்டாலின். இதையடுத்து, ப.சிதம்பரம் போன்ற தலைவர்களும், திமுக கூட்டணிதான் நல்லது என ராகுல் காந்தியிடம் சொல்ல, திருநாவுக்கரசர் மட்டும், தொடர்ந்து தனது பழைய பல்லவியையே பாடி வந்தாராம். இதையடுத்துதான் திமுகவுடன் நெருக்கம் காட்ட வசதியாக, கே.எஸ்.அழகிரியை காங்கிரஸ் தலைவராக நியமித்த ராகுல் காந்தி, திருநாவுக்கரசருக்கு டிமிக்கி கொடுத்தாராம்.\nஇப்படியாக, கூட்டணி கனவு கலைந்துவிட்ட நிலையில், இப்போது, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வேறு கட்சியுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்புகள் இல்லை. எனவே தனித்து போட்டியிட முடிவு செய்துவிட்டார் கமல்ஹாசன். இதன் மூலம், தங்கள் கட்சியின் பலத்தை அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும். சட்டசபை தேர்தலுக்கு அது உதவும் என கமல்ஹாசன் நினைக்கிறாராம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் ��ேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமுகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்\nஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\nஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\nயாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆலோசனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmakkal needhi maiam lok sabha election congress கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் லோக்சபா தேர்தல் 2019 காங்கிரஸ் kamal haasan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/no-indian-on-board-the-ill-fated-malaysian-airlines-plane-mh-206290.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T17:46:34Z", "digest": "sha1:EY7ULAXR65645TCUW7KFAHL6BZR5JGWU", "length": 16034, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இந்தியப் பயணிகள் யாருமில்லை: மத்திய அரசு | No Indian on board the ill-fated Malaysian Airlines plane MH17: Civil aviation minister Ashok Gajapathi Raju - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. ப���தளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இந்தியப் பயணிகள் யாருமில்லை: மத்திய அரசு\nடெல்லி: சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் இந்திய நாட்டைச் சேர்ந்த பயணிகள் எவரும் இல்லை என்று மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் அசோக் கஜபதிராஜூ தெரிவித்துள்ளார்.\nநெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17, நேற்று உக்ரைனில் ரஷ்ய எல்லைக்கு அருகே செல்கையில் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப் படை தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.\nஇந்த விமானத்தில் பயணம் செய்த 15 ஊழியர்களும், 280 பயணிகளும் உடல்கருகி உயிரிழந்தனர்.\nஇந்தியப் பயணிகள் எவரும் இந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்று மத்திய விமானப்போக்குவரத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தெரிவித்துள்ளார்.\nஅதேசமயம் ஊழியர்களில் மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தமிழரான பிரமீளா என்ற ஏர்ஹோஸ்டஸ் இந்த விமானத்தில் பயணித்து பலியாகியுள்ளார். அதே போல 41 வயதான சஞ்சித் சிங் சந்து என்ற இந்திய வம்சாவளி சீக்கிய ஊழியரும் இந்த விமானத்தில் பயணித்துள்ளார்.\nவிமானத்தில் பயணம் செய்த 280 பயணிகளில் 154 பேர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவர்கள் தவிர 27 ஆஸ்திரேலியப் பயணிகள், 23 மலேசியப் பயணிகள், 11 இந்தோனேசியப் பயணிகள், 6 இங்கிலாந்து பயணிகள், 4 பெல்ஜியம் பயணிகள், 3 பிலிப்பைன்ஸ் பயணிகள் மற்றும் ஒரு பயணி ஆகியோரும் இதில் அடங்குவர்.\nஅடையாளம் தெரியாத 47 பேர்\nவிபத்தில் சிக்கி ��யிரிழந்த 47 பயணிகளின் விவரம் இதுவரை சரிவர தெரியவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாயமான மலேசிய விமானத்தை விமானி திட்டமிட்டே கடலில் மூழ்கடித்தார்\nமலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணை\nதான்சானியாவில் கண்டெடுக்கப்பட்டது எம்.எச்.370 விமானத்தின் பாகம் தான் - மலேசியா உறுதி\nமார்ச்சில் கிடைத்த பாகங்கள் கிட்டத்தட்ட மாயமான மலேசிய விமானத்தினுடையது: மலேசியா\nகரை ஒதுங்கிய பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையதா\nமொசாம்பிக்கில் கிடைத்த பாகங்கள் மாயமான மலேசிய விமானுத்தினுடையதாக இருக்கும் வாய்ப்பு அதிகம்: ஆஸி.\nமொசாம்பிக்கில் கிடைத்தது மாயமான மலேசிய விமான பாகங்களா: ஆய்வை துவங்கிய ஆஸி.\nஇதுவரை கிடைத்த பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையது என உறுதியாகவில்லை: மலேசியா\nரீயூனியன் தீவில் 2வது முறையாக கரை ஒதுங்கிய விமான பாகம்: மலேசிய விமானமா\nமொசாம்பிக்கில் கரை ஒதுங்கிய விமான பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையது\nஎம்.எச்.370 மர்மம்... வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தினாரா விமானி... புதிய கோணத்தில் விசாரணை\nதாய்லாந்தில் கரை ஒதுங்கியது மாயமான மலேசிய விமானத்தின் பாகமா: மலேசிய அரசு விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmalaysian airlines மலேசிய விமான விபத்து பயணிகள்\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nBigg Boss 3 Tamil: லாஸ்.. மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருக்காதேன்னு மூணு நாளா... ஐயோ...\nமுகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmdk-general-secretary-vijayakanth-wish-people-new-year-307016.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T18:22:06Z", "digest": "sha1:DD6FT2JRAFUXL6RLXQG4FLDNQPBUSR4P", "length": 14855, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "உணவு, உடை, இடம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்... கேப்டன் புத்தாண்டு வாழ்த்து! | DMDK general secretary Vijayakanth wish people for New year - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ��வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n4 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n4 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉணவு, உடை, இடம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்... கேப்டன் புத்தாண்டு வாழ்த்து\nசென்னை : தமிழக மக்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் அனைவருக்கும் உறுதியாக கிடைக்கவேண்டுமென தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nரஜினியின் அரசியல் வருகை குறித்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், மோகன்பாபு என திரைத்துறையினர் வரவேற்பு தெரிவித்து டுவீட் போட்டுள்ளனர். ரஜினி, கமலுக்கு முன்னர் அரசியலுக்கு வந்த கேப்டன் விஜயகாந்த் இது குறித்து ஏதாவது கருத்து சொல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்தை மட்டும் தெரிவித்துவிட்டு சைலன்டாக இருக்கிறார் கேப்டன்.\nதேமுதிக சார்பில் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ள அவர் \"தமிழகத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் மக்கள் அனைவருக்கும், உறுதியாக கிடைத்திட வேண்டுமென எனது இதயப்பூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் மக்கள் அனை��ருக்கும், உறுதியாக கிடைத்திட வேண்டுமென எனது இதயப்பூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தேமுதிக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/ucrWjwQuAw\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமுகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்\nஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\nஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\nயாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆலோசனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijayakanth new year wish chennai விஜயகாந்த் புத்தாண்டு வாழ்த்து சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/hardik-pandya-sixer-blast-the-lips-of-audience-117093000036_1.html", "date_download": "2019-08-22T18:22:51Z", "digest": "sha1:XUF7T524LTU2XU7T25DW42IN3CO2QHAW", "length": 13143, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "கிரிக்கெட் பார்க்க வந்தவரின் உதட்டை பதம் பார்த்த ஹர்திக் பாண்டியா! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌���்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகிரிக்கெட் பார்க்க வந்தவரின் உதட்டை பதம் பார்த்த ஹர்திக் பாண்டியா\nகிரிக்கெட் பார்க்க வந்தவரின் உதட்டை பதம் பார்த்த ஹர்திக் பாண்டியா\nஇந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டராக கலக்கி வரும் ஹர்திக் பாண்டியா அடித்த சிக்ஸர் ஒன்று பார்வையாளரில் ஒருவரின் உதட்டில் பட்டு அவரது உதடு கிழிந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nதற்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணி இளம் வீரர்கள் பட்டாளத்தோடு புது ரத்தம் பாய்ச்சியது போன்று வீரம் நிறைந்ததாக காணப்படுகிறது. அதில் இளம் வீரர் ஹர்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கி வருகிறார்.\nஇவரை போன்ற ஒரு ஆல்ரவுண்டரை தான் இந்தியா இத்தனை காலம் தேடிக்கொண்டிருந்தது. எதிர்கால இந்தியா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ஹர்திக் பாண்டியா சிக்ஸர் மழை பொழிவதிலும், பெரிய ஷாட்களை அடிப்பதிலும் வெறியாக உள்ளார்.\nஇவர் தற்போது நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியின் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஇந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஜம்பா பந்தில் சிஸ்சர் விளாசினார். அந்த பந்து நேராக மைதானத்தில் விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த, டோசிட் அகர்வால் என்ற ரசிகரின் உதட்டைப் பதம் பார்த்தது.\nஇதனையடுத்து அவருக்கு ரத்தம் கொட்டியதால் மைதானத்தின் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சில தையல்கள் போடப்பட்டது. பாண்டியா அடித்த பந்து, தன்னை நோக்கி வந்தது, அது முகத்தில் பட்டுவிடாமல் இருக்க சற்று ஒதுங்கினேன் ஆனால் பந்து வேகமாக வந்து உதட்டில் பட்டு கிழித்துவிட்டது என அந்த நபர் கூறியுள்ளார். இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா 3 சிக்ஸர்கள் விளாசினார்.\nஒரு நாள் போட்டி ரேட்டிங் தரவரிசையில் இந்தியா முதலிடம்\nமாட���் அழகியுடன் காதலில் இந்திய கிரிக்கெட் வீரர்\nகேப்டன் பதவியிலிருந்து விலகிய 360 டிகிரி பேட்ஸ்மேன்\nசீன வீரர்களை ஏலம் எடுத்த பாகிஸ்தான்\nதோனி கட்டாயம் அணிக்கு வெளியே உட்கார வேண்டும்; கவுதம் காம்பீர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/arithalin-ellaiyil/2016/may/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-725.html", "date_download": "2019-08-22T18:01:41Z", "digest": "sha1:VVHUDOBQET7VKH4G2YK5PA62CB2PTO7O", "length": 40721, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "சித்திரைப் பெண்ணின் பாதம்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு ஜங்ஷன் அறிதலின் எல்லையில்\nBy அரவிந்தன் நீலகண்டன் | Published on : 13th May 2016 02:39 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசித்திரை வருகிறது என்பதை கட்டியம் சொல்லும் ஒரு இயற்கை நிகழ்வு, ஆங்காங்கே பூத்துக் குலுங்கும் தாவரங்கள். இயற்கை தன்னை புஷ்பித்துக்கொள்ளும் வசந்தமே, உலகெங்கும் இயல்பாகப் புத்தாண்டு எனக் கொண்டாடப்படுகிறது. இந்தியா, எகிப்து, சுமேரியம், சீனம் என உலகின் பழமையான பண்பாடுகள் அனைத்துமே, வசந்தத்தின் வருகையைத் தம்முடைய புத்தாண்டுகளாகக் கொண்டாடுகின்றன.\nவசந்தம் என்பது மானுட இனம் பூமியில் பரிணமிக்கும் முன்னரே உருவாகிவிட்ட ஒன்று. 13 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பூ பூக்கும் தாவரங்கள் பூமியில் தோன்றின. அவை பரிணமித்து, தம் பூ பூக்கும் சுழலை பூமியின் பருவநிலைச் சுழலுக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்டன. அப்போதே, வண்ணங்கள் மிகுந்த வசந்தம் உருவாகிவிட்டது. மலர்களின் பரிணாமத்துடன் இணைந்து விலங்கினப் பரிணாமமும் விறுவிறுப்படைந்தது. தாவரவியலாளர்கள், பூ மலரும் தாவரங்களை Angiosperms (மூடிய விதை கொண்ட தாவரங்கள்) என்று சொல்கிறார்கள். எனினும், வெளிப்படையாகத் தெரியும் அடையாளம், அவற்றின் மலர்கள்தான்.\nமகரந்தச் சேர்க்கை என்பது முதலில் காற்றால்தான் நடைபெற்றது. ஆனால், அதற்குக் காற்றையே நம்பியிருப்பது என்பது அப்படி ஒரு நிச்சயமான விஷயம் கிடையாது. வண்ண மலர்கள் பரிணமித்து, அவை பூச்சிகளைக் கவரத் தொடங்கின. அதன்பின்னர், காற்றாலும் பூச்சிகளாலும் மகரந்தச் சேர்க்கை நடைபெற ஆரம்பித்தது. இதில், பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது என்பது காற்றால் நடைபெறுவதையும்விட மிகவும் நிச்சயமான ஒன்று. பூமியில், மலர்த் தாவரங்கள் தோன்றியபின்னர், அவை பூச்சிகளைக் கவரும் நிலைக்குச் செல்ல 3 முதல் 4 கோடி ஆண்டுகள் ஆயின. ஆனால், பூச்சிகள் மட்டுமே இத்தாவரங்களின் தோழனல்ல. மூடிய விதைகளில் இருந்து மலரும் பூக்களைக் கொண்ட தாவரங்கள், அன்று இருந்த டைனோசர்கள் உட்பட அனைத்து விலங்குகளையும் தம் பரவுதலுக்குப் பயன்படுத்திக்கொண்டன.\nபின்னர், டைனோசர்கள் மறைந்து மானுட இனம் தோன்றியது. மலர்கள், மானுட இனத்துடன் பெரும் உறவு கொண்டன. மலர்களும் கனிகளும், அவற்றை அளிக்கும் தாவரங்களும் பெருமரங்களும், மானுடத்தை அகத்திலும் புறத்திலும் அரவணைத்தன. இம்மலரும் தாவரங்களால் பெரும் வனங்கள் நிரம்பி உருவாகின. மானுடம் தன் அகப்பண்பாட்டின் மிக உயர்ந்த உச்சங்களை, இத்தாவரங்கள் நிரம்பிய சூழல்களிலேயே பெற்றது. குருதேவர் ரவீந்திரநாத் தாகூர், இந்தியப் பண்பாட்டின் ஒரு தனிப்பெரும் சிறப்பாகவே வனத்துடனான மானுட உறவைச் சொல்கிறார். இந்தியப் பண்பாட்டின் பெரும் சிந்தனையாளர்கள், வனங்களில் உருவானவர்கள். இந்திய இதிகாசங்கள், பேரளவில் வனங்களில் நடக்கின்றன. அவற்றின் பேரெழில் பொருந்திய சம்பவங்களின் களமாக அமைவது வனம்தான் என்பதைச் சொல்கிறார் தாகூர். ‘உயிர்த்துடிப்பு கொண்டவை அனைத்தும், உயிருள்ளவற்றில் இருந்து உருவாகின்றன’ என்கிற உபநிடத வரிகள், தம்மில் வனத்தின் இதயத்தைக் கொண்டிருக்கின்றன என்கிறார் அவர்.\nஇவ்வாறு வனம் சார்ந்து உருவான ஒரு பண்பாட்டில், தாவரங்களின் மலர்தலுடன் சில அதிசயமான ஒட்டுறவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மானுட அகத்தையும், தாவரங்கள் மலர்தலையும் இணைக்கும் அற்புதமான சில அழகுச் செயல்பாடுகள் இங்கு உருவாகியிருக்கின்றன. அதைத் தெரிந்துகொள்வதற்குள், மற்றொரு அண்மை நிகழ்வை பார்ப்போம்.\nவசந்த காலம். அழகிய செர்ரி மரங்கள். பூத்துக் குலுங்குகின்றன. அவற்றின் அருகே வரும் சுற்றுலாப் பயணிகள், மரத்தின் மலர்கள் தம்மீது சொரிய செல்ஃபிகள் எடுக்க விரும்புகின்றனர். எனவே, அம்மரங்களை உதைக்கின்றனர். மலர்கள் மண்ணில் விழ, அவர்கள் அம்மலர்கள் சூழ தம்மைப் புகைப்படங்கள் எடுக்கின்றனர். இது நடப்பது சீன சுற்றுலாத் தலங்களில். அரசாங்கமே தலையிட்டு, இப்படிச் செய்பவர்களைக் கடுமையாகத் தண்டிப்பதாகச் சொல்லியிருக்கிறது.\nஅங்கு, மலர்ந்த மலர்களை விழவைத்து வீணடித்து அகங்காரத்துக்காக மரங்களை மிதிக்கிறார்கள். நம் வலை ஊடகங்களிலும் இப்படங்கள் வலம் வந்தன. நம் பண்பாட்டிலும், மரங்களை மிதிப்பது உண்டு. மலர்களை வீணடிக்க அல்ல; மாறாக, மரங்களை மலர்விக்க.\nஇந்திய இலக்கியங்கள் சில, மிக விசித்திரமான தொடு உணர்வுகள் மூலம் மரங்களை மலரச் செய்வதை குறித்துப் பேசுகின்றன. அவை அனைத்துமே பெண்களால் நிகழ்பவை. வடமொழி இலக்கியத் தொகுப்பான சுபாஷிதவலி, அப்படிப் பல தாவரங்கள் பூப்பதைச் சொல்கிறது.\nப்ரியங்கு மரம், தான் பூத்துக் குலுங்க பெண்கள் தொடுவதற்காக ஏங்குமாம். மகிழம் பூ பூக்க, இளம் பெண்கள் தங்கள் வாயால் மதுவைக் கொப்பளித்து உமிழ வேண்டும். கற்பகவிருட்சம் மலர, அதன் கீழ் நின்று பெண்கள் காமரசம் சொட்ட பேச வேண்டும். அசோக மரம் பூக்க வேண்டுமென்றால், இளம்பெண்கள் அலங்கரித்த தங்களுடைய கால்களால் அம்மரத்தை உதைக்க வேண்டும். மாமரம் பூக்க, பெண்கள் தங்கள் வாயால் காற்றை மெல்ல அதன் மீது ஊத வேண்டும்.\nஇவை எல்லாவற்றிலும் இருக்கும் பொதுத்தன்மை என்னவென்றால், மலரும் நிலைக்கு ஒரு தாவரம் வந்து திரண்டு நிற்கும்போது, அதனை அவ்விளிம்பிலிருந்து நகர்த்த ஒரு பெண்ணின் தூண்டுதல் தேவை. அந்தத் தூண்டுதல், அவள் காலிலிருந்து கிடைக்கும் உதையாக இருக்கலாம். அல்லது அவள் பேச்சு, அல்லது உமிழ் நீர் என எதுவாகவும் இருக்கலாம். இன்னொரு தளத்தில், இது பெண்ணுக்கும் இயற்கைக்கும் இருக்கக்கூடிய ஒரு ரகசியமான ஆழ்ந்த உறவின் வெளிப்பாடாக அமைகிறது.\nஇவை எல்லாமே, கவிகளின் அழகிய கற்பனைகளாக இருக்கலாம். அப்படித்தான் இருக்க வேண்டும். தாவரங்களின் உயிரியக்கங்களை நம் தொடுதல்களும் வருடல்களும் விரைவுபடுத்தும் அல்லது வெளிப்படவைக்கும் என்பது நல்ல கவித்துவம் கொண்ட கற்பனை. காளிதாசனும் ஆதிசங்கரரும் அதைப் பயன்படுத்தியிருக்கலாம். அதைத்தாண்டி, அறிவியல் ரீதியில் இது உண்மையாக இருக்க முடியாது.\nஜேனட் ப்ராம் (Janet Braam), மரபியல் ஆராய்ச்சியாளர். அவர், தாவரங்களின் ஹார்மோன்கள் அவற்றின் மரபணுச் செயல்பாட்டை எப்படிப் பாதிக்கின்றன என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். ஜிப்ரெலின் என்பது தாவர ஹார்மோன்களில் ஒன்று. அவரது ஆராய்ச்சியில், இந்த ஹார்மோனை அவர் கடுகுச் செடி ஒன்றின் இலைகள் மீது தெளித்தார். அப்படித் தெளித்ததும், செடியின் பல மரபணுக்கள் செயல்பட ஆரம்பிக்கின்றன என்பதைக் கண்டுபிடித்தார். இது நிச்சயமாக ஜிப்ரெலின் ஹார்மோனின் விளைவாகத்தான் இருக்க வேண்டும். இதில் பெரிதாக அதிசயப்பட ஏதுமில்லை. ஆனால், என்ன அதிசயமென்றால், ஹார்மோன் கலக்காத நீர் தெளிக்கப்பட்டபோதும் இதுவேதான் நடந்தது. ஆக, நீர் தெளிக்கப்படும் உணர்வாலேயே தாவரத்தின் மரபணுக்கள் தூண்டப்படுகின்றன எனும் முடிவுக்கு அவர் வந்தார். இப்போது, நீரும் தெளிக்காமலேயே தான் தொட்டால் அதேபோல மரபணுக்கள் தூண்டப்படுமா என ஆராய்ந்தார் அவர். அதே மரபணுக்கள் அவர் தொட்டபோதும் தூண்டப்படுவதைக் கண்டார். இவற்றை TCH மரபணுக்கள் என அவர் பெயரிட்டார். (TCH - Touch)\nஇந்த ஆராய்ச்சி பல சுவாரசியமான விஷயங்களைச் சொல்கிறது. கடுகுச் செடியின் ஒவ்வொரு செல்லிலும் 25,000 மரபணுக்கள் உள்ளன. எல்லா செல்களிலும் உள்ள மரபணுக்கள் ஒரே மாதிரிதான் என்றாலும், எல்லா செல்களிலும் எல்லா மரபணுக்களும் செயல்படுத்தப்படுவதில்லை. அந்தந்த செல்களின் தேவைகளுக்கு எந்தெந்த மரபணுக்களைச் செயல்படுத்த வேண்டுமோ அவைதான் செயல்படுத்தப்படுகின்றன. இலைகளில் உள்ள செல்களில், சூரிய ஒளியை வாங்கும் தன்மை கொண்ட அமைப்புகளுக்கான புரதங்கள் தேவை. வேர்களில் உள்ள செல்களில், மண் சத்துகளை உறிஞ்சுவதற்கான அமைப்புகளுக்கான புரதங்கள் தேவை. அந்தந்த புரதங்களை உருவாக்குவதற்கான மரபணுக்களை, அந்தந்த செல்களில் செயல்படத் தூண்ட வேண்டும். இந்தத் தூண்டுதல்கள், புறத்திலிருந்து ஏற்படலாம் என்பதுதான் ஜேனட் ப்ராமின் கண்டுபிடிப்பின் ஆதார சுருதி.\nஇந்த 25,000 மரபணுக்களில், இரண்டு சதவிகித மரபணுக்கள் பலவிதமான தொடுதல் உணர்ச்சிகளால் தூண்டப்படுகின்றன. எப்படிப்பட்ட தொடுதல் உணர்ச்சிகள் ஒரு இலையில் ஒரு பூச்சி வந்து அமர்வதால் ஏற்படும் உணர்வு. ஒரு விலங்கு, அந்தச் செடியின் கிளைகளை உரசிக்கொண்டு போவதால் ஏற்படும் உணர்வு - போன்றவை.\nஒரு இளம்பெண், தன் வாயில் மதுவினைக் கொப்பளித்து உமிழ்ந்தால் மகிழ மரம் பூக்கும் என்பதற்கு அறிவியல��� ஆதாரம் இல்லை. முன்பு சொன்னதுபோல, அது கவித்துவ கற்பனையாகவே இருக்கலாம். ஆனால், வெவ்வேறுவிதமான தொடு உணர்வுகள், தாவரங்களில் ஆதார உயிரியக்கங்களைத் தூண்டும் என்பது உண்மை. அந்த உண்மையை, ஒரு அழகிய கற்பனையாக மட்டுமல்ல; அதை ஒரு ஆழமான அக-படிமமாகவும் (Archetype) மாற்றினார்கள் நம்மவர்கள்.\nஆதிசங்கரர் தனது சௌந்தர்யலஹரியில், பெண்ணின் அழகிய காலால் உதைபட்டுப் பூக்கும் அசோக மரத்தைப் பாடுகிறார். அம்பிகைக்கென அவள் விளையாட இருக்கிறது நந்தவனம் - இளங்காடு. அங்கே நிற்கிற அசோக மரம் பூப்பதற்காக, அம்பிகை தன் பாதத்தால் அதை உதைக்கிறாள். இதை சிவபெருமான் கடும் பொறாமையுடன் பார்க்கிறாராம். (சௌந்தர்யலஹரி 85-வது பாடல்).\nஅடுத்த பாடலிலேயே சிவபெருமானுக்கு அந்தப் பாக்கியம் கிடைத்துவிட வைக்கிறார் பகவத்பாதர். ஊடல்கொண்ட பார்வதியின் பாதம் இப்போது சிவனின் சிரசில் படுகிறது. அவளது பாதத்தில் இருக்கும் சிலம்பு, 'கிலிகிலி’ என எழுப்பும் ஒலியானது, சிவன் முன்பு தன் கண்ணால் எரித்த மன்மதன், இப்போது அவரை பழிவாங்கிவிட்டதான வெற்றிநகைபோல இருக்கிறதாம்.\nஇதைப்போலவே இன்னொரு சம்பவம் -\nஜெயதேவர் தம் கீதகோவிந்தத்தில், 'சாருசீலே பிரியே சாரு சீலே’ என்ற பல்லவியுடன் கூடிய அஷ்டபதியில், கிருஷ்ணன் இப்படிக் கூறுவதாக எழுதினார் - “ராதே, விரகத்தினால் தவித்துக்கொண்டிருக்கும் என்னுடைய சிரசினில், பனிமலர் போன்ற உன் தாமரைத் தளிர் அடிகளை வை”. பரவச நிலையில் அந்த வரிகளை எழுதினார் அவர். பின்னர், அது தெய்வநிந்தனை என நினைத்தார். அந்த ஓலையைக் கிழித்து எறிந்துவிட்டு, எண்ணெய் தேய்த்து நீராடச் சென்றார். அவர் சென்ற சில நிமிடங்களில், மீண்டும் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. அவர் மனைவி பத்மாவதி கதவைத் திறந்தார். வந்தவர் கணவர். எண்ணெய்த் தலையுடன் வந்து எழுத்தாணியையும் ஓலையையும் கேட்டார். ‘திடீரென்று ஒரு நல்ல கவிதை தோன்றியது. அதை எழுதி வைத்துவிடுகிறேன்’ எனச் சொல்லி, கவிதையை எழுதி வைத்துவிட்டுப் போனார். எண்ணெய்க் கறையுடன் ஓலை இருந்தது. குளித்துவிட்டு வந்து பூஜையை முடித்து, ஜெயதேவர் மீண்டும் வந்து எழுத அமர்ந்தபோது, திடுக்கிட்டுப் போனார். அதே வரிகள். கண்ணன் சிரசில் ராதையின் பாதம். பத்மாவதி ஏதாவது எழுதிவிட்டாளா என மனைவியிடம் கேட்டாள். எண்ணெய்த் தலையுடன் வந்து எழுத்தா���ி வாங்கி எழுதியது நீங்கள்தான் என, ஓலையில் இருந்த எண்ணெய்க் கறையைக் காட்டினாள் பத்மாவதி. ஜெயதேவருக்கு உண்மை புரிந்தது. கண்ணனே ராதை பாதத்தைத் தன் சிரசில் ஏற்கிறான். இது, பரம்பரையாகச் சொல்லப்படும் வழக்கு.\nகீதகோவிந்தம், கடவுளை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. ராதை ஜீவாத்மா என்றும், தூது செல்லும் அவள் தோழி ஆசாரியனாகவும் உள்பொருள் வைத்துப் பாடப்பட்டது.\nஅருணகிரிநாதர், 'மாதுகுறமகள், பாதம்வருடியமணவாளன்’ என்றும், ‘குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங்காட்டில் குறமகள் பாதம் போற்றும் பெருமாள்’ என்றும் முருகனைப் பாடுகிறார். வள்ளி ஜீவான்மா என்றும், முருகன் பரம்பொருள் என்பதும் தத்துவம். ‘பக்குவப்பட்ட ஆன்மாவின் பொருட்டு இறைவன் இரங்கிவந்த அருள் நிலையை இது அறிவிக்கிறது’ என்கிறார் வாரியார் சுவாமிகள். ஆக, கீதகோவிந்தத்திலும் திருப்புகழிலும், பரம்பொருள் தன் எல்லையற்ற அருளால், தன் காதலியான ஜீவாத்மாவை அவன் சிரசிலும் கால்வைக்கச் செய்து இன்புறுகிறான்.\nஒரு தளத்தில், இவை அனைத்தும் நம் அகவாழ்வு மரபை ஒட்டியவை எனக் கருதலாம். சைவ சமய அறிஞர் முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி, பெண்ணின் முன் ஆண் தலைவணங்குவதையும், அதைப் பெண் ஏற்றுக்கொள்வதையும் தொல்காப்பிய மரபில் பொருத்திக் காட்டுகிறார்:\nஅவர் பார்வையில், இறைச் செயலாக இது மாறும்போது, அது விளக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறுகிறது.\nஇல்லறம் நிகழும்போது, மனைவி தலைவனிடத்தில் காரணம் பற்றியோ அல்லது காரணத்தைக் கற்பித்துக்கொண்டோ ஊடுதலும், ஊடலைத் தணிக்க நாயகன், தன்னுடைய தலைமைப் பண்புக்கு மாறாக, அவளடியில் பணிதலும், அவன் அவ்வாறு பணியும்போது, அச்சமும் நாணமும் இன்றி நாயகனின் பணிதலை நாயகி ஏற்றுக்கொள்வதும், தலைவன் தலைவி இருவர்க்கும் உரிய என்பது இந்நூற்பாவின் கருத்து. இந்த ஊடலும், ஊடல் உணர்த்துதலும், காம இன்பத்தை அதிகப்படுத்தும் என்பர். ...சிவநெறியில், நாயக நாயகி பாவம்கொள்ளுதல் இல்லை. ...ஆயினும், சிவநெறிச் சான்றோர்கள் பத்தியுடன் அருளிய நூல்களில், உமையின் ஊடலைத் தணிக்க, சிவபிரான் அவள் அடியை வணங்கியதாகக் கூறப்படும் கவிச்சுவை கனிந்த கற்பனை மிகுந்த பல பாடல்கள் உள்ளன. அவை, சிவத்தின் பரத்துவத்துக்குக் குறையாகச் சைவ சித்தாந்திகள் கருதுவதில்லை.\nஆதிசங்கரர், நம் மரபின் அக வாழ்க்கைச் சுவையாக இருக்கும் இந்த அழகிய செயல்பாட்டை, ஒரு அடிப்படை உயிரியக்கத்துடன் இணைக்கிறார். வெளியே பார்க்க, காதலனின் ஏக்கமாக இருக்கிறது – தேவியின் பாத உதை ஏற்கும் அசோக மரத்தைக் கண்டு சிவன் அடையும் அசூயை. (இதைப்போல ஒரு ஏக்கம், காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரத்தில் வருகிறது. அக்னிமித்ரன், அசோக மரத்தை மாளவிகா உதைக்கையில் ஏக்கமடைகிறான். ஆனால், சிவ சக்தி லீலையில், அதுவே ஆதி உயிரியக்கத்தின் படிமமாகிறது. சிவனது தலை மீது கால் வைக்கிறாள் தேவி. அவள் காலடி பட்டு அவன் மலர்கிறானா இப்பிரபஞ்சமாக\nகொய்சிரோ மட்ஸுனோ (Koichiro Matsuno), உயிரி பொறியியலாளர். உயிரின் ஆதி தோற்றம் குறித்து ஆராய்ச்சிகள் செய்பவர். உயிர் எப்படி உருவானது என்பதற்கான அடிப்படைக் கேள்விகளுக்கான விடையைத் தேடும்போது, சாங்கியத்தைக் குறிப்பிடுகிறார். கால-சமத்தன்மையை இழக்கச்செய்யும் ஓர் அடிப்படை இயக்கம் – பருப்பொருள் சார்ந்தே உருவாக முடியும் என்கிற தரிசனத்தை அவர் சாங்கியத்திலிருந்து பெறுகிறார். சிவனை உதைக்கும் தேவியின் பாதம் ஏற்படுத்தும் மலர்தல் – உயிரின் ஆதி மடலவிழ்தலின் முதல் விரிசலினை ஏற்படுத்தியததன் படிமமாகவே இருக்கலாம். ஈஸ்வரன் - பிரகிருதி எனும் சாங்கிய இருமையில் என்பதில், பிரகிருதி செயலியக்கமற்ற ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்பதை சாக்த மரபு சுட்டியது. மட்ஸுனோ, அளவை என்பது ஜடப்பொருளியக்கத்தில் மாறுபட்ட ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் சாங்கிய தரிசனத்தில் இல்லை என்பதைச் சொல்கிறார். எனில், ஈஸ்வரன் பிரபஞ்சமாக மலரவைக்கும் உதை, பிரகிருதி ரூபமாகவும் இருக்கும் அன்னையிலிருந்து வந்த ஒன்றாக இருக்கலாம். சுவாரசியமான விஷயம் என்னவென்றால், காளி அவள் உக்கிர ரூபத்தில் காளியாக இருக்கும்போது, அவளின் பாதம் சிவன் மார்பு மேல் படுகையில் அவள் தன்னிலை அடைகிறாள்.\nகாலச் சமநிலையில் ஏற்படும் விரிசலில் இருந்து உயிரியக்கம் ஆரம்பமாகிறது. பழம்பெரும் மலையாளக் கவிஞர் வயலார் ராமவர்மா, தம் புகழ்பெற்ற திரைப்பாடல் ஒன்றில், சாங்கிய தரிசனத்தின் பிரகிருதியும் ஈஸ்வரனும் தானும் காலத்தின் பிரதி ரூபங்கள் என்கிறார். வசந்தத்தையும் பாடும் பாடல் அது. வயலார் ராமவர்மா, இறை நம்பிக்கை அற்றவர்.\nஆக, நம் அக மரபு கண்டடைந்தது – தலைவின் பாதத்தைத் தலைவன் தன் மேல் வைத்தல் என்பது ஒரு மிகமிக அடிப்படையான உயிரியக்கத்தின் பிரதிபலிப்பு. அது, உயிரின் உதயத்தில் இருக்கிறது. தாவரங்களின் மலர்தலில் இருக்கிறது. காதலின் உச்சத்தில் இருகிறது. பரமாத்மாவுடன் ஜீவாத்மா இணையும் ஆன்மிகக் கோட்பாடுகளில் இருக்கிறது. நம்மைச் சுற்றி நம் அனைத்துச் சுழல்களிலும் இருக்கிறது.\n புத்தாண்டாக சித்திரைப் பெண் வருகிறாள் அவள் காலடி வைத்ததும், சரக்கொன்றை மலர்கள் மிளிர்கின்றன. மிளிர் கொன்றையை மின்னார் செஞ்சடை மேல் அணிந்தவன் சிவன். அப்போது, சித்திரைப் பெண் வைக்கும் காலடி, சிவன் தலைமேல் படுகின்றதா அவள் காலடி வைத்ததும், சரக்கொன்றை மலர்கள் மிளிர்கின்றன. மிளிர் கொன்றையை மின்னார் செஞ்சடை மேல் அணிந்தவன் சிவன். அப்போது, சித்திரைப் பெண் வைக்கும் காலடி, சிவன் தலைமேல் படுகின்றதா எனில், அவள்தான் யார் காலமும் வெளியுமாகி, பிரபஞ்சமாக உறைந்து எங்குமாகி நிற்கும் ஆற்றலின் பெண் உருவமே தானோ\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eventbrite.com/e/the-art-space-programme-series-kavimaalai-poetry-on-nature-tickets-65519120453?aff=erelexpmlt", "date_download": "2019-08-22T18:09:18Z", "digest": "sha1:W627MR64SSQONLJA75RBAISMVOKWSXDM", "length": 7218, "nlines": 137, "source_domain": "www.eventbrite.com", "title": "The Art Space Programme Series – Kavimaalai Poetry on Nature Tickets, Sat, Aug 31, 2019 at 6:30 PM | Eventbrite", "raw_content": "\nஇயற்கை என்ற தலைப்பில் கவிமாலையின் கவிதைகள்\nகவிமாலை நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் தமிழ் ஆர்வலர்கள் ஒன்றுகூடி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைப்பில் தாங்கள் எழுதிய கவிதைகளை வாசிப்பர். இம்மாதம் இயற்கை என்ற தலைப்பில் அவர்களின் கவிதைகளைக் கேட்கலாம்.\nசனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019\nதளம் 5, இமாஜினேஷன் அறை\n20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்மொழியில் கவிதை ஆற்றலை வளர்க்கவும், தமிழ்க் கவிஞர்களை உருவாக்கவும் எண்ணித் தொடங்கப்பட்டதுதான் கவிமாலை. இதுவரை 230 மாதாந்திர நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. 130 கவிதை புத்தகங்கள் வெளியிட்டுள்ளனர். மேலும் மாணவர்களின் தமிழ்மொழித் திறனை வளர்க்க வருடாந்திர பட்டறைகளும் போட்டிகளும் நடத்தி சிறந்த கவிதைப் புத்தகம், சிறந்த இளங்கவிஞர் ஆகிய பட்டங்களும் வளங்குகின்றனர். ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்குக் \"கணையாழி\" விருது கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் சிங்கப்பூரின் 200ஆவது விழாவிற்காக \"கவிதையும் கானமும்\" என்ற தலைப்பில் ஆறு பாடல்களை வெளியிட்டுள்ளனர். 30 சிங்கப்பூர்க் கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை \"வரலாறும் வரிகளும்\" என்ற காணொளிப்படமாக இணயத்தில் ஆவணப் படுத்தியுள்ளனர். கவிமாலைக் கவிஞர்களின் சிறந்த வரிகளை \"முத்திரை வரிகள்' என்று சமூக ஊடங்களில் கவிமாலை வெளியிட்டது. இதை 2019 வாசிப்பு விழாவுக்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து \"VIBRANT VERSES\" என்ற தொடராக சமூக ஊடங்களில் கவிமாலை வெளியிட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/99191.html", "date_download": "2019-08-22T18:02:11Z", "digest": "sha1:SE6T6BQIN55VQ5NSEPP2SO2OD4IFQYZH", "length": 7151, "nlines": 83, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பறக்கும் தட்டில் 35.4 கி.மீ பறந்த மனிதன்!! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nபறக்கும் தட்டில் 35.4 கி.மீ பறந்த மனிதன்\nதெற்கு இங்கிலாந்தையும் வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் கால்வாயை வெற்றிகரமாக பறந்தே கடந்தார் பிரான்ஸ் விஞ்ஞானி ஃப்ரான்கி ஜபாட்டா.\n இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா.\nவிஞ்ஞான வளர்ச்சி இதனை சாத்தியமாக்கி இருக்கிறது.\nஜெட் பறக்கும் தட்டுகள் கொண்டு மனிதர்களை பறக்க வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு இருந்தார் ஃப்ரான்கி. அதற்கான தொழிற்நுட்பத்தையும் சாத்தியப்படுத்திய இவர், கிரோசின் நிரப்பப்பட்ட பையை சுமந்து பறக்கும் தட்டு மூலம் 22 நிமிடங்களில் 22 மைல்கள் பறந்துள்ளார். அதாவது 35.4 கி.மீ.\nஜூலை 25ம் தேதியே அந்த கால்வையை கடக்கும் முயற்சியை மேற்கொண்டார். ஆனால், அந்த முயற்சியானது எரிபொ���ுளில் ஏற்பட்ட சிக்கலால் தோல்வியில் முடிந்தது.\n“மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த பறக்கும் தட்டு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துவிட்டோம்… இப்போது வெற்றிகரமாக கால்வாயையும் கடந்துவிட்டோம்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது கண்ணீர் திரண்டு இருந்தது.\nஇது வரலாற்று சிறப்புமிக்க சம்பவமா என்பதை நான் தீர்மானிக்க முடியாது. காலம் பதில் சொல்லும் என்று அவர் தெரிவித்தார்.\nதிரண்டிருந்த கூட்டத்திடம் பேசிய ஃப்ரான்கி, பறக்கும் போது உச்சபட்சமாக மணிக்கு 170 கி.மீ என்ற வேகத்தை அடைந்தேன் என்று கூறினார்.\nபறப்பதில் பெரிய சவால் என்னவென்றால் எரிபொருளை பயணத்தின் போது நிரப்புவதுதான்.\nசென்ற முறை அவர் கால்வாயை கடக்க முயற்சித்த போது, எரிபொருள் பாதி வழியிலேயே தீர்ந்தது. மீண்டும் நிரப்ப எரிபொருள் நிரப்பட்ட பையை சுமந்து சென்ற கப்பலுக்கு அவர் செல்ல முயற்சித்த போது, கடலில் விழுந்தார்.\nஇந்த முறை அவருக்கு பாதுகாப்பாக மூன்று ஹெலிகாப்டர்களும், பெரிய கப்பல் ஒன்றும் சென்றது.\nஇந்த தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்க ஃப்ரான்கி நிறுவனத்தை பிரான்ஸ் அரசாங்கம் கோரி உள்ளது.\nஇதற்காக 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் அளித்துள்ளது.\nஜனாதிபதியின் யாழ் விஜயத்தினை முன்னிட்டு காவற்துறை பதிவுகள் ஆரம்பம்\nவைத்தியர்கள் 24 மணிநேர பணிபகிஷ்கரிப்பு\nஅவசர பொலிஸ் சேவை பாரபட்சமாக செயற்படுகிறதா என முன்னாள் போராளிகள் சந்தேகம்\nதமிழர்கள் ஒருபோதும் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – சுரேஸ்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraioli.com/8503/", "date_download": "2019-08-22T17:37:15Z", "digest": "sha1:3Q5LXH6DJTXEVRQ4K5UBPOSETE5RDMBG", "length": 4474, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "இது உடையா..? குட்டியான அரைகுறை ஆடையுடன் கால் அழகை காட்டும் நடிகை யாஷிகா – புதிய புகைப்படம்", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / இது உடையா.. குட்டியான அரைகுறை ஆடையுடன் கால் அழகை காட்டும் நடிகை யாஷிகா – புதிய புகைப்படம்\n குட்டியான அரைகுறை ஆடையுடன் கால் அழகை காட்டும் நடிகை யாஷிகா – புதிய புகைப்படம்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து என்றாலே உடனே அனைவரது ஞாபகத்திற்கும் வருவது அப்படத்தில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் தான். அந்த படம் வெளியான போது அவரது வயது 18கும் குறைவு என அறிந்து ரசிகர��கள் அப்போது அதிர்ச்சியாகினர்.\nஇப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் இருந்து வந்த பேராதரவினால் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.\nஇந்நிலையில் யாஷிகா ஆனந்த் அரைகுறை ஆடையுடன் இருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.\nமோசமான கவர்ச்சி நீச்சல் உடையில் போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி – புகைப்படம் இதோ\nநடுக்கடலில் பிகினி உடையில் நடிகை இலியானா – புகைப்படம் இதோ\nமாடர்ன் உடையில் படு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்னதி – போட்டோ உள்ளே\nஉடல் எடை குறைத்து செம்ம ஸ்லீம்மாக மாறிய நடிகை நமிதா – போட்டோ உள்ளே\nகுளியல் அறையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை – புகைப்படம் இதோ\n2012ல் யாஷிகா இப்படியா இருந்தார்… வைரலாகும் சிறுவயது புகைப்படம் இதோ\nமோசமான கவர்ச்சி நீச்சல் உடையில் போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி – புகைப்படம் இதோ\nநடுக்கடலில் பிகினி உடையில் நடிகை இலியானா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/oneminute/871-31-2015", "date_download": "2019-08-22T17:30:10Z", "digest": "sha1:GAVHDWLNBLQGZUVYA6XEQQPOOMKCDUFI", "length": 4950, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஒருநாள் ஒரு நிமிடம் : ஜனவரி 31, 2014", "raw_content": "\nஒருநாள் ஒரு நிமிடம் : ஜனவரி 31, 2014\nPrevious Article ஒருநாள் ஒரு நிமிடம் : ஜுன் 05, 2014\nNext Article ஒருநாள் ஒரு நிமிடம் : டிசம்பர் 25, 2013\nஉலகப் புகழ் பெற்றிருக்க வேண்டிய ஒரு உன்னத கலைஞன் குறித்த ஒரு நிமிடப் பதிவு இது.\nபார்த்தபின் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து செல்லுங்கள். உங்கள் கருத்துக்கள் இந்த முயற்சியை மேலும் வளப்படுத்தும். இந்தப் பகுதிக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு நாள் ஒரு நிமிடம் பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் - http://www.facebook.com/OnedayOneminute\nமேலும் பல ஒரு நிமிடத் தொகுப்புக்கள் காண இந்த இணைப்பை அழுத்துங்கள்\nPrevious Article ஒருநாள் ஒரு நிமிடம் : ஜுன் 05, 2014\nNext Article ஒருநாள் ஒரு நிமிடம் : டிசம்பர் 25, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-22T18:02:29Z", "digest": "sha1:SCCMEZ6SRBPALCY6CMRJZWR4TKE7EKAH", "length": 41330, "nlines": 359, "source_domain": "www.akaramuthala.in", "title": "இந்தியைத்திணிப்பது மத்திய அ���சின் கடமை! அஃதை ஏற்பது நம் மடமை! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை அஃதை ஏற்பது நம் மடமை அஃதை ஏற்பது நம் மடமை\nஇந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை அஃதை ஏற்பது நம் மடமை அஃதை ஏற்பது நம் மடமை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 ஏப்பிரல் 2017 4 கருத்துகள்\nஇந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை\nஅஃதை ஏற்பது நம் மடமை\n“மெல்ல மெல்லப் படரும் நோய்போல இந்தி எல்லாச் சந்துபொந்துகளிலும் நுழைகிறது; குழைகிறது; நமது தன்மானம் பறிபோகிறது” எனப் பேரறிஞர் அண்ணா அன்றே எச்சரித்துள்ளார்.\nஇன்று, இந்தி எல்லா இடங்களிலும் ஆழமாக வேரூன்றிக் கிளை பரப்பிக் கொண்டுள்ளது; அதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் “எல்லைக்கற்களில் இந்தி” என ஆர்ப்பாட்டம் செய்து என்ன பயன்\nவஞ்சகமாய் வெல்வதுதான் ஆரியத்தின் வழக்கம். அதுபோல்தான் இந்தியும் பொய்யான தகவல்கள் மூலமும் முறையற்ற செயல்கள் மூலமும் மத்திய அரசின் அலுவல்மொழியாக மாறியுள்ளது.\nஇந்தி நாட்டிலுள்ளவர்களில் பாதிக்கு மேற்பட்ட மக்களால் பேசப்படுவதால் இந்தியைத் திணிப்பதால் தவறில்லை என மொரார்சி போன்றவர்கள் கூறினர். அப்புள்ளிவிவரம் தவறு என்றதும் 42 விழுக்காட்டு மக்களால் பேசப்படும் மொழி என்றனர் . அதுவும் தவறு என்றதும் இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றனர். உயர்நீதிமன்றமே இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று அழைக்கப்படக்கூடாது என்று சொல்லி விட்டது.\nசுரேசு கச்சாடியா(Suresh Kachhadia) என்பவர் 2009 ஆம் ஆண்டில் தொடுத்த பொதுநல வழக்கில் குசராத்து தலைமை நீதிபதி முகோபாத்தியாயா(Mukhopadhaya) தலைமையிலான நீதிபதிகள், இந்தி தேசியமொழி அல்ல என்பதை ஆணித்தரமாகக் கூறியுள்ளனர். இருப்பினும் இந்தி நம் தேசிய மொழி என மத்திய அமைச்சர்களும் சில கட்சியினரும் ஊடகத்தினரும் பாடநூல் எழுதுவோரும் தவறாகத் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்தியை நாட்டின் அலுவல் மொழியாக அறிவிக்கவேண்டும் என்பதற்காகப் பிற மொழிகளைத் தாய்மொழியாக உடையவர்களிடம் இந்தியைத் தாய்மொழியாகத் தெரிவிக்குமாறு துண்டறிக்கைகள் அளித்தும் வேறு வகைகளிலும் பரப்புரை மேற்கொண்டனர். அப்படியும் வெற்றி பெற முடியாமல் பிற மொழிகள் பேசுவோரை இந்தி மொழிபேசுவோராகத் தவறான புள்ளிவிவரம் காட்டியுள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் மட்டும் 81 மொழிகள் இவ்வாறு இந்தி மொழி பேசுவோர் எண்ணிக்கையாகத் தவறாகக் காட்டப்பட்டுள்ளன என்றால் நாடு முழுவதும் எத்தனை மொழிகளை இவ்வாறு இந்தியாகக் காட்டியிருப்பார்கள் என எண்ணிப்பாருங்கள். இந்தப் புள்ளிவிவரம் மத்திய அரசின் கணக்கெடுப்புத்துறை கூறுவதாகும்.(“பெரும்பாலோர் மொழி இந்தி’’ என்பது உண்மைக்கு மாறுபட்டது – மே.சி.சிதம்பரனார்: குறள்நெறி: வைகாசி 02, 1995 / 15.05.1964 பக்கம் 3-5 ;தரவு, அகரமுதல – மின்னிதழ்) ஏறத்தாழ 14.5 விழுக்காட்டு மக்கள் பேசும் இந்தி மொழி, இவ்வாறான தவறான புள்ளிவிவரச்சேர்க்கையால் 42 விழுக்காடாகக் காட்டப்பட்டுள்ளது என்பதும் மத்திய அரசின் கணக்கெடுப்பு அறிக்கையேயாகும்.\nஇளைதாக முள்மரம் கொல்க களையுநர்\nகைகொல்லும் காழ்த்த இடத்து. (திருவள்ளுவர், திருக்குறள் 879)\nஎன்று திருவள்ளுவர், முள்மரத்தைத் தொடக்கத்திலேயே வெட்டாவிட்டால் முதிர்ந்தபின் நம்மைத் துன்புறுத்தும் என எச்சரிக்கிறார். நாம் இந்தி என்னும் முள் மரத்தை வெட்டி எறியாக் காரணத்தால அது நம்மைப் பல வழிகளிலும் துன்புறுத்திக்கொண்டுள்ளது.\nமத்திய அரசின் உள்துறை, அலுவல் மொழிகள் துறை குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்று, எண் 20012/01/2017 அ.மொ.(கொ) / O.L.(policy) நாள் மார்ச்சு 31, 2017 இற்கிணங்க 100க்கு மேற்பட்ட கட்டளை யிடுகைகளைச் செயற்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இவற்றில்,\nஎல்லா மத்திய அரசின் அலுவலகங்களிலும் ஓர் இந்தி அலுவலர் பணியிடமாவது உருவாக்க வேண்டும்(எண 22),\nஇந்தியில் தொழில்நுட்பப்பாடநூல்களை உருவாக்க வேண்டும்(எண் 38).\nபள்ளிமுதல் பட்டமேற்படிப்புவரை எல்லா நிலைகளிலும் கற்பிப்பு, பயிற்சித் தரவுகளை இந்தியில் உருவாக்க வேண்டும் (எண் 39),\nஅலுவலர்கள், பணியாளர்களிடையே இந்தியில் படைப்புத்திறனை ஊக்கப்படுத்த வேண்டும் (எண் 59),\nஇந்தியை ஐ.நா.வின் அலுவல் மொழியாக ஆக்குவதற்குக் காலவரம்புடன் கூடிய திட்டத்தை வரையறுத்து வெளித்துறை செயல்படுத்த வேண்டும் (எண் 72),\nஇந்தியில் பேசவும் படிக்கவும் தெரிந்த குடியரசுத்தலைவர், அமைச்சர்கள் முதலான யாவருமே இந்தியில் மட்டுமே பேசவும் அறிக்கை அளிக்கவும் வேண்டும்.(எண் 105)\nமுதலானவை குறிப்பிடத்தக்கனவாகும். இதில் குறிப்பிட்டவாறு இந்தியை ஐ.நா.வின் அலுவல் மொழியாக ஆக்க முயல வேண்டியது பொறுப்பில் உள்ளவர்கள் கடமை. இதனை இப்பொழுதே நீக்க முயலாமல் இறுதிக்கட்டத்தில் பெயரளவிற்கு எதிர்த்து என்ன பயன்\nஇந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கி்லமும் இருந்தாலும் இந்தியை முழுமையாகப் பயன்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.\nபெங்களூரு, கொச்சி, மும்பை, கொல்கத்தா, கௌகாத்தி, போபால், தில்லி காசியாபாத்துநகரங்களில் மண்டல இந்திச் செயல்திட்ட அலுவலகங்களை இந்திய அரசு அமைத்துள்ளது. இவ்வலுவலகங்கள் மூலம் மத்திய அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தியை முழுமையாக நடைமுறைப்படுத்துவதைக் கண்காணித்து விரைவு படுத்துகிறது.\n1967ஆம் ஆண்டில் கேந்திரிய இந்தி சமிதி என அலுகலங்களில் இந்தியின் பயன்பாட்டைக் கண்காணிக்க ஏற்படுத்தியுள்ளது.\nபத்து மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் நகர அலுவல்மொழிச் செயல்திட்டக் குழுவை அமைத்துள்ளது. இந்தியைப் பயன்படுத்தும் பணியாளர்களுக்கு இதன் மூலம் பரிசுகளும் ஊக்கத்தொகைகளும் வழங்கப்படுகின்றன.\nஅனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தி்ப்யன்பாட்டை அதிகரிக்க இந்திப்பிரிவு அமைத்துள்ளது.\nஇவற்றின் மூலம் இந்தித்திணிப்பு என்பது வழக்கமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. எப்பொழுதாவது இவற்றில் ஏதேனும் ஒரு செயல்பாடு தெரிய வந்தால், ஏதோ, அந்த ஒன்றில் மட்டும்தான் இந்தி, திணிக்கப்படுவதுபோல் கூக்குரலிடுவதும் பிறகு அடங்கிவிடுவதும் நம் வழக்கமாக உள்ளது.\nஇந்தி, கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் எந்த அளவிற்குத் திணிக்கப்பட்டுள்ளது என்பதற்கு வேலைவாய்ப்பு விளம்பரங்களே சான்றுகளாகும்.\nஇன்று ஒருநாள் மட்டுமே அரியானா, ஆந்திரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒரிசா, கருநாடகா, குசராத்து, தமிழ்நாடு, தில்லி, பஞ்சாபு, மகாராட்டிரம், மேற்குவங்காளம் ஆகிய 11 மாநிலங்களில் மட்டும் இந்திதெரிந்தவர்களைக் கேட்டு, 1945 பணியிடங்களுக்கான விளம்பரங்கள் வந்துள்ளன. சென்னையில் வங்கிகள், மத்திய அரசு நிறுவனங்கள் முதலியவற்றில் 259 பணியிடங்களுக்கு இந்தி தேவை என விளம்பரங்கள் வந்துள்ளன. இவற்றுள் சிலவே மொழிபெயர்ப்புப் பணியிடங்கள். பிற விற்பனைப்பிரிவு, மனிதவளம், கணக்குப்பிரிவு, காப்பீட்டுப்பிரிவு, க��ப்பணி, மக்கள் தொடர்பு, மேலாண்மை முதலிய பிரிவுகளுக்கானவை. மத்திய அரசின் இந்தித்திணிப்புக் கொள்கையால் ஏற்பட்ட மாற்றமே இது. தமிழ்நாட்டில் இத்தகைய பணிகளைப் பார்க்க இந்தி எதற்குத் தேவை\nஇவற்றை எல்லாம் நாம் ஆழமாகப் பாராமல் வெற்றுக் கூச்சலிடுவதை மத்திய அரசு பொருட்படுத்துவதில்லை. அவ்வப்பொழுது் ஏதும் மறுப்பு தெரிவித்தாலும் தன் இந்தித்திணிப்புப்பணிகளைச் செவ்வனே ஆற்றி வருகின்றது.\n என்பது தேசிய இனங்களை ஒடுக்கும் பாசகவின் கொடூரக் கரங்கள். எனவே, சமற்கிருதத்தையும் இந்தியையும் ஒல்லும்வகையெல்லாம் திணிப்பதே அதன் இலக்காகும். ஆனால், இந்தியை இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் பரப்புவதற்கெனத் துறை அமைத்து, பல்வேறு அமைப்புகள் மூலம் அதனைச் செயல்படுத்துகையில் நாம் எதிர்க்க வேண்டியது அக்கொள்கையைத்தானே எப்பொழுதோ ஒரு முறை நாம் வெடித்து என்ன பயன்\nஇந்தியைத் திணிப்பது மத்திய அரசின் கடமையாக உள்ளது. அதை நாம் ஏற்றுக் கொண்டிருப்பது நம் மடமையைக் காட்டுகின்றது. எந்த வடிவிலும் எந்த வகையிலும் இந்தி வராமல் இருக்கப் போராடிய தமிழ்ப்போராளி பேரா.சி.இ்லக்குவனார் வழி நாம் ஆழமாகச் சிந்தித்துக் கட்சி வேறுபாடின்றி ஒன்று பட்டு எதிர்த்தாலன்றிப் பயன் விளையாது\nஅகரமுதல 180, பங்குனி 20 , 2048 / ஏப்பிரல் 02, 2017\nபிரிவுகள்: இதழுரை, இந்தி எதிர்ப்பு, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, Prof.Dr.S.Ilakkuvanar, அலுவல்மொழி, இந்தித்திணிப்பு, ஐ.நா., நீதிபதி முகோபாத்தியாயா (Mukhopadhaya), பா.ச.க., மத்தியஅரசு\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 24 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 23 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 22 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 21 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகருத்துக் கதிர்கள் 21 & 22 – இலக்குவனார் திருவள்ளுவன் [21. வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம் 22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா 22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஏப்பிரல் 5th, 2017 at 3:34 பிப\n நீங்கள் இந்தித் திணிப்பை உண்���ையாக எதிர்ப்பவர். அதனால் ஏற்படக்கூடிய கொடும் விளைவு என்ன என்பதை அறிந்து கவலை கொள்பவர். ஆனால், இன்று இந்தித் திணிப்பை எதிர்ப்பதாகச் சொல்லிக் கையில் கருப்பு மைத் தூக்கோடு திரியும் தி.மு.க-வினரோ நாம் தமிழர் இயக்கத்தினரோ அப்படி இல்லையே முதலாமவர்கள், ஆட்சியில் இருந்தபொழுது தாங்களே இந்தித் திணிப்புக்கு ஒப்புதல் வழங்கி விட்டு, இப்பொழுது ஆட்சி இல்லையென்றதும் உடனே இந்தி எதிர்ப்பு நாடகம் போடும் அரசியல் கூத்தாடிகள் முதலாமவர்கள், ஆட்சியில் இருந்தபொழுது தாங்களே இந்தித் திணிப்புக்கு ஒப்புதல் வழங்கி விட்டு, இப்பொழுது ஆட்சி இல்லையென்றதும் உடனே இந்தி எதிர்ப்பு நாடகம் போடும் அரசியல் கூத்தாடிகள் இரண்டாமவர்களோ, எந்த ஒரு சிக்கலையும் அது தொடர்பாக என்னவெல்லாம் நடக்கின்றன, எதிர்காலத்தில் இவற்றின் விளைவு எப்படி இருக்கும், இதை எதிர்ப்பது எப்படி என்பது போன்ற கூரிய அறிவு இன்றி வெறுமே உணர்ச்சிவசப்பட்ட கூட்டத்தினர். இவர்களைப் பார்த்துத்தான் மக்களாகிய நாங்களும் ஈர்க்கப்படுகிறோம், கூச்சலிடுகிறோம், போராடுகிறோம் இரண்டாமவர்களோ, எந்த ஒரு சிக்கலையும் அது தொடர்பாக என்னவெல்லாம் நடக்கின்றன, எதிர்காலத்தில் இவற்றின் விளைவு எப்படி இருக்கும், இதை எதிர்ப்பது எப்படி என்பது போன்ற கூரிய அறிவு இன்றி வெறுமே உணர்ச்சிவசப்பட்ட கூட்டத்தினர். இவர்களைப் பார்த்துத்தான் மக்களாகிய நாங்களும் ஈர்க்கப்படுகிறோம், கூச்சலிடுகிறோம், போராடுகிறோம் எனவே, இங்கு யாருக்கும் வெட்கமுமில்லை, அறிவும் இல்லை. தாங்கள் சுட்டிக்காட்டியது போல் இந்தச் சிக்கலின் தீவிரமும் ஆழமும் யாருக்கும் புரியவும் இல்லை. என்ன சொல்ல எனவே, இங்கு யாருக்கும் வெட்கமுமில்லை, அறிவும் இல்லை. தாங்கள் சுட்டிக்காட்டியது போல் இந்தச் சிக்கலின் தீவிரமும் ஆழமும் யாருக்கும் புரியவும் இல்லை. என்ன சொல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஏப்பிரல் 5th, 2017 at 3:35 பிப\nஇந்தித் திணிப்புக்கு எதிராக நேற்று நான் இட்ட சுட்டுரைக் குறள்:\nதமிழ் உளவாக இந்தியைத் தேரல்\nதமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி முதல் பத்தாண்டுகள் படித்தவர்கள் மட்டுமே சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேண்டும் என்று சட்டம் செய்தல் வேண்டும்.\nசிலப்பதிகாரம் எழுதிய நாட்டில் இப்போது அவர்கள் அதனை நேரடியாகப் படிக்க இயல��து. தமிழ் திரிந்து மலையாளமானது.\nதமிழை அழிக்கும் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால், கட்டாயம் தமிழ் திரிந்து புதுமொழியாகும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« திருப்புமுனைத் தேர்தலில் தி.து.வி.தினகரனுக்கு வாழ்த்து\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங) – இலக்குவனார் திருவள்ளுவன் »\nபிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள ம.ந.கூட்டணி விரிவு\nபன்னீர் தொடர்தலே சாலவும் நன்று\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு\nஎட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஎட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ் இல் Dr.M.jothilakshmi\nப.அ.வைத்தியலிங்கம் நூற்றாண்டு நிறைவு பாராட்டுவிழா இல் இரமேசு\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் Thulalkol\nஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை – இலக்குவனார் திருவள்ளுவன் இல் ஆசிரியர்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nகருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு\nபெரியார் நூலக வாசகர் வட்டம் : 2369ஆம் நிகழ்வு\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குச் சிறப்புப் பரிசு\nதமிழாற்றுப்படை விருதுகள் வழங்கப் பெற்றன\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறி��ியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 24 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி திருவள்ளுவர் technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு தேவதானப்பட்டி சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் - முனைவர் பாக்கியராசு, முனைவர் சோதிலட்சுமி, இது குற...\nDr.M.jothilakshmi - மிக நன்றாக உள்ளது. நான் உங்கள் இதழில் எழுத விரும...\nஇரமேசு - ஐயா ப அ வைத்தியலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம். இறப...\nThulalkol - நம்பும் ..... என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்ளது...\nஆசிரியர் - தவறு நேர்ந்துள்ளமையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaumaram.com/", "date_download": "2019-08-22T18:55:45Z", "digest": "sha1:VGAH45FHCNH44F33KWOKFJ6APSEFQZZ5", "length": 8577, "nlines": 22, "source_domain": "www.kaumaram.com", "title": "முருகன் Murugan Devotees Lord Muruga அடியார்கள் முருகபக்தர்", "raw_content": "\nஇன்பமே சூழ்க ... நல்லோர் வாழ்க\nதேடாது என் உள்ளமே ...\nஉனைத் தேடினேன் என் செல்லமே\nபக்கங்களின் அட்டவணைக்கு இந்த வேலில் சொடுக்கவும்\nஅகத்தியர், அகப்பொருள் துறை, அடிமை, அடியவர், அடியார், அடியார்கள், அடைக்கலம், அத்திப்பட்டு, அத்துவைதம், அனல்வாதம், அனுபூதி, அனுமன், அன்பர், அன்பு, அயன், அரி, அருணகிரி, அருணையில் தரிசனம், அருள், அலங்கார வர்ணணை, அவிநாசி, ஆட்கொண்டது, ஆய்க்குடி, ஆறுமுகம், ஆலகால விஷம், இகபரசௌக்கியம், இந்திரன், இரத்தினகிரி, இராமன், இராமயணம், இராமாயணம், இராமேசுரம், இராவணன், இரு வினை, இருவினை, இலக்குமி, உத்தர மேரூர், ���த்தரமேரூர், உபதேசம், உபநிடதம், உமை, உமை நாமங்கள், உமைக்கு இடபாகம் அளித்தது, உருத்திர சமணர், உருத்திரன், ஊதிமலை, எண்கண், எமன், எழுகரை, ஏரகம், ஐங்கரன், ஐம்புலன், ஐம்புலன்கள், ஐம்பூதம், ஓம், கங்கை, கஜேந்திரன், கடவூர், கணபதி, கண்ணன், கதிர்காமம், கந்தனூர், கந்தன், கயிலை, கயிலை மலை, கருவூர், கருவூர் வேல், கலிசை, கலிசை சேவகன், கழுக்குன்றம், கழுமலம், கவுணியர், காசி, காலன், கிரியை, குடந்தை, குன்றுதோறாடல், குமரன், குரங்காடுதுறை, குரு, குரு உபதேசம், குருநாதன், குருநாதர், குருநாதா, குருமூர்த்தி, குற்றாலம், குவலயா பீடம், கோடைநகர், கோவர்த்தன மலை, சங்கரன், சடச்சரம், சந்திரகாசம், சந்திரசேகர மூர்த்தி, சமணர், சமணர்கள், சமாதி, சம்பந்தன், சம்பந்தராய் முருகன் வந்தது, சம்பந்தர், சரணம், சரணாகதி சிவன், சரியை, சாயுச்சியம், சிக்கல், சிரகிரி, சிராப்பள்ளி, சிராமலை, சிறுதொண்டர், சிறுவை, சிவ ஞானம், சிவ யோகம், சிவஞானம், சிவனுக்கு உபதேசம், சிவன், சிவபுரம், சிவபெருமான், சிவயோகம், சிவரூபம், சிவலோகம், சீகாழி, சீதை, சுந்தரருக்காக தூது, சுந்தரர், சுப்பிரமணி, சுவாமி மலை, சுவாமிமலை, சூரன், சூர்ப்பனகை, சூலம், செங்கோடு, செட்டி, செண்டு, செந்தில், சேலம், சேவகன், சேவல், சேவல் கொடி, ஜானகி, ஜெப மாலை, ஞான உபதேசம், ஞானமலை, ஞானம், தணிகை, தத்துவம், தனிச்சயம், தமிழ், தம்பிரான், தரிசனம், தற்பரம், தியானம், திருநள்ளார், திருநீறு, திருப்புகழ், திருப்புகழ் அடியார், திருப்புகழ் துதி, திருப்புக்கொளியூர், திருப்பெருந்துறை, திருப்போரூர், திருமால், திருமால் கண் அளித்தது, திருவடி, திருவடி தத்துவம், திருவடிகள், திருவருள், திருவிளயாடல், திருவேங்கடம், திருவேரகம், தீர்த்தமலை, துதி, துரிய நிலை, தெய்வயானை, தேவ சேனை, தேவசேனை, தேவயானை, தேவர், தேவாரம், தேவி துதி, தொண்டு, நக்கீரன், நக்கீரர், நடனம், நடராஜன், நாமங்கள், நாரயணா, நிலையாமை, நெறி, பக்தி, பஞ்சாக்கரம், பஞ்சாக்ஷரம், பரகதி, பரஞ்ஜோதி, பரம்பொருள் இலக்கணம், பல குன்று, பழநி, பழனி, பவ ரோக வயித்திய நாதன், பாண்டிக்கொடுமுடி, பாண்டியன் கூண், பாரதம், பார்வதி, பிணி, பிரகலாதன், பிரணவ உபதேசம், பிரணவம், பிரபுட தேவ ராசன், பிரமனை தண்டித்தல், பிரமன், பிறவி, பூசை, பொய்யா மொழி, மயிலை, மயில், மயில் குதிரை, மவுனம், மாயை வினை பிணி திருவடி, மாருதி, மார்கண்டேயன், மார்க்கண்டன், மார்���்கண்டேயன், முகுந்தன், முத்தமிழ், முத்தி, மும்மலம், முருகன் சம்பந்தராக வந்தது, மூலப் பொருள், மூவாசை, மெய்ப் பொருள், மெய்ப் பொருள் தத்துவம், மெய்ப்பொருள், யமன், யோகம், வயலூர், வள்ளி, வள்ளி தேவசேனை, வள்ளி மடல், வள்ளி மலை, வள்ளிமலை, வள்ளியூர், வாமனாவதாரம், வாள், வாழ்வு, விடமுண்டகண்டன், விநாயகன், விநாயகமலை, விநாயகர், வினை, விபீஷணர், விராலிமலை, விஷ்ணு, வீடு, வேங்கடம், வேதம், வேதம் தத்துவம், வேலவன், வேலாயுதம், வேல், ஸ்ப்ர தீட்சை வேண்டல்,", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/07/konchamsiringaboss.html", "date_download": "2019-08-22T18:46:24Z", "digest": "sha1:I4K7MYPQ54ATIQXAC7M4OM2MIEHNLF6O", "length": 9692, "nlines": 230, "source_domain": "www.kummacchionline.com", "title": "கொஞ்சம் சிரிங்க பாஸ் | கும்மாச்சி கும்மாச்சி: கொஞ்சம் சிரிங்க பாஸ்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇணையத்தில் சுட்ட நகைச்சுவை படங்கள்.\nகேப்டன் சரக்கடிக்க சொல்ல உருவிடுவானுங்க........\nகேப்டன் உங்கள அவனவன் ஓட்டுறான், நாக்கை துருத்தி முறைங்க.......\nLabels: அரசியல், நகைச்சுவை, நிகழ்வுகள்\nஆதி வெங்கட் வருகைக்கு நன்றி.\nகேப்டனோட இங்கிலிஸ் க்கு ஒரு டிக்சனரி ரெடி பண்ணிடலாம் போலிருக்கே\nஅயோ தாங்கலைங்க.......உங்க நக்கல் நையாண்டி.....சிரிச்சு சிரிச்சு முடியலைங்க......சூப்பர் கலாய்ச்சல்...\nஅவனவன் BF பார்க்கிறான் ,நான் தூங்கினது குத்தமாயான்னு கூட கமெண்ட் போட்டிருக்கலாம் \nபகவான்ஜி வருகைக்கு நன்றி. அதுவும் நல்ல கமெண்ட் தான்.\nஹா... ஹா... அனைத்தும் கலக்கல்...\nசும்மா இருந்தால் வாங்களேன் நம்ம ஏரியாவுக்கு....\nஎங்க தலைவரின் நெய் மோரை அடிச்சிக்க முடியுமா\nநெய்மோர்..... ஹா ஹா ஹா...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nடீ வித் முனியம்மா--------பார்ட் 16\nஅடுத்த சூப்பர் ஸ்டாரும், படுத்த சூப்பர் ஸ்டாரும்\nடீ வித் முனியம்மா பார்ட் 15\nடீ வித் முனியம்மா -------------பார்ட் 14\nபட்ஜெட்டும் பண்டாரங்கள் சுடும் பக்கடாக்களும்\nட��� வித் முனியம்மா -----பார்ட் 13\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/02/08130727/1226749/Parthiban-says-why-he-resigned-from-TFPC.vpf", "date_download": "2019-08-22T18:00:58Z", "digest": "sha1:6HOZVOMSXCOGUD5WYHL3MENO3OZB54ZB", "length": 21595, "nlines": 202, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி || Parthiban says why he resigned from TFPC", "raw_content": "\nசென்னை 22-08-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி\nஇளையராஜா இசை நிகழ்ச்சி ஏற்பாட்டில் விஷாலுக்கு நெருக்கமான நடிகர்கள் நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள், என்று நடிகர் பார்த்திபன் பரபரப்பாக தெரிவித்துள்ளார். #Parthiban #Vishal #TFPC\nஇளையராஜா இசை நிகழ்ச்சி ஏற்பாட்டில் விஷாலுக்கு நெருக்கமான நடிகர்கள் நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள், என்று நடிகர் பார்த்திபன் பரபரப்பாக தெரிவித்துள்ளார். #Parthiban #Vishal #TFPC\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலுக்கு ஆதரவாக இருந்தவர் நடிகர் பார்த்திபன். சமீபத்தில் சங்கத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார். இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவின் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார்.\nஆனால் நிகழ்ச்சிக்கு முன்பாக பதவியை ராஜினாமா செய்த அவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. புறக்கணித்ததற்கான காரணம் குறித்து பார்த்திபன் கூறியதாவது:-\nநான் இளையராஜாவின் தீவிர பக்தன் என்பது விஷாலுக்கு நன்றாக தெரியும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். ரஹ்மானிடம் தான் முதன்முறையாக ராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கூறினேன். அவரும் சம்மதித்தார்.\n‘பலூன் பறக்க காற்று எப்படி காரணமோ அதை போல தான் தமிழர்களுக்கு இளையராஜா இசையும்’ என்று நிகழ்ச்சிக்கான ஸ்கிரிப்ட் எழுதி வைத்து இருந்தேன்.\nஆனால் திடீர் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான சரவணன் எனக்கு போனில் ‘நடிகர் ரம���ா ஸ்கிரிப்ட் தயார் செய்து எடுத்து வருவார். நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம் என்று கூறினார். எனக்கு அதிர்ச்சியானது.\nநிகழ்ச்சி நடந்த அன்று காலை வரை நிகழ்ச்சி தொகுப்பாளரை முடிவு செய்யவில்லை. நான் நந்தாவிடம் சொன்னபிறகு என்னையே தொகுப்பாளரை நியமிக்க சொன்னார்.\nநான் ஒரு பெண் நிகழ்ச்சி தொகுப்பாளரை அவசரம் அவசரமாக ஏற்பாடு செய்தபிறகு நந்தா ‘வேண்டாம். நானே சொல்லிவிட்டேன்’ என்று திடீர் என்று கூறினார்.\nநந்தாவிடம் இதை முன்பே சொல்லி இருக்கலாமே என்று கேட்டேன். அவர் மழுப்பினார். இதன்மூலம் நான் நிகழ்ச்சியில் தலையிடுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதை புரிந்துகொண்டேன்.\nஅந்த நிகழ்ச்சியில் மேடை ஒருங்கிணைப்பு ஏனோ தானோ என்று இருந்தது. இளையராஜாவை மேடையில் அமரவைத்து அவமானப்படுத்தினார்கள். எனவே அன்று இரவே நான் இந்த நிகழ்ச்சியின் இயக்குனராக இருக்க முடியாது என்று தெளிவாக கூறிவிட்டேன்.\nடிரம்ஸ் சிவமணி ஒப்புக்கொண்டு இருந்த ஒரு நிகழ்ச்சியை கேன்சல் செய்ய சொல்லி இந்த விழாவில் கலந்துகொள்ள கேட்டேன். ஆர்க்கெஸ்ட்ராவுக்கு பதிலாக மற்ற இசை அமைப்பாளர்களை வைத்து இளையராஜாவின் பாடலை இசைக்க திட்டமிட்டேன். இந்த இரண்டையுமே அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் என்ன நினைத்தார்களோ அதை மட்டுமே செய்தார்கள்.\nவிஷாலுக்காக களத்தில் இறங்கி பணிபுரிவது நந்தாவும், ரமணாவும் தான். விஷாலின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர்கள் தான் நடத்துகிறார்கள். விஷால் ஒரு வார்த்தை அவர்களிடம் ‘நிகழ்ச்சியை நீங்கள் நடத்துங்கள். கிரியேட்டிவ் வி‌ஷயங்களை பார்த்திபனிடம் விட்டு விடுங்கள்’ என்று கூறி இருக்கலாம். அதை சொல்லவில்லை என்பது எனக்கு வருத்தம்.\nநிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு என்னை ஓரமாக உட்கார வைத்தார்கள்.\nஇப்படி மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டேன். ஆனால் எது நடந்தாலும் இளையராஜாவையும், ஏ.ஆர்.ரஹ்மானையும் இணைத்தே தீருவது என்பதில் உறுதியாக இருந்தேன்.\nஇவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இளையராஜாவிடம் 3-ந்தேதி நிகழ்ச்சி நிரல் பற்றி ஆலோசிக்கும்போது என் பெயரை சொல்லும்போது ரமணா அவர் வேண்டாம் என்று கூறி இருக்கிறார். அப்போது அந்த சந்திப்பில் விஷாலும் உடன் இருந்து இருக்கிறார். இதை கேள்விபட்ட உடனே ராஜினாமா கடிதம் எழ���தி கொடுத்துவிட்டேன்.\nஇப்போதும் விஷாலுக்கு ஆதரவு தருகிறேன். ஆனால் எனக்கு நேர்ந்த அவமானங்களை பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.\nரஹ்மானிடம் நான் இந்த நிகழ்ச்சியின் டைரக்டர் என்றுதான் சம்மதிக்க வைத்தேன். அதனால் தான் என் ராஜினாமா வி‌ஷயத்தை சொல்லாமல் ரஹ்மானை கலந்துகொள்ள வீட்டிற்கு சென்று வழி அனுப்பி வைத்தேன்.\nவிஷாலை நான் ஆதரிப்பதற்கு இதுவே ஒரு உதாரணம். விஷால் நந்தாவையும் ரமணாவையும் முழுமையாக நம்புவது தவறு இல்லை. ஆனால் விஷாலை போல எல்லோரையும் அவர்கள் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதே என் கோரிக்கை’.\nParthiban | Ilayaraja 75 | AR Rahman | Vishal | பார்த்திபன் | இளையராஜா 75 | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | தயாரிப்பாளர் சங்கம் | நந்தா | ரமணா\nபார்த்திபன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொலை செய்ய முயற்சி - பார்த்திபன் மீது உதவி இயக்குனர் புகார்\nஅதற்குள் காக்குமா இந்தியா அந்த வீரத் திருமகனை\nவரும் 26-ந்தேதி வரை காவலில் வைத்து ப சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி\nமுதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா\nவிசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்\nப. சிதம்பரம் கைது கண்டிக்கத்தக்கது -மு.க.ஸ்டாலின்\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை - அமீர்\nடிரெண்டான அசுரன் செகண்ட் லுக்\nகதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் மருமகன்\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி\nஜி.வி.பிரகாஷ் படத்தில் பிரபல காமெடி நடிகர்\nஆடை என்னுடையது- சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி லேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் உடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் விவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி ஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-madurai/theni", "date_download": "2019-08-22T18:39:37Z", "digest": "sha1:PBL4VSEWGZAGAPRN2HDJH3KRAPZCIPO2", "length": 3765, "nlines": 44, "source_domain": "m.dinamani.com", "title": "தேனி", "raw_content": "\nசனிக்கிழமை 10 ஆகஸ்ட் 2019\nதேனியில் உணவுத் திருவிழா சத்துணவு ஊழியர்களுக்கு சமையல் போட்டி\nமுல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் நீர் திறப்பு: கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nசுருளி அருவியில் வாகன நுழைவு கட்டணம் உயர்வு இல்லை: ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அறிவிப்பு\nமுல்லைப் பெரியாற்று நீரை ஆண்டிபட்டிக்கு கொண்டு செல்லும் திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தல்\nதேனி மாவட்டத்தில் சராசரி 70.8 மி.மீ. மழை பதிவு\nபோடிமெட்டு மலைச்சாலையில் பாறைகள் சரிந்து போக்குவரத்து பாதிப்பு\nதேனி மாவட்டத்தில் பலத்த மழை: சின்னசுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை\nவருசநாடு மலைப் பகுதியில் பலத்த மழை:\nமூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி\nவீரபாண்டியில் ஆக.20 இல் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி\nஊக்கத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்காத விவசாயிகள் பட்டியல் வெளியீடு\nஈரானியர்களின் திர்கான் கோடைவிழா கொண்டாட்டப் புகைப்படங்கள்\nஅடுத்த சாட்டை ஆடியோ வெளியீடு\nமழை வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா\nபறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது\nஸ்ரீதேவியின் கனவை நிறைவேற்றிவிட்டேன்: போனி கபூர்\nமதுரா கிருஷ்ணர் கோவிலில் பரதநாட்டியம் ஆடிய ஹேமமாலினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unawe.org/kids/unawe1603/ta/", "date_download": "2019-08-22T18:23:08Z", "digest": "sha1:NENKWW4RDZYOSPVLGCXTE4G44SFEQK7E", "length": 7703, "nlines": 111, "source_domain": "www.unawe.org", "title": "வெடித்துச் சிதறும் பிரபஞ்சத்தின் பிரகாசமான விண்மீன் பேரடை | Space Scoop | UNAWE", "raw_content": "\nவெடித்துச் சிதறும் பிரபஞ்சத்தின் பிரகாசமான விண்மீன் பேரடை\nஅளவுக்கதிகமான புகழுக்கும் ஒரு விலை இருக்கிறது என்று கூறுவது வழமை, ஆனால் அப்படிப் புகழுக்காக இந்தப் படத்தில் இருக்கும் விண்மீன் பேரடை கொடுத்த விலை மிகவும் அதிகம். பிரபஞ்சத்திலேயே மிகவும் பிரகாசமான விண்மீன் பேரடை என்னும் பெயரைப் பெறுவதற்காக இது தன்னைத்தானே அழித்துக் கொண்டிருக்கிறது\nஇந்தப் படம் ஒரு ஓவியரால் வரையப்பட்டது. பிரபஞ்சத்திலேயே மிகவும் பிரகாசமான விண்மீன் பேரடை என்கிற பட்டத்திற்கு சொந்தமான இந்த விண்மீன் பேரடையை மிகவும் அருகில் காட்டும் படமிது. நமது பால்வீதியை விட ஆயிரம் மடங்கு பெரிய விண்மீன் பேரடையான இதனை எம்மால் அதி சக்திவாந்த தொளிநோக்கிகள் மூலமும் தெளிவாகப் படம் பிடிக்க முடியாததற்குக் காரணம் இது இங்கிருந்து 12 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருப்பதனாலாகும்.\nவிண்வெளியைப் பொறுத்தவரை அங்கு ஒரு சட்டம் உண்டு. ஒரு பொருள் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறதோ, அதே அளவு அது உக்கிரமாகவும், சக்திவாந்ததாகவும் இருக்கும். எம்மை வியப்பூட்டும் விண்வெளிப் பொருட்களான வெடிக்கும் விண்மீன்கள், ஒன்றுடன் ஒன்று மோதும் விண்மீன்கள் அல்லது இந்தப் படத்தில் உள்ளது போன்று வெடித்துச் சிதறும் விண்மீன் பேரடைகள் அண்ணளவாக 350 ட்ரில்லியன் சூரியன்கள் ஒன்றாக இருந்தால் எவ்வளவு வெளிச்சம் வருமோ அந்தளவு பிரகாசமாக இருக்கும்\nஇந்தப் படத்தில் இருப்பது குவாசார் எனப்படும் ஒரு வகையான விண்மீன் பேரடையாகும். குவாசாரின் மத்தியில் மிகப்பாரிய கருந்துளை ஒன்று காணப்படும். அது ஒரு மணித்தியாலத்திற்கு இரண்டு மில்லியன் கிமீ வேகத்தில் துணிக்கைகளையும் அளவுக்கதிகமான ஒளியையும் விண்வெளியில் சிதறடிகிறது.\nஇப்படி அளவுக்கதிகமான சக்தி வெளியேற்றம் இந்த விண்மீன் பேரடையை பிரபஞ்சத்தின் ஒரு முக்கிய புள்ளியாக மாற்றினாலும், இந்தச் செயற்பாடு, இந்த விண்மீன் பேரடையின் வாழ்வுக்காலத்தை வெகுவாகக் குறைத்துள்ளது எனலாம். புதிய விண்மீன்கள் உருவாகத் தேவையான அனைத்து வாயுக்களையும் இது மிகவேகமாக விண்மீன் பேரடையில் இருந்து வெளியேற்றுகிறது\nபொதுவாக குவாசார்கள் மிகப் பிரகாசமாக இருக்கும், ஆனால் சொற்ப அளவானவை அதிகளவு தூசுகளுடன் காணப்படும். இவற்றை நாம் Hot DOGS என அழைக்கின்றோம். Hot DOGS என்பது Hot, Dust-Obscured Galaxies என்பதன் சுருக்கம். (வெப்பமான, தூசுகளால் மறைக்கப்பட்ட விண்மீன் பேரடைகள் எனப்படும்)\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESO.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/05/01/chennai-makkal-adhikaram-protest-against-ponparappi-caste-violence/", "date_download": "2019-08-22T19:01:42Z", "digest": "sha1:AVDFTZEPZLBALTGHYO4O5LLMMZZDCUUS", "length": 19036, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "பொன்பரப்பி சாதிய வன்கொடுமையை கண்டித்து சென்னையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! | vinavu", "raw_content": "\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \n“இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்\nமோடியின் அடுத்த இடி : இரயில் கட்டண உயர்வா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா…\n நூல் – PDF வடிவில் \nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nகேள்வி பதில் : மோடியின் காமராஜர் ஆட்சி , தனியார்-தாராள-உலகமயம் – சிலை வழிபாடு…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nபொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை \nகாவிகள் மறைத்த சிவாஜி வரலாறு \nநூல் அறிமுகம் | அயோத்தி : இருண்ட இரவு\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும���கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி…\nகார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் \nதேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் பொன்பரப்பி சாதிய வன்கொடுமை : சென்னை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nபொன்பரப்பி சாதிய வன்கொடுமை : சென்னை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nபொன்பரப்பி சாதிய வன்கொடுமையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் 02.05.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக..\n“பொன்பரப்பி கிராமத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களைக் கைது செய்” என்ற முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்…\nநாள் : 02.05.2019, வியாழக்கிழமை, காலை 11 மணி\nஇடம் : வள்ளுவர் கோட்டம் – சென்னை.\nஆர்ப்பாட்ட சுவரொட்டி முழக்கங்கள் :\n(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)\nதொடர்புக்கு – 91768 01656\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகல்லூரி மாணவி திலகவதி படுகொலை தீர்ப்புக்கு முன்பே தீ மூட்டும் சாதி வெறி \nபொன்பரப்பி வன்கொடுமை : எழுத்தாளர் ஜெயமோகன் யாரை கண்டிக்கிறார்\nபொன்பரப்பி வன்கொடுமை : பாமக , இந்து முன்னணி கும்பலை கைது செய் | திருச்சி ஆர்ப்பாட்டம் \nவன்னிய சாதிவெறியர்களை கைது செய் என்று ஆர்ப்பாட்ட முழக்கம் இருந்திருந்தால் துணிச்சலாக இருந்திருக்கும்\nவன்னிய சாதி மட்டுமின்றி வேறு ஆதிக்க சாதிகளும் தாக்குதலில் ஈடுபட்டனவா\nஇல்லையெனில் ‘சாதிவெறியர்களை கைது செய்’ என்று பொதுமைப்படுத்துவதற்கு பதில் ‘வன்னியசாதி வெறியர்களை கைது செய்’ என்று குறிப்பாக சொல்லலாம் அல்லவா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா...\n நூல் – PDF வடிவில் \n“இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்\nஅப்போலோ இட்லிக்கு முந்தைய இட்லிகள் \nபத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை\nRSYF ஐ.ஐ.டி முற்றுகை: போலீசு தாக்குதல் – வீடியோ, படங்கள்\nஏப்ரல்-14 : கூண்டுக்குள் அடைபட்ட அம்பேத்கர் சிலைகள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/anjali-again-acted-in-thriller-movie/", "date_download": "2019-08-22T19:04:30Z", "digest": "sha1:67RZYQ22J3LFSFSYHXTSMKKI3SIM2ONS", "length": 10969, "nlines": 116, "source_domain": "www.cineicons.com", "title": "ஒரே நேரத்தில் இரண்டு த்ரில்லர் படங்களில் நடிக்கும் அஞ்சலி – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nஒரே நேரத்தில் இரண்டு த்ரில்லர் படங்களில் நடிக்கும் அஞ்சலி\nஒரே நேரத்தில் இரண்டு த்ரில்லர் படங்களில் நடிக்கும் அஞ்சலி\nதிகில் படங்கள் மற்றும் சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் படங்கள் எல்லா வெள்ளிக்கிழமைகளில் திரையரங்குகளில் தவறாமல் ரிலீஸ் ஆகி வருகின்றன. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இந்த வகை படங்களை பார்த்து சோர்ந்து விட்டார்கள் என்றே கூறலாம். ஆனால், இந்த வகை படங்களை ரசிக்கும் தீவிர ரசிகர்கள் எப்பொழுதும் மீண்டும் உயிர் பெறச்செய்யும் தருணத்தின் தேவையை எப்போதும் உணர்ந்திருக்கிறார்கள். நமக்குள் ஒரு விதமான அதிர்ச்சியுடனும் மயக்கத்தோடும் அனுபவமற்ற அனுபவங்களை வழங்குவதன் மூலம் இந்த வகை படங்கள் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.\nதிரைப்பட இயக்குனர் பிரவீன் பிக் காட், சொல்லும் ஒரு விளக்கப்படம் இது. இது ஒரு மிகைப்படுத்திய உச்சரிப்பு அல்ல, ஆனால் தயாரிப்பாளர் அஜய் பணிக்கர் அவர்கள் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள். “எங்கள் நிறுவனத்தின் இரண்டாவது படம் இது. இது மிகச்சிறந்த படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். 50க்கும் மேற்பட்ட கதைகளை கேட்க வேண்டியிருந்தது. இறுதியாக, ‘ஓ’ படத்தின் கதையில் படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களும் இருப்பதாக உணர்ந்தோம். மேலும், அது நகைச்சுவை இல்லாமல் மிகச்சரியான ஒரு திகில்-த்ரில்லர் படமாக இருக்க போகிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு பார்வையாளரின் வாழ்க்கையை இந்த படம் பிரதிபலிக்கும், அவர்கள் படத்தின் திரைக்கதைக்கு நெருக்கமாக தங்களை தொடர்புபடுத்திக் கொள்வார்கள். ப்ரவீன் ஸ்கிரிப்ட்டை விவரிக்கும் போது, ​கதையை கேட்ட மாதிரி இல்லாமல், ஒரு படத்தை பார்த்த அனுபவமாக இருந்தது. நிறைய மெய் சிலிர்க்க வைக்கும் விஷயங்கள் படத்தில் இருந்தன என்கிறார்.\nதயாரிப்பாளர் அஜய் பணிக்கர். அஞ்சலியைப் பற்றி அவர் கூறும்போது, “அவரது முழுமையான அர்ப்பணிப்பு, அழகிய தோற்றம் மற்றும் பக்கத்து வீட்டு பெண் போன்ற கதாபாத்திரத்திற்கு கச்சிததமாக பொருந்தும் திறன் இந்த கதாபாத்திரத்திற்கும் ஸ்கிரிப்ட்டிற்கும் பொருத்தமாக அமைந்தது” என்றார்.\nதயாரிப்பாளர் அஜய் பணிக்கரால் அரோல் கொரோலியின் இசை பங்களிப்பை பற்றி கூறாமல் இருக்க முடியாது. அவர் பற்றி கூறும்போது, “ஓ படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன, மூன்றுமே திரைக்கதையோடு இணைந்த பாடல்கள். பின்னணி இசை வலுவான தாக்கத்தை கோருவதால் இந்த படத்துக்கு அரோல் கோரேலியின் இசை இருந்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம், அதனால் அவரை ஒப்பந்தம் செய்து விட்டோம்” என்றார்.\nமேலும் அஜய் கூறும்போது, “‘ஓ’ தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் ஒரு இருமொழி படம். படத்தின் தலைப்பு மற்றும் லோகோவிற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ‘ஓ’ என்ற தலைப்புக்கு பின்னால் நிறைய ஆச்சரியங்கள் மறைந்துள்ளன. விரைவில் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்” வரும்” என்றார்.\nசினிமாவிலும் இணைந்த மதுரை முத்து – தேவதர்ஷினி\nபுழல் சிறையில் நடிகை குட்டி பத்மினி\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஅஜித் மிகவும் வெட்கப்படுவது எந்த விஷயத்திற்கு தெரியுமா\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/horary_astrology/agathiyar_chakkara/agathiyar_chakkara_songs42.html", "date_download": "2019-08-22T17:37:56Z", "digest": "sha1:N4MBVYTC2WTHJMOMKILI3OT3UAUJGROP", "length": 5930, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஆரூடப் பாடல் 42 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஆரூடச், ஸ்ரீஅகத்தியர், வந்தால், horary", "raw_content": "\nவியாழன், ஆகஸ்டு 22, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்க���் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆரூடப் பாடல் 42 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்\nமனதிலோர் எண்ணத்தைக் கொண்டு நீதான்\nதனதாண்யம் நிலபலமும் பொருளும் தோற்றாய்\nதினமும் நீ நவக்கிரக பூஜை செய்தால்\nதீவினைகள் தீர்ந்து சுகமடைவாய் தானே.\nஆரூடத்தில் நாற்பத்தியிரெண்டு வந்திருப்பதால், நீ மனதில் ஒர் எண்ணத்தை நினைத்து ஒருமாதமாக கவலைப்படுகிறாய். உன் குடும்பத்தில் ஒரு சிவந்த நிறமுள்ள பெண்மணியினால் கலகம் உண்டாகி, அதனால் அதிக இடையூறுகள் அதிகம் ஏற்படும். இதனால் பலவிதத்திலும் பொன் பொருள் நிலம் எல்லாம் இழந்தாய். குடும்பத்தவர்களுக்கு பகைவன் போலானாய். நாள் தோறும் நவக்கிரகத்தை வணங்கி வந்தால் இவை தீரும் என்கிறார் அகத்தியர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆரூடப் பாடல் 42 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஆரூடச், ஸ்ரீஅகத்தியர், வந்தால், horary\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-08-22T17:49:20Z", "digest": "sha1:YSJNCKEFGJC2XPQWDOZNRLHPMYF2XEUO", "length": 15401, "nlines": 116, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரைகள் சட்டத்தில் மாத்திரமே தமிழ்மொழிக்கு உரிமை\nசட்டத்தில் மாத்திரமே தமிழ்மொழிக்கு உரிமை\nஅரச அலுவலகங்களுடன் பொதுமக்கள் கடிதப் பரிமாற்றம் மேற்கொள்ளல் மற்றும் ஆவணப் பிரதிகளின் பொழிப்புகளைப் பெற்றுக்கொள்ளல், மொழிபெயர்ப்பைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பாக அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விதிகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். நாட்டின் தேசிய மற்றும் அரச கரும மொழிகளாகச் சிங்களமும் தமிழும் உள்ளதுடன் தொடர்பு மொழியாக ஆங்கிலமும் உள்ளது.\nஇலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களின் முதன்மை நிர்வாக மொழியாகத் தமிழும் ஏனைய ஏழு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழியாகச் சிங்களமு���் உள்ளதுடன் நாற்பத்தொரு பிரதேச செயலகப் பிரிவுகள் இரு மொழி அதாவது தமிழும் சிங்களமும் நிர்வாக உரிமையுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளாகவுள்ளன.\nமுதன்மை நிர்வாக மொழிகளாகவுள்ள மாகாணங்களில் அம்மொழியில் பொதுமக்கள் தமது அன்றாடக் கடமைகளையும், அரசாங்கத் தொடர்புகளையும் அம்மொழியில் ஆற்றிக்கொள்ள முடியும். அதேபோன்று இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளில் அவ்விரு மொழிகளிலும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.\nஆனால், பல இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளில் அரசின் மொழிக்கொள்கை உரியபடி நடைமுறைப்படுத்தப்படுவதில் பிரச்சினையுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மொழியுரிமை சட்டத்தில் உண்டு. நடைமுறையில் இல்லையென்ற குறை காணப்படுகின்றது. அக்குறை தீர வழிகாணப்பட வேண்டும்.\nசிங்கள மொழியை முதன்மை நிர்வாக மொழியாகப் பயன்படுத்தும் ஏதாவது ஒரு இடப்பரப்பில் எவராவது ஒருவருக்குத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அரச அலுவலகமொன்றுடன் தொடர்பு கொள்வதற்கும், தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழை முதன்மை நிர்வாக மொழியாகக் கொண்ட இடப்பரப்பில் சிங்களத்திலோ, ஆங்கிலத்திலோ தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் உரிமையுண்டு.\nஎவராவது அலுவலக முறையான இடாப்பை பதிவேட்டை, வெளியீட்டை அல்லது ஆவணத்தை பரிசீலிப்பதற்கோ அல்லது பொழிப்புகளை எடுப்பதற்கோ அவருக்குள்ள உரிமையைச் சட்டம் ஏற்றுக்கொண்டால் குறித்த முதன்மை நிர்வாக மொழிக்குப் புறம்பாக மற்றைய நிர்வாக மொழியிலோ அல்லது தொடர்பு மொழியான ஆங்கிலத்திலோ குறித்த இடாப்பு, பதிவேடு, வெளியீடு, ஆவணத்தின் பிரதியையோ, பொழிப்பையோ பெற்றுக்கொள்ளவும் தேவைக்கேற்ப அவற்றின் மொழிபெயர்ப்பையோ பெற்றுக்கொள்ளவும் முடியும்.\nஅரசியலமைப்பின் 16 ஆவது திருத்தத்தின் 22/2 இன் கீழ் இவ்வுரிமை வழங்கப்பட்டுள்ளது. குறித்த 16 ஆவது திருத்தத்தின் 22/3 ஆம் உறுப்புரையும் இதை வெளிப்படுத்துகின்றது. இதனடிப்படையில் ஒருவர், அவர் தமிழரோ. சிங்களவரோ நாட்டின் எப்பகுதியிலும் தனது அரசாங்கத்துடனான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் தொடர்புகளைப் பேணுவதற்கும் நாட்டின் இரு தேசிய மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைப் பயன்படுத்துவதற்கும் அதேபோல் தொடர்பு மொழியான ஆங்கிலத்தைப் பய��்படுத்துவதற்கும் அரசியலமைப்பின் கீழ் உரிமை வழங்கப்பட்டுள்ளது.\nசிங்களத்தையோ, தமிழையோ முதன்மை நிர்வாக மொழியாகக் கொண்ட மாகாணங்களில் குறித்த முதன்மை நிர்வாக மொழியில் பொதுமக்கள் தமது அலுவல்களைக் கொண்டு நடத்துவதற்கு அரசியலமைப்பின் 16 ஆவது திருத்தத்தின் 22/4 உறுப்புரையில் பூரண உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் முதன்மை நிர்வாக மொழியாகத் தமிழும், ஏனைய ஏழு மாகாணங்களின் பதினேழு மாவட்டங்களின் முதன்மை நிர்வாக மொழியாகச் சிங்களமும் உள்ளதால் அம்மொழிகளில் தேவைகளை பொதுமகக்ள் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.\nஇரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள அரச நிறுவனங்களில் தாம் விரும்பும் எந்தவொரு மொழியிலும் தனது கருமங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதுடன் எக்காரணம் கொண்டும் நாட்டில் எப்பகுதியிலும் தனது மொழியில் கருமமாற்றிக்கொள்ளத் தடையில்லை என்பது அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள மொழியுரிமையாகும். அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள, வழங்கப்பட்டுள்ள மொழியுரிமையை நடைமுறைபபடுத்திப் பயன்பெற பல தடைகள் தாண்ட வேண்டிய நிலை காணப்படுகின்றது.\nஉதவிச் செயலாளர் (தொழில் உறவுகள்)\nPrevious articleஎந்தக் குற்றச் செயல் நடந்தாலும் முன்னாள் போராளிகளை சாட்டுவது வாடிக்கையாகிவிட்டது\nNext articleஅணிகள் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை மைத்ரேயன் எம்பி\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – ஜே.வி.பி உறுதி\nஜனாதிபதி தேர்தல் – சி.வி.யை சந்திக்கிறார் ஆறுமுகம் தொண்டமான்\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nஸ்ரீலங்கா ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவாலாக களமிறங்கும் இரும்புப் பெண்மணி\nநாய்கள் சண்டையாக மாறியுள்ள ஜனாதிபதி தேர்தல்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள��� சேகரிப்பு\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – ஜே.வி.பி உறுதி\nஜனாதிபதி தேர்தல் – சி.வி.யை சந்திக்கிறார் ஆறுமுகம் தொண்டமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/traditional-paddy-varieties-in-india_14446.html", "date_download": "2019-08-22T17:47:39Z", "digest": "sha1:5UI7R5N4RRS7MMBI6OYYCHEB223SYALI", "length": 21167, "nlines": 377, "source_domain": "www.valaitamil.com", "title": "Traditional Paddy Varieties in India | பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் தற்சார்பு விவசாயச் செய்திகள்\n பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல் \n5. குழியடிச்சான் (குழி வெடிச்சான்)\n79. வெள்ளை மிளகுச் சம்பா\nசிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nகேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nகாட்டுயானம் நெல் ரகம் எங்கு கிடைக்கும்\nஎனக்கு விவசாயம் சார்ந்த நிகழ்வுகள் சென்னை மற்றும் திருவள்ளு ரில் எங்கு நடந்தாலும் தெரிய படுத்தவும். 9787575447.\nஎனக்கு விவசாயம் சார்ந்த நிகழ்வுகள் சென்னை மற்றும் திருவள்ளு ரில் எங்கு நடந்தாலும் தெரிய படுத்தவும். 9787575447.\nவரிசை படுத்தியதற்கு நன்றி . மாப்பிள்ளை சம்பா விதை நெல் எங்கு கிடைக்கும்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத��துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது\nமரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..\nநிலத்தடி நீர் மற்றும் தமிழகத்தை பசுமையாக்க என்ன வகை மரங்களை நடலாம்\nமானியத்துடன் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பமா \nநெல், உளுந்து -பயிறு, சோளம், மரவள்ளி, மற்றவை-வகைப்படுத்தாதவை,\nமற்றவை, விவசாயம் பேசுவோம், கிராமப்புற வளர்ச்சி,\nகால்நடை - மீன் வளர்ப்பு\nநாட்டு மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-08-22T17:51:15Z", "digest": "sha1:REFUFD3Z27VN6NXRFZRGU374VQGU3IEM", "length": 4929, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஓரி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகொல்லிமலையை ஆண்ட, கொடைவள்ளல்களில் ஒருவரான ஓரி என்ற மன்னன்\nஅழல்வாய் ஓரி அஞ்சுவரக் கதிப்பவும் (பொருள்: நரி, பட்டினப்பாலை)\nஆதாரங்கள் ---ஓரி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nவல்வில் - வல்வில் ஓரி - கொடை - வள்ளல் - கொடைவள்ளல் - கடையேழு வள்ளல்கள் - இடையேழு வள்ளல்கள் - முதல் ஏழு வள்ளல்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 திசம்பர் 2013, 02:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2009/12/09/", "date_download": "2019-08-22T17:34:45Z", "digest": "sha1:AYM7EFT3PUUKY6JO25AZ57R3B2VV4V74", "length": 8376, "nlines": 102, "source_domain": "winmani.wordpress.com", "title": "09 | திசெம்பர் | 2009 | வின்மணி - Winmani", "raw_content": "\nஇணையதள சொந்தகாரருக்கும் வடிவமைப்பாளருக்கும் ஒரு வரப்பிரசாதம்\nநாம் சொந்தமாக இணையதளம் ஒன்று வைத்து இருந்தால்\nஅது எல்லா கம்யூட்டரிலும் மற்றும் எல்லா இணைய உலாவி\n(web browser)-களிலும் எப்படி தெரியும் \n எந்த உலாவிகளில் எல்லாம் நம் இணையதளம்\n லினக்ஸ்(Linux ) ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில்\n மெக் (Mac OS) ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில்\n இப்படி பல கேள்விகள் அத்தனைக்கும்\nஒரே பதில் இந்த இணையதளம் வழங்குகிறது.\nஉங்கள் இணையதள முகவரியை கொடுக்க வேண்டும்.\nஎந்தெந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் , எந்தெந்த உலாவி ,\nபக்கதின் அளவு , ஜாவா துணை வேண்டுமா என்பதை\nஎல்லாம் தேர்வு செய்த பின் ” Submit ” பட்டனை அழுத்த்வும்.\nஅவ்வளவு தான் அடுத்த பக்கத்தில் இரண்டு நிமிடம் காத்திருக்க\nசொல்லும். அதன் பின் அந்த பக்கத்தை “Refresh ” செய்யவும்.\nஉங்கள் இணையதளம் எப்படி எல்லாம் தெரியும் என்று\nதிசெம்பர் 9, 2009 at 5:46 பிப 2 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில�� எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/03/15/household/", "date_download": "2019-08-22T18:09:10Z", "digest": "sha1:BCFW7T7ABUU2RBPHK6AP7OLCPNR7QYQV", "length": 17249, "nlines": 177, "source_domain": "winmani.wordpress.com", "title": "வீடு முதல் அலுவலகம் வரை என்னவெல்லம் தேவையான பொருட்கள் என்பதை சொல்லும் பயனுள்ள தளம். | வின்மணி - Winmani", "raw_content": "\nவீடு முதல் அலுவலகம் வரை என்னவெல்லம் தேவையான பொருட்கள் என்பதை சொல்லும் பயனுள்ள தளம்.\nமார்ச் 15, 2011 at 2:10 முப 2 பின்னூட்டங்கள்\nஒரு அழகான வீட்டிற்கு அல்லது அலுவலகத்துக்கு என்ன\nபொருட்கள் எல்லாம் தேவை, எந்தெந்த நிறுவனங்கள் அந்த\nபொருளை உருவாக்குகின்றன என்பதைப் பற்றிய முழுத்\nதகவல்களையும் நமக்கு சொல்ல ஒரு தளம் உள்ளது\nபுதிதாக ஒரு வீடு வாங்கி குடியேற இருக்கிறோம் என்னென்ன\nபொருட்கள் எல்லாம் அத்தியாவசிய தேவை எந்தெந்த\nபொருட்கள் இருந்தால் வீடு அழகாகக இருக்கும், முன்னனியில்\nஇருக்கும் பொருட்களின் நிறுவனங்கள் என்னென்ன இப்படி\nபலதரப்பட்ட தகவல்களையும் நமக்கு சொல்லி இந்தத்தளம்\nவீட்டிற்கு தேவையான பொருட்களை தனித்தனி வகையாக பிரித்து\nகொடுத்து நம் தேடும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. டூத் பிரஷ் முதல்\nவீட்டில் மாட்டும் படம் வரை இருசக்கர வாகனம் முதல் நான்கு\nசக்கரவாகனம் வைத்திருப்பவர்கள் ���ரை என்னவெல்லாம் கொண்டு\nசெல்லவேண்டும், எந்த பொருட்கள் எந்த நிறுவனத்தில் தரமானதாக\nகிடைக்கும் அதிகமான மக்கள் எந்த நிறுவனத்தின் பொருட்களை\nவாங்குகின்றனர் என்ற அனைத்து தகவல்களும் நமக்கு நொடியில்\nகிடைக்கும். இதே போல் அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்ற\nவேண்டும் என்றால் எடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான\nபொருட்களையும் பட்டியலிட்டு காட்டுகிறது இந்ததளம். அடிக்கடி\nமறதி ஏற்படும் நம் நண்பர்களுக்கும் வீட்டை அழகுபடுத்த\nநினைப்பவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nஒரே இடத்தில் அனைத்து பாதுகாப்பான அழகுசாதனப் பொருட்களின் தகவல்கள்\nஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்\nநம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின் மின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.\nபொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை , அருள்\nஇல்லாருக்கு அவ்வுலகம் இல்லை , நல்ல மனம்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n2. வெட்சி, கரந்தை, பாலை, நொச்சி, இவற்றில் பொருந்தா\n3.வாழ்க, வீழ்க, வெல்க, நடந்த, இவற்றில் பொருந்தா சொல்\n4. ஐயம்,பூமி,புவி,உலகம், இவற்றில் பொருந்தா சொல் என்ன\n5.அரசன் பரிசில் வழங்கினார்கள் - ஒருமைப் பன்மைப்\n6.தமிழில் முதன்முதலாக சிலப்பதிகாரமும் மணிமேகலையும்\nசிறந்த காப்பியங்களாக தோன்றின - சந்திப்பிழைகளை நீக்குக\n7.அவனுக்கு சென்ட்ரல் கவர்மெண்டில் பணி கிடைத்தது -\n8.பிரதமரின் டி.வி. பேட்டி நாளை வரும் - பிறமொழி\n9.பூச்சரத்தை படத்தின் அருகாமையில் வை - வழூஉச் சொற்கள்\n10.அப்பரடிகள் என்று அழைக்கப்படுபவர் யார் \nவழங்கினான், 6.தமிழில் முதன்முதலாகச் சிலப்பதிகாரமும்\nமணிமேகலையும் சிறந்த காப்பியங்களாகத் தோன்றின,\n7.அவனுக்கு நடுவண் அரசில் பணி கிடைத்தது, 8.பிரதமரின்\nதொலைக்காட்சி நேர்காணல் நாளை வரும், 9.பூமாலையைப்\nபடத்தின் அருகாமையில் வை , 10.திருநாவுக்கரசர்.\nபெயர் : ஜேம்ஸ் சில்வெஸ்டர்\nமறைந்த தேதி : மார்ச் 15, 1897\n19ம் நூற்றாண்டின் சிறந்த கணிதவியலர்களில்\nஒருவர்.கெய்லியுடன் கூட்டாகக் கணித ஆய்வுகள்\nபல பிரிவுகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: வீடு முதல் அலுவலகம் வரை என்னவெல்லம் தேவையான பொருட்கள் என்பதை சொல்லும் பய�.\nஆங்கிலம் தாய்மொழியாக உள்ளவர்களிடம் இருந்து ஆங்கிலம் கற்கலாம்.\tஅரிய வகை மேஜிக் ட்ரிக்ஸ் ( Magic Tricks ) வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்.\n2 பின்னூட்டங்கள் Add your own\nவாழ்க்கையின் அடித்தளம் பலமாக இருக்க வேண்டுமானால், எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். அப்படி திட்டமிடுவதற்கு வசதியான தகவலை கொடுத்துள்ளீர்கள், நல்ல விசயங்களை பலரிடமும் எடுத்துச் செல்வது இறை தூதர்களின் வேலையாகும். இறைவன் தங்களை ஒரு கருவியாகவே பயன்படுத்தி வருகிறார் என்றே நான் கருதுகிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« பிப் ஏப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/07/face-pause-pause-apps-with-face.html", "date_download": "2019-08-22T17:57:42Z", "digest": "sha1:S2BXGEVKCIZ6FPPE4EUZQ4SK4ZG2MTVP", "length": 9086, "nlines": 60, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Face Pause - Pause apps with Face Detection in Tamil", "raw_content": "\nஉங்கள் திரையில் இருந்து விலகி, முக அங்கீகாரத்துடன் உங்கள் தொலைபேசியை இடைநிறுத்துங்கள்.\nதயவுசெய்து கவனிக்கவும்: யூடியூப் வீடியோக்களுக்கு ஃபேஸ் டியூப்பைப் பயன்படுத்தவும்: https://play.google.com/store/apps/details\nநீங்கள் திரையைப் பார்க்காதபோது ஃபேஸ் பாஸ் எந்த விளையாட்டு / வீடியோவையும் நிறுத்துகிறது. ஃபேஸ் பாஸ் நீங்கள் திரையைப் பார்க்காதபோது நீங்கள் செய்யும் எதையும் இடைநிறுத்த, நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது மீண்டும் தொடங்குவதற்கு ஃபேஸ் டிடெக்ஷனில் கட்டமைக்கப்பட்டதைப் பயன்படுத்துகிறது.\nமுகம் இடைநிறுத்தம் எப்போது பயனுள்ளதாக இருக்கும்:\nFavorite உங்களுக்கு பிடித்த கேம்களை விளையாடுவது முகம் கண்டறிதலுடன் இடைநிறுத்தப்படும்.\nFace கட்டுப்பாட்டுடன் வீடியோக்களை இடைநிறுத்துங்கள்.\nMovie ஒரு திரைப்படம் / தொடரைப் பார்ப்பது.\nG க்ரூவி இசையைக் கேட்பது மற்றும் முக அங்கீகாரம் நிகழ்நேரத்தில் இடைநிறுத்து.\nஃபேஸ் பாஸ் பின்வரும் அம்சங்களையும் கொண்டுள்ளது:\nApp விரைவான பயன்பாட்டு துவக்கி - ஃபேஸ்பாஸ் பயன்பாட்டிலிருந்து நேரடியாகவும் வசதியாகவும் உங்களுக்கு பிடித்த பயன்பாடுகளை எளிதாகத் தொடங்கவும்\nStand திரை காத்திருப்பு தனிப்பயனாக்கம் - திரை இடைநிறுத்தப்படும்போது திரை மேலடுக்கின் நிறத்தைத் தேர்வுசெய்க.\n• சக்தி சேமிப்பு முறை - திரையை கைமுறையாக இயக்கி அணைக்கவும்.\n• பின்புற பார்வை கேமரா முகம் அங்கீகாரம் - இடைநிறுத்தத்தைக் கட்டுப்படுத்த பின்புறக் காட்சி கேமராவைப் பயன்படுத்தி முகம் கண்டறிதல்.\n• முகம் கண்டறிதல் அதிர்வெண் - நீங்கள் விலகிவிட்டீர்களா என்பதை கேமரா எத்தனை முறை சரிபார்க்க வேண்டும் என்பதை நீங்கள் குறிப்பிடலாம்.\nMenu காட்சி மெனு - பயன்பாட்டு துவக்கியை வேகமாக அணுக அனுமதிக்கும் திரை இடைநிறுத்தப்படும்போது மெனுவைக் காண்பிக்கத் தேர்வுசெய்க.\nAuse இடைநிறுத்த கேம் - ஃபேஸ்பாஸைப் பயன்படுத்தும் போது இடைநிறுத்த கேமை உங்கள் திரையில் காண்பிக்கும் விருப்பம்.\n1. நீங்கள் பேஸ்பேஸுடன் பார்க்க விரும்பும் YouTube வீடியோவைக் கண்டறியவும்.\n2. வீடியோவுக்கு அருகிலுள்ள சிறிய 3 புள்ளிகளைக் கிளிக் செய்க.\n3. பகிர் பொத்தானைக் கிளிக் செய்க.\n4. பட்டியலில் ஃபேஸ்பாஸைக் கண்டறியவும்.\n5. யூடியூப் மூலம் ஃபேஸ்பாஸைப் பயன்படுத்தி மகிழுங்கள்\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To install Call of Duty Mobile in Any Mobile முதல் வரம்புக்குட்பட்ட பீட்டா சோதனை இப்போது இந்தியாவில் வாழ்கிறது. மேலும் மேம...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nSolo VPN - One Tap Free Proxy in Tamil ஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி, சோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்...\nTrusted Contacts Google Apps in Tamil நம்பகமான தொடர்புகள் என்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இடையே நேரடியான பகிர்வைத்...\nCrosshair Hero in Tamil கிராஸ்ஷயர் ஹீரோ ஒரு சிறிய மற்றும் இலகுரக கருவியாகும், இது PC இல் பிற குறுக்குவழி கருவிகளைப் போலவே உங்கள் வி...\nwallpapers for GAMERS HD Fortnite வால்பேப்பர், ஒரு பயன்பாட்டை வலுவான போர் ராயல் 4K நேரம், நாம் PUBG கேமிங் வால்பேப்பர்கள் பகிர்ந்து. அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-08-22T18:02:18Z", "digest": "sha1:CYTAJN75SFHUPZ5ZFDV72VZXIKMRN6RS", "length": 9829, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொல்கத்தா | Virakesari.lk", "raw_content": "\nஆவுஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்\nஜனாதிபதியை நாளை சந்திக்கவுள்ள கூட்டமைப்பு\nவடக்கில் எந்த திட்டமிடலும் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றது ;சார்ள்ஸ் நிர்மலநாதன்\nமக்கள் வங்கியை விற்கப்போவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை ;ஹர்ஷ டி.சில்வா\nமருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு இரு நாள் காலக்கேடு\nசர்வதேச வாணவேடிக்கைத் திருவிழாவில் ரஷ்யா முதலிடம்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை காட்சிப்படுத்தியது ஈரான்\nநளினியின் பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை அணி\nமருமகளின் வாயில் அசிட் ஊற்றி கொலை செய்த மாமியார்\nகொல்கத்தா மம்மியை பாதுகாக்க புதிய திட்டம்..\nகொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ள 4 ஆயிரம் ஆண்டு பழமையான ‘மம்மி’யை பாதுகாக்க, 35 முதல் 55 சதவீதம் வரையான ஈரத்தன்மையில்...\nஇந்தியாவில் முதன் முறையாக நீருக்கு அடியில் மெட்ரோ ரயில்..\nஇந்தியாவிலேயே முதன் முறையாக, நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை கொல்கத்தாவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய ரயில...\nவயிற்றுவலியால் துடித்த சிறைக்கைதி: கையடக்கத் தொலைபேசியை விழுங்கியதால் பரபரப்பு\nஇந்தியா-கொல்கத்தாவில் உள்ள சிறைச்சாலையொன்றில், ராமசந்திரா என்ற கைதிக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.\nகொல்கத்தாவில் 14 குழந்தைகளின் சடலங்கள் மர்ம புதைகுழியிலிருந்து மீட்பு\nஉடல்களில் இருந்து துர்நாற்றம் வீசாமலிருப்பதற்காக இரசாயனபொருளொன்றை பயன்படுத்தியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nஐ.பி.எல். பிளே ஓப் சுற்றுக்களின் நேரத்தில் மாற்றம்\nஐ.பி.எல். போட்டிகளில் பிளே ஓப் சுற்றுக்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில் அப் போட்டிகள் தொடங்கும் நேர அட்டவணையில் சில மாற்றங்கள...\nசென்னை - கொல்கத்தா இன்று பலப்பரீட்சை\nஐ.பி.எல். போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்ச...\nகொல்கத்தாவை புரட்டிப் போட்ட புயல் ; 10 பேர் பலி, பலர் காயம்\nஇந்தியாவின் கொல்கதா நகரில் நேற்று காலையில் இருந்து வீசி வரும் மோசமான புயல் காரணமாக இதுவரை அங்கு 10 பேர் உயிரிழந்துள்னர்...\nசென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் இல்லையாம் \nஎதிர்வரும் நாட்களில் சென்னையில் இடம்பெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகள் அனைத்தும் அங்கு இடம்பெறப்போவதில்லையென ஐ.பி.எல். குழு தெ...\nஸ்டேடியத்துக்கு வெளியே அடிக்கப்படும் பந்து குறித்து டோனியின் கருத்து\nதுடுப்பாட்டவீரரால் ஸ்டேடியத்தை விட்டு வெளியே துரத்தியடிக்கும் ஒவ்வொரு பந்துக்கும் ஐ.பி.எல். போட்டியில் 8 ஓட்டங்கள் வழங்க...\nதாயி���் உடலை துண்டு துண்டாக்கி குளிர்சாதனப் பெட்டியில் 3 ஆண்டுகளாக பதப்படுத்திய தந்தையும், மகனும்......\nஉயிரிழந்த தாயின் உடலை மகன் வெட்டி துண்டு துண்டாக்கி அதை குளிர்சாதனப் பெட்டியில் கடந்த 3 ஆண்டுகளாக வைத்திருந்த சம்பவம் பெ...\nநாட்டின் பாதுகாப்பை மாத்திரம் கருத்திற்கொண்டால் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம் : நளின் கேள்வி\nபுதிய கூட்டணி , ஜனாதிபதி வேட்பாளரை உடனடியாக அறிவிக்கவேண்டும் : சம்பிக்க\nரணில் , சஜித் , கரு ஒன்றிணைந்து போட்டியிட்டாலும் மக்கள் ஆணையை பெற முடியாது : மஹிந்த ராஜபக்ஷ\nஅரச வங்கிகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் ; தினேஷ் குணவர்த்தன\nசவேந்திர சில்வாவின் நியமனம் பற்றிய முரண்படும் நோக்குநிலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-22T17:48:02Z", "digest": "sha1:QHYP7SW3PTCFBMETY6QE7NZBCMSSSCWS", "length": 3833, "nlines": 15, "source_domain": "maatru.net", "title": " வீடு", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n”திஸ் இஸ் ஆஸ்சம்”. “தாங்ஸ் பிரவீன்” “ கலக்கிட்டீங்க இப்படி வீட்ட வெச்சியிருப்பீங்கன்னு நினைச்சு கூட பாக்கல” ” இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. நான் எப்பவுமே வீட்ட க்ளீனாத்தான் வெச்சுப்பேன். தட்ஸ் அவ் ஐ வாஸ் ப்பாட் அப். அவளும் அப்படித்தான். முதல்ல வீடு, சுத்தம். அப்புறம் தான் மத்ததெல்லாமே. இங்க தான் தினமும் புழங்கறோம், அது பாக்க ஒழுங்கா இல்லனா எப்படி. பட் ஐ நோ எல்லோரும் இப்படி...தொடர்ந்து படிக்கவும் »\nசிறுவயதில் வீடு என்பதன் பொருள் உறவுகளாகவே இருந்திருக்கிறது. அதற்கொரு பெறுமதி உண்டென்பதையோ, சமூக மதிப்பீட்டின் அளவுகோலாக வீடுகள் இருக்கக்கூடுமென்பதையோ அறியாதிருந்தேன். பெரிய இரும்புக் கதவுகளையும் உயரமான சுற்றுமதில்களையுமுடைய விசாலமான வீடுகளின் உள்ளறைகளில் யாரெல்லாம் வசிப்பார்கள் என்று, அந்த வழிகளால் கடைதெருவுக்குப் போகும்போது யோசித்துக்கொண்டே போவேன்....தொடர்ந்து படிக்கவும் »\nஆக்கம்: ஜ்யோவ்ராம் சுந்தர் | May 13, 2008, 11:26 am\nநாய்கள் விளையாடிக்கொண்டிருந்தனவாம் இவ்வீட்டில்மாடும் கன்றும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தனவாம்புறாக்கள் பறந்து கொண்டிருந்தனவாம்அணில்கள் லாந்திக் கொண்டிருக்குமாம் எந்நேரமும்உறவுகளும் நட்புகளு��் பேசிச் சிரித்துகூடி மகிழ்ந்திருந்தார்களாம் இவ்வீட்டில்இப்போது கடன் காரர்களின் ஏசல்கள் கூட இல்லைஎல்லாரும் எல்லாமும் கைவிடகழிகின்றன...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tag/silverlight", "date_download": "2019-08-22T19:09:21Z", "digest": "sha1:XGKORTNBLUX3DKZE434TDT3V3TNL4QQR", "length": 9722, "nlines": 90, "source_domain": "oorodi.com", "title": "silverlight | oorodi : : ஊரோடி", "raw_content": "\nமைக்ரோசொவ்ற் நிறுவனம் தனது சில்வர்லைற் இனை வெளியிட்ட சில மணி நேரத்தில் அடொபி நிறுவனம் பல புதிய வசதிகளை உள்ளடக்கிய தனது பிளாஸ் பிளேயரில் பதிப்பு 10.0 இனை வெளியிட்டுள்ளது. நீண்டகாலமாக பீற்றா பதிப்பில் இருந்த பிளாஸ் பிளேயரில் இம்முறை சேர்க்கப்பட்டிருக்கும் சிறந்த வசதிகளை அடொபி நிறுவனம் வரிசைப்படுத்தி உள்ளது.\nஅடொபி நிறுவனத்தின் பிளாஸ் பிளேயருக்கு போட்டியாக அறிமுகப்படுத்தபட்ட silverlight இனது பதிப்பு இரண்டை மைக்ரோசொவ்ற் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இணைய மென்பொருட்களை உருவாக்க பயன்படும் இது இன்றுவரை பிளாஸ் பிளேயருடன் போட்டியிட முடியாவிட்டாலும் தொடர்ச்சியான புதிய வசதிகளின் வருகை இதன் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.\nஇந்த பதிப்பு இரண்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வசதிகளாவன\nமைக்ரோசொவ்ற் நிறுவனம் தனது புதிய plug-in ஒன்றினை அண்மையில் வெளியிட்டிருக்கின்றது.\nஇதைப்பற்றி மைக்ரோசொவ்ற் என்ன சொல்கின்றது என்று பாருங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/category/spiritual-news/?filter_by=review_high", "date_download": "2019-08-22T17:57:01Z", "digest": "sha1:TY4NIEJBYYPHGQ63ZEY75JUGA2KXUMZK", "length": 4617, "nlines": 117, "source_domain": "sivankovil.ch", "title": "ஆன்மிகச் செய்திகள் | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு நான்காம் நாள் 23.10.2017\nஅருள்மிகு சிவன் கோவில் விசயதசமி, ஏடு தொடக்கல் 30.09.2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் வரப்புயர மரநடுகைத் திட்டம் முகமாலை – சிவபுர வளாகம்...\nஅருள்மிகு சிவன் கோவில் வருடாந்தப் பெருவிழா 2019 – 05.07.2019 வெள்ளிக்கிழமை தொடக்கம் 16.07.2019...\nஇலங்கைத் தீவில் 21.04.2019 மதத் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த பொதுமக்களின் ஆத்ம சாந்திப்...\nசிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள்.\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?p=56451", "date_download": "2019-08-22T17:33:39Z", "digest": "sha1:QHHTD4ET7BHPAV6EV2MHLMTSQMFRRCOI", "length": 6582, "nlines": 87, "source_domain": "thesakkatru.com", "title": "கரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள் – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nகரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள்\nஆகஸ்ட் 9, 2019/அ.ம.இசைவழுதி/வீரவணக்க நாள்/0 கருத்து\nகரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ம் ஆண்டுகளில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் மீதான பல்வேறு படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய மட்டு. வாகரைப் பகுதி இராணுவ முகாமின் இரண்டாவது கட்டளை அதிகாரி மக்களால் சங்கிலியன் என அழைக்கப்படும் “மேஜர் கருணநாக்க” மீது 09.08.1999 அன்று மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ரட்ணாதரன் ஆகிய கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n|| விடுதலையின் கனவுகளுடன் துரோகத்தின் வாழ்வில் புயலான தேசத்தின் புயல்கள்…\nதாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← கரும்புலி மேஜர் ரட்ணாதரன்\nகரும்புலி லெப். கேணல் பூட்டோ வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலை���ர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைகள்\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=12895", "date_download": "2019-08-22T18:53:06Z", "digest": "sha1:ZVFRB4FLAIWAWTNIGUW3EXS3UM7KGNE2", "length": 7057, "nlines": 64, "source_domain": "telo.org", "title": "இலங்கை வியன்னா பிரகடனத்தை மதிக்கவேண்டும் -நோர்வே", "raw_content": "\nசெய்திகள்\tசிறிதரன் வீட்டில் படையினர் நடத்திய தேடுதலை வன்மையாகக் கண்டிக்கும் `ரெலோ`\nசெய்திகள்\tஇலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரும் `ரெலோ` சிவாஜி\nகட்டுரைகள்\tசவேந்திராவிற்கு எதிரான சர்வதேச குற்றங்களின் சாட்சியங்களின் சாராம்சம்\nசெய்திகள்\tமாகாண சபைத் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்கக் கோரும் சுமந்திரன்\nசெய்திகள்\tஇராணுவத் தளபதியின் நியமனத்தை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது\nசெய்திகள்\tசெல்வம் அடைக்கலநாதனை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்த யசூசி அகாசி\nசெய்திகள்\tசிங்கள கடும்போக்காளர்களை உசுப்பேத்தும் காரியம்\nசெய்திகள்\tதேர்தல் ஆணையம் கோட்டாவை விசாரணை செய்யுமாறு கோரிக்கை\nசெய்திகள்\tசவேந்திராவின் நியமனம் இராணுவ உறவு, முதலீடுகளைப் பாதிக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை\nசெய்திகள்\tபளை வைத்தியசாலை மருத்துவரை விடுவிக்கக் கோரி போராட்டம்\nHome » செய்திகள் » இலங்கை வியன்னா பிரகடனத்தை மதிக்கவேண்டும் -நோர்வே\nஇலங்கை வியன்னா பிரகடனத்தை மதிக்கவேண்டும் -நோர்வே\nஇலங்கை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ராஜதந்திர முறைமைகளை மதிக்கவேண்டும் என்று நோர்வே கோரியுள்ளது\nநோர்வேயின் முன்னாள் தூதுவர் உட்பட்ட மூவர்;, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கு நிதியளிப்பை மேற்கொண்ட போது உரிய ராஜதந்திர முறைகளை கையாளவில்லை என்று கொழும்;பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தமையை அடுத்து நோர்வேயின் தூதுவர் கிரீட் லொச்சின் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்\nநோர்வே, ராஜதந்திர முறைகளை உரிய முறையில் வரையறுத்துள்ள வியன்னா பிரகடனத்துக்கு மதிப்பளித்து வருகிறது\nகுறிப்பாக இலங்கையில் உள்ள ராஜதந்திரிகள் அனுபவிக்கும் சிறப்புரிமைகளையே நோர்வே ராஜதந்திரிகளும் அனுபவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்\n« இலங்கைக்கு ரஸ்யா 8 ஹெலிகொப்டர்களை வழங்குகிறது\nஇடமாற்றம் தேவையில்லை – மாலைத்தீவு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=14134", "date_download": "2019-08-22T18:37:10Z", "digest": "sha1:DBAKWDGAS4CGYHNAKJ4LGR3EDJZGFAXM", "length": 6786, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "என் வாழ்வில் ஒளிவிளக்கு » Buy tamil book என் வாழ்வில் ஒளிவிளக்கு online", "raw_content": "\nஎழுத்தாளர் : தேவி சந்திரா\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nஔவையின் பாதையில் கலங்கரை விளக்கம் பாவேந்தர் மேடையில் சங்கே முழங்கு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் என் வாழ்வில் ஒளிவிளக்கு, தேவி சந்திரா அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தேவி சந்திரா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவள்ளுவன் பாதையில் சொல்லத் துடிக்கிறதே நெஞ்சம்\nஔவையின் பாதையில் கலங்கரை விளக்கம்\nபாவேந்தர் மேடையில் சங்கே முழங்கு\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஅவாந்தி சீனக்கோமாளியின் சித்திரக் கதைகள்\nமலரும் மாலையும் - Malarum maalaiyum\nசி்றுவர் விரும்பும் சிந்தனைக் கதைகள் - Siruvar Virumbum Sindhanai Kadhaigal\nஅந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை\nஉலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள் - Ulaga Pugazhpettra Shakespearin Kadhaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவாசனைத் தைலங்கள் தயாரிக்கும் முறைகள்\nவீட்டில் பயனுள்ள மரங்களை வளர்ப்பது எப்படி\nநாய்களைப் பற்றிய பிரமிப்பூட்டும் செய்திகள்\nஜோதிடக்கலைக் களஞ்சியம் அறிந்த சொற்களும் அறியாத விவரங்களும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2009/02/02/candies/", "date_download": "2019-08-22T18:56:36Z", "digest": "sha1:6FZM6NWLHZ3YNNKVXWZKZF2GPYK6BGWY", "length": 14690, "nlines": 166, "source_domain": "inru.wordpress.com", "title": "இல்புல இமிலி – அல்புல ஆம் | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல�� காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nHide threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசித்ரன் ரகுநாத் 8:11 am on February 2, 2009\tநிரந்தர பந்தம் மறுமொழி\nஇல்புல இமிலி – அல்புல ஆம்\nஇதை எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு திடீரென்று இரு சாக்லேட்டுகள் (அல்லது கேண்டி) அறிமுகப்படுத்தப்பட்டன. ஒன்றின் பெயர் இல்புல இமிலி. இன்னொன்று அல்புல ஆம்.\nஇதில் ஒன்று நாம் வாண்டுகளாக இருந்த வயதில் சாப்பிட்ட இலந்தவடை என்ற ஒரு தின்பண்டத்தின் சுவையை அப்படியே காப்பியடித்து செய்யப்பட்டிருந்தது. இன்னொன்று கமர்கட்டு என்ற நம் பற்களை வலுவுறச் செய்த ஒரு `கடக் முடக்’ சாதனத்தின் சுவையைக் கொண்டிருந்தது. சின்னவயது தின்பண்ட சந்தோஷங்களின் பொற்காலம் திரும்ப வந்துவிட்டது என்று மகிழ்வுறும் முன்பே மார்க்கெட்டிலி்ருந்து திடீரென்று இவைகள் காணாமல் போய்விட்டன. ஒரிஜினல் இலந்தவடை, கமர்கட்டைப் போன்று இவை இல்லை என்ற காரணத்தால் யாரும் வாங்கவில்லையோ என்னமோ. அதற்கப்புறம் இவைகள் எங்கேயும் கிடைக்கவில்லை.\nஇலந்தவடை கம்மர்கட்டுகள் போன்றவைகள் இன்றைக்கு நகர்ப்புறங்களில் மறைந்து, இப்போது ஒரு தலைமுறை தாண்டிய கால மாற்றத்தில் தின்பண்டங்களும் பரிணாம வளர்ச்சி கொண்டுவிட்டன. கீழ்கண்ட லிஸ்ட்டைப் பார்த்தால் எப்படி என்று புரியும்.\nபஞ்சுமிட்டாய், பம்பாய் மிட்டாய், கடலை உருண்டை, கடலை பர்பி, மிட்டாய், கமர்கட்டு, எலந்தப் பழம், பொரிவிளங்காய் உருண்டை, குழல் (குடல்), நெல்லிக்காய், குச்சிக் கிழங்கு, சக்கரவள்ளிக் கிழங்கு, புளிப்பு மிட்டாய், பல்லி மிட்டாய், தேங்காய் பர்பி, இஞ்சி முரப்பா, குச்சி ஐஸ், எள்ளுரண்டை, எலந்தவடை, குருவி பிஸ்கெட், தேங்கா பன், ரஸ்க், வர்க்கி, நுங்கு, பாப்பின்ஸ், தேன் மிட்டாய், தேன் குழல், பபிள்க���், நகாப்பழம், சர்பத், டொரினோ, கோலி சோடா, பால்ஐஸ், கப் ஐஸ், ஆரஞ்சு மிட்டாய், முந்திரி கேக், கீற்று மாங்காய், வெள்ளரிப் பிஞ்சு, பட்டாணிக்கடலை, அச்சுவெல்லம், பொட்டுக்கடலை, வறுகடலை, பொரி, உருளைக்கிழங்கு சிப்ஸ், தட்டை முறுக்கு, சீடை, சுண்டல், அப்பம், குழிப்பணியாரம், கொழுக்கட்டை, இட்லி, வடை, உப்புமா, பொங்கல், தோசை, பூரி, வடை, பஜ்ஜி, போண்டா, லட்டு, ஜிலேபி,மைசூர்பா, பாதுஷா, குலோப் ஜாமூன், காபி, டீ, பால், ரோஸ்மில்க், டைரிமில்க், காராமில்க், 5ஸ்டார், ஜெம்ஸ், லேக்டோகிங், பெர்க், மில்கிபார், மஞ்ச், காஃபி பைட், ஆல்ஃபென் லிபி, கிண்டர்ஜாய், செண்டர் ஃப்ரெஷ், செண்டர் ப்ஃரூட், புபாலு, பூமர், லேஸ், குர்குரே, பைட்ஸ், எக்ளேர்ஸ், ஃபிப்டி-ஃபிப்டி, குட் டே, சாக்கோஸ், கார்ன்ப்ஃளேக்ஸ், சீட்டோஸ், சீஸ் பர்கர், ஸ்ப்ரிங் ரோல், ஃப்ரென்ஞ் ஃப்ரைஸ், சமோசா, வெஜ் பஃப்ஸ், கட்லெட், சாக்கோ ட்ரஃபிள்,ஸாண்ட்விச், மாகி நூடுல்ஸ், பாஸ்தா, மாக்ரோணி, பீட்சா, கார்லிக் ப்ரெட், பேல்பூரி, பாணி பூரி, பாவ் பாஜி, அமெரிக்கன் கார்ன், கார்னெட்டோ ஐஸ்க்ரீம், வனிலா, பிஸ்தா,ஸ்ட்ராபெரி,கஸாட்டா, கோக், பெப்ஸி, மிராண்டா, ஸ்லைஸ், ஆப்பி, மாஸா, ட்ராப்பிகானா, ஸ்வீட் கார்ன் சூப், பட்டர் நான், ரோட்டி, குல்ச்சா, புல்கா, புலாவ், சில்லி கோபி, கோபி மஞ்சூரியன், பனீர் பட்டர் மசாலா, ஃபலூடா, ப்ரெட் ச்சன்னா, காஜு கத்லி, தந்தூரி சிக்கன் 65, காப்பிச்சினோ, எக்ஸ்பிரஸ்ஸ்ஸோ, காம்ப்ளான், மைலோ, பூஸ்ட்.. இன்னபிற..\nபையனுக்கு குர்குரே வாங்க கடைக்குப் போகும்போது கடலை உருண்டை பாக்கெட் கண்ணில் பட்டால் உடனே வாங்கி வந்து விடுகிறேன்.\nREKHA RAGHAVAN\t10:05 முப on பிப்ரவரி 4, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nUma\t2:01 முப on மார்ச் 6, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n← ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும்\nட்விட்டரும், நானும், ஒரு சிறுகதையும். →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/04/18/", "date_download": "2019-08-22T18:36:25Z", "digest": "sha1:RZOBMU3TPZUQKGZCOES3C7F54LE2ER62", "length": 11120, "nlines": 75, "source_domain": "rajavinmalargal.com", "title": "18 | April | 2016 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ் 370 சத்திய வார்த்தை\nசங்கீதம்: 25:4,5 “ கர்த்தாவே உம்முடைய வழிகளை எனக்கு தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்கு போதித்தருளும்.\nஉ���்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள் முழுதும் காத்திருக்கிறேன்.\nநாம் லேவியராகமத்தின் மூலமாய் தம்மை வெளிப்படுத்தும் தேவனாகிய கர்த்தரின் தன்மைகளைப் பற்றி படித்து வருகிறோம். அவரைப் பற்றியும், அவருடைய கிரியைகள் பற்றியும் முழுவதும் அறிந்து கொள்ள நமக்கு இந்த லேவியராகம புத்தகம் உதவுகிறது.\nஇந்த புத்தகத்தில் நாம் சில காரியங்களை மிக நுணுக்கமாக காண்கிறோம். விசேஷமாக பலியிடுதல், சுத்திகரிப்பு, சில நோய்கள், திருமணங்கள், எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்பவை விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.\nபலியிடுதலைப் பற்றிய விளக்கங்கள் நமக்கு கேள்வியை உண்டாக்குகிறது. அன்பின் உருவான தேவன் ஏன் இந்த பலியிடுதலை விரும்பினார் என்ற எண்ணம் உங்களுக்கு வந்ததில்லையா\nஇதற்கு விளக்கம் தேவையானால் நாம் ஏதேன் தோட்டத்துக்கு செல்ல வேண்டும்.\n ஏவாள் தன கையில் ‘ புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்கதும்’ என்று எண்ணி ஒரு விருட்சத்தின் கனியை தானும் புசித்து, அதை தன் கையில் ஏந்தி ஆதாமை நோக்கி ‘ இங்கே வாருங்களேன் இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க என்ன ருசி அப்பா, மூளையின் அணுக்களைத் தட்டி எழுப்பி விடுகிறது, தேவர்களைப் போல உணர்வு கொடுகிறது. ஆதாம் தயவு செய்து இந்த பழத்தை சாப்பிடுங்க இதற்காக வருந்த மாட்டிங்க’ என்று கூற, ஆதாமும் மறு பேச்சில்லாமல் அந்த கனியை அவளிடத்தில் வாங்கிப் புசிக்கிறான். தேவன் இதை புசிக்க வேண்டாமென்று கட்டளையிட்டரே என்ற சிறு எண்ணம் கூட அப்போது அவனுக்கு தோன்றவில்லை. நீங்கள் இதைப் புசிக்கக் கூடாது, அதை புசிக்கும் நாளில் சாகவே சாவீர்கள் ( ஆதி: 2:17) என்ற தேவனுடைய வார்த்தை அவர்களுக்கு சத்தியமாகத் தோன்றவில்லை, இதைப் புசித்தால் நீங்கள் சாகவே சாவதில்லை, மாறாக நீங்கள் தேவர்களைப் போலாவீர்கள் ( ஆதி:3:4) என்ற சர்ப்பத்தின் வார்த்தை அவர்களுக்கு சத்தியமாய்த் தோன்றியது\nசில நேரங்களில் இரண்டுபேருடைய வாயிலிருந்து சத்தியமாக இதுதான் உண்மை என்ற செய்தி வரும்போது நாம் குழம்பி போவதில்லையா ஏவாள் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து நம்பி கீழ்ப்படியாமல், சாத்தானுடைய வார்த்தைய�� நம்பி ஏமாந்து போனாள்.\nநமக்கு நன்கு தெரியும் இதன் பின்னர் நடந்தவை எத்தனை முறை தன்னுடைய கீழ்ப்படியததால் வந்த தண்டனையை நினைத்து குமுறியிருப்பாள். ஒரு நிமிட சோதனைக்கு இடம் கொடுத்ததால் விளைந்த பலனை தன்னுடைய பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாக அனுபவிப்பதைப் பார்த்து வேதனையுற்றிருப்பாள். பாவம் அவர்களை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தது.\nஇஸ்ரவேல் மக்கள், ஒவ்வொரு முறையும் ஒரு ஆட்டுக்குட்டி பாவத்துக்கு பலியாக இரத்தம் சிந்தியபோது, பாவத்தின் சம்பளம் மரணம் என்ற கடினமான உண்மை அவர்கள் உள்ளத்தை ஊடுருவியது. ஒவ்வொரு முறையும் பரிதாபமான ஒரு ஆட்டுக்குட்டியின் இரத்தம் சிந்தப்பட்ட போது, தேவனாகிய கர்த்தர், நம்முடைய ஆதி பெற்றோருக்கு ”அதை புசிக்கும் நாளில் சாகவே சாவீர்கள்” என்று கூறிய சத்திய வார்த்தை ஞாபகத்துக்கு வந்தது. இரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பு இல்லை\nசத்தியத்தின் தேவனாகிய கர்த்தர் நம்மை அவருடைய வார்த்தைக்கு செவிகொடுக்கும் படியாய் கூறுகிறார். ஏனெனில் அவருடைய வார்த்தை சத்தியம் ஆனால் நாமோ அநேக முறை அவருடைய வார்த்தைக்கு செவிகொடாமல் போகிறோம்..\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சத்திய வார்த்தைகளை இறுகப்பற்றிக் கொள்வோமானால், சாத்தானுடைய பொய்யான ஏமாற்று வார்த்தைகளில் சிக்கிக் கொள்ள மாட்டோம்.\n அவர் கொடுத்த வாக்கை நிச்சயமாக நிறைவேற்றுவார்\nஇதழ் :738 அழிந்து போகும் ஆஸ்தி ஒரு தடையாகிறதா\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nஇதழ்: 739 இரக்கமுள்ள இதயம்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/sanipeyarchi-predictions-vijayakanth-302624.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T17:49:40Z", "digest": "sha1:7O464SK4T2OR6XTNYVIZTVHWG6WQNJFP", "length": 18431, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜயகாந்துக்கு ஏழரை சனி முடிந்தது... இனி வெற்றிகாந்த் #சனிப்பெயர்ச்சி | Sanipeyarchi predictions for Vijayakanth - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலா��ின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயகாந்துக்கு ஏழரை சனி முடிந்தது... இனி வெற்றிகாந்த் #சனிப்பெயர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2017-2020: புதிய வேலைவாய்ப்பு, வெளிநாட்டு யோகம் யாருக்கு\nசென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்திக்கு இதுநாள் வரை ஆட்டிப்படைத்து வந்த ஏழரைசனி முடிவடைந்து விட்டதால் இனி முயற்சி யாவிலும் வெற்றியே என்கின்றனர் ஜோதிடர்கள்.\nவிஜயகாந்த் துலாம் ராசி சித்திரை நட்சத்திரக்காரர். கடந்த ஏழரை ஆண்டுகாலம் சனிபகவான் ஆட்டிப்படைத்து வந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் கிடைத்த வெற்றியை அனுபவிக்க முடியாமல் போனதற்குக் காரணம் ஏழரை சனிபகவான்தான். அதேபோல 2016ஆம் ஆண்டு நிகழ்ந்த படு தோல்விக்கு காரணமும் பாத சனியாக நீடித்த சனிபகவானால்தான்.\nஇந்த சனிப்பெயர்ச்சி விஜயகாந்திற்கு உற்சாகம் தரக்கூடிய சனிப்பெயர்ச்சியாக அமைந்துள்ளது. மூன்றாம் இடத்திற்கு வரும் சனி பகவானால், ஆரோக்கியம் சீராகும். புதிய தெம்பு உருவாகும்.\nசனி பெயர்ச்சி மாபெரும் அதிர்ஷ்டம் கிடைக்கும். ராசிக்கு 3வது இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். துலாம் ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள். இனி எல்லாம் இன்ப மயம்தான்.\nபகைவர்களாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். சனிபகவான் தனது 3வது பார்வையாக உங்கள் ராசிக்கு 5வது இடத்தை பார்க்கிறார். சனியின் பார்வை பஞ்ச ஸ்தானத்தில் விழுகிறது. இதன் மூலம் வெற்றிகள் அதிகரிக்கும்.\n9வது இடத்தை பார்க்கிறார். பித்ருகளின் ஆசி கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும். சனிபகவான் உங்களின் ராசிக்கு 12 இடத்தை பத்தாவது பார்வையாக பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.\nதுலாம் ராசியில் ஜென்ம குரு அமாந்துள்ளார். புதன் திசையில், செவ்வாய் புத்தி நடைபெறுகிறது. ஜென்ம குருவாக இருந்தாலும் குருவின் ஏழாமிட பார்வையினால் மனைவியின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும்.\nஇதுநாள்வரை உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு உடல் நலமடையும். சுறுசுறுப்பாக செயல்பட்டால் வெற்றிக்கனியை பறிக்கலாம். சுபிட்சங்கள் கை கூட உள்ளதால் துணிவை விட பணிவு அவசியம்.\nஏழரை சனி முடிந்து விட்டதால் இனி புதிய முயற்சிகளால் வெற்றி கிடைக்கும். புதன் திசை நடக்கிறது. புதன் கூட்டு முயற்சிகளுக்கு உரிய கிரகம். மேலும், கூட்டணி சேர்ந்துதான் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.\nவாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருந்த சனி பகவானால் வார்த்தைகளில் தடுமாற்றம் ஏற்பட்டது. இனி கடந்த கால சிக்கல்கள் நீங்கும். இனியும் வாக்கில் கவனம் தேவை இல்லையெனில் உங்கள் செல்வாக்கு குறைந்து விடும். ஸ்ரீவைகுண்டம் கைலாச நாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஈசன் சனிபகவானின் அம்சமாக திகழ்கிறார். அவரை வணங்கி புதிய முயற்சியை தொடங்கலாம். ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்குங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுப்பெரும் விழா.. விஜய பிரபாகரனுக்கு முடி சூடல்.. வருகிறார் விஜயகாந்த்.. எழுச்சி பெறுமா தேமுதிக\n28 ஆண்டுகள் போராட்டம்.. மயிலாடுதுறையை தனிமாவட்டமாக பிரிக்க வேண்டும்.. விஜயகாந்த் கோரிக்கை\nபாவம் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு.. கூட்டணியிலிருந்தும் நீக்கப்படும் அபாயத்தில் தேமுதிக\nகூட இருந்த எல்லோரும் கைவிட்டுவிட்டனர்.. ஏமாற்றத்தில் பிரேமலதா.. தேமுதிகவிற்கு இப்படி ஒரு நிலையா\nசரியான நேரத்தில் விஜயகாந்த் வெளியே வருவார்.. மக்களை சந்திக்க போகிறார்.. விஜய பிரபாகரன் பேட்டி\nஎன்ன விஷயம்னே தெரியாமல் அறிக்கை விட்ட விஜயகாந்த்.. தமிழக மக்கள் ஷாக்\nஎப்படி வச்சிருந்தார் விஜ���காந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nகலைய போகிறது தேமுதிக... குமரியில் விழுந்த முதல் விக்கெட்.. திமுகவுக்கு பாய்ந்த மா.செ.\nநீட் தேர்வுக்கு ஆதரவு... விஜயகாந்துக்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் வெச்சு செஞ்சுட்டாங்களே\nஅத்திவரதரை தரிசிக்க வந்த விஜயகாந்த்.. கூலிங் கிளாஸுடன்.. கைத்தாங்கலாக வருகை..\nஆரஞ்ச், ஊதா நிறத்தில் பட்டாடை அணிந்த அத்திவரதரை குடும்பம் சகிதமாக தரிசித்த \\\"கள்ளழகர்\\\"\nவிஜயகாந்த் பேரை எல்லாம் கெடுக்காதீங்க.. அவரை வெளியே வந்து பேச சொல்லுங்க பார்ப்போம்.. மன்சூர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijayakanth sanipeyarchi sani transit விஜயகாந்த் சனிபெயர்ச்சி ஏழரை சனி சனிபகவான் பரிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/anonymous-gang-attacks-indutrialist-tanjore-330000.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T17:46:19Z", "digest": "sha1:ODQ7C3HJWQS4TIARYVYJLKLEHS7V4TJ2", "length": 14164, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "தஞ்சையில் தொழிலதிபரை துடிக்க துடிக்க அரிவாள் வெட்டு.. மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை | Anonymous gang attacks indutrialist in Tanjore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n2 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதஞ்சையில் தொழிலதிபரை துடிக்க துடிக்க அரிவாள் வெட்டு.. மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை\nதொழிலதிபரை வெட்டியா மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை\nதஞ்சை: தஞ்சையில் தொழிலதிபரை துடிக்க துடிக்க அரிவாளால் வெட்டி விட்டு தப்பிய 4 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.\nதஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள அபி & அபி மோட்டார் ஷோரூம் முதலாளி இளங்கோவன் (62). இன்று அதிகாலை ஷோரூமில் போர்வெல் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்வையிட தனது நிறுவனத்திற்கு வந்திருந்தார்.\nபார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை முதலில் கட்டையால் தாக்கி பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியதால் கீழே மயக்கமடைந்து விழுந்தார்.\nபின்னர் ஷோ ரூமில் வேலை பார்க்கும் பணியாளர்களும் மற்றும் அக்கம்பக்கத்தினரும் கூச்சலிட்டதால் 4 பேர் கொண்ட கும்பல் அந்த இடத்தை விட்டு தப்பியது. பின்னர் மருத்துவக் கல்லூரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமா இல்லை குடும்ப பிரச்சனையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாயமடைந்த இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபாபநாசத்தில் பரபரப்பு.. சிறுமியுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்.. மோதலில் ஒருவர் பலி.. 11 பேர் கைது\nமுனியப்பன் கேட்ட கேள்வி.. கொந்தளித்து கொலை செய்து கதையை முடித்த பழனிச்சாமி, மாரியம்மாள்\nஎங்க வீட்டில் மழை தண்ணிதாங்க எல்லாத்துக்கும்.. 2 மழை பெஞ்சா போதும்.. அசத்தும் அருணன்\n\\\"தயவுசெஞ்சு நீங்க போங்க.. ஒவ்வொருத்தரா வாங்க..\\\".. தஞ்சை ஆஸ்பத்திரியைக் கலக்கும் திருநங்கைகள்\nஎங்க பரமேஸ்வரிக்கு யாராச்சும் உதவி செய்யுங்க.. கண்ணீர் மல்க கேட்கும் சமூக ஆர்வலரின் தாயார்\nநீ என்ன புடுங்கிடுவியா.. பயணியுடன் சவடால் .. பஸ் டிரைவர், கண்டக்டரின் லைசென்ஸ் \\\"கட்\\\"\nஅசிங்கமா திட்றாங்க.. மிரட்டறாங்க.. பாதுகாப்பு வேணும்.. டிஜிபியிடம் ஜீவஜோதி புகார்\nபச்சை கலர் முண்டாசு.. புலியுடன் போஸ்.. ஹைட்ரோ கார்பன் போராட்டத்துக்கு சிறுவன் அழைப்பு\nஅழிந்து வரும் கிளி மூக்கு, விசிறி வால் சேவல்.. மீட்டெடுக்க தஞ்சையில் ஒ���ு விழிப்புணர்வு கண்காட்சி\nஆம்புலன்சில் ஏறும் வரை உங்க சொந்தம்.. ஏறிட்டா எங்க சொந்தம்.. தஞ்சையில் நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nவாசனின் டெல்லி முகாம் வீணா போச்சே.. தொடர் தோல்வியால் துவண்டு போன தமாகா தொண்டர்கள்\nகரன்ட் இல்லை.. கதவில்லாத வீடு.. பிளஸ் 2வில் 524 பெற்ற சகானா.. நீட்டையும் ஒரு கை பார்க்கிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntanjore elangovan industrialist தஞ்சை இளங்கோவன் தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/women-s-day-was-celebrated-different-places-276929.html", "date_download": "2019-08-22T18:05:30Z", "digest": "sha1:Q2EBAMEISJVKOO4OMXR6QQPK5FEWG55H", "length": 16975, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே நேரத்தில் சென்னை, கோவை, துபாயில் \"மகளிர் தினம்\" கொண்டாடி அசத்திய பெண்கள் | Women's Day was celebrated in different places - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே நேரத்தில் சென்னை, கோவை, துபாயில் \"மகளிர் தினம்\" கொண்டாடி அசத்திய பெண்கள்\nசென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முதன்முறையாக முகநூல் மூலம் இணைந்த பெண்கள் ஒரே நேரத்தில், தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் அமீரகத்தில் துபாயில் கொண்டாடி அசத்தியுள்ளனர்.\nபெண்களுக்காக, பெண்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டு 'மகளிர் மட்டும்' என்னும் முகநூல் குழுமம், பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் பெண்களை இணைக்கும் வகையில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.\nபெண்களுக்கிடையிலான புது நட்புறவை ஏற்படுத்த, தங்களது தனித் திறமைகளை வெளிபடுத்த, தங்களுக்கிடையிலான கருத்துக்களை பரிமாறிக் கொள்ள, சமூக அக்கறையுடன் துவங்கப்பட்ட இந்தக் குழுமத்தில், தொடங்கிய ஐந்து மாதங்களுக்குள் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.\nசின்னத்திரை - வெள்ளித்திரை நட்சத்திரங்கள், எழுத்தாளர்கள், புகைப்பட கலைஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வணிக பிரமுகர்கள் மட்டுமின்றி எல்லா துறைகளைச் சார்ந்த பெண்களும் இக்குழுமத்தின் உறுப்பினர்களாக இருக்கின்றனர்,\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு, முதன்முறையாக ஒரே நேரத்தில், தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் அமீரகத்தில் துபாய் போன்ற பெருநகரங்களில் தங்கள் குழும ஒன்றுகூடல் நிகழ்வை சிறப்பாக நடத்தியுள்ளனர்.\nசென்னையில் - ஷர்மிளா, கோவையில் - தீபிகா, உஷா, துபாயில் - வகிதா, பெனாசிர் ஆகியோரின் முழு முயற்சியால் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது. மேலும் மஸ்கட், பெங்களூர், ஈரோடு போன்ற நகரங்களிலும் இதுபோன்று ஒன்றுகூடல் விரைவில் நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து, இக்குழுமத்தின் நிர்வாகி வகிதா பானு கூறியதாவது: எங்கள் குழுமத்தின் 1,000 மற்றும் 5,000 உறுப்பினர்கள் சேர்ந்தபோது உறுப்பினர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சின்னத்திரை பிரபலம் ரம்யா ராமகிருஷ்ணன் மற்றும் பாடகி 'மன்மதராசா' புகழ் மாலதி ஆகியோரின் சிறப்பு நேரலை உரையாடல் (Live Chat) நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தோம்..\nஇருவரும் மிக ஆவலுடன் கலந்து கொண்டது மட்டுமின்றி, இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்துமாறு கேட்டுக் கொண்டனர். இதுமட்டுமின்றி உறுப்பினர்களை ஊக்குவிக்க பெண்களின் தனித்துவத்தை வெளிபடுத்தும் வகையில் சமையல், புகைப்பட மற்றும் பல்வேறு போட்டிகளை வாரந்தோறும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்\" என்று கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரி���ோனியில் பதிவு இலவசம்\nவேலையில்லை.. விரக்தியில் ஊருக்கு வந்தவருக்கு ஜாக்பாட்.. துபாய் லாட்டரியில் விழுந்தது ரூ.28 கோடி\nகரன்சிகளை சிதற விட்டு போஸ்.. துபாய் இளைஞரின் அல்பத்தனம்.. கைது செய்த போலீஸ்\nதீவிரவாத செயலுக்கு சதி.. துபாயில் சிக்கிய 14 தமிழர்கள்.. எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்\nவயதான தாய் சொல்ல முடியாத அளவிற்கு சித்ரவதை செய்து கொலை.. துபாயில் இந்தியர் மனைவியுடன் கைது\nதுபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6வயது இந்திய சிறுவன் மரணம்\nஇலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம்... தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது\nஜெய்ப்பூர் விமான நிலையத்தில் திக்.. திக் .. டயர் வெடித்த நிலையிலும் பத்திரமாக தரையிறங்கிய விமானம்\nதுபாய் பீச்சில் பிலிப்பைன்ஸ் பெண்ணிடம் சில்மிசம்... தொடையை தடவிய நபரை தூக்கிய போலீஸ்\nதுபாயில் சாலை விபத்து... 12 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி... பெயர்கள் வெளியீடு\nபாகிஸ்தானில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுத்த இந்தியர்... \nரமலான் மாதத்தை முன்னிட்டு நடைபெறும் ரன்மதான்.. சவால் ஓட்டத்தில் பங்கேற்றுள்ள ஒரே தமிழர்\nதமிழகத்தில் கிடைத்த பிரமாண்ட வெற்றி.. துபாய் அமீரக திமுக சார்பில் வெற்றி விழா\nதுபாயில் மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-22T18:30:17Z", "digest": "sha1:P3VLUCJJ5DDXTBIT3GCOEY2ZWRAEDUOT", "length": 17244, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "முழு அடைப்பு News in Tamil - முழு அடைப்பு Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜம்மு-காஷ்மீரில் 30 ஆண்டுகளில் முதல்முறை.. உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நிகழ்ந்த அதிசயம்\nஸ்ரீநகர்: மத்திய அரசு சார்பில் யார் வந்தாலும் ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கும்...\nதமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம் வீடியோ\nமத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆந்திராவுக்கு...\nஆந்திராவில் இன்று முழு அடைப்பு... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nதிருப்பதி: சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஆந்திராவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ற...\nதமிழகம் முழுவதும் கடைகள் மூடல்\nதமிழகத்தில் இன்று வேலைநிறுத்த போராட்டத்துக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில்...\nமுடியலை.. 4வது முறையாக பாஜக பந்த்.. கேரளாவில் மக்கள் பெரும் அவதி\nதிருவனந்தபுரம்: தலைமைச் செயலகம் முன்பாக பாஜக நடத்திய போராட்டத்தில் ஐயப்ப பக்தர் ஒருவர் தீக...\nநகராட்சியின் வரி உயர்வை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி நகராட்சி தொழில்உரிம...\nசபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அவமரியாதை... கன்னியாகுமரியில் பந்த்.. பஸ் ஓடவில்லை\nநாகர்கோவில்: கேரள அரசை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் முழு அடைப்புக்...\nபாஜகவுக்கு எதிராக கர்நாடகா விவசாயிகள் போர்க்கோலம்-வீடியோ\nமகதாயி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறி தங்களை ஏமாற்றிய பாஜகவை கண்டித்தும் கலசா- பண்டூரி கால்வாய்...\nசிறப்பு அந்தஸ்து கோரி ஒய்எஸ்ஆர் காங் முழு அடைப்பு போராட்டம்... ஆந்திரத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஅமராவதி: ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் முழு கடை அடைப...\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்கினால் முழு அடைப்பு.. வாட்டாள் நாகராஜ் வார்னிங்\nபெங்களூரு: தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்றும் வழங்கினால் முழு அடைப்பு போராட்டம் ந...\nBreaking News: பாமகவின் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு காலமானார்\nசென்னை: நுரையீரல் பாதிப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாமகவின் ...\nசிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திராவில் முழுஅடைப்பு.. 12000 பேருந்துகள் இயங்காததால் மக்கள் அவதி\nஹைதராபாத்: மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடை...\nகாவிரி விவகாரம் தொடர்பான பாமக பந்த்.. காஞ்சிபுரம், மயிலாடுதுறை, வேலூரில் ஆதரவு\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பாமக விடுத்த பந்த் போராட்டத்துக்கு பல பகு...\nபாமக பந்த் எதிரொலி: பல்வேறு மாவட்டங்களில் அரசு பேருந்து கண்ணாடிகள் உடைப்பு - கல்வீச்சு\nவேலூர்: மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நடத்தி வரும் முழுஅடைப்பு போராட்டம் காரணம...\nமுழு அடைப்பின் போது சென்னை புஹ���ரி ஓட்டலில் புகுந்து தாக்குதல்... திமுகவினர் 4 பேர் கைது\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஏப்ரல் 5ம் தேதி நடந்த ம...\nகாவிரி மேலாண்மை வாரியத்திற்காக முழுஅடைப்பு... தமிழகம் முழுவதும் கடைகள் மூடல்\nதிருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல இடங...\nகாவிரி: தமிழகம், புதுவையில் முழு அடைப்பு- பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கம்\nசென்னை/புதுச்சேரி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் மற்றும...\nவரி உயர்வை கண்டித்து புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம்.. காரைக்கால் மீனவர்களும் ஆதரவு\nபுதுச்சேரி: நகராட்சியின் வரி உயர்வை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது...\nமத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை... இடதுசாரிகள் சார்பில் ஆந்திராவில் இன்று முழு அடைப்பு\nஅமராவதி: மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக் கூறி இடதுசாரிகள் ...\nமகதாயி நதிநீர் பிரச்சனை: பாஜகவுக்கு எதிராக கர்நாடகா விவசாயிகள் போர்க்கோலம்- இன்று முழு அடைப்பு\nபெங்களூரு: மகதாயி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறி தங்களை ஏமாற்றிய பாஜகவை கண்டித்...\n10 மாதங்களில் வெற்றிகரமான 100-வது பந்த்... அசத்தும் கடவுளின் தேசம் கேரளா\nதிருவனந்தபுரம்: கல்வி அறிவில் முதன்மை மாநிலம் என பெயரெடுத்த கேரளா பந்த் நடத்துவதில் சரித்த...\nகதிராமங்கலம் போர்க்களம் உக்கிரம்... 7-வது நாளாக முழு அடைப்பு- வீதிகள் வெறிச்சோடின\nகும்பகோணம்: கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி குழாய்களை அகற்ற வலியுறுத்தியும் போராட்டம் ந...\nபெட்ரோல் குண்டு வீச்சு - திருவனந்தபுரத்தில் பாஜக பந்த் - தமிழக பேருந்துகள் நிறுத்தம்\nதிருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை கண்...\nசென்னையில் மறியல்: வீரமணி, அய்யாக்கண்ணு, திருநாவுக்கரசர் கைது\nசென்னை எழும்பூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாகண்ணு, காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/video/?page-no=4", "date_download": "2019-08-22T18:04:41Z", "digest": "sha1:423M4I7ZNKFOTKA4YQJ34AV4Z6R22VPU", "length": 18372, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 4 Video News in Tamil - Video Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாவம்.. அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு.. இந்த டிக்டாக் தொல்லை தாங்க முடியலையே\nசென்னை: பாவம்.. அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு... வந்த சாமியாரை நிம்மதியா சாப்பிடகூட விடல... டான்ஸ் ஆடியே கதி கலங்க...\nஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய திருநாவுக்கரசின் வைரல் வீடியோ\n200 இளம் பெண்களை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்ததும் இல்லாமல், \"என் மேல தப்பு இருந்தா என்னை சிபிஐ விசாரணை...\nசென்னை பீச்சில் தோனி.. பக்கத்துலேயே ஸிவா.. அட அட என்ன க்யூட் வீடியோ\nசென்னை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சென்னையில் விடுமுறையை கழிக்கும் வீடியோ ஒன்று ப...\nகாஷ்மீரில் இன்று மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மீட்டிங்... எதுக்கு தெரியுமா\nகாஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை கூட்டம்...\nகண்ணா கேட்டு மட்டும் வேற வேற.. ஆனால் ஸ்டைலு.. அதேதான்.. இதெப்படி இருக்கு\nசென்னை: பேட்ட பர்ஸ்ட் லுக், டிரெய்லர் ரிலீஸானது. ஆஹா 90களில் பார்த்த ரஜினியை கண் முன் கொண்டு வந...\nசுடுகாட்டில் எரியும் பிணத்தை அப்படியே கூறுபோட்டு தின்னும் மர்ம நபர்- வீடியோ\nநெல்லை மாவட்டத்தில் சுடுகாட்டில் எரியும் பிணத்தை அப்படியே வெட்டி கூறுபோட்டு தின்னும் மர்ம நபரை அப்பகுதியினர்...\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்.. ஆதரவற்ற குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘கிரிக்கெட் கடவுள்’\nமும்பை: கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆதரவற்ற க...\nபார்வையிழந்த மகன் தாயின் பாசம்,கால்பந்துப் போட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்\nபார்வை இழந்த தன் மகனுக்காக வர்ணனையாளராக மாறிய தாய்\nவாட்ஸ்அப் பார்த்துக் கொண்டே பஸ் ஓட்டிய டிரைவர்.. பீதி அடைந்த அரசு பஸ் பயணிகள்.. வீடியோ\nராமநாதபுரம் : அரசுப் பேருந்து ஓட்டுனர் ஒருவர் செல்போனில் வாட்ஸ்அப்பை பயன்படுத்திக் கொண்டே ...\nகலெக்டர் ரோகிணியின் போட்டோவை வைத்து, டிக்டாக் வீடியோ தீவிரமாக விசாரிக்கும் போலீஸ்\nசேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணியின் போட்டோவை வைத்து, 'டிக்டாக்' வீடியோ பதிவிட்ட மர்மநபர்கள் யார் என்பது குறித்து...\nநடக்க கூட முடியலையே.. 197 நாட்கள் ஸ்பேஸில் இருந்த வீரர்.. பூமிக்கு வந்ததும் நிகழ��ந்ததை பாருங்க\nநியூயார்க்: விண்வெளி வீரர் ஒருவர் 197 நாட்கள் விண்வெளியில் இருந்துவிட்டு பூமிக்கு திரும்பிய ...\nகுட்டி சொர்ணக்கா பற்றி தெரியுமா\nகுட்டி நாயை தாக்கிய நபர்.. வெளியான சிசிடிவி காட்சி.. துரிதமாக செயல்பட்டு கைது செய்த போலீஸ்\nசென்னை: சென்னை மணலியில் நாயை தரையில் அடித்து துன்புறுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென...\nஅய்யா வைகுண்டசுவாமி தலைமைபதியில் தை திருவிழா தேரோட்டம்- வீடியோ\nஅய்யா வைகுண்டசுவாமி தலைமைபதியில் தை திருவிழா தேரோட்டம்.\nஎனக்கு வீடே இல்லை.. பஸ்ஸில்தான் தங்கியுள்ளேன்.. சிறுமியுடன் கொஞ்சி பேசும் தல தோனி.. வைரல் வீடியோ\nராஞ்சி: எனக்கு வீடு இல்லை, நான் பேருந்தில்தான் குடியிருக்கிறேன் என தல தோனி ஒரு சிறுமியுடன் க...\nசட்டென மாறிய வானிலை.. ஹாங்காங்கில் ‘பணமழை’.. மக்கள் ஹேப்பி.. இளைஞர் கைது\nஹாங்காங் : சீனாவில் அடுக்குமாடி உச்சியில் நின்று பணமழை பெய்ய வைத்த இளைஞரைப் போலீசார் கைது செ...\n2018ல் இந்தியாவின் டாப் வைரல் யூ டியூப் வீடியோ எது தெரியுமா.. கலக்கிய முக்கிய புள்ளி\nசென்னை: 2018ம் வருடத்தில் இந்தியாவில் வைரலான வீடியோக்களின் டாப் 10 பட்டியலை யூ டியூப் நிறுவனம் வ...\nலோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பாஜக.. தமிழகத்தில் நம்மால் வெல்ல முடியும்.. மோடியின் அதிரடி பேச்சு\nவிழுப்புரம்: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் வெல்ல முடியும் என பிரதமர் நரேந்திர மோடி நம...\nபொழிந்த பணமழை.. மாடியிலிருந்து மக்கள் மீது ரூ.18 லட்சத்தை வீசிய இளைஞர்.. 24 வயது ராபின் ஹுட்\nசென்ட்ரல்: ஹாங்காங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் மாடி ஒன்றில் இருந்து மக்கள் மீது 18 லட்சம் ரூபாயை ...\nஅரசு விழாவில் செம தூக்கம்.. \"அம்மா\" கனவில் வந்திருப்பாங்களா.. திண்டுக்கல் சீனிவாசனால் கலகல\nபழனி: தூக்கம் என்ன தூக்கம் அப்படி ஒரு தூக்கம்... இந்த சம்பவம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய...\nடிராபிக் ஜாம்.. வெறுத்துப் போய் இவர் செஞ்சதை நீங்களும் ட்ரை பண்ணிடாதீங்க..\nசென்னை: வியட்நாம் தலைநகர் ஹாநோய் நகரில் போக்குவரத்து நெரிசலால் சாலையை கடக்க முடியாமல் வெறு...\n.. 10 மாதம் சுமந்த தாய்க்கு செய்யும் காரியமா இது\nபெங்களூர்: பெங்களூரில் பெற்ற தாயை துடைப்பம் கொண்டு மகன் ஒருவன் அடிக்கும் வீடியோ சமூகவலைதள...\nநாக்கை வச்சி மூக்கை என்ன.. இவரு நெத்தியையே தொடுவாரு பாஸ்.. வைரலாகும் வீடியோ \nகாட்மாண்ட்: நேபாளத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய நாக்கால் நெற்றியைத் தொடும் வீடியோ சமூ...\nஅமேசான் பிரைம் வீடியோவில் இனி பிற மொழி ஷோக்களை தமிழ் சப்-டைட்டிலுடன் பார்க்கலாம்\nமும்பை: அமேசான் பிரைம் வீடியோ, தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும், தனது சேவைகளை விரிவாக்கம் ச...\nடேய் விடுடா என் குட்டியை.. எனக்கு வேணும் நீ கொடுடா.. ஆஹாஹாஹா காட்சி\nசென்னை: நாய் - நாய்க்குட்டி - குழந்தை = இந்த மூன்று ஜீவனுக்குள் நடக்கும் சமாச்சாரம்தான் இந்த ச...\nசிரித்த முகத்துடன் வளைய வரும் கலெக்டர் ரோகிணியே அழுது விட்டாரே\nசேலம்: கலெக்டர் ரோகிணி செய்தியாளர்களிடம் நா தழு தழுத்து பேசிய வீடியோதான் இப்போது வைரலாகி வர...\nகாசு வாங்கிட்டுதானே கச்சேரி பண்றீங்க.. அப்ப எனக்கும் பங்கு கொடுங்க.. இளையராஜா அதிரடி\nசென்னை: \"பணம் வாங்கறீங்க இல்லை.. சும்மாவா கச்சேரி பண்றீங்க.. என் பாட்டைதானே பாடறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyal.in/2015/12/blog-post.html", "date_download": "2019-08-22T18:46:39Z", "digest": "sha1:LMN76QZCGLDE62NNNHXYS5SRB4Z2ZSZR", "length": 46358, "nlines": 241, "source_domain": "www.ariviyal.in", "title": "நியூட்ரான் நட்சத்திரம் என்பது என்ன? | அறிவியல்புரம்", "raw_content": "\nநியூட்ரான் நட்சத்திரம் என்பது என்ன\nநிலவற்ற நாளில் இரவில் வானத்தைப் பார்த்தால் ஏராளமான நட்சத்திரங்கள் தெரிகின்றன. எல்லாமே ஒளிப்புள்ளிகளாகத் தெரிகின்றன. உற்றுக் கவனித்தால் சில நட்சத்திரங்கள் நல்ல நீல நிறத்தில் இருக்கின்றன. வெண்மையான நட்சத்திரங்களும் உண்டு. இங்குமங்குமாக சிவந்த நட்சத்திரங்கள் காணப்படுகின்றன.\nஅஸ்ட்ரானமி எனப்படும் வானவியல் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த நட்சத்திரங்களுக்கு அவற்றின் நிறத்தை வைத்தும் அதன் பருமனை வைத்தும் விதவிதமான பெயர்களை வைத்திருக்கிறார்கள்.\nசெம்பூதம். இது ஒரு வகை நட்சத்திரத்தின் பெயர். சிவப்பாக இருக்கும். வடிவில் மிகவும் பெரியது. திருவாதிரை(Beteguese) நட்சத்திரம் மற்றும் கேட்டை(Antares) நட்சத்திரம் இந்த வகையைச் சேர்ந்தவை. இந்த இரண்டுமே சூரியனை விடப் பல மடங்கு பெரியவை.\nவெள்ளைக் குள்ளன்(White Dwarf). இது வேறு வகை நட்சத்திரத்தின் பெயர். வெண்மையாக இருக்கும்.வடிவில் சிறியது. சிவப்புக் குள்ளன்(Red Dwarf) என்ற பெயரைத் தாங்கிய நட்சத்திரங்களும் உண்டு. நியூட்ரான்(Neutron Star) நட்சத்திரம் இவற���றிலிருந்து வேறுபட்டது. அதற்கு நிறம் கிடையாது. சொல்லப்போனால் அதை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. அது அருவ நட்சத்திரம்.\nசாதாரண நட்சத்திரத்துக்கும் நியூட்ரான் நட்சத்திரத்துக்கும் என்ன வித்தியாசம். சாதாரண நட்சத்திரம் பஞ்சு மிட்டாய் என்றால் நியூட்ரான் நட்சத்திரம் கமார்கட் போன்றது. சாதாரண நட்சத்திரத்தை பசக் என்று அமுக்க முடிந்தால் அது நியூட்ரான் நட்சத்திரமாகி விடலாம்.\nஇது பற்றி மேலும் விளக்குவதற்கு முன்னால் நாம் பழைய கதைக்குப் போக வேண்டும். இங்கிலாந்தில் 1897 ஆம் ஆண்டில் தாம்சன் என்ற ஆராய்ச்சியாளர் எலக்ட்ரான் என்னும் நுண்ணிய துகள் இருக்கிறது என்று கண்டுபிடித்தார். இதற்காக அவருக்குப் பின்னர் நோபல் பரிசு வ்ழங்கப்பட்டது. உலகில் இன்று கம்ப்யூட்டர் உட்பட நூறாயிரம் எலக்ட்ரானிக் க்ருவிகள் அதாவது மின்னணுக் கருவிகள் இருக்கின்றன. இவற்றுக்கு எலக்ட்ரான்களே அடிப்படை.\nதாம்சன் தமது கண்டுபிடிப்பைச் செய்த அதே காலகட்டத்தில் நியூசீலந்து நாட்டிலிருந்து ரூதர்போர்ட் என்ற இளைஞர் மேல் படிப்புக்காக இங்கிலாந்து வந்து சேர்ந்தார். அவர் தாம்சனிடம் சிஷ்யனாகச் சேர்ந்தார். அணுவைப் பற்றி ஆராய்ச்சி பண்ணுமாறு ரூதர்போர்டிடம் தாம்சன் கூறினார்.\nஅணுவைப் பற்றி அனேகமாக எதுவுமே அறியப்படாத காலம் அது. ரூதர்போர்ட் தமது ஆராய்ச்சியில் அணுவின் அமைப்பு எப்படிப்பட்டது என்பதைக் கண்டுபிடித்தார். அதற்கு அவர் பயன்படுத்திய சிறிய கருவிகளை சின்ன அட்டைப் பெட்டியில் போட்டு மூடி விடலாம்.\nஅணுவின் மையத்தில் அணுவை விடச் சிறியதான புரோட்டான் என்ற துகள் இருப்பதாக 1911 ஆம் ஆண்டில் ரூதர்போர்ட் கண்டுபிடித்தார்.\nபின்னர் 1932 ஆம் ஆண்டில் சாட்விக் என்ற விஞ்ஞானி அணுவுக்குள் புரோட்டானுடன் நியூட்ரான் என்ற துகளும் இருப்பதாகக் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து அணு என்பது உடைக்க முடியாத நுண்ணிய உருண்டை அல்ல என்பது தெளிவாகியது. அதாவது அணுவின் நடு மையத்தில் புரோட்டானும் நியூட்ரானும் சேர்ந்து இருக்கின்றன என்பதும் இவற்றை எலக்ட்ரான்கள் சுற்றிச் சுற்றி வருகின்றன என்பதும் தெரியவந்தது. ரூதர்போர்ட், சாட்விக் இரண்டு பேருமே பின்னர் நோபல் பரிசு பெற்றனர்.\nஎல்லா அணுக்களிலும் புரோட்டான் எண்ணிக்கை அல்லது நியூட்ரா���் எண்ணிக்கை ஒரே மாதிரி இருப்பது கிடையாது. ஹைட்ரஜன் அணுவின் உள்ளே பெரும்பாலும் ஒரே ஒரு புரோட்டான் மட்டுமே இருக்கும். அபூர்வமாக சில ஹைட்ரஜன் அணுக்களில் புரோட்டானுடன் ஒரு நியூட்ரானும் இருக்கும்.\nஅணுக்களிலேயே மிக சிம்பிளான அணு ஹைட்ரஜன் அணுவே. இத்துடன் ஒப்பிட்டால் கார்பன் அணுவின் உள்ளே ஆறு புரோட்டான்களும் ஆறு நியூட்ரான்களும் இருக்கும். அவற்றை ஆறு எலக்ட்ரான்கள் சுற்றிக் கொண்டிருக்கும்.\nஇத்துடன் ஒப்பிட்டால் தங்க அணு ஒன்றில் 79 புரோட்டான்களும் 118 நியூட்ரான்களும் இருக்கும். 79 எலக்ட்ரான்களும் இருக்கும். இரும்பு அணு, நிக்கல் அணு, தாமிர அணு போன்ற வேறு வகை அணுக்களில் இவற்றின் எண்ணிக்கை வேறு விதமாக இருக்கும்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் எந்த அணுவாக இருந்தாலும் அதில் நிறைய காலியிடம் உண்டு. ரூதர்போர்ட் ஆரம்பத்தில் நடத்திய பரிசோதனைகளிலேயே இது தெரிய வந்தது.\nஉதாரணமாக கார்பன் அணு ஒன்று பெரிய கால்பந்து ஸ்டேடியம் அளவுக்குப் பெரிதாக இருப்பதாக கற்பனை செய்து கொள்வோம். அந்த ஸ்டேடியத்தின் நடுமையத்தில் ஆறு புரோட்டான்களும் ஆறு நியூட்ரான்களும் நெருக்கியடித்துக் கொண்டு நட்ட நடுவே இருக்கும். இந்த இரண்டும் சேர்ந்து கால்பந்து சைஸில் இருப்பதாக வைத்துக் கொண்டால் ஆறு எலக்ட்ரான்களும் ஸ்டேடியத்தின் பவுண்டரியில் இருக்கும்.\nநடுவே வைக்கப்பட்ட கால்பந்துக்கும் ஸ்டேடியத்தின் பவுண்டரிக்கும் நிறைய காலியிடம் இருக்கிற மாதிரியில் கார்பன் அணுவில் நிறையக் காலியிடம் இருக்கும். எல்லா அணுக்களிலும் இப்படிக் காலியிடம் உண்டு.\nஇப்போது நாம் மறுபடி வானத்து நட்சத்திரத்துக்கு வருவோம். அண்டவெளியில் பல கோடி கிலோ மீட்டர் நீள அகலம் கொண்டதாக ஹைட்ரஜன் வாயுக் கூட்டம் ஒரு மொத்தை போல அல்லது மேகக் கூட்டம் போல பரவி அமைந்திருக்கும். அந்த மேகக்கூட்டத்தில் 90 சதவிகிதத்துக்கு மேல் ஹைட்ரஜன் வாயு இருக்கும். எங்கோ ஏதோ ஒரு நட்சத்திரம் வெடித்தது என்றால் அதனால் ஏற்படும் அதிர்ச்சி அலை அண்டவெளியில் பரவும்.\nஅந்த அதிர்ச்சி அலையின் விளைவாக ஹைட்ரஜன் வாயு அடங்கிய மேகக் கூட்டம் மெல்லச் சுழல் ஆரம்பிக்கும். பிறகு அது சற்றே வேகமாகச் சுழலும். இவ்விதம் சுழலச் சுழல அது உருண்டை வடிவம் பெறும். அதன் வடிவம் சுருங்க ஆரம்பிக்கும். அவ்விதம் சு���ுங்கச் சுருங்க சுழற்சி வேகம் அதிகரிக்கும். அடர்த்தி அதிகரிக்கும்.\nஅடர்த்தி அதிகரிக்கும் போது வெளிப்புறத்திலிருந்து மையம் நோக்கி அமுக்கம் அதிகரிக்கும். இதன் விளைவாக அந்த ஹைட்ரஜன் வாயு உருண்டையின் மையத்தில் வெப்பம் அதிகரிக்கும். வெப்பம் பல மிலியன் டிகிரியை எட்டும் போது ஹைட்ரஜன் அணுக்களின் எலக்ட்ரான்கள் பிய்த்துக் கொண்டு பறக்கும். அந்த நிலையில் ஹைட்ரஜன் அணுக்களின் புரோட்டான்கள் மட்டும் தனியே அலைபாயும். ஒரு கட்டத்தில் இந்த புரோட்டான்கள் ஒன்றோடு ஒன்று சேரும். இதுவே அணுச்சேர்க்கை ஆகும். (Nuclear fusion)\nஇந்த அணுச்சேர்க்கையின் பலனாக ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியம் என்ற வேறு அணுக்களாக மாறும். பல மிலியன் டிகிரி வெப்பம், அமுக்கம் இருக்கும் போது தான் அணுச்சேர்க்கை நிகழும். அப்போது பெரும் ஆற்றல் வெளிப்படும். வெப்பமும் ஒளியும் தோன்றும். ஒரு நட்சத்திரம் இப்படியாகத் தான் உண்டாகிறது.\nஆரம்பத்தில் இருந்த வாயு மொத்தை எவ்வளவு பெரிதாக இருந்தது என்பதைப் பொருத்து நட்சத்திரம் பெரியதாக அல்லது சிறியதாக அமையும்.\nஎல்லா நட்சத்திரங்களுக்கும் பிறப்பு, இளமை, வளர்ச்சிக் கட்டம்,முதுமை மடிவு என எல்லாம் உண்டு. அந்த அளவில் ஒரு நட்சத்திரத்தின் ஆயுள் பல கோடி ஆண்டுகளாகும். ஆனால் எல்லா நட்சத்திரங்களின் ஆயுளும் ஒரே மாதிரியானது அல்ல.முடிவும் ஒரே மாதிரியிலானது அல்ல.\nநமது சூரியனும் ஒரு நட்சத்திரமே என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். சூரியன் நமக்கு ஒப்புநோக்குகையில் அருகாமையில் உள்ளதால் சூரியனாகத் தெரிகிறது. இதே சூரியன் இப்போதுள்ளதைப் போல பல நூறு மடங்கு தொலைவில் இருந்தால் நட்சத்திரமாகத்தான் தெரியும்.\nநிலவற்ற நாளில் இரவு வானில் தெரிகின்ற நட்சத்திரங்கள் மிக மிகத் தொலைவில் இருக்கின்ற காரணத்தால் தான் அவை வெறும் ஒளிப்புள்ளிகளாகத் தெரிகின்றன. சூரியன் அந்த தொலைவுக்கு நகர்ந்து சென்று விட்டால் சூரியனும் ஒரு நட்சத்திரமாகத் தெரிய ஆரம்பிக்கும்.\nநம்து சூரியன் பூமியைப் போல பல நூறு மடங்கு பெரியது என்றாலும் மற்ற பல நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டால் சூரியன் நடுத்தர சைஸ் கொண்டதே.\nநமது சூரியன் தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஆகின்றன. அது இன்னமும் 500 கோடி ஆண்டுகளுக்கு இருந்து வரும். ஆக சூரியனின் மொத்த ஆயுள் சுமார் 1000 கோடி ஆண்டுகள்.\nஆனால�� சூரியனை விட பல மடங்கு பெரியதாக ஒரு நட்சத்திரம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதன் ஆயுள் சூரியனின் ஆயுளை விடக் குறைவாகத்தான் இருக்கும். சூரியனை விட வடிவில் மிகப் பெரியதான திருவாதிரை நட்சத்திரத்தின் மொத்த ஆயுளே ஒரு கோடி ஆண்டுகள் தான். அதற்குக் காரணம் உண்டு.\nஒரு நட்சத்திரத்தில் அணுச்சேர்க்கை நிகழும் போது ஐன்ஸ்டைன் கூறிய தத்துவப்படி பொருளானது ஆற்றலாக மாறுகிறது. அதாவது பொருள் எரிந்து தீரும் போது தவிர்க்க முடியாதபடி பொருள் குறைந்து கொண்டே போகும். நமது சூரியனில் ஒவ்வொரு வினாடியும் 60 கோடி டன் ஹைட்ரஜன் அணுச்சேர்க்கை வடிவில் எரிந்து தீர்ந்து கொண்டிருக்கிறது.\nசூரியனை விட மிகப் பெரிய நட்சத்திரத்தில் பொருளானது இதை விட வேகமாக எரிந்து தீர்ந்து கொண்டிருக்கும்.\nநமது அன்றாட வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் சிறிய குடும்பமாக இருந்தால் சமையல் காஸ் சிலிண்டர் அதிக நாள் வரும். பத்து பதினைந்து பேர் இருக்கிற பெரிய குடும்பமாக இருந்தால் காஸ் சிலிண்டர் வேகமாகத் தீர்ந்து போகும்.\nஅது மாதிரியில் பெரிய நட்சத்திரத்தில் பொருளானது பயங்கர வேகத்தில் தீர்ந்து கொண்டிருக்கும். எனவே தான் சூரியனை விட பல மடங்கு பெரிய நட்சத்திரத்தின் ஆயுள், சூரியனின் ஆயுளை விடக் குறைவாகவே இருக்கும்.\nஒரு நட்சத்திரத்தில் என்ன நிகழ்கிறது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். நட்சத்திரத்தின் வெளிப்புறப் பொருள் உள் நோக்கி அமுக்கும். அதே நேரத்தில் உட்புறத்தில் நிகழும் அணுச்சேர்க்கையால் ஏற்படும் ஆற்றல் வெளியே வரப் பார்க்கும். இந்த இரண்டும் சரிசமமாக இருக்கின்ற வரையில் நட்சத்திரம் காலம் தள்ளிக் கொண்டிருக்கும்.\nஒரு நட்சத்திரத்தில் வெளிப்புறத்திலிருந்து உள் நோக்கி அமுக்கும் சக்தியின் அளவு பெருமளவு குறையும் போது அந்த நட்சத்திரம் வெடித்து விடும். இப்படி வெடிக்கின்ற நட்சத்திரத்துக்கு சூப்பர்நோவா என்று பெயர். நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே பல லட்சம் கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் எப்போதாவது இப்படி நட்சத்திரம் வெடிப்பது உண்டு. இதை ஒரு நட்சத்திரத்தின் சாவுக் கட்டம் என்றும் சொல்லலாம்.\nஅப்படி சூப்பர் நோவா தோன்றும் போது இரவு வானில் அது பிரகாசமாகத் தெரியும். கி.பி 1054 ஆம் ஆண்டில் இப்படி ஒரு சூப்பர் நோவா தென்பட்டது. வானில் சூப்பர் நோவா காட்சி பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும். இரவில் பல நாட்களுக்கு சூப்பர் நோவா நட்சத்திரம் தெரிந்து கொண்டிருக்கும். ஆனால் சூப்பர் நோவா வெடிப்பின் போது மிக ஆபத்தான கதிர்கள் தோன்றும். இவை பூமியைத் தாக்கினால் உயிரினத்துக்கு ஆபத்து. பூமியிலிருந்து சுமார் 50 ஒளியாண்டு தொலைவுக்கு அப்பால் சூப்பர் நோவா வெடிப்பு ஏற்பட்டால் நமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் 50 ஒளியாண்டுக்குக் குறைவான தூரத்தில் சூப்பர் நோவா வெடிப்பு ஏற்பட்டால் மனித இனத்துக்கே ஆபத்து.\nவானில் எப்போதோ சூப்பர் நோவா வெடிப்பு ஏற்பட்ட இடத்தை நோக்கினால் மெல்லிய புகை மண்டலம் இருப்பது போன்று காட்சி அளிக்கும். அங்கு ஏற்கனவே நட்சத்திரம் இருந்த இடத்தில் அதாவது நட்சத்திரம் மடிந்து போன இடத்தில் ஒரு நட்சத்திரம் இருக்கும். அதுவே நியூட்ரான் நட்சத்திரமாகும். வெடிப்புக்குப் பிறகு மிஞ்சுவதே நியூட்ரான் நட்சத்திரம்.\nசூரியனைப் போல எட்டு முதல் 15 மடங்கு பெரியதான நட்சத்திரங்களே அவற்றின் இறுதிக் கட்டத்தில் இவ்விதம் வெடித்து நியூட்ரான் நட்சத்திரங்களாக மாறுகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nஅதற்கு ஏன் நியூட்ரான் நட்சத்திரம் என்று பெயர் வந்தது நாம் பழையப்டி அணு சமாச்சாரத்துக்கு வருவோம். அணுவுக்குள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவை இருக்கும் என்று சொன்னோம். நியூட்ரான் நட்சத்திரத்தில் நியூட்ரான்கள் மட்டுமே இருக்கும்.\nஅந்த நட்சத்திரத்தில் அதுவரை இருந்த புரோட்டான்களும் எலக்ட்ரான்களும் சூப்பர்நோவா வெடிப்பின் போது தோன்றும் பயங்கர வேகத்தில் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஐக்கியமாகி நியூட்ரான்களாகி விடும். அதாவது ஒரு புரோட்டானுடன் ஒரு எலக்ட்ரான் சேர்ந்து கொண்டால் அது நியூட்ரான் ஆகிவிடும்.\nஅந்த நட்சத்திரத்தில் அதுவரை அடங்கியிருந்த அணுக்கள் அனைத்திலும் புரோட்டான்களிலிருந்து எலக்ட்ரான்கள் விலகி இருந்தன. அதாவது அந்த அணுக்களில் நிறையக் காலியிடம் இருந்தது. புரோட்டான்களுடன் எலக்ட்ரான்கள் ஐக்கியமான பிறகு அதுவரை இருந்த காலியிடம் மறைந்து போய்விட்டிருக்கும்.\nஎனவே அந்த நட்சத்திரம் வடிவில் சுருங்கி நியூட்ரான் நட்சத்திரமாகி விடுகிறது. பஞ்சு மிட்டாயை பசக் என்று அமுக்கினால் அது சிறிய உருண்டையாக மாறி விடுவது போல அது வரை வடி���ில் பெரியதாக் இருந்த நட்சத்திரம் வடிவில் சுருங்கி நியூட்ரான் நட்சத்திரமாக உருவெடுக்கிறது..\nஎனவே ஒரு நியூட்ரான் நட்சத்திரத்திலிருந்து ஒரு டீஸ்பூன் பொருளை எடுத்து எடை போட்டால் அது ஒரு மலையின் எடைக்குச் சமமாக இருக்கும்.\nஒரு பஞ்சு மூட்டையை ஒருவரால் எளிதில் தூக்க முடியும். அதே கோணியில் பஞ்சுக்குப் பதில் புளியை அடைத்தால் அந்த மூட்டையை எளிதில் தூக்க முடியாது. அதே கோணியில் சிமெண்டை அடைத்தால் அந்த மூட்டையை கையால் நகர்த்துவதே கஷ்டம். நியூட்ரான் நட்சத்திரம் என்பது புளி அடைத்த கோணிப்பை போன்றது. அதுவும் கூட சரியில்லை. ஒரு மூட்டை புளியை ஒரு ஹாண்ட் பேக்கில் அடைக்க முடிந்தால் எப்படியோ அது மாதிரியில் நியூட்ரான் நட்சத்திரம் உள்ளது.\nஆரம்பத்தில் பல ஆயிரம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டதாக இருந்த அந்த நட்சத்திரம் நியூட்ரான் நட்சத்திரமான பிறகு அதன் குறுக்களவு 20 கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கலாம்.\nஒரு நியூட்ரான் நட்சத்திரத்தை வெறும் கண்ணால் காண முடியாது. பெரும்பாலான நியூட்ரான் நட்சத்திரங்கள் பல்சார் எனப்படும் நட்சத்திரங்களாக விளங்குகின்றன. அதாவது ஒரு நியூட்ரான் நட்சத்திரம் ரேடியோ அலைகள் வடிவில் துடிப்புகளை வெளிவிடுவதாக இருந்தால் அது பல்சார் எனப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை pulsating star என்பார்கள். அதுவே சுருக்கமாக பல்சார் எனப்படுகிறது.\nஎல்லா நட்சத்திரங்களும் தமது அச்சில் சுழலும். நமது சூரியனும் தனது அச்சில் சுழல்கிறது. அது ஒரு முறை சுழன்று முடிக்க சுமார் 30 நாட்கள் ஆகின்றன. பல்சார் நட்சத்திரங்கள் வடிவில் மிகச் சிறியது என்பதால் அசுர வேகத்தில் சுழலும். ஒரு வினாடியில் 20 முறை சுழல்கின்ற பல்சார் நட்சத்திரங்கள் உண்டு. அபூர்வமாக ஒரு பல்சார் வினாடிக்கு 1122 முறை சுழ்ல்கிறது. நமது ஆகாய கங்கை அண்டத்தில் இதுவரை ஆயிரம் பல்சார் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nபல்சார் நட்சத்திரங்கள் ரேடியோ அலைகளை வெளியிடுகின்றன. எனவே ரேடியோ டெலஸ்கோப்புகள் மூலம் பல்சார்கள் இருக்குமிடங்களைக் கண்டுபிடிக்க முடிகிறது.\nஅண்டவெளியில் நியூட்ரான் நட்சத்திரங்கள் இருக்க வேண்டும் என 1930 களிலேயே கொள்கை அளவில் விஞ்ஞானிகள் கூறினர். ஆனால் 1967 ஆம் ஆண்டில் தான் முதல் நியூட்ரான் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்தில் ஜோசிலின் பெல் என்னும் கல்லூரி மாணவி தான் அந்த நியூட்ரான் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தார்\nபூமிக்கு அதாவது நமது சூரியனுக்கு அருகில் நியூட்ரான் நட்சத்திரம் எதுவும் இல்லை. நமக்கு மிக அருகில் இருப்பதாக சொல்லப்படும் நியூட்ரான் நட்சத்திரம் 500 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. இது சப்த ரிஷி மண்டலத்துக்கு அருகே உள்ளது. இதற்கு ஆங்கில சினிமா ஒன்றில் வரும் வில்லனின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nசினிமாவில் ஹீரோக்களுக்குத் தான் கிரேட் ஸ்டார், டாப் ஸ்டார் என்றெல்லாம் பட்டம் சூட்டுகிறார்கள். அதன்படி பார்த்தால் இந்த நியூட்ரான் நட்சத்திரத்துக்கு ஹாலிவுட் சினிமா ஹீரோவின் பெயர் வைக்கப்பட்டிருக்க வேண்டும். எப்படி வில்லனின் பெயர் வைத்தார்கள் என்பது புரியவில்லை.\n( இது நான் அகில இந்திய வானொலி சென்னை நிலையம் மூலம் டிசம்பர் 23 ஆம் தேதி இரவு 8-45 மணிக்கு நிகழ்த்திய உரையாகும். நன்றி: சென்னை வானொலி நிலையம்)\nபிரிவுகள்/Labels: நட்சத்திரம், நியூட்ரான் நட்சத்திரம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nகொஞ்சம் புரிகிறது. மீண்டும் படிக்கிறேன்.\nஅணுவிற்குள் எப்படி நிறைய காலி இடம் இருக்கிறது என்று குறிப்பிட்டிர்களோ அதைப்போலவே எங்களைப் போன்றவர்களின் மூளைக்குள்ளும் நிறைய இடம் காலியாக உள்ளது அதை இதைப் போன்ற அறிவு சார்ந்த அற்புதமான கட்டுரைகளால் நிரப்புங்கள் ஐயா\nநிய்ட்ரான் நட்சத்திரம் பற்றி தெரிந்து கொண்டோம்.சிறப்பான,எளிய முறையில் விளக்கியமைக்கு நன்றி.நியுட்ரான் நட்சத்திரத்தின் பெயரை கடைசி வரை சொல்லவில்லையே.சினிமா வில்லன் என்பதாலா\nநீண்ட இடைவெளிக்கு பின் எழுதியிருக்கிறீர்கள் ஐயா.நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.\nஇன்னும் குறுகிய கால இடைவெளியில் நிறைய எழுத வேண்டுமென்பது விருப்பம்.\nஇந்த் வாரத்தில் இரவு சுமார் எட்டு மணி அளவில் கிழக்கு நோக்கிப் பார்த்தால் மூன்று நட்சத்திரங்கள் ஒரு வரிசையில் தெரியூம். அவை நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த மூன்று நட்சத்திரங்களே ஆகும். அந்த மூன்றின் இடது புறத்தில் சற்று சிவந்த நட்சத்திரம் தெரியும். அதுவே திருவாதிரை நட்சத்திரம். ஆங்கிலத்தில் அதற்கு Betelguese என்று பெயர். மூன்று நட்சத்திரங்களையும் மேலிருந்து கீழாக இணைத்து கோடு போட்டால் அது கீழே உள்ள மிகப் பிரகாசமான நட்சத்திரத்தில் போய் முடியும். அந்த பிரகாசமான நட்சத்திரத்தின் பெயர சிரியஸ். வானில் தெரிகின்ற அனைத்து நட்சத்திரங்களிலும் அதுவே மிகப் பிரகாசமானது.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nநூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் என்பது என்ன\nமூளையால் வாழ்ந்த ஸ்டீபன் ஹாக்கிங்\nஇந்தியாவின் காடுகளில் புலிகளின் போராட்டம்\nபதிவு ஓடை / Feed\nசூரியப் புயல் பூமியைத் தாக்கும்\nநியூட்ரான் நட்சத்திரம் என்பது என்ன\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/volvo-cars/", "date_download": "2019-08-22T18:35:29Z", "digest": "sha1:7ELB7YH4JKRPDWJD3PDOJVTLEGHPZFO7", "length": 10118, "nlines": 113, "source_domain": "www.automobiletamilan.com", "title": "volvo cars | Automobile Tamilan", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2019\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nஹாகான் சாமுல்ஸ்ஸனின் ஒப்பந்தத்தை வரும் 2022 வரை நீடித்தது வோல்வோ கார்கள்\nவோல்வோ கார்கள் நிறுவன சிஇஓ ஹாகான் சாமுல்ஸ்ஸன் உடன் செய்து கொண்ட ஒப்பத்தை அடுத்த இரண்டு ஆண்டுகள் நீடிக்கப்பட்டுள்ளதாக வால்வோ கார்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2012ம் ...\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nமிக சிறந்த பாதுகாப்பு கார்களை தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் சுவிடன் நாட்டின் வால்வோ நிறுவனத்தின் , 2018 வால்வோ XC40 எஸ்.யூ.வி ஒற்றை R-Design வேரியன்டில் ரூ. 39.90 லட்சம் விலையில் ...\nவால்வோ போல்ஸ்டார் நிறுவனத்தின் போல்ஸ்டார் 1 கார் அறிமுகம்\nஸ்விடன் நாட்டின் வால்வோ நிறுவனத்தின் கீழ் புதிதாக எலெக்ட்ரிக் கார்களுக்கு என பிரத்தியேகமான போல்ஸ்டார் பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் முதல் போல்ஸ்டார் 1 ஹைபிரிட் காரை அறிமுகம் செய்துள்ளது. ...\nபுதிய மோட்டார் வாகன சட்டம் செயல்பாட்டுக்கு வருகின்றது\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2019/05/20", "date_download": "2019-08-22T18:46:18Z", "digest": "sha1:KYUUWPEYV7I4JRTCYSFS63YM7BO4J7JG", "length": 68763, "nlines": 233, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Mon, May 20 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nMay 20, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nமஹிந்த தலைமையிலான அரசாங்கத்தில் ரிஷாட்டிற்கு இடமில்லை: ரோஹித\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனை எந்தக் காரணம் கொண்டும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளப்போவதில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே ரோஹித அபேகுணவர்த்தன இவ்வாறு ...\nவாட்டி வதைக்கின்றது வறட்சி; மூன்று இலட்சம் பேர் பாதிப்பு\nஇலங்கையின் 17 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர��கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு மலையகம் உள்ளிட்ட நாட்டின் 17 மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகின்றது என இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ...\nபூநகரி பனை தென்னை அபிவிருத்திச் சங்கத்தின் கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் சிறீதரன் எம்.பி\nபூநகரி பனை தென்னை அபிவிருத்திச் சங்கத்தின் நவீன முறையிலான கள் விற்பனை நிலையத்திற்கான அடிக்கல்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் நாட்டி வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரின் 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் அமையப்படவுள்ளது. குறித்த ...\nஅதிகார ஆசைக்காகவே தேசப்பற்றை கையிலெடுக்கின்றனர்: சஜித்\nசிலர் அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ளும் ஆசையில் தேசப்பற்றை அதற்காக பயன்படுத்தி மக்களை ஏமாற்ற முனைகின்றனரென வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கலலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சஜித் பிரேமதாஸ இதனை ...\nதொடர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக மணி ஒலி எழுப்பி வடக்கில் அஞ்சலி\nபயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று ஒருமாதம் கடந்துள்ளமையை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் முகமாக அனைத்து வணக்கஸ்தலங்களிலும் மணி ஒலி எழுப்பி அஞ்சலி செலுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அழைப்பு விடுத்துள்ளார். அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.45 ...\nஐ.எஸ் அமைப்பின் இலக்கு இலங்கையாக இருக்கவில்லை: அமெரிக்கா\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான ராண்ட் கோப்ரேஷனின் வெளியுறவுக்கொள்கை நிபுணரான ...\nஜனாதிபதியுடன் வியாளேந்திரன் எம்.பி நேரடி பேச்சுவார்த்தை கிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு\nஜனாதிபதியுடன் வியாளேந்திரன் எம்.பி நேரடி பேச்சுவார்த்தை கிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு கிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு \"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று சற்று முன்னர் இடம்பெற்றது- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ...\nவெளிநாட்டில் சிக்கிய ஐ.எஸ் பயங்கரவாதி இலங்கையை நிர்மூலமாக்க திட்டம் விசாரணையில் வெளியான பல தகவல்கள்\nகொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான பயங்கரவாதி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். சஹ்ரான் குழுவினருக்கு ஆயுத பயிற்சி வழங்கிய மொஹமட் மில்ஹான் என்பவர் சவுதியில் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார். குறித்த பயங்கரவாதியை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை சவுதி ...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதிக்கிடையில் விசேட சந்திப்பு…\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர அவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் மட்டக்களப்பு இராணுவக் கட்டளைத் தளபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...\nஅரசை விரட்டியடிக்க ஜே.வி.பியும் களத்தில் – நாளை சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிப்பு\nஉயிர்த்த ஞாயிறன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தடுத்துநிறுத்தத் தவறிய ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருகின்றது. இந்தப் பிரேரணை நாளை செவ்வாய்க்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது ...\nஎனக்கு எதிரான பிரேரணையை எதிர்க்கவேண்டும் கூட்டமைப்பு – சம்பந்தனிடம் ரிஷாத் வேண்டுகோள்\nதனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இன்று தொலைபேசியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசியுள்ளார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன். இதன்போது, நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கவேண்டும் என அவர் கோரியுள்ளார் இதற்குப் பதிலளித்த இரா.சம்பந்தன் எம்.பி., \"நான் ...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் -இதுவரை 89 பேர் கைது\nஉயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; கைது செய்யப்பட்ட 89 ...\nசஹரானிற்கு நினைவுத்தூபி அமைத்து நினைவேந்தல்\nஈஸ்டர் தினத்தில் இலங்கையை அதிரவைத்த தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரான் உள்ளிட்ட குண்டுதாரிகளை நினைவுகூரவும் அவர்களுக்கான நினைவுத் தூபியை அமைக்கவும் அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்திருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து ...\nரிஷாட்டின் பதவி விலகல் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுக்கு ரணில் தெரிவித்த கருத்து\nகடந்த மாதம் 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த தொடர் தற்கொலைத் தாக்குதலையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் பொலிஸாரும் முப்படையினரும் தேடித் தேடி கைது செய்து வரும் நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சில அமைச்சர்களின் வீட்டிலும் தேடுதல் ...\nஹுவாவே ஸ்மார்ட் ஃபோன்களில் இனி கூகுள் செயலி இருக்காது – காரணம் என்ன\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாவே அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவேவுக்கு ஒரு பலத்த அடியாக இருக்கும். ஹுவாவேவின் புதிய ஸ்மார்ட்ஃபோன்களில் கூகுள் மேப்ஸுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் அமெரிக்க ...\nநாங்கள் ஆயுதங்களை கடனுக்கு வாங்கினோம்; விடுதலைப் புலிகள் பணம் கொடுத்து வாங்கினார்கள்’ மஹிந்த வெளியிட்ட தகவல்\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது சிறிலங்கா அரசாங்கம் ஆயுதங்களை கடனுக்கு வாங்கியதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அவற்றை பணம் செலுத்தி வாங்கியதாகவும் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவுபெற்றதை ...\nகிழக்கில் தமிழ் மாணவர்களின் கல்வியை குழி தோண்டி புதைக்கும் முயற்சியை கண்டித்து , தீர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nகடந்த சில தினங்களாக கிழக்கில் தமிழ்ப் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களை இடமாற்றும் வேலைத்திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுனர் M.L.A.M ஹிஸ்புல்லா அவர்கள் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் மன்சூர் அவர்களும் மேற்கொண்டு வருகின்றார்கள். இதனைக் கண்டித்து இன்று (20.05.2019) திங்கட்கிழமை ...\nசஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில\nஇழப்பீடு வழங்கும் அலுவலக சட்டத்திற்கு அமைவாக குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரான் உள்ளிட்ட குண்டுதாரிகளை நினைவுக்கூறவும், அவர்களுக்கான நினைவுத் தூபியை அமைக்கவும் அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டினார். கொழும்பில், இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ...\nஹேமசிறி – பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டுத் தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தப்படவுள்ளது. இவர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்த ...\nரிஷாட் பதவிவிலகத் தேவையில்லை: பிரதமர்\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாதமையினால் அவர் பதவிவிலகத் தேவையில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரிஷாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமையினால், அவரை தற்காலிகமாக பதவி விலக்கினால் மாத்திரமே தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வை பெற முடியுமென ஐ.தே.க.சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ...\nஐ.தே.க. அரசாங்கத்துக்கு எதிராக நம���பிக்கையில்லாப் பிரேரணை\nஐக்கிய தேசிய முன்னணி தலமையிலான அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய ...\nசரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி – 98 உறுப்பினர்கள் மைத்திரியிடம் கோரிக்கை\nசரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணத்தில் 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு ...\nநாட்டு மக்களுக்கு இராணுவத்தினர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nபாடசாலைக்கு நாளை(செவ்வாய்கிழமை) மாணவர்களை அனுப்பி வைக்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். முப்படைகள் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக எவ்வித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் கோரியுள்ளார். கடந்த 21ஆம் திகதி ...\nஐ.எஸ்.இயக்கத்தின் யுத்த பயிற்சி இறுவெட்டுக்களுடன் ஒருவர் கைது\nஐ.எஸ் இயக்கத்தின் யுத்த பயிற்சி இறுவெட்டுக்கள் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை திருகோணமலை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை, ஜமாலியா பகுதியைச் சேர்ந்த இப்ராஹீம் ஷா மஹ்ரூப் (55 வயது) என்பவரே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ...\nரிஷாட்டின் வாகனத்திலேயே வடக்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டன: விஸ்ணுகாந்தன்\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வாகனத்திலேயே வடக்கிற்கு ஆயுதங்கள் பாதுகாப்பாக கடத்தப்பட்டிருக்கின்றதென இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (தி���்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நா.விஸ்ணுகாந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த காலங்களில் வடக்கின் பல ...\nவவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது\nவவுனியா, கற்குழிப்பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் புலனாய்வுப்பிரிவும் போதை ஒழிப்புப்பிரிவும் ஈடுபட்டன. இதன்போதே 510 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 23வயது இளைஞனை அவர்கள் ...\nஜனாதிபதியின் கனேடிய விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கனடாவிற்கான விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டாவாவில் இடம்பெறவிருந்த மாநாடொன்றில் பங்கேற்கும் வகையில் எதிர்வரும் 29ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கனடாவிற்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். இதன்போது கனேடிய பிரதமரையும் சந்தித்து பேசுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால ...\nயாழில் சாயீசன் ரவல்ஸ் இன்று திறந்து வைப்பு பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் உதவிகள்\nஇல 220, ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இன்று கனடாவைச் சேர்ந்த குணபாலன் நிஷந்தனின் முயற்சியால் கனடா சாயீசன் பணப்பரிமாற்ற நிறுவனத்தின் கிளை நிறுவனமான 'சாயீசன் ரவல்ஸ்' என்னும் நிறுவனத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை ...\nமுருகதாஸின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ரசிகர்கள் சந்தோஷம்\nமுருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கி வருகின்றார். இப்படம் முடிந்த கையோடு முருகதாஸ் ஒரு முன்னணி நடிகரை இயக்கவுள்ளார். அவர் வேறு யாருமில்லை தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் தான், ஆம், அல்லு அர்ஜுன் நீண்ட நாட்களாக ...\nமூன்று நாட்களில் சென்னையில் அடித்து நொறுக்கிய மிஸ்டர் லோக்கல் வசூல், இதோ\nமிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் கலவையான விமர்சனங்களை ச���்தித்து வருகின்றது. அப்படியிருந்தும் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, படம் வெளியான மூன்று நாட்களும் ஓரளவிற்கு நல்ல வசூல் தான் ...\nசிறுபான்மை மக்களை காப்பாற்ற முடியாத மைத்திரி உடனடியாக ஜனாதிபதி பதவியை துறத்தல் வேண்டும் தொழிற்சங்க தலைவர் லோகநாதன் வலியுறுத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாய்ந்தமருதுக்கு விஜயம் மேற்கொண்டு வந்து முஸ்லிம்களை பாதுகாப்பார் என்று பகிரங்க வாக்குறுதி வழங்கி சென்று 24 மணித்தியாலங்களுக்கு இடையில் முஸ்லிம் சகோதர இனத்தவர்களை இலக்கு வைத்து காடையர்களின் தாக்குதல்கள் தென்னிலங்கையில் இடம்பெற்றன, இவரால் சிறுபான்மை இனத்தவர்களை காப்பாற்ற ...\nசைபர் தாக்குதல் -அரச மற்றும் தனியார் இணைய உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்தல்\nசைபர் தாக்குதலுக்கு எதிராக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்க மற்றும் தனியார் துறை இணையத் தள உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாக இலங்கை கணனிஅவசர பதிலளிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிது மீகாஸ்முல்ல இதுதொடர்பாக தெரிவிக்கையில், சில இணையத்தள உரிமையாளர்கள் இதற்கான ...\nஒற்றுமையே தமிழர் பலம் – சம்பந்தன் சுட்டிக்காட்டு\n\"ஒற்றுமைதான் தமிழர்களுடைய பலம். இதைத் தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் ஒற்றுமையில்லாமல் இருப்பார்களேயானால் அவர்கள் பலவீனமடைவார்கள். சமீபத்தில்கூட நாட்டில் பலவிதமான நெருக்கடிகள் ஏற்பட்டபோது, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள், விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமாகத் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள், ...\nசுவிட்ஸர்லாந்து துப்பாக்கிச் சட்டத்தில் திருத்தம்\nசுவிட்ஸர்லாந்தில் நடைமுறையிலுள்ள துப்பாக்கிச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் காணப்படும் சில வரிகளுடன் ஒத்த வகையில், சுவிட்ஸர்லாந்தில் நடைமுறையிலுள்ள துப்பாக்கி பயன்பாட்டு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. ஐரோப்பாவில் மிக அதிகமாக ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் நாடுகளில் ஒன்றாக காணப்படும் ...\nமுப்படையினரின் பூரண பாதுகாப்புடன் வற���றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி பொங்கல்\nவரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம் இன்று அதிகாலை வெகு கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இன்று அதிகாலை முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு பொங்கல் விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட தற்கொலை தாக்குதல்களை ...\nஇஸ்லாமிய பெண்கள் புர்க்கா அணிய கூடாது\nஇஸ்லாமிய பெண்கள் புர்க்கா அணிவதனை தான் அனுமதிக்க போவதில்லை என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எனினும் புர்க்கா அணிவதனை சட்டத்தில் தடை செய்வதற்கும் தான் அனுமதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய புர்க்கா பயன்படுத்துவதை தவிர்க்க இஸ்லாமிய மக்கள் தாமாகவே முன்வர வேண்டும் ...\nஅரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. சபாநாயகரிடம் நாளை(செவ்வாய்கிழமை) இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கையளிக்கப்படவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக முன்கூட்டியே தகவல் ...\nஇலங்கையில் எந்தவொரு போர்க் குற்றமும் இடம்பெறவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்\nபோர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 வருட பூர்த்தியை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ நேற்று (19ஆம் திகதி) விசேட உரை நிகழ்த்தியுள்ளார். விஜேராமவிலுள்ள தமது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் இந்த விசேட உரையை ஆற்றியுள்ளார். இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையின்போது ...\nவெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு\nவெங்காயத்திற்கான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய ஒரு கிலோ வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 20 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை ��மைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு வெளிநாட்டு அழுத்தம்: மஹிந்த குற்றச்சாட்டு\nஅரசாங்கத்தின் முக்கிய செயற்பாடுகளுக்கு வெளிநாட்டு அழுத்தங்கள் அதிகளவு பிரயோகிக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். நாரஹேன்பிட்ட பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த ...\nமுஸ்லிம் பெண்களை சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என கோரிக்கை\nபொது இடங்களில் முஸ்லிம் பெண்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் என்.டி. உடகமவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான புர்க்கா உள்ளிட்ட ...\nசு.க.வின் முக்கியஸ்தர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானம்\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினைத் தொடர்ந்து அவர்கள் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குறித்த முக்கியஸ்தர்கள் விரைவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ...\nநாளை பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..\nஎந்தவித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் பெற்றோருடன் இணைந்து நாளை பாடசாலைகளுக்கு செல்ல தீர்மானித்துள்ளனர். கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவர், முன்னாள் கல்வி அமைச்சர்கள் இருவர், பேராசிரியர் பந்துல ...\nஅதியுயர் சபைக்குள்ளும் சஹ்ரான் குழு ஊடுருவல் – நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளர் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டு, தற்போது தடை செய்யப்பட்டுள்ள, தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்புடன��� நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இராஜகிரியவில் உள்ள அவரது வதிவிடத்தில் வைத்து, இவரை குருணாகல் பொலிஸார் நேற்றுக் கைதுசெய்தனர். சந்தேகநபருக்கு தேசிய ...\n இன்னமும் முடிவில்லை மஹிந்த கூறுகின்றார்\n\"பத்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா இல்லையா என்று நான் இன்னமும் முடிவெடுக்கவில்லை.\" - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், \"இந்தப் பிரேரணையை ஆதரிக்குமாறு பொது எதிரணியினர் என்னிடம் ...\nதிருமலையில் பிக்கு அடாத்தாகக் காணி அபகரிப்பு: உடனே தடுத்து நிறுத்தக் கோருகின்றார் சம்பந்தன் ஜனாதிபதி பிரதமருக்கு அவசர கடிதம்\nதிருகோணமலையில் தமிழ்-முஸ்லிம் மக்களின் பெருமளவு காணிகளை அடாத்தாக அபகரிக்க பிக்கு ஒருவர் அபகரிக்க முற்படுகின்றார். இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும். - இவ்வாறு கடிதம் மூலம் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரையும் கோரியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற ...\nரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: அவசரமாக இன்று நடக்கவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆராய இன்று திங்கட்கிழமை அவசரமாகக் கூடுகின்றனர் கட்சித் தலைவர்கள். ஏற்கனவே நாளை செவ்வாய்க்கிழமை காலையில்தான் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற இருந்தது. எனினும், நாடாளுமன்றத்தில் உள்ள ...\nகல்முனை மாநகரில் – தமிழ் சிங்கள மக்களின் ஏற்பாட்டில் களைகட்டிய வெசாக் நிகழ்வுகள்\nகல்முனை மாநகரில் இம்முறை வெசாக் நிகழ்வுகள் தமிழ் சிங்கள மக்களினால் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. கல்முனை தமிழ் மக்கள் மன்றம், கல்முனை ஸ்ரீ சுபத்திரராமய விகாரையுடன் இணைந்து இந்த வெசாக் நிகழ்வுகளை செய்திருந்தனர். கல்முனை மாநகரத்தில் வெசாக் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் தாகசாந்தி நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது. இந் ...\n25 ஆம் திகதியின் பின்னர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்..\nஜனாதிபதி மைத்த���ரிபால சிறிசேன சிறைச்சாலையில் உள்ள ஞானசார தேரரை பார்க்கச்சென்றமை அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையின் முன்னேற்றமாக அமைந்துள்ளதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது. பொது பல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார். பொதுபல சேனாவின் ...\nஎதிர்ப்பையும் மீறி யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அகதிகள்\nவடக்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி இரண்டாம் கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாணத்திலும் வெளிநாட்டு அகதிகள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வெளிநாட்டு அகதிகள் இரகசியமான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பிரதேசம் தொடர்பாக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லையெனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். நீர்கொழும்பில் ...\nதேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கும் அரசாங்கமே நாட்டுக்கு அவசியம்: சம்பிக்க ரணவக்க\nதேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலும், குடும்ப ஆட்சிக்கு இடம்கொடுக்காத வகையிலுமான அரசாங்கமொன்றையே இலங்கையில் அடுத்ததாக ஸ்தாபிக்க வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘‘நாம் ...\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குகிறார் ஜனாதிபதி\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொது மன்னிப்பின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்யவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ள அவரை விடுதலை செய்வது குறித்து சட்டமா அதிபரின் ...\nபயங்கரவாதிகளில் 95 வீதமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்: சபாநாயகர்\nதொடர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 95 வீதமானவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சபாநாயகர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்படுள்ளது. மேலும் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக கரு ...\nஹேமசிறி, பூஜிதவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு விசாரணை – சட்டமா அதிபர் அதிரடி உத்தரவு\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறினர் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தப்படவுள்ளது. இவர்களுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை ...\n20 மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி வேலை ஆரம்பம்\nமன்னார் சாவற்கட்டு பகுதியில் உள்ள கில்லறி வீதி அபிவிருத்திக்கு என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மல நாதனின் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளக வீதி அமைப்பதேற்கேன ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரூபாய்க்கான வேலைத்திட்டங்கள் நேற்று மாலை 5.00 மணியளவிள் சாவற்கட்டு நகர ...\nகாத்தான்குடியில் முகாம் அமைக்க இராணுவம் திட்டம்\nதற்போது அரசுடைமையாக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளால் பயன்படுத்தபட்டு வந்த காணிகளில் இராணுவ முகாம்களை அமைப்போம் என இராணுவத் தளபதி லெப்.மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு காத்தான்குடியில் அமைந்துள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு சொந்தமானதெனக் கூறப்படும் முகாமில் மனோநிலையை மாற்றும் மனோதத்துவ ரீதியிலான பயிற்சிகளே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் ...\nசட்டம், ஒழுங்கு அமைச்சை பொன்சேகாவிடம் வழங்குக – மைத்திரியிடம் வழங்கப்பட்டது 98 எம்.பிக்களின் கையொப்ப ஆவணம்\nஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் ...\nதாய்லாந்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது\nதாய்லாந்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது தாய்லாந்து- மியான்மர் எல்லை அருகே நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் முறையான ஆவணங்களின்றி நூற்றுக்கும் மேற்பட்ட மியான்மர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல், தாய்ல��ந்து- கம்போடிய எல்லைக்கு அருகில் நடந்த தேடுதல் வேட்டையில் 80 கம்போடிய ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஸ்ரீலங்கா ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவாலாக களமிறங்கும் இரும்புப்பெண்மணி\nஇவ்வார இறுதியில் இலங்கை பிரதமராக பதவியேற்கவுள்ள சஜித் - கொழும்பு அரசியலில் பரபரப்பு\nபேஸ்புக் பயனாளிகளுக்கு அவசர எச்சரிக்கை\nDr.சிவரூபனின் கைது திட்டமிடப்பட்டது படுகொலைகளின் கண்கண்ட சாட்சி அவர்\nஅநுர மிகப் பொருத்தம் மாவை எம்.பி. பாராட்டு\nமுன்னாள் போராளிக்கு உயிர் அச்சுறுத்தல் கண்டுகொள்ளாத பொலிசார் - குடும்பத்துடன் அலையும் நிலை...\nகாலம் தவறியபோதும் தமிழ்க் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நடவடிக்கை காத்திரமானது\nஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு\nதமிழ் மக்கள் பிரச்சினையில் தடுமாறுகின்றார் அநுரகுமார\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nதிரு. திருமதி. குகனேஸ்வரன் ஜெனனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/f27p150-forum", "date_download": "2019-08-22T17:40:47Z", "digest": "sha1:TFSSVA32CPVE6HQOD62QJEGQJ2EUYPVF", "length": 22045, "nlines": 355, "source_domain": "devan.forumta.net", "title": "பொது அறிவு பகுதி", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pm���ார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: பொது அறிவு பகுதி\nகுதிர் - அடுத்த தலைமுறை அறிய\nமூன்று இலக்க கணித வித்தை\nமனிதமூளை - ஜிபி - சேமிப்புத்திறன்\nஅபாயச் சங்கிலியை இழுத்தவுடன் ரயில் எப்படி நிற்கிறது தெரியுமா\nஒன்று என்பது ஏன் ஒரு கோடு போட்டது போல ஒரு வடிவத்தில் இருக்கிறது\nஆங்கில அறிவியல் பெயர்களுக்கு தமிழ் சொல்\nஉலகில் குறைந்த செலவில் இந்தியா விண்கலம் அனுப்பியது:\nநம் அண்டை நாடுகளை மனதில் வைத்துக்கொள்ள ஒரு வழி\nஆங்கில வார்த்தையின் முழுமையான பொருள் விளக்கம்\nஇதுவரை பாரத ரத்னா விருதை பெற்றவர்கள்\nஇந்திய நகரங்களில் ஓடும் நதிகள்\nநாடுகளின் பழைய - புதிய பெயர்\nஇந்திய ரூபாய்களில் காந்தியின் உருவம் எப்போது முதல் வெளியிடப்படுகிறது\nபிரபலங்களின் சிறப்புப் பெயர்கள் :::::::::\nஅதிசயங்கள் நிறைந்த மனித உடல்\nCOMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா\nசுதந்திர தேவி சிலை பற்றிய சில தகவல்கள்.\nஉலகப் புகழ்பெற்றவர்களும் பிறந்த நாடுகளும்\nஉலக அதிசயம் பிரமிடு பற்றிய தகவல் \nஉலகின் ஆழமான ஏரிகள், குகைகள், எரிமலைகள்\n560 ஒளியாண்டுகள் தூரத்தில் ராட்சத பூமி\nஇலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47\nபண��டைய காலத்தில் இருந்த படைகள்\n70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:\n20ஆம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானிகள்\nமனித எலும்புகள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nசில ஆங்கில வார்த்தைகளின் பொருள்\nதமிழ் இலக்கியத்தில் மேலாண்மை கருத்து\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொரு���ாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/03/blog-post_864.html", "date_download": "2019-08-22T18:31:04Z", "digest": "sha1:PBNF2YSQPX3G3A4RRWGJLH47N4A3XZBD", "length": 14803, "nlines": 203, "source_domain": "tamil.okynews.com", "title": "ஏன் பாப்பரசர் விடைபெற்றார்? - Tamil News ஏன் பாப்பரசர் விடைபெற்றார்? - Tamil News", "raw_content": "\nHome » Religion , World News » ஏன் பாப்பரசர் விடைபெற்றார்\nபாப்பரசர் 16ஆம் ஆசீர்வாதப்பர் நேற்று தனது பதவியை இராஜினாமாச் செய்து விடை பெற்றுச் சென்றார். இதன் போது வரவிருக்கும் பாப்பரசருக்கு எந்த நிபந்தனையும் இன்றி அடிபணிந்து மரியாதை செலுத்துவதாக அவர் அறிவித்தார்.\n85 வயதான 16 ஆம் ஆசிர்வாதப்பர் நேற்று மாலை ரோமுக்கு அருகில் இருக்கும் பாப்பரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான காஸ்டா கான்ட்லொ பொலிலிருந்து விடைபெற்றுச் சென்றார். எனினும் ஓய்வுபெறும் முன்னர் பாப்பரசர் அடுத்த பாப்பரசர் தேர்வு செய்யப்பட விருக்கும் கர்தினால்களை சந்தித்து உரையாற்றினார். இந்நிகழ்வில் உலகெங்கிலுமுள்ள சுமார் 100 கர்தினால்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பாப்பரசர் “அடுத்த பாப்பரசருக்கு நிபந்தனை யின்றி அடிபணிந்து மரியாதை செலுத்துவதாக கர்தினால��களிடம் தெரிவித்தார். பாப்பரசருடனான சந்திப்பில் பங்கேற்ற மேற்படி கர்தினால்களில் இருந்தே புதிய பாப்பரசர் தேர்வு செய்யப்பட வுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுதிய பாப்பரசரை தேர்வு செய்யும் கர்தினால் அமர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இதில் கர்தினால்கள் ஒற்றுமையுடன் செயற்படும் படியும் புதிய பாப்பரசர் தேர்வையொட்டி தாம் பிரார்த்தனை செய்வதாகவும் 16ஆம் ஆசிர்வாதப்பர் குறிப்பிட்டார்.\n16ஆம் ஆசீர்வாதப்பர் ஓய்வுபெற்ற நிலையில் துணைத்தலைவராக இருந்த கர்தினால் டார்சிசோ வர்டன் 1.2 பில்லியன் மக்கள் கொண்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு தற்காலிக பொறுப்பாளராக பதவி ஏற்றுள்ளார்.\nபாப்பரசர் 16ஆம் ஆசிர்வாதப்பர் தனது வயது முதிர்ச்சியை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் கடந்த 600 ஆண்டுகளில் பாப்பரசர் ஒருவர் ஓய்வுபெறும் முதல் சந்தர்ப்பமாக இது பதிவானது. ஓய்வுக்குப் பின்னரும் அவர் 16ஆம் ஆசீர்வாதப்பர் என அழைக்கப்படுவார், என வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவர் பாப்பரசருக்கான மோதிரம் மற்றும் சிவப்பு நிற பாதணி ஆகியவற்றை கையளிப்பார்.\nசர்வதேச மகளிர் தினம் 2013\nசத்தமாகச் சிரித்தாலும் தண்டனை கிடைக்கும்\nஉங்கள் வாழ்க்கையில் வரும் 8 பெண்கள்\nகாணாமல் போனவர்கள் தொடர்பான தரவுகள் இருட்டடிப்பு\nபல வருடங்களாக பெண்ணை அடிமைப்படுத்திய அமெரிக்க பெண்...\nஅரசனும் முயலும் - நீதிக்கதைகள்\nசர்வதேச பாடசாலைகள் என்ன கல்விக் கடைகளா\nகாகித மலர்கள் இலங்கையில் அறிமுகம்\nஇலங்கையின் ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி\nவேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகள்...\nபுவித்தட்டின் மெதுவான அசைவுகளினால் பூகம்பம் ஏற்படு...\nபூனைக்கு மணி கட்டுவது யார்\nகருந்துளைகள் ஒளியின் வேகத்தில் சுழலுமா\nஅமெரிக்க செல்வரின் விபரிமான செவ்வாய் பயணத்திட்டம்\nகிரிக்கட் விளையாட்டை 2024 ஆண்டு ஒலிம்பிக்கில் இணைப...\nகாட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம்\nபாம்புகள் தொடர்பான நீங்கள் அறிய வேண்டியவை\nஉறை பணியில் அழுகிப் போகாதா உடல்கள்\n1GB மெமரி காட்டை 2GB காட்டாக மாற்ற முடியுமா\nஉங்கள் செல்போன் தரமான உற்பத்தியா\nபக்கத்திலும் உள்ளவர்களையும் நோயாளியாக்கும் புகைப்ப...\nபெண்களைக் கவருவதற்கான வழிவகைகள் என்ன\nமாட்டிக் கொண்ட நரிகள் இரண்டு ஆனா���் முடிவு ஒன்று - ...\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nஅறிமுகமாகிறது புதிய வசதிகளுடன் அன்ரோயிட் ஸ்மார்ட்\nநீங்கள் தேடும் படத்தை கூக்குள் பொறியில் நிறுவ வேண்...\nஉங்கள் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?cat=170", "date_download": "2019-08-22T18:18:29Z", "digest": "sha1:BTT5PAMTFGWEBFPO6PQ4NAQCOZM5AV4P", "length": 13199, "nlines": 105, "source_domain": "thesakkatru.com", "title": "கரும்புலிகள் காவியங்கள் – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஎடித்தாராவை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள்\nஜூலை 10, 2019 | கரும்புலிகள் காவியங்கள்\nஎடித்தாராவை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள் 10.07.1990…. பலர் கருதுவது போல எமது வாழிடமான நிலப்பகுதி மட்டும்தான் தமிழீழத் தாயகம் அல்ல. பழமையும், பெருமையும், செழுமையும் கொண்ட தமிழீழக் கடலும் தமிழர் தாயகம் தான். எமது\nநினைவெல்லாம் தேசத்தின் விடுதலையைச் சுமந்து சென்று வெடித்த கடற்கரும்புலிகள்\nஏப்ரல் 19, 2019 | கரும்புலிகள் காவியங்கள்\nநினைவெல்லாம் தேசத்தின் விடுதலையைச் சுமந்து சென்று வெடித்த கடற்கரும்புலிகள் திருகோணமலை துறைமுகத்தில் கொன்றொழிக்கப்பட்ட இரண்டு சிங்கள கடல் ஓநாய்கள் “சூரயா – ரணசுரு” 19.04.1995 அன்று…. உண்மையில் முழுப்பரிமாணத்துடன் நடைபெறப் போகும் ஒரு பெரும்\nஇதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\nஅக்டோபர் 22, 2018 | கரும்புலிகள் காவியங்கள்\nஎல்லாளன் நடவடிக்கை: இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்… 22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை\nவவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல்\nசெப்டம்பர் 9, 2018 | கரும்புலிகள் காவியங்கள்\nவவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல்… வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா\nஆகஸ்ட் 25, 2018 | கரும்புலிகள் காவியங்கள்\nமக்கள் பிரயாணம் செய்யும் பிரதான போக்கோரத்துப் பாதைகள் அனைத்தும் சிறிலங்கா அரசால் மூடப்பட்டுவிட்டன. ஆனால், மக்கள் பல இடர்களை அனுபவித்து இன்னல் நிறைந்த பாதைகளால் நாட்கணக்காக தூக்கமின்றி, களைத்துச் சோர்ந்து, கால்வலிக்க நடந்து, மாட்டுவண்டிகளில்\nஎம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்\nஜூலை 5, 2018 | கரும்புலிகள் காவியங்கள்\nஎம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்….. “நீங்கள் முன்னால் போங்கோ. நான் பின்னால் வருவேன்” கரும்புலியாக செல்கின்ற கரும்புலிவீரர்களுக்கு, தலைவர் அவர்கள் கடைசியாக இப்படிச் சொல்லித்தான் வழியனுப்பி வைப்பார். இது வெறுமனே அவரது\nகரும்புலிகள் ஒரு வரலாற்று அபூர்வம்\nஜூலை 5, 2018 | கரும்புலிகள் காவியங்கள்\nதத்துவங்கள் எல்லாம் தலைகீழாகி விட்டன. வீறு கொண்டெழுந்த விடுதலைப் போராட்டங்கள் பல இடையில் வெம்பிப் பழுத்தவை போலாகிவிட்டன. அமைதி என்ற மாயத்திரைக்குள் சமரசங்களும் இயலாமையும் தாண்டவமாடுகின்றன. இப்படியான இன்றைய உலகிலே பனிப்போர் கால கட்ட\nஜூலை 5, 2018 | கரும்புலிகள் காவியங்கள்\nகரும்புலிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உலகளாவிய ரீதியில் ஒவ்வொருவராலும் பேசப்படும் சக்தி மிக்கதொரு சொற்பதமாகிவிட்டது. கரும்புலித் தாக்குதலை நாடத்தும் விடுதலைப்புலி உறுப்பினர்களின் பிரமிப்பூட்டும் தியாகங்கள், உலக சமுதாயத்தை அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தி வருகின்றன. மனிதன்\nஜூலை 5, 2018 | கரும்புலிகள் காவியங்கள்\nபலவீனமான எமது மக்களின் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புகவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள். கரும்புலிகள் வித்தியாசமானவர்கள்.\nகரும்புலிகள் எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்\nஜூலை 5, 2018 | கரும்புலிகள் காவியங்கள்\n05.07.1993 அன்று கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் விடுத்த அறிக்கை. “கரும்புலிகள் எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்” – தமிழீழத் தேசியத் தலைவர்\nமே 29, 2018 | பகிரப்படாத பக்கங்கள்\nபோராளி ஒருவர் தமிழீழத்தின் வெளிப்பகுதி ஒன்றில் இரகசியப் பணி ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போராளி இரகசிப் பணியில் ஈடுபட்டிருப்பது போராளியின் தாய்க்கு தெரியும். தாய் தமிழீழப் பகுதியில் வசித்து வருபவர். ஒருமுறை தமிழீழப் பகுதிக்கு வெளியே\nபக்கம் 1 of 11\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைகள்\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song262.html", "date_download": "2019-08-22T18:39:47Z", "digest": "sha1:PPO72SGPJAZIFAWY6A6B7ZHFQCXHIVYE", "length": 6413, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 262 - கேது மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், கேது, சூரிய, புலிப்பாணி, பாடல், பலன்கள், புத்திப், மகாதிசை, பயமும், astrology, மகாதிசையில்", "raw_content": "\nவெள்ளி, ஆகஸ்டு 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 262 - கேது மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்\nபாடல் 262 - கேது மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300\nபாரப்பா கேது திசை சூரியபுத்தி\nபாங்கான நாளதுவும் நூத்திஇருபத்தி ஆறு\nபாரப்பா அதன் பலனைச் சொல்லக்கேளு\nவீடு விட்டு காஷாயம் பூணுவானே\nகேது மகாதிசையில் சூரிய பகவானின் ஆதிக்க காலம் 4 மாதம் 6 நாள்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக மனம் ஒவ்வாத பகைவரால் துன்பம் நேரும். அக்கினி பயமும் பேய், பிசாசுகளினால் மிகுந்த பயமும் சேர்ந்து இச்சாதகனைக் கொல்லும். இவர்க்கு உறுதுணையாக நின்ற தந்தைக்கும், குருநாதர்க்கும் மரணம் ஏற்படும். வீணான தண்டச் செலவுகளால் இச்சாதகன் துறவு பூணுவான் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.\nஇப்பாடலில் கேது மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 262 - கேது மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், கேது, சூரிய, புலிப்பாணி, பாடல், பலன்கள், புத்திப், ���காதிசை, பயமும், astrology, மகாதிசையில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=14982", "date_download": "2019-08-22T18:39:20Z", "digest": "sha1:ASMQOYZSSJMOY26FGIIY2OB36NXBOLYF", "length": 6686, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "ஆராய்ச்சிமணி(மனுநீதிச் சோழன் வரலாறு) » Buy tamil book ஆராய்ச்சிமணி(மனுநீதிச் சோழன் வரலாறு) online", "raw_content": "\nஎழுத்தாளர் : தஞ்சை.வி. நாராயணசாமி\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஆரூரன் அருந்தமிழ் ஆரோக்கிய வழி (old book rare)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஆராய்ச்சிமணி(மனுநீதிச் சோழன் வரலாறு), தஞ்சை.வி. நாராயணசாமி அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தஞ்சை.வி. நாராயணசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபக்தியே பரமானந்தம் ( பத்திராசல ஸ்ரீ இராமதாசர் சரிதம்)\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nசரஸ்வதி ஒரு நதியின் மறைவு சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு - Saraswati: Oru Nadhiyin Maranam\nபல்லவர் பாண்டியர் அதியர் குடவரைகள் - Pallavar Pandiayar Athiyar Kudavarigal\nரஷ்யப் புரட்சியின் வரலாறு - Russia Puratchiyin Varalaaru\nகொங்கு மண்டல வரலாற்றுக் களஞ்சியம் - Kongu Mandala Varalaattru Kalanjiyam\nவரலாறும் வழக்காறும் - Varalarum Vazakkarum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள் - Ivargal innamum irukindrarkal\nமணமக்கள் மகிழ்வோடு வாழ்வது எப்படி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2019-08-22T19:29:33Z", "digest": "sha1:DEC3SPXINX4V7P3IDENTQRI4RJPFHGH3", "length": 5442, "nlines": 77, "source_domain": "www.thamilan.lk", "title": "மன்னம்பிட்டியில் கிளைமோர் மீட்பு ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமன்னம்பிட்டி கொலனி கிராமத்தில் கிளைமோர் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nவீட்டு வளவில் குழியொன்றை தோண்ட முற்பட்ட ஒருவர் கண்ணில் இந்த கிளைமோர் தெரிந்ததையடுத்��ு பொலன்னறுவை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.\nஇது குறித்து மேலதிக விசாரணைகள் நடக்கின்றன.\nபிரதேச சபைக்குள் வாளுடன் வந்த பெண் உறுப்பினர் \nகாலி, இமதுவ பிரதேச சபைக்குள் வாள் ஒன்றை கொண்டுவந்த உறுப்பினரால் பெரும் களேபரம் ஏற்பட்டது.\nExclusive – “நீதித்துறையில் தலையீடு வேண்டாம்” – பணித்தார் சபாநாயகர் \nஅமைதி - உரிமைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு மென்ட் நைலெட்சோசி நீதிபதிகளை சந்திப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் ஏ ஜவாத் வழங்கியதாக சொல்லப்படும் அறிவுறுத்தல் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதையடுத்து அதனை மீள்பரிசீலனை செய்யுமாறு வெளிவிவகார அமைச்சரை சபாநாயகர் கரு ஜயசூரிய கேட்டுள்ளார்\nநுவரெலியா பொலிஸின் செயற்பாடுகள் குறித்து விசாரணை \nஇலங்கைக்கு கால அவகாசம் இனியும் வழங்கக் கூடாது – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல் \nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை – கோட்டாபய தெரிவிப்பு\nசம்பந்தனை சந்தித்தார் சஜித் – பிடிகொடுக்காமல் நழுவினார் கூட்டமைப்பின் தலைவர் \nஇலங்கைக்கு கால அவகாசம் இனியும் வழங்கக் கூடாது – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல் \nசம்பந்தனை சந்தித்தார் சஜித் – பிடிகொடுக்காமல் நழுவினார் கூட்டமைப்பின் தலைவர் \nஇலங்கை அரசின் வாக்குறுதிகள் இன்னமும் கிடப்பில் – அகாசியிடம் சொன்ன சம்பந்தன்\nமருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்…..\nஇராணுவத்தளபதி நியமனம் – ஐ.நா – ஐரோப்பிய ஒன்றியம் கவலை – உள்விவகாரம் என்கிறது இலங்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maicci.org.my/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2019-08-22T18:29:33Z", "digest": "sha1:YOGF6LKNHOKBXA5D7F7PLY6EBRGIINPV", "length": 7393, "nlines": 103, "source_domain": "maicci.org.my", "title": "தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் உலக தமிழர் பொருளாதார மாநாடு – 2017 | MAICCI", "raw_content": "\nHome Events தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் உலக தமிழர் பொருளாதார மாநாடு – 2017\nதென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் உலக தமிழர் பொருளாதார மாநாடு – 2017\nதென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் கடந்த 2017 நவம்பர் 15-ஆம் திகதி நடைபெற்ற 4-ஆம் உலக தமிழர் பொருளாதார மாநாட்டில் 21 பேராளர்களுடன் கலந்து கொண்ட மலேசிய இந்திய வர்த்தக சங்கங���களின் சம்மேளனம்-மைக்கி தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரன், அம்மாநாட்டில், உலக வர்த்தக சந்தை தொடர்பாக உரையாற்றினார். ஆசிய நாட்டு வாடிக்கையாளர்கள், சந்தை பொருளை வாங்கும் சக்தி படைத்தவர்கள். ஆகையால்தான் ஆசியான் பெரிய வர்த்தக சந்தையாக திகழ்கிறது என்ற கருத்தை அவர் முன்வைத்தார். மின்னியல் வர்த்தகத்தை வரவேற்பதோடு, அதை நோக்கி பயணிக்கும் நாடாகவும் மலேசியா திகழ்வதாக அவர் தெரிவித்தார். பல மேம்பாட்டு திட்டங்களுடனும், பல நாடுகளின் முதலீட்டுடனும், மலேசியா தற்போது வர்த்தகத்தில் பீடுநடை போடுவதாக அவர் மேலும் கூறினார். பல நாடுகள் மலேசியாவில் முதலீடு செய்த விவரங்களை மாநாட்டில் அவர் பட்டியலிட்டார்.\n‘மலேசியாவில் முதலீடு செய்ய வாருங்கள்’ என மாநாட்டில் கலந்து கொண்ட உலக வர்த்தகர்களுக்கு டான் ஸ்ரீ டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரன் அழைப்பு விடுத்தார். ஆசிய சந்தை பெரிய வர்த்தக சந்தையாக திகழ்வதாகவும் மலேசியாவை தொடர்பு பாலமாக பயன்படுத்தி கொள்ளுமாறும் அவர் விழைந்தார்.\nமாநாட்டுக்கு தலைமை வகித்த சுலு நாட்டு அரசர் Zwelithini kaBhekuzulu-க்கு மைக்கியின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் டர்பன் மேயர் Zandile Gumede மற்றும் தமிழ்நாட்டின் தமிழ் மேம்பாட்டு அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோரை, டான் ஸ்ரீ கெ.கென்னத் ஈஸ்வரன் நினைவு சின்னம் வழங்கி கெளரவித்தார்.\nNext articleஆசிய வணிக தலைவர்கள் மாநாடு – 29.11.2017\nநோன்பு பெருநாளில் இல்லாதோருக்குக் கொடுத்துச் சகோதரத்துவத்தை மேம்படுத்துவோம் – டத்தோ ந.கோபாலகிருஷ்ணன்\nஇந்தியர்களின் பிரச்சனைக்கு குரல் எழுப்ப அமைச்சரவையில் ஆள் இல்லை\nநோன்பு பெருநாளில் இல்லாதோருக்குக் கொடுத்துச் சகோதரத்துவத்தை மேம்படுத்துவோம் – டத்தோ ந.கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/om-birla-elected-as-speaker-of-parliament-without-contest-ptaju5", "date_download": "2019-08-22T18:49:28Z", "digest": "sha1:T5XV3JDSZLTJNNFSGVRGLFQRJAVQFZVM", "length": 9346, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாடாளுமன்ற சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு..!", "raw_content": "\nநாடாளுமன்ற சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு..\nமக்களவை சபாநாயகராக ராஜஸ்தானை சேர்ந்த ஓம்.பிர்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.\nமக்களவை சபாநாயகராக ராஜஸ்தானை சேர்ந்த ஓம்.பிர்லா போட்டிய��ன்றி தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். சிவசேனா, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் ஓம் பிர்லாவை சபாநாயகராக ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளன.\nமக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் புதிய அரசை அமைத்துள்ளது. இந்நிலையில் நேற்று 17-வது மக்களவையின் முதல் கூட்டம் கூடியது. இதில், இடைக்கால சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்ட வீரேந்திர குமார், புதிய எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சபாநாயகர் பொறுப்புக்கு மேனகா காந்தி தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது.\nஇந்நிலையில், சபாநாயகர் பொறுப்புக்கு ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு செய்யபட்டு உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோடா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லா, அமித்ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவர். இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த பிர்லாவின் மனைவி அமிதா “எங்களுக்கு இது மிகவும் பெருமை மிக்க தருணம். ஓம் பிர்லாவை தேர்வு செய்ததற்காக கேபினட்டிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்\nபொருளாதாரத்தில் பின் தங்கியவர்களது குழந்தைகளுக்கு கல்வி கற்பதில் உதவிகளை செய்து வருவதால் ஓம் பிர்லா அவரது தொகுதியில் பிரபலமானவர்.\nமக்களவை சபாநாயகராகிறார் அமித் ஷாவின் நண்பர்..\n மோடி , அமித்ஷா ஆலோசனை \nஎடப்பாடிக்கு முன்பாக டெல்லி செல்லும் ஓபிஎஸ்... பிஜேபி விருந்தில் அமைச்சர் போஸ்ட் கேட்க முடிவு..\nஎங்களுக்குத்தான் துணை சபாநாயகர் பதவி... பாஜக கூட்டணியில் துண்டு போட்டது சிவசேனா\nநிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் தான் ஆதரவு மோடியைத் தெறிக்க விட்ட சிவசேனா \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரைய���ல் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஅரும்பு மீசை... ஆக்ரோஷமான முகத்துடன் வெளியான தனுஷின் 'அசுரன்' செகண்ட் லுக்\nஜெயம் ரவியுடன் முதல் முறையாக ஜோடி போடும் முன்னணி நடிகை\nசிபிஐ - யிடம் சிக்கிய சிதம்பரம் 26 ஆம் தேதி வரை காவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/sketch-edappadi-palanisamy-ministers-fear-ps1mwc", "date_download": "2019-08-22T18:45:42Z", "digest": "sha1:4AY76UW47OIVBDW2N2UXMA3YIKFO4FJA", "length": 10924, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேர்தல் பணிகளில் துரோகம்..! ஸ்கெட்ச் போடும் எடப்பாடி..! பீதியில் அமைச்சர்கள்..!", "raw_content": "\nநாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் துரோகம் செய்த அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்க எடப்பாடி முடிவு செய்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் துரோகம் செய்த அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்க எடப்பாடி முடிவு செய்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தல்களில் தேனி தவிர்த்து போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான சேலத்திலும் அதிமுக மண்ணைக் கவ்வியது. அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட கொங்கு மண்டலத்திலும் தோல்வி அடைந்ததுடன் வாக்கு சதவீதத்தையும் கணிசமாக இழந்துள்ளது அதிமுக. இப்படி ஒரு தேர்தல் தோல்வியை எடப்பாடி சற்றும் எதிர்பார்க்கவில்லை.\nதேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியது முதலே கடும் அதிருப்தியில் இருந்த எடப்பாடி ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தனக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளை அழைத்து இந்த அளவிற்கு மோசமான த��ல்வியை அடைவதற்கு என்ன காரணம் என்று கோபத்துடன் கேட்டுள்ளார். அதற்கு தேர்தல் பணிகளை அமைச்சர்களும் சரி அதிமுக நிர்வாகிகளும் சரி தீவிரமாக செய்யவில்லை. கடமைக்கு செய்துள்ளனர். கொடுத்த பணத்தில் பாதியை கூட செலவு செய்யவில்லை என்று புகார்களைக் எடப்பாடி எடப்பாடி உள்ளனர்.\nஅப்படி என்றால் இவ்வாறு நமக்கு துரோகம் செய்தவர்கள் யார் யார் என்று பட்டியல் தயார் செய்து தன்னிடம் கொடுக்கும்படி எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளையும் கட்சி நிர்வாகிகளையும் கேட்டுள்ளார். அதேசமயம் இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வென்றது ஆட்சிக்கு சிக்கல் இல்லை என்கிற மகிழ்ச்சி எடப்பாடியை சமாதானப் படுத்தி உள்ளது.\nஇதனையடுத்து அந்த தொகுதி பொறுப்பாளர்களை உடனடியாக தொலைபேசியில் அழைத்து மனம் திறந்து பாராட்டியுள்ளார் எடப்பாடி. வெற்றி ஈட்டிக் கொடுத்த அமைச்சர்களுக்கும் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் மனம் மகிழும் படியான அடுத்தடுத்த வாய்ப்புகள் இருக்கும் என்று அதிமுகவில் பேசிக் கொள்கிறார்கள்.\nதேர்தல் தேதி அறிவிச்சதே சரியில்லையே அச்சத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அச்சத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் \nடி.டி.வி.,யால் ஆறு அமைச்சர்களுக்கு கல்தா... தேர்தல் முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி அதிரடி திட்டம்..\nதேர்தல் முடிந்ததும் டி.டி.வி.தினகரன் போட்டு வைத்துள்ள ஸ்கெட்ச்... அதிரடி ஆட்டம் ஆரம்பம்..\nஅமமுகவுக்கு தேர்தல் நிதி அள்ளி அள்ளிக் கொடுத்த அந்த இரண்டு அமைச்சர்கள் \nதேனிக்கு வந்த புதிய வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தூக்கிப் போடுங்க... தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nதொடக்கத்துலயே முக்கிய தலைகளை இழந்த இந்திய அணி.. ரஹானே-ராகுல் நிதான பேட்டிங்\nஅரும்பு மீசை... ஆக்ரோஷமான முகத்துடன் வெளியான தனுஷின் 'அசுரன்' செகண்ட் லுக்\nஜெயம் ரவியுடன் முதல் முறையாக ஜோடி போடும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-erode/drainage-clean-gas-attack-3-people-kills-ptr569", "date_download": "2019-08-22T18:32:49Z", "digest": "sha1:H6WLKHRBL7K2R7BG5RCNEXKWJGLH5OZ5", "length": 9620, "nlines": 147, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விஷவாயு தாக்கி 3 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்பு... கோவையில் பரிதாபம்..!", "raw_content": "\nவிஷவாயு தாக்கி 3 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்பு... கோவையில் பரிதாபம்..\nகோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரநத்தம் பகுதியில் கொண்டயம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வீட்டில் துப்புரவு தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளர் 3 பேர் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவரை விஷவாயு தாக்கியதையடுத்து மீதமுள்ள 2 பேரும் அவரைக் காப்பாற்ற முற்பட்ட போது பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇதுதொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடலை பிரேத பரிச���தனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டு உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது தொழிலாளர் பாதுகாப்பு கவசமின்றி இறங்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்... தூக்கி வீசப்பட்டு 2 பேர் உயிரிழப்பு..\n’மாயமான முகிலனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பா’ மனம் திறக்கும் அவரது மனைவி....\nகார் கவிழ்ந்து விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு..\nபொள்ளாச்சி பாலியல் வீடியோ விவகாரம்... எஸ்.பி.பாண்டியராஜன் அதிரடி டிரான்ஸ்பர்...\nசின்னதம்பி யானையை பிச்சைக்காரனாக மாற்றிய செம்மண் மாஃபியா.. கொம்பை உடைத்து சாவை நோக்கி தள்ளும் குரூரம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nதொடக்கத்துலயே முக்கிய தலைகளை இழந்த இந்திய அணி.. ரஹானே-ராகுல் நிதான பேட்டிங்\nஅரும்பு மீசை... ஆக்ரோஷமான முகத்துடன் வெளியான தனுஷின் 'அசுரன்' செகண்ட் லுக்\nஜெயம் ரவியுடன் முதல் ���ுறையாக ஜோடி போடும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2015/01/24/", "date_download": "2019-08-22T18:13:50Z", "digest": "sha1:GZPMO6OZOHAA7UTSBPMIT76OAV346X4R", "length": 16475, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of January 24, 2015 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2015 01 24\nஜமாத்-உத்-தவ்வா அமைப்புக்கு தடை விதித்து கண்ணாமூச்சி காண்பிக்கும் பாகிஸ்தான்\nமறைந்த சவுதி அரேபிய மன்னருக்கு மரியாதை: இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிப்பு\nமனைவியை நேசிக்கிறவங்க இந்து மதத்திற்கு மாறுங்க: ‘கான்’ நடிகர்களுக்கு இந்து மகாசபை சவால்\nநேதாஜி மரணத்துக்கு காரணமான நேரு: சு.சுவாமி மீண்டும் போடும் 'குண்டு'\nஒபாமா தாஜ்மகாலை பார்க்க செல்லாததால் ஆக்ரா மக்களுக்கு நிம்மதி\nஐபிஎல் சீசன்-7ல் நடந்த சூதாட்டத்தின் மதிப்பு ரூ.7ஆயிரம் கோடி..\n'சாவதற்கு முன்பாக சசிதரூர் முகமூடியை கிழிப்பேன்'; பத்திரிகையாளரிடம் சுனந்தா கூறிய கடைசி வார்த்தைகள்\nஒபாமா வருகைக்கு எதிர்ப்பு- ஒடிஷாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்\nஒபாமாவின் ஆக்ரா பயணம் திடீர் ரத்து\nசெளதி செல்வதால் ஒபாமாவின் ஆக்ரா பயணம் திடீர் ரத்து\nஒரு கோடி பேருக்கு பிரியாணி போட்ட ”பிரியாணி பாபா”வை எத்தனை பேருக்கு தெரியும்\nதாழப் பறக்கும் காக்கைகள் -18: ஸ்ரீரங்கத்தில் ஆடு- புலி ஆட்டம்\nமக்களின் மனம் மயக்கும் ஸ்ரீமாயக்கூத்தன் ஆலயம்\nராஜபக்சேவுடன் கூட்டு சேர்ந்து ராணுவப் புரட்சிக்கு சதி- தலைமை நீதிபதியிடம் இலங்கை போலீஸ் விசாரணை\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவத்தினர் வரவழைப்பு\nவிசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை தயாநிதிமாறனின் தனிச்செயலாளர் மீது சிபிஐ புகார்: சரிந்த சன்டிவி பங்குகள்\nவாட்டிய பனி… கொட்டி விட்டு போன மழை... சென்னைவாசிகள் மகிழ்ச்சி\nநேதாஜி குறித்த உண்மையை தெரிவிக்காவிட்டால் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம்- வைகோ எச்சரிக்கை\nஇந்தி திணிப்பு இல்லை என்ற 3 பிரதமர்களின் உறுதிமொழியை மோடி காப்பாற்றுவாரா\nகரூர்: அணையில் குளித்த 3 வாலிபர்கள் நீரில் மூழ்கி பலி\nவிஜயகாந்த்தை கண்டுகொள்ளாமல் ஸ்ரீரங்கத்திற்கு பாஜக வேட்பாளரை அறிவிக்க காரணம் என்ன\nகாட்டு பன்றியை சமைத்து சாப்பிட்ட கும���பல்- வனத்துறையினர் வந்ததால் தப்பி ஓட்டம்\nபோதை தலைக்கேறி 2 வயது குழந்தையையே பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது\nமணமகளைக் கைபிடிக்க விஷம் குடித்த காதலன்- அத்தை மகளை கரம்பிடித்த மணமகன்\nஒபாமா வருகைக்கு எதிர்ப்பு- சென்னையில் யு.எஸ்.தூதரகத்தை முற்றுகையிட்டு இடதுசாரிகள் போராட்டம்\nசென்னையில் சிலிண்டர் வெடித்து பெண் பலி- 4 பேர் படுகாயம்\nசென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல்: பஸ்கண்ணாடி உடைப்பு– 4 பேர் கைது\nஅ.தி.மு.க.வுக்கு மாற்றாக தி.மு.க.வைதான் மக்கள் தேர்ந்தெடுப்பர்: ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலின்\nநீங்கள் பெண் குழந்தைகளை மதிப்பவரா அப்படியென்றால் இந்த நாள் உங்களுக்கானது\nஅரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஸ்டிரைக்: மாதவாடகையை ரூ.150ஆக உயர்த்த கோரிக்கை\nகிருஷ்ணகிரி வங்கியில் 5,000 பவுன் நகைகள் கொள்ளை\nபன்றிக் காய்ச்சல் தாக்கி பெண் உயிரிழப்பு சென்னையில் பலி எண்ணிக்கை 2ஆனது\nசென்னை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து- இளம்பெண் பலி- 17 பேர் படுகாயம்\nவாஜ்பாய் 4 முறை, மன்மோகன் சிங் 8 முறை- இந்தியப் பிரதமர்களின் அமெரிக்க பயணம்\nநடிகர் எம்.ஆர்.ஆர் வாசுவின் மனைவியிடம் கத்தி முனையில் நகை கொள்ளை\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாரதிய ஜனதா வேட்பாளருக்கு தே.மு.தி.க. ஆதரவு\nதூத்துக்குடி மோட்டார் சைக்கிள் விபத்து- பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் ரஜினி ரசிகர்: ரஜினி அரசியலுக்கு வரணுமாம்\nஐயோ... ஸ்ரீரங்கத்தில் 5 முனைப் போட்டி(): டி.ராஜேந்தர் கட்சியும் போட்டி\nகிரிமினல் வழக்கில் தேடப்பட்டு வருபவர்தான் ஸ்ரீரங்கம் பாஜக வேட்பாளர்: வக்கீல் பரபரப்பு பேட்டி\nஊட்டியில் 0 டிகிரி செல்சியசுக்கு குறைந்தது வெப்ப நிலை\nதொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு: 'ஆடிட்டர்' குருமூர்த்தி, ப.சி. மீது தயாநிதி மறைமுக தாக்கு\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்.. திருச்சி போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம்: காரணம், டிராபிக் ராமசாமி\nபன்றிக் காய்ச்சல் குறித்து கவலை வேண்டாம்- தடுப்பு நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் தமிழக அரசு\nபா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா பிப்.15-ல் முடிவு: டாக்டர் ராமதாஸ்\nநாமக்கல்: மதிப்பெண் குறைந்த விரக்தி- பள்ளி வகுப்பறையில் மாணவி தற்கொலை\nஸ்ரீரங்கத்தில் தேர்தல் கால நடவடிக்கை- மதுபான குடோன்களில் சி.சி.டி.வி பொருத்���ப்படும் என அறிவிப்பு\nபகத்சிங், நேதாஜி, பிரபாகரன் பிறந்த ஊரின் மண்ணை பாதுகாத்து வைத்திருக்கும் வைகோ\nவந்துருச்சு “வாட்ஸ் சிம்” – ரோமிங் கட்டணமே இல்லாமல் உலகம் முழுவதும் ”யூஸ்” பண்ணலாம்\nதீவிரவாதிகளுக்கு பாக். அடைக்கலம் கொடுப்பதற்கு ஒபாமா கண்டனம்\nதாய்லாந்து முன்னாள் பிரதமர் அரசியல் குற்றவாளியாக அறிவிப்பு: அரசியல் வாழ்க்கைக்கு 5 ஆண்டு தடை\nகிழக்கு உக்ரைனில் மீண்டும் உள்நாட்டுப் போர் தீவிரம்\nகலிஃபோர்னியா செனட் தேர்தலில் தமிழ் வம்சாவளி அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரிஸ்\nஅமெரிக்காவிலிருந்து சிறப்பு விமானத்தில் இந்தியா புறப்பட்டார் ஒபாமா நாளை காலை டெல்லி வருகை\nஏமனில் தொடரும் அரசியல் வெற்றிடம்... உச்சகட்ட உள்நாட்டு குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/akhilesh-yadav-says-that-it-seems-acche-din-are-more-elusive-than-the-yeti-348621.html", "date_download": "2019-08-22T18:00:10Z", "digest": "sha1:XMWKHVQHX6QMMEQBMWMRIKZVE5GP5JHC", "length": 16857, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பனிமனிதனை கூட பார்த்துட்டோம்.. ஆனால் பிரதமர் சொன்ன அந்த நல்ல நாளைத்தான் காணோம்.. அகிலேஷ் | Akhilesh Yadav says that it seems \"Acche Din\" are more elusive than the Yeti - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அ���ிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபனிமனிதனை கூட பார்த்துட்டோம்.. ஆனால் பிரதமர் சொன்ன அந்த நல்ல நாளைத்தான் காணோம்.. அகிலேஷ்\nலக்னோ: பனிமனிதனை கூட பார்த்துவிட்டோம். ஆனால் பிரதமர் சொன்ன அந்த நல்ல நாட்களைத்தான் காணோம் என உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.\nஇமயமலையில் பனிமனிதனின் கால்தடம் பதிந்துள்ளதாக இந்திய ராணுவத்தினர் அதிகாரப்பூர்வமாக படங்களுடன் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் முதல் முறையாக இந்திய ராணுவத்தினர் இமயமலையில் பனி மனிதனின் பாதச்சுவடுகளை பார்த்தோம்.\nஅந்த பாதச் சுவடுகள் 32-க்கு 15 அங்குலம் இருந்தது. இது போன்ற மிகவும் பார்க்க அரிதான இந்த கால்சுவடுகள் மேகலு பரூன் தேசிய பூங்காவில் மட்டுமே கடந்த காலங்களில் பார்த்துள்ளோம் என அந்த டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தது.\nரபேல்: அனல் பறந்த வாத, விவாதம்.. ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்.. மன்னிப்பு கேட்டார்\nஇதை டேக் செய்து அகிலேஷ் யாதவ் கூறுகையில் பனிமனிதனை கூட பார்த்துவிட்டோம். ஆனால் மோடி சொன்ன நல்ல நாட்களைத்தான் காணோம் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். முன்னதாக திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 40 பேர் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று கொல்கத்தாவில் மோடி பேசியிருந்தார்.\nஇதை அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறுகையில் வளர்ச்சி எங்கே என கேட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் பிரதமரோ அறுவறுக்கத்தக்க பேச்சுகளை பேசி வருகிறார்.\n40 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது குறித்து பேசி வருகிறார். அவரை 72 மணி நேரம் அல்ல. 72 வருடங்களுக்கு தடை செய்ய வேண்டும் என அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.\nகடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் அவதிப்பட்டனர். எனவே பாஜக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்ல நாட்கள் பிறக்கும் என்று நரேந்திர மோடி பிரசாரம் செய்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகலவர வழக்���ில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏவுக்கு பதவி உயர்வு.. யோகியின் அமைச்சரவை விரிவாக்கம்\nஅப்பா பிடித்து தள்ளினார்.. அத்தை எண்ணெய் ஊத்துனாங்க.. தாத்தா பாட்டி கொளுத்தினாங்க.. சிறுமி பகீர்\nஅந்த விவாதம் ஆபத்தானது .. அந்த மனநிலையை ஆர்எஸ்எஸ் கைவிட வேண்டும்.. மாயாவதி வேண்டுகோள்\nமாணவியை கிண்டல் செய்ததோடு... கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்றி நசுக்கி கொன்ற இளைஞர்கள்\nராமரின் நாம் வாழ்க.. முழக்கமிட்டபடி இந்து பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்கள்.. வாரணாசியில்\nஅட கொடுமையே.. முத்தலாக் சொல்லியதால் அதிர்ச்சி... புகார் கொடுத்த மனைவி.. \"நோஸ் கட்\" செய்த கணவர்\nபோயாச்சு 370.. இனி அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்யலாம்.. பாஜக எம்எல்ஏ பேச்சு\nவேறு ஆணுடன் வாட்ஸ் அப்பில் அப்படி ஒரு சாட்டிங்.. கொசுமருந்தை வாயில் ஊற்றி அஞ்சலியை கொன்ற கணவன்\nஉன்னாவ் பெண் பலாத்கார விவகாரம்.. எம்எல்ஏ குல்தீப் சீன்கரின் ஆயுத உரிமைகள் ரத்து\nநலந்தானா.. நலந்தானா.. வளைந்து வெளிந்து வசீகரமாக ஆடிய ஹேமமாலினி\nUnno Rape Case: மொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்த பள்ளி சிறுமி.. கேள்விகளால் ஆடிப்போன போலீஸ்\nபாஜக எம்.எல்.ஏ. மீதான பலாத்கார வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ25 லட்சம் நிவாரணம் தர உத்தரவு\nஅப்போதே அவர் துப்பாக்கி லைசன்ஸ் கேட்டார்.. மறுத்த யோகி அரசு.. உன்னாவ் வழக்கில் வெளியான ரகசியம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajbhavan-shcoks-over-nirmaladevi-issue-318555.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T18:05:14Z", "digest": "sha1:OWRQOOFBPFMBXE4QQ6C75N5G3R2W2BYB", "length": 16161, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிர்மலாதேவி விவகாரம்... பீதியில் ராஜ்பவன்... ராஜினாமா கடிதத்தை வாங்கி வைத்த டெல்லி | Rajbhavan shcoks over Nirmaladevi issue - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்ல���ட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிர்மலாதேவி விவகாரம்... பீதியில் ராஜ்பவன்... ராஜினாமா கடிதத்தை வாங்கி வைத்த டெல்லி\nதமிழக கவர்னரின் ராஜினாமா கடிதத்தை வாங்கி வைத்த டெல்லி\nசென்னை: மாணவிகளுக்கு செக்ஸ் வலை வீசிய நிர்மலாதேவியின் ஆடியோ விவகாரத்தால் அதிர்ச்சியடைந்த தமிழக ராஜ்பவன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் . அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை கமிசன் அமைத்த பிறகும் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லையாம். கமிசனுக்கு மேலும் 2 வார கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தநிலையில், தமிழக அரசு உத்தரவிட்ட சி.பி.சி.ஐ.டி.விசாரணையில், நிர்மலாதேவி பல விசயங்களை அம்பலப்படுத்தியிருக்கிறாராம். அவருடைய ஒப்புதல் வாக்குமூலம், ஆளுநரையும், அவரது செக்ரட்டரியான கூடுதல் தலைமைச்செயலாளர் ராஜகோபாலையும் சிக்கவைப்பதாக இருக்கிறது என்கிறார்கள்.\nசிபிசிஐடியின் ஏடிஜிபி அம்ரேஷ்பூஜாரியும் ராஜகோபாலும் நெருங்கிய நண்பர்கள். ஜெ. ஆட்சி காலத்தில் பூஜாரியும் ராஜகோபாலும் சசிகலாவால் பழிவாங்கப்பட்டவர்கள்.\nஉள்துறை செயலாளராக ராஜகோபால் இருந்தபோது, உளவுத்துறை ஐஜியாக இருந்தவர் அம்ரேஷ்பூஜாரி. தங்களை சிக்க வைக்கத்தான் நிர்மலா விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டதாக கருதியது ராஜ்பவன்.\nஅதனால்தான், கடுமையான நெருக்கடி கொடுத்து சிபிசிஐடி ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளியை மாற்றிவிட்டு அந்த இடத்தில் பூஜாரியை கொண்டு வந்தார் ��ாஜகோபால். அந்த வகையில், சிபிசிஐடி விசாரணை அதிகாரியிடம் நிர்மலா கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தை அம்ரேஷ்பூஜாரி மூலம் அறிந்துதான் அதிர்ச்சியடைந்துள்ளது ராஜ்பவன் என்கிறார்கள்.\nசிபிசிஐடி விசாரணையில் ராஜ்பவன் தொடர்பாக பொதுவான விவகாரங்கள் எதுவும் இருக்கக்கூடாது; இருந்தால் அழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தத்தான் நேற்று முதல்வர் எடப்பாடியை ராஜ்பவனுக்கு அழைத்து ஆலோசித்துள்ளனர் பன்வாரிலாலும் ராஜகோபாலும் என்கின்றன அதிகாரிகள் தரப்பு. இந்த நிலையில், தமிழக கவர்னர் பதவியிலிருந்து விலகுவதாக ஒரு கடிதத்தை கவர்னரிடமிருந்து எழுதி வாங்கியிருக்கிறதாம் மத்திய உள்துறை அமைச்சகம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிர்மலா தேவிக்காக.. கோர்ட் வாசலில் தவம் கிடந்த ரசிகர்.. ஒரு நிமிட தியானத்தினால் பரபரப்பு\nபாசமா பேசுவாங்க.. நிர்மலா தேவிக்காக உருகும் ரசிகர் அன்பழகன்\nமொட்டை அடித்து கொண்டு கோர்ட்டுக்கு வந்த நிர்மலாதேவி.. பரபரப்பை தந்த அடுத்த கெட்-அப்\nமனசே சரியில்லை.. விரக்தி.. மன அழுத்தம்.. மருத்துவமனையில் அட்மிட் ஆன நிர்மலா தேவி\nமனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்\nநிர்மலா தேவி... அவ்வளவும் நடிப்பு கோப்பால்.. கலகல சர்வேயில் பரபர முடிவு\nநிர்மலா தேவி வழக்கை சிபிஐக்கு அனுப்ப முடியாது.. மதுரை ஹைகோர்ட் கிளை மறுப்பு\nநிர்மலாதேவி தெளிவாதான் இருக்காங்க.. நாமதான் குழம்பிட்டோம் போல.. புது ஆடியோவால் மேலும் குழப்பம்\nபரபரப்பான வழக்குகளில் சிக்கினாலே மனச்சிதைவுக்கு ஆளாகிவிடுகிறார்களே\nநான் அம்மன் என்கிறார்.. தர்காவுக்குள் நுழைகிறார்.. உளறுகிறார்.. நிர்மலாதேவிக்கு என்னதான் பிரச்சனை\nதிகில் தரும் நிர்மலாதேவி அவதாரம்.. தர்காவுக்குள் தலைவிரி கோலத்தில் புலம்பல்.. தூக்கி சென்ற போலீஸ்\nநான் காமாட்சி அம்மன்...ஏவ்.. எல்லோரும் வரணும்.. ஏவ்.. கோர்ட் வாசலை கலங்கடித்த நிர்மலா தேவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/thousands-of-stalin-thousand-of-dinakaran-can-not-touch-the-aiadmk-government-says-ops-349480.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T17:41:06Z", "digest": "sha1:4UPVBFPC6TMCVOPM75RY7FJGMLMJH33K", "length": 14932, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "���யிரம் ஸ்டாலின், ஆயிரம் தினகரன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.. ஓபிஎஸ் தடாலடி பிரச்சாரம் | Thousands of Stalin, Thousand Of Dinakaran can not touch the AIADMK government Says OPS - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n2 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports தமிழர்களுக்கு எதிராக சதி.. அவர் ரெக்கார்டு தெரியுமா அஸ்வினுக்கு இடம் மறுப்பு.. பொங்கிய ரசிகர்கள்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆயிரம் ஸ்டாலின், ஆயிரம் தினகரன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.. ஓபிஎஸ் தடாலடி பிரச்சாரம்\nஅரவக்குறிச்சி: 1,000 ஸ்டாலின், 1,000 தினகரன் வந்தாலும் அதிமுக அரசை தொட்டு பார்க்க முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஅரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் மின்சார தட்டுப்பாடு இருந்ததாக சுட்டிக்காட்டினார்.\nஆனால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல், தற்போது வரை, தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருப்பதாக, அவர் பெருமிதம் தெரிவித்தார்.\nதமிழகத்தில் குடிசைகளில் வாழும் அனைவருக்கும் வருகிற 2023-ம் ஆண்டுக்குள் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.\nஇப்படியே போனா ஆட்சியை இழந்திடுவோம்.. வேகமாக செயல்படும் எதிர்க்கட்சிகள்.. பெரும் கலக்கத்தில் பாஜக\nமுன்னதாக, அ.தி.மு.க.வின் 47 ஆண்டுகால வரலாற்றில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு துரோகம் செய்து தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள் உருப்பட்டதாக வரலாறு இல்லை என்றும் சாடினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிடீர் மாரடைப்பு... மூச்சுத் திணறி உயிரிழந்த இன்ஸ்பெக்டர்.. பரலோகமாதா ஆலய விழாவில் சோகம்\nகுளிப்பாட்டி, சேலை கட்டி, பெரிய சைஸ் பொட்டு வச்சு.. குப்பைத் தொட்டியில் ஷாக்\nரஜினியிடம் இருந்து இதைத் தவிர வேறென்னத்த எதிர்பார்க்க முடியும்\nதமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது பாஜக வெற்றி பெற்றுவிட்டு தமிழிசை பேசினால் பரவாயில்லை.. கனிமொழி\nநடுக்கடலில் இந்தியர்களிடம் அடைக்கலம் கேட்டு கதறிய மாலத்தீவு மாஜி துணை அதிபர்- ஷாக் தகவல்\nமாலத்தீவு மாஜி துணை அதிபர் அகமது அதிப் நடுக்கடலில் கைது- இந்தியாவுக்கு தப்பிவர முயற்சி\nம்மா.. இதை நாய்னு சொல்ல மனசே வரலை.. தாய்மையின் உச்சம் இது\nதூத்துக்குடி தூய பனிமய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றம் - ஆகஸ்ட் 5ல் சப்பர பவனி\nஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த முக்கிய கோப்பு மாயம்.. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் ரெடியாகுது.. மகேந்திரகிரி இஸ்ரோ இயக்குனர் மூக்கையா பேட்டி\nஅடுத்தடுத்து உயிரிழக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள்.. என்ன நடக்கிறது தூத்துக்குடியில்\nசாமிக்கு பலி கொடுக்கும் இடத்தில்.. திமுக பிரமுகர் படுகொலை.. நடுங்க வைக்கும் தூத்துக்குடி சம்பவம்\nதூத்துக்குடி: வேனில் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை- முதல்வர் எடப்பாடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nops dmk aiadmk ஓபிஎஸ் திமுக அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkamaverihd.com/page/99/", "date_download": "2019-08-22T18:31:30Z", "digest": "sha1:VATMFYGVU447NFMZTXTR62L6TMXPX2YR", "length": 6137, "nlines": 55, "source_domain": "tamilkamaverihd.com", "title": "Tamil Kamaveri • Tamil Sex Stories • Tamil Kamakathaikal | Tamil Sex Stories & Tamil Kamakathaikal updated daily - Part 99", "raw_content": "\nமாமியை நினைச்சு என் தம்பியை எடுத���து குலுக்கினேன்\nmami marumakan sex kathai – மாமி என்னைப் பார்த்துவிட டக்கென தம்பிய ஜட்டில போட்டுட்டு கீழே குனிந்தவன் தான் வீட்டிற்கு வந்தவுடன் தான் நிமிர்ந்தேன். மாமியின் கொலுசு சப்தம் வேறு வெளியில் கேட்டது. அஞ்சு நிமிசம் நொந்து போய்விட்டேன். சத்தம் போட்டு ஊரைக்கூட்டி மானத்தை வாங்கிரு வாங்களோன்னு எதை எதையோ நினைத்தேன். எப்படியோ எதுவும் நடக்கவில்லை. இதற்கிடையே சீதா மாமியும் என் அம்மாவும் ப்ரண்ட்ஸ் ஆயிட்டாங்க. மாமி எங்கள் வீட்டிற்கு வரும் போதெல்லாம் என் அறைக்கு …\nஅவனது தடித்த கைகளினால் பிடித்து கசக்கினான்\nannan thangai kama kathaikal – பவானி எனது பெயர். வயசு 25. இப்போது நான் ஒரு விபச்சாரி. ஆமாம் எனது அளவுகடந்த காமதினால் இன்று அந்த நிலமைக்கு வந்துவிடேன். எனது கதையை சொல்லுகிறேன் கேளுங்கள். அப்போ நான் +2 படித்துக்கொன்டு இருந்தேன். ஒரு நாள் எனது அம்மாவும் அப்பாவும் திருமணத்திர்கு வெளியூர் சென்று விட்டார்கள். போகும்போது பக்கத்து வீட்டில் எனது துனைக்கு படுக்கும்படி சொல்லிவிட்டு சென்றார்கள். சாப்பிட்டுவிட்டு பக்கத்து வீட்டுக்கு சென்றேன். பக்கத்து வீட்டில் எனது …\nvelaikari kamakathaikal – என் பெயர் அனந்து. சென்னைல் மடிபக்கத்தில் இருக்கிறேன். எனக்கு வயது முப்தி ஒன்னு. கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆச்சு. குழந்தை இல்லை. எனக்கு டெய்லி ரெண்டு தடவை ஓக்கணும். என் பெண்டாட்டிக்கும் அதே போல தான் ஆசை. நாங்கள் ஓக்காத நாளே இல்லை. லீவ் நாட்களில் பகலிலும் ஆடம் போடுவோம். ஒரு வார கடைசியில் என் மனைவி அவள் அப்பாவை பாக்க திருவண்ணாமலை போனாள். மறு நாள் வரவேண்டியவள், அங்கே தங்கும் …\nகாமவெறி பிடித்த சித்தி -Tamil Kamakathaikal\nTamil Sex Stories Sithi kamakathaikal – என் பெயர் சிபி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறேன். நான் சிறிய வயதில் இருந்தே விடுமுறைக்கு தாத்தா வீடிற்கு செல்வேன். எனக்கு அங்கு செல்ல ரொம்ப பிடிக்கும். எனது தாத்தாவிற்கு இரண்டு மகள். இந்த கதை அவரது இரண்டாவது பெண்ணுடன் நடந்தது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விடுமுறைக்கு சென்றேன். அப்போது அவளுக்கு வயது இருவத்து ஏழு. அவளது கணவன் திருமணம் ஆனா ஆறு மதத்திலே அவளை விட்டு சென்றுவிட்டான். நான் …\nஅண்ணனின் காதலியுடன் ஒரு நாள்\nஅடித்தது ஆணியா இல்லை சுன்னியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/jul/06/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3186826.html", "date_download": "2019-08-22T18:18:51Z", "digest": "sha1:4XMLEYJXKV5W6QFKGRZR3PVIA4W3R72X", "length": 25727, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "கருவூலம்: கண்டங்களும் நாடுகளும்!- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nBy DIN | Published on : 06th July 2019 02:31 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபூமியின் வடதுருவம் “ஆர்க்டிக்” என்றழைக்கப்படுகின்றது. பனிப்பாறைகள் மிகுந்து காணப்படும் இப்பிரதேசத்தில் நார்வே, சுவீடன், பின்லாந்து, ரஷ்யா, வடஅமெரிக்கா, கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் உள்ளன.\nஆர்க்டிக் பெருங்கடல் இப்பகுதியில் உள்ளது. அதிகக் குளிர் காரணமாக குறைவான மக்களே வாழ்கின்றனர். இங்கே வாழும் மக்கள் “எஸ்கிமோக்கள்” என்றழைக்கப்படுகின்றனர். காலம் காலமாக வாழ்ந்து வரும் இன்யூட் இனத்தைத் தவிர முர்மான்ஸ்க், நோரில்ஸ்க், வோர்குட்டா ஆகிய இன மக்களும் வாழ்கின்றனர்.\n“இக்லூஸ்” எனப்படும் பனிக்கட்டி வீடுகளில் வசிக்கும் மக்கள் வேட்டையாடுதல், மீன் பிடித்தல் மூலம் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.\nவட துருவ நாய்கள், துருவக் கரடி, வால்ரஸ், கலைமான்கள், பெலுகா திமிங்கிலம், நார்திமிங்கிலம் போன்ற உயிரினங்களும் இங்கு காணப்படுகின்றன.\n“ஸ்லெட்ஜ்” எனப்படும் நாய்கள் இழுத்துச் செல்லும் வண்டிகளும், “ஸ்கை-டூஸ்” என்றழைக்கப்படும் பனிக்கட்டிகளில் வேகமாக உருண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட வண்டிகளும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.\nஉருகும் பனிக்கட்டிகளால் வடமேற்குப் பாதை கப்பல் பயணத்திற்கு ஏற்றதாக மாறும் என்றும் பனிக்கட்டிகளின் அடி ஆழத்தில் உள்ள பெட்ரோலிய வளங்கள் பற்றி அறிய முடியும் என்றும் நம்பப்படுகிறது.\nஅமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணமான அலாஸ்கா இப்பகுதியில் அமைந்துள்ளது\nஅண்டார்டிகா - தென் துருவம்\nபரப்பளவில் ஐந்தாவது பெரிய கண்டம்.\nபூமியின் பரப்பளவில் 9.6 சதவிகிதம் உள்ள இதன் பரப்பளவு 14 லட்சம் ச.கி.மீ.\nதென்பசிபிக் கடலால் சூழப்பட்டுள்ள இக்கண்டத்தின் தெற்குப் பகுதியில் அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் உள்ளது.\nமக்கள் வசிக்காத, 90 சதவிகிதம் வரை பனிக்கட்டிகளால் சூழப்பட்டுள்ள இக்கண்டத்தில் பூமியின் நன்நீரில் 90 சதவிகிதம் உள்ளது.\n“வெள்ளைக் கண்டம்”, “பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம்” என்றழைக்கப்படும் இக்கண்டத்தை நான்காயிரத்க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.\nஇக்கண்டத்தில் உள்ள பகுதிகளை பிரான்ஸ் (அடெலி லேண்ட்), ஆஸ்திரேலியா (ஆஸ்திரேலிய-அண்டார்டிகா பகுதி), இங்கிலாந்து (பிரிட்டிஷ் - அண்டார்டிகா பகுதி), நியூசிலாந்து (ரோடெபன்டன்சி), அர்ஜெண்டினா (அர்ஜெண்டைன் - அண்டார்டிகா பகுதி), சிலி (அண்டார்டிகா சிலியன் பிரோவின்ஸ்), நார்வே (டுரோனிங் மவுண்ட்லேண்ட் தீவுகள்) ஆகிய ஏழு நாடுகள் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு உரிமை கொண்டாடி வருகின்றன.\nபூமியின் தென் துருவம் “அண்டார்டிகா” என்றழைக்கப்படுகிறது. இப்பனிப் பிரதேசம் 1819- ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதன் 99 சதவிகித பரப்பு இரண்டு முதல் ஐந்து கிலோ மீட்டர் அளவுள்ள பனியால் உறைந்துள்ளது.\nகடும் பனிப்பொழிவுடன் கூடிய சூறாவளி காற்று வீசிக் கொண்டே இருப்பதால் மனிதர்கள் இங்கு வசிக்கவில்லை. ஸீல், நீலதிமிங்கலம் முதலிய கடல்வாழ் உயிரினங்களும், பெங்குவின், பை மூக்குப் பறவை, பெட்ரோல் முதலிய கடல்வாழ் பறவைகளும், திருக்கை, விலாங்கு, காட் முதலிய மீன்களும் ஏராளமாக உள்ளன.\nபூமிக்கடியில் நிறைய தாதுப்பொருட்கள் இருக்கலாம் என அறியப்பட்ட போதிலும் அவைகளை பனிப்பாறைகளை குடைந்தும், உடைத்தும் வெளியே கொண்டு வருவது சாத்தியமானதாக இல்லை. ஏராளமான பனிப்பாறைகள், பனி மலைகள் கொண்டு சீரற்று இருப்பதால் கடற்கரை சமநிலையில் இருப்பதில்லை. சுமார் 53 பனிச்சிகரங்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இச்சிகரங்கள் 12 ஆயிரம் அடி முதல் 16,864 அடி உயரம் கொண்டவைகளாகும்.\nஇன்றைய நிலையில் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக் களமாக விளங்கும் இப்பகுதிக்கு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே பல நாடுகளிலிருந்தும் ஆய்வாளர்கள் வர ஆரம்பித்தனர். ஆராய்ச்சி நோக்கமின்றி 1774-ஆம் ஆண்ட “கேப்டன் ஜேம்ஸ் குக்”கும், 1897-ஆம் ஆண்டு குளிர்காலத்தை உறைபனியில் கழிக்க விரும்பி “ரீகன் பாண்டிங்” என்பவரும் இங்கு வந்தனர்.\n1901-1904-ஆம் ஆண்டுகளில் ஆய்வு பயணமாக வந்த “கேப்டன் இராபர்ட் எப்.ஸ்காட்” திரும்பி செல்லும் வழியில் தன் குழுவினருடன் குளிரில் உறைந்து இறந்து போனார். 1911-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி நார்வே நாட்டைச் சேர்ந்த “ரோல்ட் அமுன்சென்” தன் குழுவினருடன் இங்கு வந்து ஆய்வு செய்து முடித்து எந்தவித பாதிப்புமின்றி பத்திரமாக நாடு திரும்பினார். 1956-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஷிண்ட் குழுவினர் இங்கு வந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.\n1959-ஆம் ஆண்ட அண்டார்டிகா ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளும் இக்கண்டத்தை சூழ்ந்து கிடக்கும் பனிப்போர்வை உலக சீதோஷ்ண நிலையைப் பாதிக்கும் விதம், உயிரினங்களை இங்கு வீசும் பனிக்காற்று பாதிக்கும் விதம் ஆகியவைகளைப் பற்றி ஆராயவும், பொருளாதார வளர்ச்சிக்கும், மனித வாழ்வுக்கும் இப்பகுதியை மாற்றியமைப்பதற்கான சூழ்நிலை குறித்து ஆராயவும் நிரந்தர ஆராய்ச்சிக் கூடங்களை அமைக்கத் தொடங்கின. இந்தியாவும் “தக்ஷிண கங்கோத்திரி” என்னுமிடத்தல் தன் ஆய்வுக்கூடத்தை அமைத்துள்ளது.\n3794 மீட்டர் உயரமுள்ள “எரீபஸ்” என்னும் எரிமலை இக்கண்டத்தின் குறியீடாக விளங்குகிறது. இது தவிர நிறைய எரிமலைகள் இப்பகுதி முழுவதும் நிறைந்துள்ளது.\nஉலகின் நீளமான 400 மீட்டர் அளவுள்ள லாம்பெர்ட் பனிப்பாறை இக்கண்டத்தில் அமைந்துள்ளது.\nபரப்பளவில் ஐந்தாவது பெரிய கண்டம்.\nபூமியின் பரப்பளவில் 9.6 சதவிகிதம் உள்ள இதன் பரப்பளவு 14 லட்சம் ச.கி.மீ.\nதென்பசிபிக் கடலால் சூழப்பட்டுள்ள இக்கண்டத்தின் தெற்குப் பகுதியில் அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் உள்ளது.\nமக்கள் வசிக்காத, 90 சதவிகிதம் வரை பனிக்கட்டிகளால் சூழப்பட்டுள்ள இக்கண்டத்தில் பூமியின் நன்நீரில் 90 சதவிகிதம் உள்ளது.\n“வெள்ளைக் கண்டம்”, “பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம்” என்றழைக்கப்படும் இக்கண்டத்தை 4000-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.\nஇக்கண்டத்தில் உள்ள பகுதிகளை பிரான்ஸ் (அடெலி லேண்ட்), ஆஸ்திரேலியா (ஆஸ்திரேலிய-அண்டார்டிகா பகுதி), இங்கிலாந்து (பிரிட்டிஷ் - அண்டார்டிகா பகுதி), நியூசிலாந்து (ரோடெபன்டன்சி), அர்ஜெண்டினா (அர்ஜெண்டைன் - அண்டார்டிகா பகுதி), சிலி (அண்டார்டிகா சிலியன் பிரோவின்ஸ்), நார்வே (டுரோனிங் மவுண்ட்லேண்ட் தீவுகள்) ஆகிய ஏழு நாடுகள் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு உரிமை கொண்டாட�� வருகின்றன.\nபூமியின் தென் துருவம் “அண்டார்டிகா” என்றழைக்கப்படுகிறது. இப்பனிப் பிரதேசம் 1819- ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதன் 99 சதவிகித பரப்பு இரண்டு முதல் ஐந்து கிலோ மீட்டர் அளவுள்ள பனியால் உறைந்துள்ளது.\nகடும் பனிப்பொழிவுடன் கூடிய சூறாவளி காற்று வீசிக் கொண்டே இருப்பதால் மனிதர்கள் இங்கு வசிக்கவில்லை. ஸீல், நீலதிமிங்கலம் முதலிய கடல்வாழ் உயிரினங்களும், பெங்குவின், பை மூக்குப் பறவை, ஆல் பெட்ரோஸ் முதலிய கடல்வாழ் பறவைகளும், திருக்கை, விலாங்கு, காட் முதலிய மீன்களும் ஏராளமாக உள்ளன.\nபூமிக்கடியில் நிறைய தாதுப்பொருட்கள் இருக்கலாம் என அறியப்பட்ட போதிலும் அவைகளை பனிப்பாறைகளை குடைந்தும், உடைத்தும் வெளியே கொண்டு வருவது சாத்தியமானதாக இல்லை. ஏராளமான பனிப்பாறைகள், பனி மலைகள் கொண்டு சீரற்று இருப்பதால் கடற்கரை சமநிலையில் இருப்பதில்லை. சுமார் 53 பனிச்சிகரங்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இச்சிகரங்கள் 12 ஆயிரம் அடி முதல் 16,864 அடி உயரம் கொண்டவைகளாகும்.\nஇன்றைய நிலையில் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக் களமாக விளங்கும் இப்பகுதிக்கு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே பல நாடுகளிலிருந்தும் ஆய்வாளர்கள் வர ஆரம்பித்தனர். ஆராய்ச்சி நோக்கமின்றி 1774-ஆம் ஆண்ட “கேப்டன் ஜேம்ஸ் குக்கும், 1897-ஆம் ஆண்டு குளிர்காலத்தை உறைபனியில் கழிக்க விரும்பி “ரீகன் பாண்டிங்” என்பவரும் இங்கு வந்தனர்.\n1901-1904-ஆம் ஆண்டுகளில் ஆய்வு பயணமாக வந்த “கேப்டன் இராபர்ட் எப்.ஸ்காட்” திரும்பி செல்லும் வழியில் தன் குழுவினருடன் குளிரில் உறைந்து இறந்து போனார். 1911-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி நார்வே நாட்டைச் சேர்ந்த “ரோல்ட் அமுன்சென்” தன் குழுவினருடன் இங்கு வந்து ஆய்வு செய்து முடித்து எந்தவித பாதிப்புமின்றி பத்திரமாக நாடு திரும்பினார். 1956-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஷிண்ட் குழுவினர் இங்கு வந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.\n1959-ஆம் ஆண்ட அண்டார்டிகா ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளும் இக்கண்டத்தை சூழ்ந்து கிடக்கும் பனிப்போர்வை உலக சீதோஷ்ண நிலையைப் பாதிக்கும் விதம், உயிரினங்களை இங்கு வீசும் பனிக்காற்று பாதிக்கும் விதம் ஆகியவைகளைப் பற்றி ஆராயவும், பொருளாதார வளர்ச்சிக்கும், மனித வாழ்வுக்கும் இப்பகுதியை மாற்றியமைப்��தற்கான சூழ்நிலை குறித்து ஆராயவும் நிரந்தர ஆராய்ச்சிக் கூடங்களை அமைக்கத் தொடங்கின. இந்தியாவும் “தக்ஷிண கங்கோத்திரி” என்னுமிடத்தல் தன் ஆய்வுக்கூடத்தை அமைத்துள்ளது.\n3794 மீட்டர் உயரமுள்ள “எரீபஸ்” என்னும் எரிமலை இக்கண்டத்தின் குறியீடாக விளங்குகிறது. இது தவிர நிறைய எரிமலைகள் இப்பகுதி முழுவதும் நிறைந்துள்ளது.\nஉலகின் நீளமான 400 மீட்டர் அளவுள்ள லாம்பெர்ட் பனிப்பாறை இக்கண்டத்தில் அமைந்துள்ளது.\nதொகுப்பு: மு. கோபி சரபோஜி, ராமநாதபுரம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/06/trusted-contacts-google-apps-in-tamil.html", "date_download": "2019-08-22T18:17:48Z", "digest": "sha1:5CSRF5NG43MKWS3WIRONLDKUOZAUJHNK", "length": 6589, "nlines": 44, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Trusted Contacts Google Apps in Tamil", "raw_content": "\nநம்பகமான தொடர்புகள் என்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இடையே நேரடியான பகிர்வைத் திறக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு பயன்பாடாகும்.\nFamily உங்கள் குடும்பத்தை நம்பகமான தொடர்புகளாகச் சேர்க்கவும்.\nLocation உங்கள் இருப்பிடத்தைக் கோர நம்பகமான தொடர்புகளை அனுமதிக்கவும். எல்லாம் நன்றாக இருந்தால், நீங்கள் கோரிக்கையை மறுக்கலாம். நீங்கள் பதிலளிக்க முடியாவிட்டால், கடைசியாக அறியப்பட்ட இடம் தனிப்பயன் காலக்கெடுவுக்குள் தானாகவே பகிரப்படும் (நீங்கள் ஆஃப்லைனில் இருந்தாலும் அல்லது உங்கள் தொலைபேசி பேட்டரி இல்லாவிட்டாலும் செயல்படும்).\nUn நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால் அல்லது அவசரகாலத்தில் உங்களைக் கண்டால் உங்கள் இருப்பிடத்தை விரைவாகப் பகிரவும்.\nFuture எதிர்கால நேரத்திற்கு இருப்பிட எச்சரிக்கையை திட்டமிடுங்கள்.\nYou நீங்கள் சரி என்று விரைவாக அறிய உங்கள் நம்பகமான தொடர்புகள் உங்கள் தொலைபேசியின் செயல்பாட்டு நிலையைக் காணலாம்.\nMap Google வரைபட இருப்பிடப் பகிர்வுடன் ஒருங்கிணைப்பு, எனவே உங்கள் குடும்பத்தினருடனோ அல்லது குழந்தைகளுடனோ நிரந்தர இருப்பிடப் பகிர்வை எளிதாக இயக்கலாம் மற்றும் அவற்றை Google வரைபடத்தில் நேரடியாகக் கண்டறியலாம்.\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To install Call of Duty Mobile in Any Mobile முதல் வரம்புக்குட்பட்ட பீட்டா சோதனை இப்போது இந்தியாவில் வாழ்கிறது. மேலும் மேம...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nSolo VPN - One Tap Free Proxy in Tamil ஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி, சோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்...\nTrusted Contacts Google Apps in Tamil நம்பகமான தொடர்புகள் என்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இடையே நேரடியான பகிர்வைத்...\nCrosshair Hero in Tamil கிராஸ்ஷயர் ஹீரோ ஒரு சிறிய மற்றும் இலகுரக கருவியாகும், இது PC இல் பிற குறுக்குவழி கருவிகளைப் போலவே உங்கள் வி...\nwallpapers for GAMERS HD Fortnite வால்பேப்பர், ஒரு பயன்பாட்டை வலுவான போர் ராயல் 4K நேரம், நாம் PUBG கேமிங் வால்பேப்பர்கள் பகிர்ந்து. அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2019/05/21", "date_download": "2019-08-22T17:44:59Z", "digest": "sha1:TICD7W4MCAUGPXWHZDCMX5AIBWFSZ6AV", "length": 38965, "nlines": 158, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Tue, May 21 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nMay 21, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு ஆத்மா சாந்தி வேண்டி அஞ்சலி நிகழ்வு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 21.05.2019 அன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு ஆத்மா சாந்தி வேண்டி 21.05.2019 அன்று மாலை 4 மணிக்கு கொட்டகலை பத்தனை நுரூல் மொஹிதீன் ஜீம்மா பள்ளிவாசலில் தலைவர் பசூர் மொஹமட் தலைமையில் அஞ்சலி ...\nரிஷாத்துக்கு எதிரான குற்றச்சாட்டை ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழு – அரசு அதிரடி; கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் தெரிவிப்பு\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆராய விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை நடந்தபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆராய விசேட நாடாளுமன்றத் ...\nஷங்கிரி-லா குண்டுதாரி சஹ்ரான்; மரபணுப் பரிசோதனையில் உறுதி\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமா - அத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் காசீம்தான் என மரபணுப் பரிசோதனை மூலம் உறுதியாகியுள்ளது. சஹ்ரானின் மனைவி, மகள், சகோதரி ...\nசாதிப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட திருவிழா-பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்.\nதென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வறணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சாதிப்பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த மக்கள் சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...\nஇலங்கை – ஸ்கொட்லாந்து இடையிலான இறுதிப் போட்டி இன்று\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (21ஆம் திகதி) நடைபெறவுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான முன்னோடியாக இந்தத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எடின்பேர்க் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 3.30 ...\nரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21ஆம் திகதி) நிராகரித்துள்ளது. கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் சர்மிளா கோனவலவினால் யாதுரிமை எழுத்தாணை மனு ...\nவிக்ரம் பட்ட கஷ்டத்தை படமாக எடுக்கலாம்: பிரபல நடிகர்\nதமிழ் சினிமாவில் சினிமா பின்னணி உள்ள பல நடிகர்களுக்கு எளிதில் வாய்ப்பு கிடைத்துவிடும். ஆனால் சாதாரண ஒருவருக்கு அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நடிகர் விக்ரம் ஆரம்பகாலத்தில் சினிமாவில் ஜெயிக்க பட்ட கஷ்டம் ஒரு படமாக எடுக்கும் அளவுக்கு கொடுமையாக இருக்கும் ...\nகாஞ்சனா 3 உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் தெரியுமா- மாஸ் காட்டும் படம்\nராகவா லாரன்ஸ் பேய் என்ற ஒற்றை விஷயத்தை வைத்து அடுத்தடுத்து ஜெயித்து வருகிறார். இப்படி ஒரு கான்செப்டில் அடுத்தடுத்து படங்கள் எடுத்து வெற்றிகண்டு வருகிறார். சமீபத்தில் வெளியான காஞ்சனா 3 படம் எல்லா இடத்திலும் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. எல்லா இடத்திலும் ...\nதொடர்ந்து நடிகை பிரியா பவானி ஷங்கர் பெயரில் நடக்கும் மோசடி- சோகத்தில் நடிகை\nபிரியா பவானி ஷங்கர், கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதை தாண்டி நடிக்க வந்த பிறகு தான் இவர் அதிக பிரபலமானார். படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து ...\nதன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவை திருமணம் செய்கிறாரா செலினா கோம்ஸ்- ரசிகர்கள் ஷாக், அந்த ஹீரோ யார் தெரியுமா\nபாப் பாடல் உலகில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்டவர் செலீனா கோம்ஸ். இவர் பல பாடகர்களை காதலித்து வருவதாக வதந்திகள் வந்தது. ஏன், பிரபல பாப் பாடகர் ஜெஸ்டின் பீபருடன் சில நாட்கள் லிவிங்-டுகெதரில் இவர் இருந்ததாக கூட செய்திகள் வந்தது. இந்நிலையில் தற்போது எல்லோரையும் ...\nகத்தி இடைவேளை காட்சி சும்மா பட்டையை கிளப்பிட்டாரு தளபதி முன்னணி நடிகர் ஓபன் டாக்\nஅஜித், விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள். இவர்கள் நடிப்பில் எந்த படம் வந்தாலும் எப்போதும் வசூல் சாதனை செய்யும். அந்த வகையில் இவர்களின் ஆரம்பக்காலத்தில் பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா, இவர் இயக்கிய வாலி, குஷி இரண்டுமே மெகா ஹிட் ஆனது. இந்நிலையில் ...\nமுதன் முறையாக விஜய் தன் அடுத்தப்படத்தில் எடுக்கும் ரிஸ்க், ரசிகர்களை கவருமா\nவிஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர். இவர் தற்போது ��ட்லீ இயக்கத்தில் பிரமாண்ட படத்தில் நடித்து வருகின்றார். இதை தொடர்ந்து விஜய் அடுத்து லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக பல செய்திகள் வந்துக்கொண்டு இருக்கின்றது. அப்படியிருக்க அந்த படம் சூப்பர் ஹீரோ அல்லது ...\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய மூவர் நேற்று கல்முனையில் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதி சஹ்ரானிடம் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தவ்ஹித் ஜமாத் பயங்கரவாத குழுவின் கல்முனை தலைவர் சியாமிடம் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் ...\nதீவிரவாதி சஹ்ரான் இறந்தது உறுதி: வெளியானது மரபணுப் பரிசோதனை அறிக்கை\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹஸீம்தான் என, மரபணுப் பரிசோதனை (டீஎன்ஏ) மூலம் உறுதியாகியுள்து என, அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத் ...\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவினால் சபாநாயகர் கருஜயசூரியவிடம் சற்று முன்னர் கையளிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை முழுவதுமாக கைவிட்டு, மக்களின் பாதுகாப்பு தொடர்பில் இம்மியளவும் பொறுப்பற்ற நிர்வாகத்தினர், இந்த நாட்டை ஆள்வதால் எந்த ...\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கைளிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினரால் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தகவல்கள், தாக்குதலுக்கு முன்னதாக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் ...\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nஅமைச்���ர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக எமது கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி உரிய நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவை அறிவிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்துக்கொண்டிருந்த கூட்டமைப்பின் ...\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே ...\nகுண்டுத்தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு சுதந்திர சதுக்கத்தில் அஞ்சலி\nகடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. சுதந்திர சதுக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒன்றுகூடிய மக்கள் அங்குள்ள தடாகத்தில் மலர்களை தூவி, மெழுகுவர்த்தி ஏற்றினர். அதன் பின்னர், இறந்தவர்களின் ஆத்மசாந்தி ...\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் பாடசாலைகளுக்கு கண்காணிப்பு விஜயம்\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவரின் இக்கண்காணிப்பு விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தத்தமது தேர்தல் தொகுதிகளிலுள்ள பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து ஆராயுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற ...\nதலைநகர் பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் நேரில் ஆய்வு\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர���ன் இக்கண்காணிப்பு விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தத்தமது தேர்தல் தொகுதிகளிலுள்ள பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து ஆராயுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற ...\nஉயிரிழந்தவர்களுக்கு இ.போ.சபை வவுனியா சாலையில் அஞ்சலி நிகழ்வு\nஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இலங்கை பொதுஜன போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா இ.போ.சபை சாலையில் இன்று (21.05) காலை 9.15 மணியளவில் இடம்பெற்றது. உயிரிழந்தவர்களின் ஒரு மாத பூர்த்தியை முன்னிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ...\nதாக்குதலில் பலியானவர்களுக்கு சாவகச்சேரியில் அஞ்சலி\nகடந்த மாதம் 21 ஆம் திததி உயிர்த்தஞாயிறு திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் பலியான மக்களுக்கான சர்வமத ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும் இன்று காலை சாவகச்சேரி நகரத்தில் இடம்பெற்றது. இன்று காலை 8.45 மணிக்கு ...\nரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவெடுக்கும் கூட்டமைப்பு சம்பந்தன் அறிவிப்பு\n\"அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவு எடுக்கும். இந்தநிலையில், இந்தப் பிரேரணை தொடர்பில் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட ...\nஆஸ்திரிய வலதுசாரி சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் இராஜினாமா\nஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் வலதுசாரி சுதந்திர கட்சியின் அனைத்து அமைச்சர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். ஆஸ்திரிய அமைச்சரவையில், வலதுசாரி சுதந்திரக் கட்சியினர் 50 வீதமான அமைச்சுப் பொறுப்புக்களை வகிப்பதுடன் அவர்களில் வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பாதுகாப்பு, போக்குவரத்து, சமூக விவகார அமைச்சர் ...\nஅரிசி களஞ்சிய மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை\nசிறு மற்றும் நடுத்தர அரிசி களஞ்சிய மத்திய நிலையங்களை நாட்டின் பிரதான மற்றும் மத்திய விவசாய வலய மட்டத்தில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய சந்தைக்கு அரிசியை விநியோகிப்பதில் போட்டித்தன���மையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நுகர்வோருக்கு போசாக்கான ...\nவவுனியா ஆலயங்களில் 8.45 மணிக்கு ஒலித்த மணியோசையும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும்\nஇலங்கையில் பல பாகங்களிலும் கடந்த மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக வவுனியாவிலுள்ள பெரும்பாலான சமய வழிபாட்டுத் தலங்களில் இன்று (21.05) காலை 8:45 மணியளவில் மணியோசை ஒலிக்க செய்யப்பட்டதுடன் ...\nகொழும்பு பாடசாலைகளுக்குள் இன்று காலை புகுந்தார் மஹிந்த\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை கொழும்பில் உள்ள பிரதான பாடசாலைகளுக்குத் திடீரெனச் சென்றார். அங்கு அதிபர்களைச் சந்தித்து பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். \"மாணவர்களின் வருகை பாதுகாப்பு காரணங்களால் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பாதுகாப்பு குறித்து நம்பிக்கையை ...\n‘Batticaloa Campus’ தொடர்பில் விடயங்களை முன்வைக்க 4 அரச நிறுவனங்களின் தலைவர்கள் கோப் குழுவுக்கு அழைப்பு\n‘Batticaloa Campus’ கல்வி நிறுவனம் தொடர்பில் விடயங்களை முன்வைப்பதற்காக 4 அரச நிறுவனங்களின் தலைவர்கள், முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழு எனப்படும் கோப் (COPE) குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த சந்திப்பு இன்று (21ஆம் திகதி) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாக, கோப் குழுவின் தலைவர் சுனில் ...\nமாஓயாவுக்கு அருகில் 1,475 சிம் அட்டைகள் மீட்பு\nநீர்கொழும்பு – கொச்சிக்கடை, ஓவிட்டியாவ மாஓயாவுக்கு அருகிலிருந்து 1,475 சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான குறித்த சிம் அட்டைகள் உரப்பை ஒன்றுக்குள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரச புலனாய்வு சேவையினுடாக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பாராள��மன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பில் விடே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, இன்று (21ஆம் திகதி) ...\nரிஷாத் விடயத்தில் பொறுப்புடன் செயற்படவேண்டும் கூட்டமைப்பு\n\"பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுபான்மை இனத்தின் பிரதிநிதிகள் என்ற முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் பொறுப்புடன் நடக்க வேண்டும். 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என்ற மாதிரி பொறுப்பற்று நடந்து இனத்தின் பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. ...\nகிளிநொச்சியில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வு\nகிளிநொச்சி படைகளின் கட்டளையகத்தின் 57 வது படைப்பிரிவும், தேசிய பாரம்பரியங்களை பாதுகாக்கும் மகா சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த வெசாக் தின நிகழ்வு 19,20 கிளிநாச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி தர்மபுரம் விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்களாக இடம்பெற்ற குறித்த வெசாக் நிகழ்வினை ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஸ்ரீலங்கா ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவாலாக களமிறங்கும் இரும்புப்பெண்மணி\nஇவ்வார இறுதியில் இலங்கை பிரதமராக பதவியேற்கவுள்ள சஜித் - கொழும்பு அரசியலில் பரபரப்பு\nபேஸ்புக் பயனாளிகளுக்கு அவசர எச்சரிக்கை\nDr.சிவரூபனின் கைது திட்டமிடப்பட்டது படுகொலைகளின் கண்கண்ட சாட்சி அவர்\nஅநுர மிகப் பொருத்தம் மாவை எம்.பி. பாராட்டு\nமுன்னாள் போராளிக்கு உயிர் அச்சுறுத்தல் கண்டுகொள்ளாத பொலிசார் - குடும்பத்துடன் அலையும் நிலை...\nகாலம் தவறியபோதும் தமிழ்க் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நடவடிக்கை காத்திரமானது\nஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு\nதமிழ் மக்கள் பிரச்சினையில் தடுமாறுகின்றார் அநுரகுமார\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nதிரு. திருமதி. குகனேஸ்வரன் ஜெனனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/122935-madurai-vaigai-river-albert-victor-bridge-was-in-worst-condition", "date_download": "2019-08-22T18:09:12Z", "digest": "sha1:TE6XX66WEVY5LCVKYH7YL7GUJDCSXUUR", "length": 8104, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "கள்ளழகர் வைகையில் இறங்கும் முன் ஏ.வி பாலம் சரி செய்யப்படுமா? -சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு! | madurai vaigai river albert victor bridge was in worst condition", "raw_content": "\nகள்ளழகர் வைகையில் இறங்கும் முன் ஏ.வி பாலம் சரி செய்யப்படுமா\nதிருவிழா நடைபெறுவதை காரணமாவது இந்த பாலத்தை உடனடியாக சீரமைக்கவேண்டும்\nகள்ளழகர் வைகையில் இறங்கும் முன் ஏ.வி பாலம் சரி செய்யப்படுமா\nசித்திரைத் திருவிழா கடந்த 18 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் எதிர்சேவை நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். ஆனால் அழகர் ஆற்றில் இறங்கும் வைகை ஆறோ பெருமைப்படுத்தி சொல்லும் அளவிற்கு இல்லாதபடி பாழடைந்து கிடக்கிறது. அழகர் ஆற்றில் இறங்கும் பகுதியில் உள்ள பாலங்களோ மிகவும் சேதம் அடைந்து உள்ளது. பாலத்தில் மரக்கன்றுகள் முளைத்து மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளது.\nஇந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியை சார்ந்த அசோக் கூறுகையில் \"ஏ.வி பாலம் என்று சொல்லக்கூடிய மதுரை ஆல்பர்ட் விக்டர் பாலம் கோரிப்பாளையம் பகுதியில் வைகை ஆற்றைக் கடந்து செல்ல ஆங்கிலையரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது . 129 ஆண்டுகளைக் கடந்து கம்பீர தோற்றத்துடன் இருந்த இந்தப் பாலம் ஒருவழிப்பாதையாகக் கனரக வாகனங்கள் செல்லும் வகையில், மக்கள் பயன்பாட்டில் தற்போதும் உள்ளது. அழகர் ஆற்றில் இறங்கும் வரலாற்று நிகழ்வும் இந்தப் பாலம் அருகிலே கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும்.\nஇப்படிப்பட்ட இப்பாலத்தில் ஆங்காங்கே அரசமரக்கன்றுகள் வளர்ந்தும், பாலத்தின் 7 -வது வளைவின் அடிப்பகுதியில் சுவர்கள் உடைந்து செங்கற்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும் நீர் செல்லும் அடித்தளம் சேதமடைந்தும் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன இது தொடர்ந்தால் வரலாற்றுச் சிறப்புமிக்க பாலத்தின் பொழிவும் ஆயுளும் குறைந்துவிடும். எனவே மாவட்ட ஆட்சியர் அவர்களும், மதுரை கார்பரேசன் ஆணையர் அவர்களும் இதனைக் கவனத்தில் கொண்டு இந்தப் பாலத்தை விரைவாகச் சரிசெய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்\" எனத் தெரிவித்தார���. திருவிழா நடைபெறுவதைக் காரணமாக வைத்தாவது இந்தப் பாலத்தை உடனடியாக சீரமைக்கவேண்டும் என சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nReporter in madurai. புகைப்படம், இயற்கை, அரசுப் பள்ளிகள், கலைகள் மீது ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=category&id=113&Itemid=1158&fontstyle=f-smaller", "date_download": "2019-08-22T19:01:34Z", "digest": "sha1:TILWGN5OEAMDBGZ6DUY5MTOHPHYDE34Z", "length": 8276, "nlines": 157, "source_domain": "nidur.info", "title": "இம்மை மறுமை", "raw_content": "\nHome இஸ்லாம் இம்மை மறுமை\n1\t மறுமை வாழ்க்கை உண்டு என்பதை எப்படி நிரூபிப்பது\n2\t ஆவி அடங்கிவிட்டால்.... 58\n3\t கப்ருடைய வேதனை என்பது ஒரு திரை மறைவு வாழ்க்கை 30\n4\t மனிதனின் ஆயுட்காலம், வாழ்வாதாரம், வாழ்க்கைச் சூழ்நிலை எப்படி அமைய வேண்டும் என அல்லாஹ்வால் தீர்மானிப்பட்டு விட்டது\n5\t பர்ஸக் என்னும் திரை\n6\t \"மண்ணறை வேதனை\" பற்றிய சில ''நபிமொழிகள்'' 299\n7\t இம்மையின் நன்மை 192\n8\t ஒரு ஜனாஸா தன் நிலையை பற்றி கூறும் உருக்கமான மறுமை சிந்தனை\n9\t மஹ்ஷரில் மனிதனின் நிலை 283\n10\t உங்களில் யாரேனும் மரணித்து விட்டால்.... 184\n11\t \"கப்ரு\" குறித்து நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 142\n13\t ஏழு விதமான ஆச்சரியங்கள்...\n15\t மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள் 723\n16\t (உலகில்) இறுதி வீடு 210\n17\t மய்யித்தை அடக்கம் செய்த பின், உறவினர்கள் உடனே அவ்விடத்தை விட்டு நகர வேண்டாம் 594\n18\t சொர்க்கத்தில் ஓர் வசந்த மாளிகை 240\n19\t இறைவனை அலட்சியம் செய்வோரின் மறுமை நிலை 277\n20\t மறுமையில் கிடைக்கும் ஷஃபாஅத்\n21\t நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள் 231\n சிந்திக்க வைத்த முஹம்மத் அலீ\n23\t மரணம் - வெறுக்க வேண்டிய ஒன்றா\n25\t பொருள் போதையால் அழிந்த நண்பன்\n27\t இந்த அந்தஸ்த்து நமக்கும் கிடைக்கவேண்டுமா...\n28\t ''சொர்க்கத்தில் சாட்டையளவு இடம் கிடைப்பது... 304\n29\t இறை சிந்தனை தூண்டிய நாத்திகர் 523\n30\t மரணம் வரும்பொழுது நீங்கள் சொல்லும் வார்த்தை என்ன\n31\t சுவனத்தின் வாலிபத் தலைவர்கள் 459\n32\t நிச்சயிக்கப்பட்டது நிழலாகத் தொடரும் 358\n33\t ஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்\n34\t மரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\n35\t மறுமை சிந்தனையில் குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலீ 673\n36\t ஆடி, ஓடித் திரிந்தாலும், அடங்கும் நாள் ஒன்று வருமே\n37\t நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலா���ான் 626\n38\t ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்... 472\n39\t சுவர்க்கம் திறக்கப்படும் நாட்கள் 567\n40\t வாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை\n42\t இன்றே கடைசி நாள் 637\n43\t இன்பத் திளைப்பில் முஃமின்கள் 607\n44\t இம்மை இன்பம் அற்பமானது 579\n45\t விடைகள் தெரிந்தும் தேர்வில் தோல்வியுற்றோம்\n46\t மறுக்கமுடியுமா மறுமை வாழ்வை\n47\t எட்டு விதமான சொர்க்கங்கள் 1149\n50\t அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?cat=171", "date_download": "2019-08-22T18:26:34Z", "digest": "sha1:7WH5FXLWD5BCNIMUIISSPLUSXXKM7L4W", "length": 14978, "nlines": 114, "source_domain": "thesakkatru.com", "title": "மாமனிதர் – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் திரு. கிட்டினன் சிவநேசன்\nமே 6, 2019 | மாமனிதர்\nதலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 07.03.2008. தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் ஒருவரை இன்று சிங்களம் அழித்துவிட்டது. தமிழினக்கொலைப் பரிமாணத்தின் உச்சமாக திட்டமிட்ட இந்தக் கோரக்கொலை நிகழ்ந்திருக்கிறது.\nஏப்ரல் 29, 2019 | மாமனிதர்\nதமிழ் ஊடகப்பரப்பில் நிரப்பப்பட முடியா வெற்றிடம் ‘தராக்கி’ சிவராம். ஈழத்து ஊடகப் பரப்பில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தாம் சார்ந்த சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் வழங்கியுள்ள போதிலும், சிவராமுக்கு இணையாக எவரும் இல்லையென்றே கூறுமளவிற்கு\nஏப்ரல் 7, 2019 | மாமனிதர்\nதலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம் 08.04.2006 தாயக விடுதலையைத் தனது வாழ்வின் அதியுயர் இலட்சியமாக வரித்து, அந்த உயரிய இலட்சியத்துக்காக அயராது உழைத்த உன்னத மனிதரை தமிழீழ தேசம் இன்று இழந்துவிட்டது. எமது\nமார்ச் 29, 2019 | மாமனிதர்\n29.03.2007 அன்று அவுஸ்ரேலியா நாட்டில் மெல்போனில் நகரில் காலமான தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். வீழ்ந்துபோன பெருவிருட்சம்\nதிரு. ஜெயக்குமார் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் “மாமனிதர்” விருது\nமார்ச் 29, 2019 | மாமனிதர்\nதலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம். “கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ��வுஸ்திரேலியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராகச் செயற்பட்டு, எமது போராட்டத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அரும்பாடுபட்டு அயராது உழைத்த ஒரு அற்புதமான மனிதரை நாம்\nமார்ச் 10, 2019 | மாமனிதர்\nபேராசிரியர் கி.ஜெ.எலியேசர் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டல் மீதும் போராட்டத்தின் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டு அதற்காக தொடர்ந்து குரல்கொடுத்து வந்தார். 1918 ம் ஆண்டில் தமிழீழத்தில் பிறந்த பேராசிரியர் கணிதவியலில் கலாநிதி\nமார்ச் 6, 2019 | மாமனிதர்\n06.03.2008 அன்று வவுனியா மாவட்டம் கனகராயன்குளம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட “கிளைமோர்” தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் கிட்டினன் சிவனேசன் மற்றும் இத்தாக்குதலில் கொல்லப்பட்ட வாகன ஓட்டுனர் பெரியண்ணன்\nஜனவரி 18, 2019 | மாமனிதர்\nதலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம் தமிழீழ தேசத்தின் விடிவிற்காகவும், விடுதலைக்காகவும், அயராது பாடுபட்ட ஒரு அற்புதமான மனிதரை நாம் இன்று இழந்து விட்டோம். இந்த நல்ல மனிதரை இழந்து, எமது தேசம் இன்று\nவிடுதலைக்காக எரிந்து வந்த ஒரு இலட்சியச் சுடர் மாமனிதர் குமார் பொன்னம்பலம்\nஜனவரி 5, 2019 | மாமனிதர்\nதலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம். 07.01.2000 தாயக தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உன்னதமான இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றிவந்த ஒரு அபூர்வமான மனிதரை நாம் இழந்துவிட்டோம். விடுதலைக்காக எரிந்து வந்த\nஜனவரி 5, 2019 | மாமனிதர்\nசிங்கத்தின் குகையில் அரசோச்சிய புலிக்குரல் ‘இரண்டாயிரமாவது ஆண்டு முடியும் வரை என்னை உயிருடன் விட்டுவைப்பார்களோ தெரியவில்லை’ என்று கூறிய திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் மறைந்து. ஓராண்டாகிவிட்டது. (2001ம் ஆண்டு வரையப்பட்டது) அவரின் நினைவுகளை\nமாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு வணக்க நாள்\nஜனவரி 5, 2019 | மாமனிதர்\nமாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு வணக்க நாள் இன்றாகும் சந்திரிக்கா அரசின் ஆட்சிக் காலத்தில் தமிழின அழிப்புக் கொள்கையை அம்பலப்படுத்தி தமிழீழ விடியலிற்கு உறுதுணையாக உழைத்தபோது, சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வைத்து சந்திரிக்கா அரசின்\nடிசம்பர் 25, 2018 | மாமனிதர்\nமறைந்தும்வாழும் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்க��் ஈழத்தமிழர்களின் மனிதவுரிமைக் காவலனாகசர்வதேச அரங்கில் மிகவும் துணிவுடன் ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்து பத்து ஆண்டுகளாகின்றன. பத்து ஆண்டுகள் என்ன பத்தாயிரம் ஆண்டுகள் தான்உருண்டோடினாலும் தமிழுக்காக தமிழர்க்காக வாழ்ந்தவர்கள்\nநவம்பர் 10, 2018 | மாமனிதர்\n10.11.2006 அன்று சிறிலங்கா தலைநகர் கொழும்பு பகுதியில் வைத்து சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியான மாமனிதர்\nஆகஸ்ட் 4, 2018 | மாமனிதர்\n04.08.2006 அன்று யாழ் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்தினர் அரங்கேற்றிய கொலை வெறியாட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட “இலங்கை மண்” வானொலி நாடக ஆசிரியரும், ஈழத்தின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான பொன் கணேசமூர்த்தி அவர்களுக்கு 15.03.2008 அன்று\nபக்கம் 1 of 11\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைகள்\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?cat=21", "date_download": "2019-08-22T17:57:28Z", "digest": "sha1:ACRPWCXYRBSPEO4COUTVIIKFINXP32VR", "length": 16052, "nlines": 117, "source_domain": "thesakkatru.com", "title": "உயிராயுதங்கள் – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஆகஸ்ட் 16, 2019 | கடற் கரும்புலிகள்\nகடலன்னையின் பெண் குழந்தை: முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி. உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு\nஆகஸ்ட் 9, 2019 | தேசத்தின் புயல்கள்\nவாகரையில் கரைந்த வரலாறு மேஜர் ரட்ணாதரன். அழகின் இரகசியங்களையெல்லாம் தனக்குள்ளே பூட்டி வைத்திருக்கும் கிழக்கின் கிராமங்களில் களவாஞ்சிக்குடி கோடைமேடு கிராமத்தின் அழகையும் வளத்தையும் வற்றா ஊற்றாய் வடித்தால் அது பொய்யாகாது. நீரை நிறைத்த அழகான\nஎடித்தாராவை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள்\nஜூலை 10, 2019 | கரும்புலிகள் காவியங்கள்\nஎடித்தாரா��ை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள் 10.07.1990…. பலர் கருதுவது போல எமது வாழிடமான நிலப்பகுதி மட்டும்தான் தமிழீழத் தாயகம் அல்ல. பழமையும், பெருமையும், செழுமையும் கொண்ட தமிழீழக் கடலும் தமிழர் தாயகம் தான். எமது\nமே 22, 2019 | தேசத்தின் புயல்கள்\nநெருப்பு நினைவுகளுடன்… ”அம்மா இனி இருக்கேலாது, நான் இயக்கத்திற்குப் போகப்போறன்” என்று மகன் சொன்னபோது அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவன் இப்படித்தான் அடிக்கடி விளையாட்டாகச் சொல்லுவான். பின் அம்மாவையே கட்டிப்பிடித்துக் கொண்டு சிரிப்பான். அம்மாவிற்கு பிள்ளை\nகடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா\nமே 11, 2019 | கடற் கரும்புலிகள்\nபழிக்குப்பழி தொழிலுக்குப் போன என்ர அப்பாவைக் கொலை செய்தவனை நான் சும்மா விடமாட்டன் இந்த ஓர்மந்தான் சஞ்சனாவைக் கரும்புலியாக மாற்றியது. ஏற்கனவே ஒரு தடவை சிறிலங்காக் கடற்படையால் தொழிலுக்குப் போன அப்பாவைக் கடலில் வைச்சுக்\nமே 10, 2019 | தேசத்தின் புயல்கள்\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன்: கரும்புலி மேஜர் மறைச்செல்வன் அது 1999ம் ஆண்டின் மழைக்காலம். சினந்து அழும் சின்னப்பிள்ளையாய் விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. மழைநேரம் காட்டின் தரையமைப்பு எப்படி மாறிப்போயிருக்குமோ அந்த மாற்றம் அனைத்தும் நிறைந்த காட்டிற்குள்ளால்\nஏப்ரல் 19, 2019 | கடற் கரும்புலிகள்\nஒரு நிமிடமும் ஓய்ந்துபோய் இருக்காதவன்… வீட்டில் அவன் கடைசிக்கு மூத்தவன். சின்ன வயதிலேயே அப்பாவை இழந்து போக குடும்பச் சுமையை அம்மா சுமக்க வேண்டிய நிலைமை. அம்மாவின் நிலைமையை அறிந்த மூத்தவர்கள் அம்மாவுக்குத் தோள்\nநினைவெல்லாம் தேசத்தின் விடுதலையைச் சுமந்து சென்று வெடித்த கடற்கரும்புலிகள்\nஏப்ரல் 19, 2019 | கரும்புலிகள் காவியங்கள்\nநினைவெல்லாம் தேசத்தின் விடுதலையைச் சுமந்து சென்று வெடித்த கடற்கரும்புலிகள் திருகோணமலை துறைமுகத்தில் கொன்றொழிக்கப்பட்ட இரண்டு சிங்கள கடல் ஓநாய்கள் “சூரயா – ரணசுரு” 19.04.1995 அன்று…. உண்மையில் முழுப்பரிமாணத்துடன் நடைபெறப் போகும் ஒரு பெரும்\nஏப்ரல் 11, 2019 | தேசத்தின் புயல்கள்\nதமிழீழத்தின் போரியல் வரலாற்றில் பல கரும்புலி நடவடிக்கைசென்று மீண்ட வரலாறு இக் கரும்புலிக்கும் உண்டு. ஆண்குரல்:- “அம்மா…. எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக…. என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ…. அதைத்தான் ந���ன் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும்\nமார்ச் 31, 2019 | தேசத்தின் புயல்கள்\nஅது கரும்புலிகளின் பாசறை, பயிற்சிகளும் பம்பல்களுமாக கலகலப்பாக இருக்கும் அந்தப் பாசறையில் மலர்விழியுமிருந்தாள். சண்டைக்களங்களில் உறுதிமிக்க வீராங்கனையாகத் தோன்றும் அவள் முகாமிற்கு வந்துவிட்டால் ஒரு தாயைப்போல மாறிவிடுவாள். அவளின் அந்த இயல்பிற்கு ஒரு காரணமிருந்தது.\nமார்ச் 31, 2019 | தேசத்தின் புயல்கள்\nஉறவுகள் செதுக்கிய உறுதியின் உறைவிடம்… சத்தியா வீரச்சாவு என்று அறிந்தபோது அதை ஏற்றுக்கொள்ளும் திடம் யாருக்கும் இருக்கவில்லை. சத்தியா… அவளை எப்படித்தான் பிரிந்திருப்பது. அன்பாய் சண்டைபோடும் அவளின் குழந்தைத் தனமான பேச்சு, சின்ன விடயங்களையே\nமார்ச் 31, 2019 | தேசத்தின் புயல்கள்\nநெஞ்சில் தீ சுமந்தும் சிரித்தவள்: கரும்புலி மேஜர் ஆந்திரா அவள் குறும்புக்காரி ஏதாவது கதை சொல்லி மற்றவர்களை கொல்லெனச் சிரிக்கவைத்துவிடுவாள். சின்ன வயதில் மிதிவண்டி ஓடப்பழகிய தொடக்க நாட்களில் மண் ஒழுங்கைகள் எல்லாம் அவளின்\nமார்ச் 30, 2019 | கடற் கரும்புலிகள்\nகப்டன் செவ்வானமும் அவளும் தோழிகள். தான் கரும்புலியாகப் போனபோது தனது குப்பியை இவளிடம்தான் செவ்வானம் கொடுத்துச் சென்றிருந்தாள். இறுதிவரை அந்தக் குப்பியை இளையவள் வைத்திருந்தாள். அவளுக்குக் குப்பி தேவையில்லைத்தான், ஆனாலும் செவ்வானத்தினுடையது என்று வைத்திருப்பதில்\nமார்ச் 26, 2019 | தேசத்தின் புயல்கள்\nதேசத்தின் புயல்: கரும்புலி மேஜர் தனுசன். சோதனைக்குள்ளேயே சாதனை படைத்தவன். வேதனை தந்தவர் வீட்டினுள் ஆட்லறிகள் உடைத்தவன். திருகோணமலையில் நாளும் துயரச் செய்தியோடு விடியும் கிராமங்களில் ஒன்றில்தான் தனுசன் பிறந்தான். நாளுக்கு நாள் சுற்றிவளைப்புக்கள்,\nமார்ச் 24, 2019 | கடற் கரும்புலிகள்\nதாயக மண்ணின் காற்றே… வானதி குடும்பக்கூட்டுக்குள் வாழ்ந்த நாட்கள் மிகக்குறைவு. வீட்டின் பொருளாதார நெருக்கடி மிகுந்த நிலைமையில் அவள் பெற்றோரிடமிருந்து பிரிய நேர்ந்தது. பாடசாலையில் வெண்சிட்டாகக் கழியவேண்டிய பள்ளிப் பருவம் ஒரு வீட்டின் வேல்லையாளாக\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைகள்\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/09/21/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85/", "date_download": "2019-08-22T17:35:36Z", "digest": "sha1:NNDRG2ZXDY26POEUCNL7OP4GRLH2MEJN", "length": 10633, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "தேர்தல் ஆணையத் தலைவராக அஸார் ஹருண் நியமனம்! | Vanakkam Malaysia", "raw_content": "\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசவூதியிலிருந்து – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு\nகார் விபத்தில் எரிந்து கருகியோர் – அடையாளம் காணப்படவில்லை\nடோங் ஸோங் தலைவர்கள்: விசாரிக்கப்பட்டனர்\nஇப்போதைக்கு ஸாக்கிர் நாய்க் நாடு கடத்தப்படமாட்டார் – துன் மகாதீர்\nகாதலனுக்காக கர்ப நாடகமாடி பேரப்பிள்ளையை கடத்திய பாட்டி\nமூன்றாவது முறையாக புக்கிட் அமானுக்குச் சென்ற ஸாக்கிர் நாய்க்\nதேர்தல் ஆணையத் தலைவராக அஸார் ஹருண் நியமனம்\nகோலாலம்பூர்,செப்.21- சமூக ஊடகங்களில் “ஆர்ட் ஹருண்” என்று பிரபலமாக அழைக்கப்படும் மூத்த வழக்கறிஞர் அஸார் ஹருண் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த ஜூலை முதலாம் தேதி பணி ஓய்வுபெற்ற டத்தோஶ்ரீ முகமட் ஹஷிம் அப்துல்லாவுக்கு பதிலாக 56 வயது அஸார் இப்பதவியை ஏற்கவிருக்கிறார்.\nஅரசியலமைப்பின் 114-வது சட்டத்தின் முதலாம் பிரிவின்படி அஸாரை நியமித்துள்ளதாக அரசாங்க தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் பாக்கார் தெரிவித்தார். அதற்கு மாமன்னரின் ஒப்புதலும் கிடைத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஅஸார், மலாயாப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர் ஆவார். அதையடுத்து, அவர் லண்டனின் கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுகலைப் பட்டக்கல்வி பயின்றார். 1987-ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றி வந்த அஸார் தேர்தல் துறையில் நிபுணத்துவம் பெற்றவராம்.\nநடிகை நிலானி தற்கொலை முயற்சி\n\"என் வழி தனி\" - இளவரசி மேகன்\n���ற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nகணக்காய்வு குழுத் தலைவர்: நோராய்னியை நியமிப்பார் மகாதீர்\nமூத்த பத்திரிக்கை நிருபர் இறந்த நிலையில் மீட்பு\nலத்தீபாவின் நியமனம்: தங்களுக்கு தெரியாது\nபணத்திற்காக மகன்கள் தாக்குதல்: பரிதாபமாக உயிரிழந்த தந்தை\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசவூதியிலிருந்து – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசவூதியிலிருந்து – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/13828-taiwan-pilot-union-strike", "date_download": "2019-08-22T18:52:15Z", "digest": "sha1:7FKOMSF2UDBHV2FPX5X4ASL3CZPWKYCS", "length": 7567, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தாய்வானில் 3 ஆவது நாளாக நீடிக்கும் சீன ஏர்லைன்ஸ் நிறுவன பைலட்டுக்களின் வேலை நிறுத்தம்!", "raw_content": "\nதாய்வானில் 3 ஆவது நாளாக நீடிக்கும் சீன ஏர்லைன்ஸ் நிறுவன பைலட்டுக்களின் வே���ை நிறுத்தம்\nPrevious Article வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவுள்ள நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nNext Article தாய்லாந்து இளவரசியை பிரதமர் வேட்பாளராக நியமிக்க முன்வந்த கட்சி பின்வாங்கியது\nஇன்று ஞாயிற்றுக்கிழமையுடன் தாய்வானில் 3 ஆவது நாளாக நீடிக்கும் சீன ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பைலட்டுக்களது வேலை நிறுத்தப் போராட்டம் அங்கு மேலும் பல விமான சேவைகள் இடைநிறுத்தப் பட்டுள்ளன.\nஇந்த பைலட்டுக்களின் யூனியனின் முக்கிய கோரிக்கைகளாக 8 மணித்தியாலத்துக்கும் அதிகமான விமானப் பயணத்துக்கு மேலதிக பைலட்டுக்கள் நியமிக்கப் பட வேண்டும் என்பதும் மிகவும் எளிமையாக்கப் பட்ட ஒரு பொறிமுறை மூலம் வருடக் கடைசியில் வழங்கப் படும் போனஸ் மற்றும் ஏனைய சலுகைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதும் அமைந்துள்ளது.\nஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக 47 விமானப் பயணங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. இதில் ஈடுபட்ட பைலட்டுக்களின் யூனியனில் மொத்த பைலட்டுக்களான 1300 இல் 70% வீதம் அடங்குகின்றனர். ஏற்கனவே CAL பணியாளர் குழு 2016 இல் 24 மணித்தியால வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தது.\nதாய்வானின் முக்கிய இரு ஏர்லைன்ஸ்களில் ஒன்றான சீனா ஏர்லைன்ஸின் இந்த வேலை நிறுத்தத்தால் ஹாங்கொங், பாங்கொக், லாஸ் ஏஞ்சல்ஸ், மனிலா மற்றும் டோக்கியோ ஆகிய நகரங்களுக்குச் செல்லும் முக்கிய சர்வதேச விமானப் பயணங்கள் தடைப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவுள்ள நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nNext Article தாய்லாந்து இளவரசியை பிரதமர் வேட்பாளராக நியமிக்க முன்வந்த கட்சி பின்வாங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/coming_of_europeans/coming_of_europeans1.html", "date_download": "2019-08-22T17:36:19Z", "digest": "sha1:UFEBXTZAHHEU3DMBNU6DNC4TG5RYOCTM", "length": 7836, "nlines": 54, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஐரோப்பியர் வருகை - வரலாறு, டச்சு, இந்திய, ஐரோப்பியர், ஆகிய, நூற்றாண்டில், வருகை, கிழக்கிந்திய, நாகப்பட்டினம், கொண்டு, பதினேழாம், டச்சுக்காரர்கள், புலிகாட், குடியிருப்புகளை, கடற்கரையில், இந்தியா, டாமன், இடங்களிலும், இந்தியாவில், போர்ச்சுகீசிய, இழந்தனர்", "raw_content": "\nவியாழன், ஆகஸ்டு 22, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிக���் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅடுத்து ஆளுநராக வந்தவர்கள் மேற்குக் கடற்கரையில் டாமன், சால்சட், பம்பாய் ஆகிய இடங்களிலும் கிழக்குக் கடற்கரையில் சென்னைக்கருகில் சாந்தோம், வங்காளத்தில் ஹூக்ளி ஆகிய இடங்களிலும் போர்ச்சுகீசிய குடியிருப்புகளை ஏற்படுத்தினர்.\nஇருப்பினும் பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் போர்ச்சுகீசிய ஆதிக்கம் வீழ்ச்சியடையத்தொடங்கியது. அடுத்த நூற்றாண்டில் கோவா, டையு, டாமன் தவிர ஏனைய பகுதிகள் அனைத்தையும் அவர்கள் இழந்தனர்.\nடச்சு கிழக்கிந்திய கம்பனி கொடி\n1602 ஆம் ஆண்டு டச்சு கிழக்கிந்திய வணிகக்குழு ஏற்படுத்தப்பட்டது. டச்சு வணிகர்கள் இந்தியாவிற்கு வந்து மசூலிப்பட்டினம், புலிகாட், சூரத், காரைக்கால், நாகப்பட்டினம், சின்கரா, காசிம்பசார் ஆகிய இடங்களில் குடியிருப்புகளை நிறுவினர். பதினேழாம் நூற்றாண்டில் அவர்கள் போர்ச்சுகீசியரை வெற்றி கொண்டு கிழக்கே ஐரோப்பிய வணிகத்தில் வலிமை கொண்டு விளங்கினர். இந்தியாவில் டச்சுக்காரர்களின் முக்கிய மையமாக புலிகாட் அல்லது பழவேற்காடு இருந்தது. பின்னர், நாகப்பட்டினம் தலைமையிடமாயிற்று. பதினேழாம் நூற்றாண்டில் இடைப்பகுதியில் ஆங்கிலேயர்கள் பெரிய குடியேற்ற சக்தியாக எழுச்சிபெற்றனர். ஆங்கிலேய - டச்சு ஆதிக்கப் போட்டி சுமார் எழுபது ஆண்டுகள் நீடித்தது. அப்போது டச்சுக்காரர்கள் தங்களது குடியேற்றங்களை ஒவ்வொன்றாக பிரிட்டிஷாரிடம் இழந்தனர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஐரோப்பியர் வருகை , வரலாறு, டச்சு, இந்திய, ஐரோப்பியர், ஆகிய, நூற்றாண்டில், வருகை, கிழக்கிந்திய, நாகப்பட்டினம், கொண்டு, பதினேழாம், டச்சுக்காரர்கள், புலிகாட், குடியிருப���புகளை, கடற்கரையில், இந்தியா, டாமன், இடங்களிலும், இந்தியாவில், போர்ச்சுகீசிய, இழந்தனர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kottagai.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-08-22T18:47:38Z", "digest": "sha1:AMA2CZPU3JFU4ZIV7KZM33WNVCDEPSXP", "length": 45320, "nlines": 133, "source_domain": "www.kottagai.com", "title": "ஆயிரத்தில் ஒருவன் – நாம் கர்வம் கொள்ள ஒரு சினிமா | டூரிங் டாக்கீஸ்", "raw_content": "\nஆயிரத்தில் ஒருவன் – நாம் கர்வம் கொள்ள ஒரு சினிமா திரை கடல் ஓடியும் திரைப்படம் தேடு\nஆயிரத்தில் ஒருவன் – நாம் கர்வம் கொள்ள ஒரு சினிமா\nwritten by +செந்தில் ஆறுச்சாமி\nபாகுபலி :THE CONCLUSION படத்தின் ட்ரைலரை யூ-டியூபில் பார்த்துக்கொண்டிருந்தேன், அப்போது recommended-இல் இந்த படம் என் பார்வை முன் வந்தது எவ்வளவோ எதிர்பார்ப்புகளுடனும் நம்மீது உள்ள நம்பிக்கையினாலும் வெளிவந்த இப்படம் ஒருசேர மக்களாலும் விமர்சகர்களாலும் வெறுத்து ஒதுக்கப்பட்டது\n படம் நீளம் என்றார்கள், சோழர்கள் தவறாக சித்தர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்றார்கள் , இரண்டாம் பாதியில் பேசப்படும் தமிழ் புரியவில்லை என்றார்கள், அருவருப்பு மிக்க காட்சிகள் அதிகம் என்றார்கள். ஆனால் உண்மையில் இது தான் காரணங்களா இல்லை இந்த படத்தின் மீதான நம் புரிதலில் தவறா\nஆங்கிலத்தில் இது போல Fantasy பாணி திரைப்படங்களின் வரவு அதிகம். இப்போது கூட இங்கே INDIANA ஜோன்ஸ் திரைப்படத்திற்கு உள்ள எதிர்பார்ப்பு மற்ற படங்களை விட அதிகம். ஆனால் தமிழில் இது போன்ற முயற்சிகள் மிகமிக சொற்பமே. ஆனால் தமிழில் இது போன்ற முயற்சிகள் மிகமிக சொற்பமே. அப்படியே நீங்கள் பார்த்திருந்தால் கூட மேலோட்டமாக தான் இந்த fantasy genre-ல் பயணத்திருக்குமே தவிர முற்றிலுமாக இல்லை . இவை எல்லாத்தையும் விட மிக பெரிய பொருட்செலவில் தத்ரூபமாக மிகவும் யோசித்து யோசித்து செதுக்கிய திரைக்கதையுடன் வந்த படம் என்றால் அது இதுவாகவே இருக்கும். யோசித்து…யோசித்து என ஏன் சொல்கிறேன் என்கிறீர்களா, பின் வரும் பகுதியில் விளக்கமளிக்கிறேன் \nஇந்த பதிவை நான் எழுதுவதற்கு காரணம் முழுக்க முழுக்க இந்த படத்தின் மேலுள்ள காதலும் மற்றும் செல்வாவின் மேலும் உள்ள அசராத நம்பிக்கையும் மட்டுமே நானொன்றும் ஆயிரத்தில் ஒருவனை நாம் தூக்கிப்பிடித்துக் கொண்டாடியிருக்க வேண்டும் என்று பேசப்போவதில்லை ஆனால் நாம் வெறுத்து ஒதுக்கியிருக்க வேண்டாமே என என்றுதான் கூறவிழைகிறேன்\nசற்றே யோசித்துப் பாருங்கள் தென்மேற்கு பருவக்காற்று , அன்பே சிவம், இருவர், ஆரண்ய காண்டம் போன்ற படங்களையெல்லாம் வெளிவந்தபோது கொண்டாடாமல் விட்டுவிட்டு ஒரு தேசியவிருதோ இல்ல உலக திரைப்பட விழாக்களில் கொண்டாடப்படும் போதோ தான் அதன் அருமை அறிந்து தேடித்தேடிப் பார்க்கிறறோம் ஒரு சில படங்களுக்கு அது கூட நடப்பதில்லை\nமுதலில் இந்த படத்தின் கதை (படம் பார்க்காதவர்களுக்கு), சோழர்களின் சரித்திர நிகழ்வை ஒரு தெருக்கூத்திலிருந்து அப்படியே நிஜமாய் அந்த நூற்றாண்டிருக்கே பயணிக்கும் காட்சியோடு ஆரம்பிக்கிறது இந்த படம். கி.பி 1279 இல் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையேயான போரில் பாண்டியரின் கை ஓங்குகிறது. இதனால் சோழ ராஜா அவரது வாரிசை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லுமாறு ராஜகுருவிடம் ஒப்படைக்கிறார். கூடவே பாண்டியர்களின் குலதெய்வ சிலையை கொடுத்து தூதுவன் வந்து தஞ்சைக்கு அழைத்து செல்லும் வரை அவர்களை அங்கேயே மறைந்து வாழவும் சொல்லுகிறார் .பாண்டியர்கள் போரில் ஜெயித்தாலும் அவர்களால் எவ்வளவு முயன்றும் சோழர்களின் வாரிசையும் இவர்களது குலதெய்வ சிலையையும் கண்டறிய முடியவில்லை. இது காலாகாலமாக தொடர்கிறது.\nநிகழ்காலத்தில் இது பற்றி ஆராயச் சென்ற ஆண்ட்ரியாவின்(லாவண்யா) தந்தை பிரதாப் போத்தனும் மாயமாகிப் போகிறார். இவரை கண்டறிய தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரி ரீமாசென் (அனிதா பாண்டியன்), ராணுவ அதிகாரி அழகம்பெருமாள் (ரவிசேகரன்) , ஆண்ட்ரியா மற்றும் எடுபுடி வேலைகளுக்காக கார்த்தி (முத்து) மற்றும் அவரது சகாக்களுடன் ஒரு குழு வியட்நாமை நோக்கி புறப்படுகிறது.\nஅதன்பின் அவர்கள் எப்படி சோழ அரசை கண்டறிகிறார்கள் அந்த பயணத்தின் போது ஏற்படும் சாகசங்கள், இழப்புகள் என படம் இடைவேளை வரை விரிவடைகிறது. சோழ வம்சத்தை கண்டறிந்தபின் அங்கே நடக்கும் துரோகம், அதன் வலி என அன���த்தையும் தொட்டு ஆயிரத்தில் ஒருவன் யாரென்ற பதிலுடன் படம் முடிவடைகிறது.\nமுதலில் படத்தின் உழைத்திருக்கும் நாயகர்களை பார்ப்பதற்கு முன் இந்தப்படத்தின் மீதான என் புரிதலை சொல்லிவிட ஆசைப்படுகிறேன் இது இப்படம் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட பல கேள்விக்கான பதில்கள் இது இப்படம் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட பல கேள்விக்கான பதில்கள் இதில் சில உங்களுக்கும் தோன்றிருக்கலாம்\nசெல்வா சோழர்களை காட்சிப்படுத்தியிருந்த விதமே அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் உருவாக காரணமாயிருந்தது எனக்கு சேர-சோழ-பாண்டிய அரசர்களின் வரலாறு அவ்வளவு தெரியாது எனக்கு சேர-சோழ-பாண்டிய அரசர்களின் வரலாறு அவ்வளவு தெரியாது நான் தெரிந்து கொள்ள ஆரம்பித்தது நடிகர் திலகத்தின் “ராஜ ராஜ சோழன்” திரைப்படத்திலிருந்தே நான் தெரிந்து கொள்ள ஆரம்பித்தது நடிகர் திலகத்தின் “ராஜ ராஜ சோழன்” திரைப்படத்திலிருந்தே அதன் பின் புத்தகங்கள் மற்றும் விக்கிப்பீடியா மூலமாக சிலவற்றை அறிந்துகொண்டேன் அதன் பின் புத்தகங்கள் மற்றும் விக்கிப்பீடியா மூலமாக சிலவற்றை அறிந்துகொண்டேன் நான் தெரிந்துகொண்ட வரலாற்றின் படி, கி.பி. 1246-1279 வரை சோழ அரசை ஆட்சி செய்து வந்தது மூன்றாம் ராஜேந்திர சோழன் நான் தெரிந்துகொண்ட வரலாற்றின் படி, கி.பி. 1246-1279 வரை சோழ அரசை ஆட்சி செய்து வந்தது மூன்றாம் ராஜேந்திர சோழன் அப்போதுதான் பாண்டிய மன்னன் ” சடையவர்மன் சுந்தர பாண்டியன்” பெரும்படையுடன் போருக்கு வந்தான் அப்போதுதான் பாண்டிய மன்னன் ” சடையவர்மன் சுந்தர பாண்டியன்” பெரும்படையுடன் போருக்கு வந்தான் அவனது வீரத்திற்கு பயந்து, பணிந்து பாண்டியருக்கு கப்பம் காட்டும் சிற்றரசன் ஆனான் மூன்றாம் ராஜேந்திர சோழன் என்பது வரலாற்று உண்மை (உபயம் விக்கிப்பீடியா) அவனது வீரத்திற்கு பயந்து, பணிந்து பாண்டியருக்கு கப்பம் காட்டும் சிற்றரசன் ஆனான் மூன்றாம் ராஜேந்திர சோழன் என்பது வரலாற்று உண்மை (உபயம் விக்கிப்பீடியா)\nஇதை அப்படியே சம்பந்தப்படுத்தி தன் கற்பனை கொண்டு இதன் கதையை அமைத்திருந்தார் செல்வா ஆம், முழுக்க முழுக்க கற்பனையே என்ற டைட்டுலுடன் ஆரம்பிக்கும் இந்தப்படத்தின் முதற்க்காட்சியில் சோழ அரசு பாண்டியர்களால் வீழ்த்தப்படுகிறது ஆம், முழுக்க முழுக்க கற்பனையே என்ற டைட்டுலுடன் ஆர���்பிக்கும் இந்தப்படத்தின் முதற்க்காட்சியில் சோழ அரசு பாண்டியர்களால் வீழ்த்தப்படுகிறது கதை நடக்கும் ஆண்டு கி பி 1279.\nசதுரங்க வேட்டை திரைப்படத்தில் வரும் ஒரு பிரபலமான வசனம் “ஒரு பொய் சொன்னா, அதுல உண்மையும் கலந்திருக்கணும், அதுல உண்மையும் கலந்திருக்கணும் அப்போதான் அது பொய்னு தெரியாது அப்போதான் அது பொய்னு தெரியாது” அந்த வசனம் இந்தப்படதோடு நுறு சதவீதம் பொருந்தி போகிறது\nபடம் ஆரம்பிக்கும் போது வரும் ” இவை அனைத்தும் கற்பனையே” என்பதன் அர்த்தம் புரிந்து நம் சரித்திர அறிவிற்கு விடுப்பு கொடுத்து படத்தை கவனித்திருந்தால் நம்மால் இப்படத்தோடே ஒன்றியிருக்க முடியும் என்பது என் கருத்து\nஅடுத்ததாக செல்வா சோழர்களை பச்சை மாமிசம் தின்பவர்களாகவும், சோற்றுக்கு வழியில்லாமல் திரியும் பணாதிகளாவும், நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டியாகவும் காட்சிப்படுத்தியிருந்ததாக பலராலும் விமர்சிக்கப்பட்டார்\nஅவர்களையெல்லாம் நான் மறுபடியும் படத்தை முதலிலிருந்து பார்க்கச்சொல்வேன் ஏனென்றால் இந்த படத்தின் கதையை கொஞ்சம் கூர்ந்து நோக்குங்கள், இது ஒரு பாதிக்குமேல் நின்று போன வாழக்கையை வாழும் ஒரு கூட்டத்திற்கும் நவீனத்துவமான வாழக்கையை வாழும் கூட்டத்திற்கும் உண்டான் மோதலே ஆகும் ஏனென்றால் இந்த படத்தின் கதையை கொஞ்சம் கூர்ந்து நோக்குங்கள், இது ஒரு பாதிக்குமேல் நின்று போன வாழக்கையை வாழும் ஒரு கூட்டத்திற்கும் நவீனத்துவமான வாழக்கையை வாழும் கூட்டத்திற்கும் உண்டான் மோதலே ஆகும் நான் ஏன் நின்று போன வாழ்க்கை என்கிறேனென்றால், அவர்களின் வாழ்க்கை பல நூற்றாண்டுகளாக எந்த வித வெளியுலக தொடர்பகளும் இல்லாமல் ஒரு குகைக்குள்ளேயே இருக்கின்றது நான் ஏன் நின்று போன வாழ்க்கை என்கிறேனென்றால், அவர்களின் வாழ்க்கை பல நூற்றாண்டுகளாக எந்த வித வெளியுலக தொடர்பகளும் இல்லாமல் ஒரு குகைக்குள்ளேயே இருக்கின்றது (அதேபோல் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் செல்வா அவர்களை எங்கேயும் முட்டாளாக காண்பிக்கவில்லை (அதேபோல் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் செல்வா அவர்களை எங்கேயும் முட்டாளாக காண்பிக்கவில்லை தங்கள் இருப்பிடத்தை தேடி வருவோரை தடுக்க இவர்கள் வைத்திருக்கும் அந்த ஏழு தடங்கல்களே போதும் போதும் இவர்களின் புத்திசாலித்தனம் ��ொல்ல தங்கள் இருப்பிடத்தை தேடி வருவோரை தடுக்க இவர்கள் வைத்திருக்கும் அந்த ஏழு தடங்கல்களே போதும் போதும் இவர்களின் புத்திசாலித்தனம் சொல்ல\nஇன்னமும் ஒரு வேளை சோற்றுக்கு கூட வழியில்லாமல் எலிக்கறி உண்டு வாழும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் பசி, ஏமாற்றம், வலி என்ன என்பதை டெல்லியில் கேட்க நாதியில்லாமல் போராடும் நம் விவசாய சொந்தங்களை கேட்டல் தான் தெரியும் பசி, ஏமாற்றம், வலி என்ன என்பதை டெல்லியில் கேட்க நாதியில்லாமல் போராடும் நம் விவசாய சொந்தங்களை கேட்டல் தான் தெரியும் என்னை பொருத்தவரையில் வலி என்பது புரிந்து கொள்ளகூடிய விஷயம் அல்ல என்னை பொருத்தவரையில் வலி என்பது புரிந்து கொள்ளகூடிய விஷயம் அல்ல அது உணரக்குடியது\nநாம் எவ்வளவோ படத்தில் எவ்வளவோ காட்சியில் என்னென்னவோ வசனங்களில் மூலம் பசியின் கொடுமை கையாண்டிருப்பதை பார்த்திருப்போம் ஆனால் இந்த படத்தில் ஒரு வரி வசனம் இல்லாது அதன் வலியை அருமையாக சொல்லியிருப்பார் செல்வா ஆனால் இந்த படத்தில் ஒரு வரி வசனம் இல்லாது அதன் வலியை அருமையாக சொல்லியிருப்பார் செல்வா, ஒரு தாயின் மார்பிலிருந்து சுரக்கும் ரத்தத்தில்\nசோழர்கள் பேசும் தமிழ், படம் பார்த்துட்டு வெளிலவந்த அனைவரும் சொன்னது, “அவுங்க பேசுனது சுத்தமா புரில”\nஎன்னைப் பொறுத்தவரையில், இது முழுக்க முழுக்க செல்வாவின் தவறே என்று சொல்வேன் நாம் இதுநாள்வரை எதற்கு பழக்கப்பட்டு வந்திருக்கிறோம் என்று சற்று யோசித்துப்பாருங்கள் நாம் இதுநாள்வரை எதற்கு பழக்கப்பட்டு வந்திருக்கிறோம் என்று சற்று யோசித்துப்பாருங்கள், “இந்தப்படத்தில் காட்சிகள் அல்லது படத்தின் களம் பம்பாயில் நடைபெறுவதால் உங்களின் புரிதலுக்கேட்ப தமிழில் பேசுவதாக காண்பிக்கப்படுகிறது”‘\n செல்வாவும் இதே மாதிரி ஒரு ஸ்லைடு போட்டிருந்தா நாமளும் படிச்சு தெரிஞ்சிருப்போம் ஆனா என்ன பண்ண அவரு இதுவும் தமிழ் தானே இதுக்கு எதுக்கு SUBTITLE-னு விட்ருப்பாரு போல\n12-ஆம் நூற்றாண்டில் பேசப்பட்ட தமிழ்தான் நமக்கு தெரியுமா செல்வா இதைத்தெரிந்துகொள்ள மேற்கொண்ட உழைப்பு நமக்குத்தெரியுமா செல்வா இதைத்தெரிந்துகொள்ள மேற்கொண்ட உழைப்பு நமக்குத்தெரியுமா 12-ஆம் நூற்றாண்டின் வரலாற்றுப் பொக்கிஷங்கள் தான் நம்மிடம் உள்ளதா 12-ஆம் நூற்றாண்டின் வரலாற்றுப் பொக்கிஷங்கள் தான் நம்மிடம் உள்ளதா இவை அனைத்திற்கும் ஒரே பதில் இல்லை …இல்லை..இல்லை என்பதே\nநம்மிடம் எஞ்சியுள்ள ஒரு சில ஓலைச் சுவடிகளை கொண்டும் வரலாற்று அறிஞர்களின் உதவியாலும் இப்படித்தான் பேசியிருப்பார்கள் என முடிவு செய்து பயன்படுத்திருந்த செல்வா செய்தது தவறுதான் ஆனால் நாம் இதை பற்றி ஒன்றுமே தெரியாது “புரியல” என்ற ஒற்றை வார்த்தையில் படத்தை தோற்கடித்துவிட்டோம்\nஅடுத்ததாக சோழர்கள் தஞ்சை செல்லுமுன் நிகழும் அந்த கிழவரின் நரபலி இது அந்நாளில் என்னவோ நடக்காத மாதிரி செல்வா சோழர்களை அரக்கர்களாக காட்டிவிட்டார் என வெகுண்டெழுந்தனர் சிலர் இது அந்நாளில் என்னவோ நடக்காத மாதிரி செல்வா சோழர்களை அரக்கர்களாக காட்டிவிட்டார் என வெகுண்டெழுந்தனர் சிலர் அவர்களுக்கெல்லாம் எனது பதில், பிரிட்டிஷ்காரர்கள் வந்து சட்டம் இயற்றாதவரை நரபலி தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.. (இவ்வளவு ஏன் இப்போது கூட அடிக்கடி நரபலி பற்றிய செய்திகள் வருவதில்லையா அவர்களுக்கெல்லாம் எனது பதில், பிரிட்டிஷ்காரர்கள் வந்து சட்டம் இயற்றாதவரை நரபலி தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.. (இவ்வளவு ஏன் இப்போது கூட அடிக்கடி நரபலி பற்றிய செய்திகள் வருவதில்லையா) ராஜா ராம் மோகன் ராவ் போராடி சட்டம் கொண்டுவராதவரை உடன்கட்டை பழக்கம் இருந்து கொண்டே தான் இருந்தது\nஇது எங்கே இருந்து தொடங்கியது, சோழர்களிடமும் இப்பழக்கங்கள் இருந்தனவா என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் நான் போக விரும்பவில்லை நடைமுறையில் இருந்த விஷயத்தை செல்வா தன் கற்பனை கொண்டு இந்தப்படத்தில் இணைத்திருந்தார் நடைமுறையில் இருந்த விஷயத்தை செல்வா தன் கற்பனை கொண்டு இந்தப்படத்தில் இணைத்திருந்தார்\nஅடுத்தது, கார்த்தி கல் கொண்டு எரியும் ஒருமனிதனுடன் அரங்கத்தில் சண்டையிடும் காட்சி ஒருசேர அனைவரும் இது கிளாடியேட்டர் படத்தோட தழுவல் என பேசிக்கொண்டனர்\nஹாலிவுட்டில் இம்மாதிரியான படங்கள் வெளிவந்து கொண்டேதானிருக்கும் சமீபத்தில் கூட இம்மாதிரி சண்டை காட்சிகள் கொண்ட “BENHUR” படம் வெளிவந்தது சமீபத்தில் கூட இம்மாதிரி சண்டை காட்சிகள் கொண்ட “BENHUR” படம் வெளிவந்தது நம்மில் பலருக்கும், ஹாலிவுட்டில் தான் முதலில் இம்மாதிரியான சண்டை காட்சிகள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதாலும், அடிக��கடி இதே மாதிரியான படங்கள் அங்கே வெளிவந்து கொண்டே இருப்பதாலும் இதை தழுவல் என்று முடிவுசெய்கிறோம்\nசற்றே யோசித்து பாருங்கள் நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை எவ்வளவோ சினிமாவில் பார்த்திருப்போம் எம்.ஜி.ஆர் முதற்கொண்டு ரஜினி, கமல் வரை அனைவரும் ஏதாவது ஒரு படத்தில் ஜல்லிக்கட்டு காட்சியில் நடித்திருப்பார்கள் எம்.ஜி.ஆர் முதற்கொண்டு ரஜினி, கமல் வரை அனைவரும் ஏதாவது ஒரு படத்தில் ஜல்லிக்கட்டு காட்சியில் நடித்திருப்பார்கள் அதுவும் ஒரு திறந்தவெளி அரங்கில் நடைபெறும் சாகச விளையாட்டு தான் அதுவும் ஒரு திறந்தவெளி அரங்கில் நடைபெறும் சாகச விளையாட்டு தான் அப்போதெல்லாம் நாம் இது இந்தப்படத்தின் தழுவல் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லையே அப்போதெல்லாம் நாம் இது இந்தப்படத்தின் தழுவல் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லையே\nஏனெனில் நமக்கெல்லாம் ஜல்லிக்கட்டு யாட்டு பற்றியும் அதன் விளையாட்டு முறை பற்றியும் ஆரம்பம் முதலே சொல்லிக்கொடுக்கப்பட்டிருந்தது அது நம்முடைய விளையாட்டு என்ற கர்வம் இருந்தது அது நம்முடைய விளையாட்டு என்ற கர்வம் இருந்தது இதனால் மற்ற விளையாட்டை நாம் அந்நியமாக பார்க்க ஆரம்பித்ததோம் இதனால் மற்ற விளையாட்டை நாம் அந்நியமாக பார்க்க ஆரம்பித்ததோம் அதுவே வேறெந்த விளையாட்டை பார்க்கும் போதெல்லாம் இது எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று எண்ணவைத்து அதன் மூலத்தை ஆராயவைத்தது அதுவே வேறெந்த விளையாட்டை பார்க்கும் போதெல்லாம் இது எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று எண்ணவைத்து அதன் மூலத்தை ஆராயவைத்தது ஒருவன் முதலில் அதை செய்கிறானென்றால் அது அவனுடையதாகாது ஒருவன் முதலில் அதை செய்கிறானென்றால் அது அவனுடையதாகாது இல்லை அவன் இதை ஏற்கனவே செய்துவிட்டான் நாம் செய்யக்கூடாது என்று நினைத்திருந்தால் நாம் இவ்வளவு நாகரீக வளர்ச்சி அடைந்திருக்ககவும் முடியாது இல்லை அவன் இதை ஏற்கனவே செய்துவிட்டான் நாம் செய்யக்கூடாது என்று நினைத்திருந்தால் நாம் இவ்வளவு நாகரீக வளர்ச்சி அடைந்திருக்ககவும் முடியாது வளர்ச்சி என்பது எப்போதோ நின்றுபோயிருக்கும் வளர்ச்சி என்பது எப்போதோ நின்றுபோயிருக்கும் (நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும் கபடி விளையாட்டின் முன்னோர்கள் நாமென்று (நம���மில் எவ்வளவு பேருக்கு தெரியும் கபடி விளையாட்டின் முன்னோர்கள் நாமென்று\nஅப்டினா ஆயிரத்தில் ஒருவனில் கூட ஜல்லிக்கட்டை வைத்திருக்கலாமே நீங்க புதுசா யோசிக்கிறேன் இந்த சண்டையை வெச்சதுனால தான நாங்க காப்பிங்கிறோம் அப்டினு நெறைய பேருக்கு தோணலாம் நீங்க புதுசா யோசிக்கிறேன் இந்த சண்டையை வெச்சதுனால தான நாங்க காப்பிங்கிறோம் அப்டினு நெறைய பேருக்கு தோணலாம் சோத்துக்கே வழியில்லாம இருக்கிறவங்க கிட்ட மாடு எங்க சோத்துக்கே வழியில்லாம இருக்கிறவங்க கிட்ட மாடு எங்க காளை எங்கே னு எப்படி கேட்க முடியும்\nபலர் என்னிடம் கேட்ட கேள்வி, தஞ்சையில் வாழ்ந்த சோழர்கள் எப்படி வியட்நாம் வரை போனாங்கனு தான் அவங்களுக்கெல்லாம் வரலாறு ஒன்றை நினைவு படுத்த கடமைப்பட்டிருக்கிறேன் அவங்களுக்கெல்லாம் வரலாறு ஒன்றை நினைவு படுத்த கடமைப்பட்டிருக்கிறேன் இந்திய அரசர்களுள் கப்பற்படை வைத்திருந்தவர்களில் முதன்மையானவர்கள் சோழர்கள் மட்டுமே இந்திய அரசர்களுள் கப்பற்படை வைத்திருந்தவர்களில் முதன்மையானவர்கள் சோழர்கள் மட்டுமே நேரம் கிடைத்தால் ராஜா ராஜ சோழன் வரலாற்றை விக்கிப்பீடியாவில் படித்துப்பாருங்கள் அவர்களது கப்பற்படையின் வீரம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்வீர்கள்\nஇவ்வளவு ஏன் அந்த காலத்திலேயே சீனாவுடன் கடல்வழி வணீகத்தொடர்பு கொண்டிருந்ததற்கான ஆதாரங்கள் பல கொட்டிக்கிடக்கின்றன சீனாவிலும் மற்ற நாடுகளிலும் நம் இந்திய அரசர்களின் மாளிகை மற்றும் ஹிந்து கோவில்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறியவில்லையா சீனாவிலும் மற்ற நாடுகளிலும் நம் இந்திய அரசர்களின் மாளிகை மற்றும் ஹிந்து கோவில்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறியவில்லையா இல்லை இவை அனைத்தையும் நாம் தான் மறந்துவிட்டோமா விமர்சனம் எனும் போதையில்\nஅடுத்தது, ஓவியத்தில் உள்ளது போல புலிமுத்திரை, மழை, எழ்ச்சி என அனைத்தும் ஒரு சேர நடைபெறும் நேரத்தில்தான் தூதுவன் யாரென அறியமுடியும். ஆனால் பார்த்திபன் ரீமா சென் தன் உடலில் புலிமுத்திரையை வரவழைத்தவுடன் நம்புவது ஏன் என பலரும் கேட்கின்றனர்\nபல நூற்றாண்டுகளாக தூதுவன் வருவான் தஞ்சை செல்லலாம் என்ற நம்பிக்கையில் குகைக்குள்ளே வாழ்ந்துமடியும் மக்களுக்கு ரீமா சென் மூலம் சிறு நம்பிக்கை நிகழ்கிறது பசியோடு இருப்பவன் விருந்தை எதிர்பார்க்கமாட்டான் பசியோடு இருப்பவன் விருந்தை எதிர்பார்க்கமாட்டான் அதே போல தான் இங்கும் பார்த்திபன் அவளை நம்புகிறார் அதே போல தான் இங்கும் பார்த்திபன் அவளை நம்புகிறார் வரைந்து வைக்கப்பட்ட ஓவியங்கள் தவறோ என்ற முடிவு செய்கிறார் வரைந்து வைக்கப்பட்ட ஓவியங்கள் தவறோ என்ற முடிவு செய்கிறார் அதுமட்டுமில்லாமல் ஊர் திரும்பிவிடலாம் என்ற ஆசையும் அவரது கண்ணை மறைக்கிறது அதுமட்டுமில்லாமல் ஊர் திரும்பிவிடலாம் என்ற ஆசையும் அவரது கண்ணை மறைக்கிறது இவை அனைத்தும் தவறு என்ற ஒரு சேர தான் ரீமாவால் (பாண்டிய வாரிசுகளால்) ஏமாற்றப்பட்டோம் என்ற தெரிந்து வெதும்பும்போதுதான் உண்மை தூதுவன் கார்த்தி என்று அறிந்து கொள்வதாக காட்சியமைக்கப்பட்டிருக்கிறது\nஅடுத்ததாக அனைவராலும் அருவருப்பு என்று ஒதுக்கி வைக்கப்பட்ட படத்தின் இரண்டாம்பகுதியில் வரும் காட்சிகளைப் பற்றியும் எனது கருத்து \nசோழர்கள் போரில் வஞ்சகத்தால் ஏமாற்றப்பட்டு தோற்கடிக்கப்பட்ட பின் நடக்கும் கொடுமைகளையும் அவலங்களையும் இவ்வளவு மோசமாக (தத்ரூபமாக) சித்தரித்திருக்க கூடாது என்பது பலரது கருத்தாக இருந்தாலும் உண்மை இதை விட மோசமாக இருப்பதாக வரலாறு சொல்லிக்கொண்டே இருக்கிறது \nஇங்கே நாம் கவனிக்கப்பட வேண்டியது, புலிக்கொடி ஏந்திய சோழர்கள் துரோகத்தால் போரில் தோற்கடிக்கப்படுகின்றனர் அவர்களின் அரசன், அவனது மனைவி, மகள், மக்கள், தங்களை காப்பாற்றுவான் என்று நம்பியிருந்த தூதுவன் என அனைவரும் சிறை பிடிக்கப்படுகின்றனர்\nஅங்கே ராஜாவின் மகள் ராணுவத்தால் நிர்வாணமாக்கப்பட்டு நடனமாட வைக்கப்படுகிறாள் அவனது மனைவி கற்பழிக்கப்பட்டு சாகடிக்கப்படுகிறாள் அவனது மனைவி கற்பழிக்கப்பட்டு சாகடிக்கப்படுகிறாள் அவனோ அவர்களால் அடித்தே சாவின் விளிம்பிற்கு தள்ளப்படுகிறான்\nஊர் செல்ல கப்பல் வருவதாக தோன்றும் அவன் கற்பனையினுடே, நம்பவைக்கப்பட்டு ஏமாந்தோமே என்ற வலியில் அவன் உயிர் பிரிகிறது அவனது உயிரற்ற உடலை ஏந்திக்கொண்டு எஞ்சியிருக்கும் அவனது மக்கள் “போய்வாருங்கள் ஏந்தளே அவனது உயிரற்ற உடலை ஏந்திக்கொண்டு எஞ்சியிருக்கும் அவனது மக்கள் “போய்வாருங்கள் ஏந்தளே” என்ற கூப்பாடுடன் கடலில் சமாதி அடைகிறார்கள்” என்ற கூப்பாடுடன் கடலில் சமாதி அடைகிறார்கள் இவை நடப்பதாக கட்டப்படும் இடம் ஆற்றின் அருகே உள்ள தீவு\nஇவை அனைத்தும் நமக்கு வேறொரு நினைவை ஞாபகப்படுத்தவில்லையா ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்த ஒரு இன அழிப்பை சொல்கிறதோ என்ற யோசனை எழவில்லையா\nஇவற்றை அருவருப்பாய் பார்த்தால் அருவருப்புதான் ஆனால் நம் கண் முன்னே நடந்த நம் இன அழிப்பை சற்று நினைத்துப்பாருங்கள் ஆனால் நம் கண் முன்னே நடந்த நம் இன அழிப்பை சற்று நினைத்துப்பாருங்கள் அருவறுப்பை மறந்து ஒரு வித வலியை உணர்வீர்கள்\nமீண்டும் சந்திக்கிறேன் இதன் இறுதி அத்தியாயத்தில்\nApril 23, 2017\twritten by +செந்தில் ஆறுச்சாமி\tin உள்ளூர் சினிமா\nPrevious Post காமிக்ஸ் உலகம் – தொடக்கம்\nNext Post ஆயிரத்தில் ஒருவன் – நாம் கர்வம் கொள்ள ஒரு சினிமா – 2\n எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே\n8 Comments on “ஆயிரத்தில் ஒருவன் – நாம் கர்வம் கொள்ள ஒரு சினிமா”\nஆயிரத்தில் ஒருவன்.. செல்வராகவன் படங்களில் பிடித்த ஒன்று. இதன் பாதிப்பில் தான் இரண்டாம் உலகம் படத்திற்கு அத்தனை ஆவல் இருந்தது.\nதமிழ் படங்களில் பாண்டஸி படங்கள் மிக குறைவு அதிலும் இது போல் சாகச பாணியில் உள்ள புதையல் வேட்டை போன்ற படங்களுக்கு நாம் அவ்வளவாக பழக்க படவில்லை.\nஇப்படத்தில் மிகவும் பிடித்த ஒன்று செல்வாவின் கதைக்களமும் காட்சி அமைப்பும். கடல் அபாயம் நர மாமிசம் சாப்பிடும் மனிதர்கள் காட்டு மிராண்டி போன்ற வீரர்கள் பாம்பு பசி போன்ற காட்சிகளில் தொழில்நுட்பத்தில் சற்று தொய்வு இருந்தாலும் காட்சிகளில் வரும் கதாப்பாத்திரங்களில் நடிதவர்களும், ராம்ஜியின் காட்சிகளும், ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் அதை ஓரளவுக்கு மறைத்து இருக்கும்.\nசோழர்கள் சிவ பகதர்கள் என நினைவு படுத்தும் நடராஜரின் நிழல் கொண்டு புதை மணலில் சிக்காமல் வரும் காட்சிகள் மிக அருமை.\nபடத்தின் நீளம் சோழர்கள் பிடிபட்ட பிறகான காட்சிகள் தான் பலரும் சொல்வார்கள் அப்போது உச்சத்தில் இருந்த ஈழப்போரை நினைவுபடுத்திய ஒன்றே.\nஈழ போரும் இப்படத்தில் காட்டப்படும் சோழ போரும் ஒன்றுடன் தொடர்புடையவை. ஈழ தலைவரின் புதல்வன் பாலச்சந்திரன் என்கிற பாலகன் இறந்த புகைப்படங்கள் கிட்டும் வரை எங்கோ தப்பித்து சென்று இருக்க வேண்டும் என்றே எண்ணி இருந்தேன். ஆனால் நடந்தத��� வேறு.\nஇத்திரைப்படம் வெளிவந்த பொழுது நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் பலருக்கும் தங்களுக்கு பிடித்த படங்களின் பட்டியலில் இது இடம் பெறுகிறது.\nஇப்பதிவின் இரண்டாம் பாகம் மட்டும் அல்லாமல் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கும் சிலரில் நானும் ஒருவன்.\nஆயிரத்தில் ஒருவன் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். தமிழில் இப்படி ஒரு படமா.. என நான் பூரிப்படைந்துள்ளேன். உங்களது விமர்சனத்திற்கு நான் 100 வீதம் உடன்படுகிறேன். ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் வரும் வரை காத்திருக்கிறேன்.\nஇரண்டாம் பாகத்தில் பேசப்படும் தமிழ் மிகவும் அழகியது. பழைய செய்யுள்களை வாசிக்கும் போது இம் மொழியை எப்படி பேசியிருப்பார்கள் என நான் நினைத்ததுண்டு. அந்தக் குறை இந்த திரைப்படத்தினால் நீங்கியது.\nஇந்த திரைப்படத்தினை நான் 3 முறைக்கு மேல் பார்த்தேன்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஉங்களுக்கு சிறிது நேரம் கிடைத்தால் இருவர் படக் கருத்துகளையும் படித்து பாருங்கள்\nநான் படத்தை பார்க்கும் போது திரையரங்கில் இல்லை….நானும் அவர்களுடன் பயணித்தேன் படம் முடியும் வரை….ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு காத்து கொண்டிருப்பவர்களில் “நானும் ஆயிரத்தில் ஒருவன்”\nஎன் மனதில் தோன்றிய பல கேள்விகளுக்கு பதில் தந்திருக்கிறீர்கள்.\nவரலாறு தெரியாத எனக்கு தெளிவான விளக்கத்தை எளிமையான மொழி நடையில் புரிந்திட செய்தீர்கள் என்றால் அது மிகை அல்ல.\nமற்றும் ஒரு விமர்சனத்த படித்திட ஆவலாக உள்ளேன்…\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஇருவர் பட கருத்துக்களையும் படித்து உங்கள் அபிப்ராயத்தை கூறுங்கள்\nசிறந்த பதிவு . நன்றி சகோதரரே\n இருவர் பட கருத்துக்களையும் படித்து உங்கள் அபிப்ராயத்தை கூறுங்கள்.\nஇளையதளபதி விஜய் அவர்களின் “சர்க்கார்” – சிம்டாங்காரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9002", "date_download": "2019-08-22T18:39:02Z", "digest": "sha1:P7FO77NKBUGQYSJBGJE7Y6DIJ4A377AU", "length": 8236, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "தகுதிப் பிழை » Buy tamil book தகுதிப் பிழை online", "raw_content": "\nவகை : குறுநாவல் (KuruNovel)\nஎழுத்தாளர் : ஆ. சந்திரபோஸ்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nசசிறுகதைகள், நாவல்கள் போன்ற தமது இலக்கியப் படைப்புகளால் பாராட்டப் பெற்ற��ள்ள எழுத்தாளர் ஆ. சந்திரபோஸ் தகுதிப்பிழை என்னும் குறுநாவலைப் படைத்துள்ளார். சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகளின் வருணனை, சிறந்த கதைப்போக்கு போன்ற அம்சங்களோடு பிறரை ஊக்குவிக்கும் திறன், தன்நிலை குன்றாமை, வறுமையிற்செம்மை போன்ற கருத்துக்களை வலியுறுத்துகிறது இந்நாவல்.\nஇந்த நூல் தகுதிப் பிழை , ஆ. சந்திரபோஸ் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆ. சந்திரபோஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஜேம்ஸ் வாத்தியார் - James vaaththiyar\nதமிழ் சினிமா: சில பார்வைகளும் சில பதிவுகளும்\nநெஞ்சிலாடும் மலர்கள் - Nenjilaadum Malargal\nஇன்னொரு சாட்சி - Innoru saatchi\nந்ந்தியாற்றங்கரையும் கரைசேரும் ஓடங்களும் - குறு நாவல்கள் - Nandhiyaattrangaraiyum karai serum odangalum\nஐப்பசி மேகங்கள் - Aippasi megangal\nமற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :\nகாரணமில்லாக் காரியங்கள் - Kaaranamila Kaariyangal\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் - Thoduvaanam Thottuvidum Thooram\nஓரிரவு ஒரு ரயிலில் சுஜாதா குறுநாவல் வரிசை 20\nசுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி - Sujathavin KurunAvalkal (Irandam Thokuthi)\nஎண்ணங்கள் ஓய்வதில்லை - Ennangal Ooivathillai\n6961 சுஜாதா குறுநாவல் வரிசை 1\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉதவிகள் செய்வோம் உயர்ந்தோங்கி வாழ்வோம் - Uthavigalum Seivoam Uyarnthongi Vaalvoam\nபிறப்புமுதல் இறப்புவரை - Pirappumuthal Irappuvarai\nஇன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கை\nமார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன்\nமண் உருவங்கள் - Mann Uruvangal\nபண்டைய இந்தியா - Pandaiya India\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamildebateshow.org/?p=746", "date_download": "2019-08-22T19:02:57Z", "digest": "sha1:CV542ABVIOPQYYIGE3GBR7BGSTVJAAM3", "length": 3773, "nlines": 103, "source_domain": "www.tamildebateshow.org", "title": "100th event 20 April 2019 – some memories – தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் நூறாவது நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வுகள் | தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show)", "raw_content": "\nHome » 100th event 20 April 2019 – some memories – தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் நூறாவது நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வுகள்\n100th event 20 April 2019 – some memories – தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் நூறாவது நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வுகள்\n* இதன் காணொளி விரைவில் வெளியிடப்படும்.\n← 100 நிலையான மகிழ்ச்சி என்பது விரும்புவதைப் பெறுவதில் உள��ளதா\n101 – அன்னையர் திலகம் விருது வழங்கும் விழா மற்றும் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி 2019 →\n102 – இருமொழிக் கற்றல் அனுபவங்களை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களா\n101 – அன்னையர் தினம் – மாணவர் ஓவியப் போட்டி\n2019 – தேசிய தின விழா கொண்டாட்டங்கள் – வாக்கிய மொழிபெயர்ப்புப் போட்டிகள் (ஆங்கிலம் – தமிழ்)\n· © 2019 தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show) ·\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/11/2014.html", "date_download": "2019-08-22T17:42:09Z", "digest": "sha1:PWOKX3X7H2MWGTB5GMJSW7N2G2FJ4XG5", "length": 60661, "nlines": 456, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக வழங்கிய நிதி மீளவும் திறைசேரிக்கு செல்லவுள்ளது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ...\nதமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்ச...\nதமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்த...\nஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வ...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும...\nதேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்\nஎஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்\nயாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்...\n15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ...\nதமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை ...\nபின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்...\nகிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்...\nஅனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரி...\nபொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு\nஇந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில...\nபட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்...\nஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்க...\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார்...\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி...\nஐந்து இந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்...\nவடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது: டக்ளஸ்...\nவிமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ.10 கோடி நட்டம்...\nஜி–20 மாந��ட்டில் இருந்து பாதியில் வெளியேறினார் ரஷ்...\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக ...\nயாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பி...\nசட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநி...\n'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றத...\nபாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இல...\nTMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண்டு ...\nTMVP முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு)\nமுன்னாள் போராளி சுட்டுக் கொலை\nவடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமான...\nவடமாகாணசபையின் நிவாரண நிதி: 38 உறுப்பினர்களில் 13 ...\nஉலகத் தலைவர்கள் மியன்மாரில் கூடுகின்றனர்\nஇரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும்...\nஇலங்கையின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் கிழக்கு...\nதமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நட...\n'மகிந்தவை எதிர்க்க பொது எதிரணி உருவாகிறது'\nடயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம்\nமீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு...\nகாம லீலை காரணமாக ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தாவ...\n35வருடகத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட கல்லடி அரசாங்...\nமூதறிஞர் தமிழ் ஒளி வித்துவான் கே.செபரெட்னம் நினைவ...\nபோரில் அனாதியாகிய குழந்தைகளை வாழவைத்த லட்சணத்தில் ...\nமலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏஜெண்டாக வன்னிக்குள் முக...\nஅமெரிக்கா: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக வர...\nஅய்யய்யோ மாவை, சுரேஷ் இவர்களின் பாதம் மலையகத்தில்...\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக வழங்கிய நிதி மீளவும் திறைசேரிக்கு செல்லவுள்ளது\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக வழங்கிய நிதி மீளவும் திறைசேரிக்கு செல்லவுள்ளது- ஈ.பி.டி.பி பாராளுமனற உறுப்பினர் சந்திரகுமார். 16.11.2014 - ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாண சபைக்கு 2014 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கிய 58 ஆயிரம் இலட்சம் வரையான நிதியில் 31 விகிதமான நிதியே 31.10.2014 ஆம் திகதி வரையான காலம் வரை செலவிடப்பட்டுள்ளது மிகுதித்தொகை இன்றுவரை பயன்படுத்தப்படவில்லை.\nஇந்நிலையில் 31.12.2014 இற்குப் பின்னர் இந்நிதி திறைசேரிக்கு திரும்பிச்சென்றுவிடும் என ஈ.பி.���ி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று கச்சார்வெளி செல்வபுரம் கிராமத்திற்கான மின் விநியோகத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில். வடக்கு மாகாணசபைக்கு 2014 ஆம் ஆண்டு அரசாங்கம் மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கிய 58 ஆயிரம் இலட்சம் வரையான நிதியில் 31 விகிதமான நிதியே 31.10.2014 வரையான காலம் வரை செலவிடப்பட்டுள்ளது இன்னும் பெருந்தொகையான நிதி பயன்படுத்தப்படவில்லை. இந்நிலையில் 31.12.2014 இற்குப்பின்னர் இந்நிதி திறைசேரிக்கு திரும்பிச்சென்றுவிடும். எனவே மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வடக்கு மாகாணசபையினர் பயன்படுத்தாது மீளவும் அரசாங்கத்திற்கு வழங்க காத்திருக்கின்றார்கள்.\nஇந்நிலையில் ஆண்டு இறுதிக்குள் அந்நிதி செலவு செய்யப்பட்டு விடும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் நிர்வாக செயற்பாட்டு நடைமுறைகளுக்கமைவாக அப் பெருந்தொகையான நிதியை ஓரிரு வாரங்களுக்குள் பயன்படுத்துவதென்பது சாத்தியமற்றது. எனவே மக்களை ஏமாற்றும் வகையான கருத்துக்களையே அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில் வடக்கு மாகாணசபைக்கு அரசாங்கம் நிதி வழங்கவில்லை என்ற பொய்ப்பிரச்சாரத்தினைக் கூட கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுத்து வந்தனர் ஆனால் இப்போது குறித்த சில வாரங்களுக்குள் மிகுதியாக உள்ள நிதியை செலவு செய்து விடுவதாக பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இவர்கள் வெளியிடும் கருத்துக்கள் உண்மைக்குப்புறம்பானது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும் எனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள். வடக்கு மாகாணசபையில் கடந்த 18 அமர்வுகளில் 160 வரையான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ள போதும் அந்த பிரேரணைகளை செயற்படுத்துவதற்காக உழைப்பதற்கு எவரும் தயாரில்லை. அவை பத்திரிகை விளம்பரத்திற்காக வெளியிடப்படும் கருத்துக்களாக மட்டுமே அமைந்துவிடுகின்றன இவ்வாறான நிலைமைகள் எமது மக்கள் துர் அதிஸ்ரவசமானவர்கள் என்பதைதே நினைவுபடுத்துகின்றன எனவும் குறிப்பிட்டார்.\nமேலும் வடக்கு மாகாண சபைக்கு காணி பொலிஸ் அதிகா���ங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை அதாவது 13வது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு முமுமையாக வழங்கப்பட வேண்டும் என நாம் தொடர்ந்தும் அரசை வலியுறுத்தி வருகின்றோம் அதில் தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கும் எமக்கும் இடையில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அதுமட்டுமல்ல இன்றிலிருந்து பல தசாப்தங்களுக்கு முன்னரே தென்னிலங்கையும் சிங்கள அரசியல் தளமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வாக இந்த 13 வது திருத்தச்சட்டமே அமைந்துள்ளது என்ற தீர்க்கதரிசனமான கருத்தை நாம் அன்று தெரிவித்ததன் காரணமாகவே குறைந்த அதிகாரங்களைக் கொண்ட தீர்வுக்கு வலியுறுத்துகின்றார்கள் என்று எம்மீது விமர்சனங்களையும் சேறு பூசல்களையும் முன்வைத்தார்கள்.ஆனால் இன்று தமிழ்தேசியக்கூட்டமைப்பினரே நடைமுறையில் இந்த தீர்வே சாத்தியமானதென குறிப்பிடுகின்றனர் அத்தோடு இந்தத் தீர்வை முமுமையாக தரும்படியே இன்று கேட்கின்றார்கள். இந்திய இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கூடாக கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தில் அடங்கியுள்ள மாகாணசபைக்குரிய அதிகாரங்களை முழுமையாக பெற்றுத்தருமாறு அவர்கள் இந்திய அரசாங்கத்திடமும்; வலியுறுத்தியுள்ளனர். இதையே நாம் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் குறிப்பிட்டோம் அதிலும் இது எமக்கான நிரந்தர தீர்வு அல்ல ஆரம்ப படியாக ஏற்றுக்கொண்டு அதிலிருந்து நிரந்தர தீரவை நோக்கி மக்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தாத அரசியல் வழிமுறைகளுக்கூடாக முன்னேறுவோம் என்றே குறிப்பிட்டிருந்தோம். இதை அன்றே அனைவரும் ஏற்றிருந்தால் எமது மக்கள் பாரிய அவலங்களுக்கு முகம் கொடுத்திருக்க மாட்டார்கள். எனவும் குறிப்பிட்டார். அத்தோடு துர்திஸ்ரவசமான யுத்தம் எமது பிரதேசங்களில் நிகழ்ந்திருக்காது விடின் பல ஆண்டுகளுக்கு முன்பே எமது பகுதிகளும் அபிவிருத்தி அடைந்திருக்கும் அன்றே மின்சாரம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஆனால் யுத்தம் காரணமாக பல தசாப்தகால பின்னடைவை எமது சமூகம் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட மின்சாரத்தினைப் பெறுவதற்காக ஏக்கத்தோடு காத்திருக்கும் சமூகமாக எமது மக்கள் வாழ்ந்துகொண்டிரு��்கின்றார்கள். எனினும் இந்தக்காலப்பகுதியிலேனும் மின்சாரம் கிடைக்கப் பெறுவதையெண்ணி நாம் பெருமையடைகின்றோம். கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற காலத்தில் மின்சார செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான எவ்வித ஆரம்பத்தளமும் இருக்கவில்லை (பூச்சியம்) என்ற நிலையிலிருந்தே நாம் மாவட்டத்திற்கான மின்விநியோகச் செயற்பாடுகளை ஆரம்பித்தோம் ஆனால் இன்று வரையான காலப்பகுதிக்குள் மாவட்டத்தின் 85 விகிதமான பகுதிகளுக்கு மின்சாரத்தினை வழங்கியிருக்கின்றோம். இன்னும் சில பகுதிகளில் இவ்வருட இறுதிக்குள் முழுமைபெறக்கூடிய வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் குறித்த சில பகுதிகளுக்கு மட்டுமே மின்சாரம் வழங்க வேண்டியுள்ளது அந்நத இடங்களுக்கும் மிகக்குறுகிய காலத்திற்கு மின்சாரத்தினை வழங்குவற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு விட்டால் வடக்கில் 100விகித மின்சாரத்தினை பெற்ற பிரதேச செயலர் பிரிவு பச்சிலைப்பள்ளி என்ற பெருமை மிக்க வரலாறு இங்கு பதியப்படும். என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள்.பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்தியில் நாம் பெரும் பங்காற்றியிருக்கின்றோம் மீள்குடியேற்றத்தை தொடர்ந்து நாம் செல்வபுரம் கச்சார் வெளிபகுதிகளுக்கு செல்லும்போது வீதிகளே அற்ற நிலைகாணப்பட்டது ஆனால் இன்று வீதிகள் செப்பனிடப்பட்டு போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டிருக்கின்றது. பொதுமண்டபங்கள் மக்களுக்கான நிரந்தர வீடுகள் என அனைத்தும் அமைக்கப்பட்டிருக்கின்றன வடிகாலமைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன அத்தோடு இன்று கோவிலுக்கான குளம் கூட புனரமைக்கப்பட்டிருக்கின்றது ஆனால் இன்னமும் மக்களின் தேவைகள் முமுமையாக நிறைவு செய்யப்பட வில்லை. இந்த நிலையில் இரண்டுக்கும் குறைந்த அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கும் பாரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். இவ்வாறு பெருந்தொகையான நிதிகளை செலவு செய்யப்பட்டு பல முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. நாம் எமது அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் அரசாங்கத்துடன் பேசி��ே மக்களுக்கான மேம்பாட்டுத்திட்டங்களை பெற்றுவருகின்றோம் பாராளுமன்றத்திலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் மக்களின் தேவைகள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம் இவற்றை நாம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற காரணத்தினாலேயே நிறைவேற்றி வருகின்றோம். ஏனெனில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் எவரின் கருத்துக்களுக்கும் அரசாங்கம் கவனத்தில் கொள்வதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.இன்று செல்வபுரம் கச்சார் வெளி ஆகிய கிராமங்களுக்கு சுமார் 180 இலட்சம் ரூபா செலவில் வடக்கின் வசந்தம் மின்விநியோகத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களின் படி மின்சாரம் வழங்கப்பட்டது. அத்தோடு சுமார் 120 இலட்சம் ரூபா செலவில் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்ட இத்தாவில் கிராமத்திற்கான மின் விநியோகத்தினையும் இன்று பாராளுமன்றஉறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள் ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்வுகளில் ஈ.பி.டி.பி வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் வடக்கின் வசந்தம் மின் விநியோகத்திட்ட முகாமையாளர் குணசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் திருமதி பரமோதயன் ஆகியோரும் மற்றும் மின்சாரசபையின் உயர் அதிகாரிகளும் மின் அத்தியட்சகர்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பெரும் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக வழங்கிய நிதி மீளவும் திறைசேரிக்கு செல்லவுள்ளது- ஈ.பி.டி.பி பாராளுமனற உறுப்பினர் சந்திரகுமார். 16.11.2014 - ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாண சபைக்கு 2014 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கிய 58 ஆயிரம் இலட்சம் வரையான நிதியில் 31 விகிதமான நிதியே 31.10.2014 ஆம் திகதி வரையான காலம் வரை செலவிடப்பட்டுள்ளது மிகுதித்தொகை இன்றுவரை பயன்படுத்தப்படவில்லை. இந்நிலையில் 31.12.2014 இற்குப் பின்னர் இந்நிதி திறைசேரிக்கு திரும்பிச்சென்றுவிடும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று கச்சார்வெளி செல்வபுரம் கிராமத்திற்கான மின் விநியோகத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில். வடக்கு மாகாணசபைக்கு 2014 ஆம் ஆண்டு அரசாங்கம் மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கிய 58 ஆயிரம் இலட்சம் வரையான நிதியில் 31 விகிதமான நிதியே 31.10.2014 வரையான காலம் வரை செலவிடப்பட்டுள்ளது இன்னும் பெருந்தொகையான நிதி பயன்படுத்தப்படவில்லை. இந்நிலையில் 31.12.2014 இற்குப்பின்னர் இந்நிதி திறைசேரிக்கு திரும்பிச்சென்றுவிடும். எனவே மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வடக்கு மாகாணசபையினர் பயன்படுத்தாது மீளவும் அரசாங்கத்திற்கு வழங்க காத்திருக்கின்றார்கள். இந்நிலையில் ஆண்டு இறுதிக்குள் அந்நிதி செலவு செய்யப்பட்டு விடும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் நிர்வாக செயற்பாட்டு நடைமுறைகளுக்கமைவாக அப் பெருந்தொகையான நிதியை ஓரிரு வாரங்களுக்குள் பயன்படுத்துவதென்பது சாத்தியமற்றது. எனவே மக்களை ஏமாற்றும் வகையான கருத்துக்களையே அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில் வடக்கு மாகாணசபைக்கு அரசாங்கம் நிதி வழங்கவில்லை என்ற பொய்ப்பிரச்சாரத்தினைக் கூட கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்;டமைப்பினர் முன்னெடுத்து வந்தனர் ஆனால் இப்போது குறித்த சில வாரங்களுக்குள் மிகுதியாக உள்ள நிதியை செலவு செய்து விடுவதாக பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இவர்கள் வெளியிடும் கருத்துக்கள் உண்மைக்குப்புறம்பானது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும் எனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள். வடக்கு மாகாணசபையில் கடந்த 18 அமர்வுகளில் 160 வரையான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ள போதும் அந்த பிரேரணைகளை செயற்படுத்துவதற்காக உழைப்பதற்கு எவரும் தயாரில்லை. அவை பத்திரிகை விளம்பரத்திற்காக வெளியிடப்படும் கருத்துக்களாக மட்டுமே அமைந்துவிடுகின்றன இவ்வாறான நிலைமைகள் எமது மக்கள் துர் அதிஸ்ரவசமானவர்கள் என்பதைதே நினைவுபடுத்துகின்றன எனவும் குறிப்பிட்டார்.மேலும் வடக்கு மாகாண சபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை அதாவது 13வது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு முமுமையாக வழங்கப்பட வேண்டும் என நாம் தொடர்ந்தும் அரசை வலியுறுத்தி வருகின்றோம் அதில் தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கும் எமக்கும் ���டையில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அதுமட்டுமல்ல இன்றிலிருந்து பல தசாப்தங்களுக்கு முன்னரே தென்னிலங்கையும் சிங்கள அரசியல் தளமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வாக இந்த 13 வது திருத்தச்சட்டமே அமைந்துள்ளது என்ற தீர்க்கதரிசனமான கருத்தை நாம் அன்று தெரிவித்ததன் காரணமாகவே குறைந்த அதிகாரங்களைக் கொண்ட தீர்வுக்கு வலியுறுத்துகின்றார்கள் என்று எம்மீது விமர்சனங்களையும் சேறு பூசல்களையும் முன்வைத்தார்கள்.ஆனால் இன்று தமிழ்தேசியக்கூட்டமைப்பினரே நடைமுறையில் இந்த தீர்வே சாத்தியமானதென குறிப்பிடுகின்றனர் அத்தோடு இந்தத் தீர்வை முமுமையாக தரும்படியே இன்று கேட்கின்றார்கள். இந்திய இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கூடாக கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தில் அடங்கியுள்ள மாகாணசபைக்குரிய அதிகாரங்களை முழுமையாக பெற்றுத்தருமாறு அவர்கள் இந்திய அரசாங்கத்திடமும்; வலியுறுத்தியுள்ளனர். இதையே நாம் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் குறிப்பிட்டோம் அதிலும் இது எமக்கான நிரந்தர தீர்வு அல்ல ஆரம்ப படியாக ஏற்றுக்கொண்டு அதிலிருந்து நிரந்தர தீரவை நோக்கி மக்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தாத அரசியல் வழிமுறைகளுக்கூடாக முன்னேறுவோம் என்றே குறிப்பிட்டிருந்தோம். இதை அன்றே அனைவரும் ஏற்றிருந்தால் எமது மக்கள் பாரிய அவலங்களுக்கு முகம் கொடுத்திருக்க மாட்டார்கள். எனவும் குறிப்பிட்டார். அத்தோடு துர்திஸ்ரவசமான யுத்தம் எமது பிரதேசங்களில் நிகழ்ந்திருக்காது விடின் பல ஆண்டுகளுக்கு முன்பே எமது பகுதிகளும் அபிவிருத்தி அடைந்திருக்கும் அன்றே மின்சாரம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஆனால் யுத்தம் காரணமாக பல தசாப்தகால பின்னடைவை எமது சமூகம் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட மின்சாரத்தினைப் பெறுவதற்காக ஏக்கத்தோடு காத்திருக்கும் சமூகமாக எமது மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். எனினும் இந்தக்காலப்பகுதியிலேனும் மின்சாரம் கிடைக்கப் பெறுவதையெண்ணி நாம் பெருமையடைகின்றோம். கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற காலத்தில் மின்சார செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான எவ்வித ஆரம்பத்தளமும் இருக்கவில்லை (பூச்சியம்) என்ற நிலையிலிருந்தே நாம் மாவட்டத்திற்கான மின்விந��யோகச் செயற்பாடுகளை ஆரம்பித்தோம் ஆனால் இன்று வரையான காலப்பகுதிக்குள் மாவட்டத்தின் 85 விகிதமான பகுதிகளுக்கு மின்சாரத்தினை வழங்கியிருக்கின்றோம். இன்னும் சில பகுதிகளில் இவ்வருட இறுதிக்குள் முழுமைபெறக்கூடிய வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் குறித்த சில பகுதிகளுக்கு மட்டுமே மின்சாரம் வழங்க வேண்டியுள்ளது அந்நத இடங்களுக்கும் மிகக்குறுகிய காலத்திற்கு மின்சாரத்தினை வழங்குவற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு விட்டால் வடக்கில் 100விகித மின்சாரத்தினை பெற்ற பிரதேச செயலர் பிரிவு பச்சிலைப்பள்ளி என்ற பெருமை மிக்க வரலாறு இங்கு பதியப்படும். என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள்.பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்தியில் நாம் பெரும் பங்காற்றியிருக்கின்றோம் மீள்குடியேற்றத்தை தொடர்ந்து நாம் செல்வபுரம் கச்சார் வெளிபகுதிகளுக்கு செல்லும்போது வீதிகளே அற்ற நிலைகாணப்பட்டது ஆனால் இன்று வீதிகள் செப்பனிடப்பட்டு போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டிருக்கின்றது. பொதுமண்டபங்கள் மக்களுக்கான நிரந்தர வீடுகள் என அனைத்தும் அமைக்கப்பட்டிருக்கின்றன வடிகாலமைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன அத்தோடு இன்று கோவிலுக்கான குளம் கூட புனரமைக்கப்பட்டிருக்கின்றது ஆனால் இன்னமும் மக்களின் தேவைகள் முமுமையாக நிறைவு செய்யப்பட வில்லை. இந்த நிலையில் இரண்டுக்கும் குறைந்த அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கும் பாரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். இவ்வாறு பெருந்தொகையான நிதிகளை செலவு செய்யப்பட்டு பல முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. நாம் எமது அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் அரசாங்கத்துடன் பேசியே மக்களுக்கான மேம்பாட்டுத்திட்டங்களை பெற்றுவருகின்றோம் பாராளுமன்றத்திலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் மக்களின் தேவைகள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம் இவற்றை நாம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற காரணத்தினாலேயே நிறைவேற்றி வருகின்றோம். ஏனெனில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் ��வரின் கருத்துக்களுக்கும் அரசாங்கம் கவனத்தில் கொள்வதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.இன்று செல்வபுரம் கச்சார் வெளி ஆகிய கிராமங்களுக்கு சுமார் 180 இலட்சம் ரூபா செலவில் வடக்கின் வசந்தம் மின்விநியோகத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களின் படி மின்சாரம் வழங்கப்பட்டது. அத்தோடு சுமார் 120 இலட்சம் ரூபா செலவில் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்ட இத்தாவில் கிராமத்திற்கான மின் விநியோகத்தினையும் இன்று பாராளுமன்றஉறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள் ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்வுகளில் ஈ.பி.டி.பி வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் வடக்கின் வசந்தம் மின் விநியோகத்திட்ட முகாமையாளர் குணசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் திருமதி பரமோதயன் ஆகியோரும் மற்றும் மின்சாரசபையின் உயர் அதிகாரிகளும் மின் அத்தியட்சகர்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பெரும் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.\nகல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ...\nதமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்ச...\nதமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்த...\nஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வ...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும...\nதேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்\nஎஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்\nயாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்...\n15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ...\nதமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை ...\nபின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்...\nகிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்...\nஅனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரி...\nபொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு\nஇந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில...\nபட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்...\nஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்க...\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார்...\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி...\nஐந்து ��ந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்...\nவடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது: டக்ளஸ்...\nவிமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ.10 கோடி நட்டம்...\nஜி–20 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார் ரஷ்...\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக ...\nயாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பி...\nசட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநி...\n'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றத...\nபாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இல...\nTMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண்டு ...\nTMVP முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு)\nமுன்னாள் போராளி சுட்டுக் கொலை\nவடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமான...\nவடமாகாணசபையின் நிவாரண நிதி: 38 உறுப்பினர்களில் 13 ...\nஉலகத் தலைவர்கள் மியன்மாரில் கூடுகின்றனர்\nஇரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும்...\nஇலங்கையின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் கிழக்கு...\nதமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நட...\n'மகிந்தவை எதிர்க்க பொது எதிரணி உருவாகிறது'\nடயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம்\nமீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு...\nகாம லீலை காரணமாக ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தாவ...\n35வருடகத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட கல்லடி அரசாங்...\nமூதறிஞர் தமிழ் ஒளி வித்துவான் கே.செபரெட்னம் நினைவ...\nபோரில் அனாதியாகிய குழந்தைகளை வாழவைத்த லட்சணத்தில் ...\nமலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏஜெண்டாக வன்னிக்குள் முக...\nஅமெரிக்கா: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக வர...\nஅய்யய்யோ மாவை, சுரேஷ் இவர்களின் பாதம் மலையகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battimuslims.com/2019/04/23/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-22T18:39:11Z", "digest": "sha1:ZKRPT27YADDEPYTM2ACN5G3GUWSNO73M", "length": 5814, "nlines": 50, "source_domain": "battimuslims.com", "title": "இந்நாட்டில் தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீத்த ஆத்மாக்களுக்காக மௌன அஞ்சலி | Battimuslims", "raw_content": "\nHome உள்நாட்டு செய்திகள் இந்நாட்டில் தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீத்த ஆத்மாக்களுக்காக மௌன அஞ்சலி\nஇந்நாட்டில் தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீத்த ஆத்மாக்களுக்காக மௌன அஞ்சலி\nஓட்டமாவடி நிருபர் அ.ச.முகம்மது சதீக்\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை கருத்திற்கொண்டு விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ எம்.எஸ்.எஸ் அமீர் அலி அவர்களினால் இன்று ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்நாட்டில் தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீத்த ஆத்மாக்களுக்காக மௌன அஞ்சலி அனுஸ்டிக்கப்பட்டது.\nஇதில் இந்நாட்டில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீத்த ஆத்மாக்களுக்காக கௌரவ இராஜங்க அமைச்சர் எம் எஸ் எஸ் அமீர் அலி அவர்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்ததுடன், சட்டம், ஓழுங்கை நிலைநாட்ட வரும் இந்நாட்டின் பொலிசார் முப்படையினருக்கும் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டிக்கொண்டார் . மற்றும் பள்ளிவாயல்கள் பொது இடங்களை பாதுகாப்புகளை பலப்படுத்துமாறும் கூறினார.;மற்றும் பாதுகாப்படை அதிகாரி மேஜர் அமர அவர்கள் பேசுகையில், இந்நாட்டில் முப்பது வருடகால யுத்தம் முடிவடைந்து, பத்துவருடங்களின் பின்னர் இவ்வாறான ஒரு துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மக்கள் அமைதியை பேணுமாறும் சந்தேகத்திற்கிடமான விடயங்கைள உடனுக்குடன் அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஇதில் சமூக நல வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கௌரவ அலிசாகிர் மௌலானா, பள்ளிவாயலின் தர்மகர்த்தாக்கள், மற்றும் பொது நல அமைப்புகள்,கல்குடா ஜம்மியத்துல் உலமா சபை ,கல்வி மான்கள், பிரதேச சபை உறுப்பினர்கள,; தவிசாளர்,பிரதேச செயலாளர்கள், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சன பெரமுன மற்றும் பாதுகாப்பு படை அதிகாரி மேஜர் அமர ,கடற்படைத்தளபதி ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/un-kannil-inbangal-kanbein-7.4635/page-7", "date_download": "2019-08-22T18:02:50Z", "digest": "sha1:QGWUH4K5EZE2QVA2OBAOPQZEX3M2D23X", "length": 4687, "nlines": 216, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Latest Episode - Un Kannil Inbangal Kanbein - 7 | Page 7 | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nமிகவும் சஸ்பென்ஸ்ஸான பதிவு சகோ\nரொம்ப அருமையா இருக்கு ஆதிரா\nஅனுஷ் இடியட் பொண்டாட்டி சின்ன குழந்தை இருக்கு இவனுக்கு வெள்ளைக்காரி ஒரு கேடு இவன் சரியில்லை சந்துரு பேசின பிளாக் ஒரு வேளை இந்த நாயையா இருக்கும் அது தான் கிளம்பி வந்து இருக்கான் 😠\nஒரு வார்த்தை விளையாட்டு 2\nமிதக்கும் ஆயுதங்கள் இறுதி அத்தியாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/12/03/%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-08-22T18:25:57Z", "digest": "sha1:PWYJZR4M4M2KOGYPX3SQQFXPRETDKKQP", "length": 88130, "nlines": 110, "source_domain": "solvanam.com", "title": "எறும்புகளின் கதறல் – இந்திய ஞானத்தைப் பேசும் ஈரானியப் படம் – சொல்வனம்", "raw_content": "\nஎறும்புகளின் கதறல் – இந்திய ஞானத்தைப் பேசும் ஈரானியப் படம்\nபிரகாஷ் சங்கரன் டிசம்பர் 3, 2012\n“இந்தியாவில் ஒரு பரிபூரண மனிதர் இருக்கிறார். சென்று அவரைப் பார்த்துவிட்டு வா” என்ற தனது ஆன்மீக குருவின் கட்டளையை நிறைவேற்ற ஒரு ஈரானியப் பெண், நாத்திகனான தனது கணவனுடன் இந்தியாவிற்கு வருகிறாள். இந்திய நிலத்தில் அந்தப் பரிபூரண மனிதரைத் தேடிச்செல்லும் வழியில் நடக்கும் சம்பவங்களும், சந்திக்கும் பிற மனிதர்களும், இவற்றால் உண்டாகும் அனுபவங்களும் இறுதியில் அந்தக் கணவன் மனைவிக்கு எந்த ஞானத்தை அளிக்கின்றன உண்மையில் அப்படி ஒரு பரிபூரணம் அடைந்த மனிதர் இந்தியாவில் இருந்தாரா உண்மையில் அப்படி ஒரு பரிபூரணம் அடைந்த மனிதர் இந்தியாவில் இருந்தாரா இருந்தால் அவர் ஈரானியத் தம்பதிக்கு அளித்த செய்தி என்ன இருந்தால் அவர் ஈரானியத் தம்பதிக்கு அளித்த செய்தி என்ன இந்தக் கேள்விகளுக்குச் சொல்லப்பட்ட பதில்தான், அதிரடியான அற்புதங்களால் அன்னியப்படுத்தாமல் மனம் ஒன்றிப் பார்க்கும்படியான காட்சிகளை வைத்து நம்பகத்தன்மையுடன் படத்தை நகர்த்தும் யதார்த்தமான திரைக்கதை, நேரடியான, எளிமையான வசனங்கள் ஆகியவற்றின் மூலம் “எறும்புகளின் கதறல்” (Scream of the Ants) எனும் திரைப்படமாகியிருக்கிறது.. பல காட்சிகள் குறிப்பாக இந்திய நகரங்கள், சாலைகள் ஆகியவற்றைக் காட்டும் பகுதிகள் ஒரு சுற்றுலாப் பயணியின் டிஜிடல் வீடியோ பதிவுக் கருவியில் எடுக்கப்பட்டது போல எந்தத் திணிப்பும், செயற்கைத் தனமும் இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கின்றன.. காட்சிகள் வலிந்து செய்யப்படும் பிரச்சாரம் போல் இல்��ாமல் தெரிவதற்கு இதுவும் ஒரு காரணம்.\nபடம் ஒரு இனிய முரணுடன் தொடங்குகிறது. கம்யூனிஸ்ட்டும் ஆகவே நாத்திகனும், குடும்பம் எதிர்காலம் எதிலும் நம்பிக்கையற்றவனுமான கணவனுடன், மேலான உண்மையையும், வாழ்வின் பொருளையும், முழுமையையும் அறியும் ஆன்மீகத் தேடல் கொண்ட ஒரு பெண் தன் தேனிலவுப் பயணமாக இந்தியா வருகிறாள் -அதுவும் தன்னைச் சந்திப்பவர்களின் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்தும் ஞானியான ஒரு பரிபூரண மனிதரைத் தேடி. இருவரும் நேரெதிரான மனநிலைகளுடன் காதலும், சிறுசிறு ஊடல்களுமாக விவாதித்தபடியே பயணிக்கின்றனர்.\nமுதல் ரயில் பயணத்திலேயே சந்திக்க நேரும் ஒரு யதார்த்தவாதியான இந்தியப் பத்திரிக்கையாளன், ‘அற்புதங்கள், அற்புத மனிதர்கள் என்று தவறாக இந்தியாவைத் தேடி வரும் வெளிநாட்டினர் எல்லாம் பைத்தியம்’ என்கிறான். அந்த பயணத்திலேயே ஈரானிய தம்பதியினர் ரயிலை கண்களாலேயே நிறுத்தி விடும் ஒரு சாமியாரின் அற்புதச் செயலைப் பார்க்க நேர்கிறது. பின்னர் பத்திரிக்கையாளனிடம் சாமியார் தான் அற்புத மனிதனாக்கப்பட்ட கதையைச் சொல்கிறார். வாழ்வில் துயரங்களால் அவதிப்பட்ட அவர் ‘இனி வாழ்ந்து என்ன பயன்’ என ஒருநாள் தற்கொலை செய்துகொள்வதற்காக இந்த தண்டவாளத்தில் அமர்ந்திருக்கிறார். நீண்ட நேரம் கழித்து வந்த ஒரு ரயிலின் ஓட்டுனர் தண்டவாளத்தில் கிடக்கும் ஆளைக் கண்டு வண்டியை நிறுத்தப் போய் பயணிகள் சாமியார் தன் பார்வையின் சக்தியினால் ஓடும் ரயிலையே நிறுத்திவிட்டதாக பூரிக்கின்றனர். அன்றுமுதல் கூட இருக்கும் பண்டாரங்களும், பிச்சைக்காரர்களும் அவரைக் கொண்டு வந்து ரயில் தண்டவாளாத்தில் உட்காரவைத்து ரயிலை ’நிப்பாட்டி’பயணிகளிடம் காணிக்கையும், உணவும் பெற்றுப் பிழைக்கிறார்கள். சாமியார் பாவமாக, “எனக்கு என் வீட்டிற்குப் போக வேண்டும், பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது. இந்தப் பண்டாரங்கள் என்னை விடமாட்டேனென்கிறார்கள். என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சுகிறார். அவரை பண்டாரக் கும்பல் அலேக்காகத் தூக்கிச் செல்கிறது. முதல் அனுபவமே ஏமாற்றமாக, ஈரானிய தம்பதியின் பயணம் தொடர்கிறது.\nஅடுத்து இந்தியாவின் ஒரு பெருநகரச் சாலையில் சைக்கிள் ரிக்ஷாவில் உட்கார்ந்தபடி சாலையோரக்காட்சிகளைப் பார்த்தபடியே சவாரி செய்��ிறார்கள். பெண்ணின் பார்வையில் பூக்குவியல், சிட்டுக்குருவிகள், ஏழ்மையில் இருந்தாலும் சந்தோஷமாகச் சிரித்தபடி ஓடிவரும் அழகான குழந்தைகள், அழகான இந்தியப்பெண்கள், விதவிதமான மனிதர்கள் என காட்சிகள் தெரிகிறது, “எவ்வளவு அழகு\nதொடர்ந்து அவன் பார்வையின் வழியாக சாலைக் காட்சிகள் விரிகின்றன. தெருவோரங்களில் படுத்திருக்கும் வீடற்றவர்கள், அவர்களுக்குப் பக்கத்திலேயே தூங்கும் நாய்கள், குப்பைமலைகள், போக்குவரத்து நெரிசல் பிச்சைக்காரர்கள், பிச்சை கேட்டு துரத்தியபடியே ஓடிவரும் சிறுமிகள், நீண்ட வரிசைகளில் தர்ம உணவுக்காகக் காத்திருக்கும் ஏழைகள் என்ற அழுக்கும் அசிங்கமுமான சித்திரம் தான் தெரிகிறது.\nஎங்கும் எப்பொழுதும் ஏதாவது ஒரு புரட்சிக்கான ஆவலிலேயே இருக்கும் அவனது கம்யூனிச மனம் ’தொன்னூறு’ சதவிகிதம் ஏழைகள் உள்ள நாட்டில் எப்படி புரட்சி வராமல் இருக்கிறது என்று அடித்துக்கொள்கிறது. காந்தியின் அஹிம்சையால் பணக்காரர்கள் தான் பலனடைந்தார்கள், அஹிம்சை தான் வன்முறையை உருவாக்கும் என்று சமாதானம் செய்துகொள்கிறான். இங்கே தன் மனைவிக்கு என்ன அழகாகத் தெரிகிறது என்று புரியாமல் புலம்புகின்றான்.\nமனைவியை, “உன் கடவுள் இந்த ஏழ்மைக்கும் துயரத்திற்கும் என்ன பதில் வைத்திருக்கிறார்” என்று சீண்டுகிறான், அவள் வெடுக்கென, ”கண்டிப்பாக உன் புனித சோஷலிசம் இல்லை” என்று பதிலளிக்கிறாள். தொடர்ந்து இருவருக்குள்ளும் ஏழ்மை, அழகு, கடவுள் என்று பலவிஷயங்களிலும் வாதம் வளர்கிறது. காதல் என்னும் மைய அச்சில் இணைந்திருக்கும் கத்திரிக்கோல் போல இருவரும் ஒருபக்கம் பிரிந்து விவாதித்துக்கொண்டு மறுபுறம் இணைந்து முன்செல்கிறார்கள்.\nதந்தை இறந்த அன்று இரவு மனைவியுடன் மகிழ்ச்சியாக இருந்த காந்தி பிறகு அதனால் மனம் வருந்தி குழந்தைப் பேறுக்காக அல்லாமல் இனி மனைவியுடன் உறவுகொள்ள மாட்டேன் ஏன்று முடிவெடுத்ததைப் பற்றி அன்றிரவு கணவனிடம் பேசுகிறாள். தாயாக வேண்டும் என்னும் தன் விருப்பத்தைச் சொல்லி அதற்காகவே அவர்கள் சேரவேண்டுமென்கிறாள். கம்யூனிச சித்தாந்தவாதியான கணவனுக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்வதிலோ, குடும்பத்தை உருவாக்குவதிலோ விருப்பமும் நம்பிக்கையும் இல்லை. மறுபடியும் குழந்தைகள், குடும்பம் பற்றிய விவாதம் இருவருக்குள��ளும் துவங்குகிறது. எரிச்சலுடன் அறையை விட்டு வெளியேறும் அவன் ஒரு விலைமாதுவைச் சந்திக்கிறான். அவள் வீட்டில் குடித்துவிட்டு கடவுளை விளித்துத் தத்துவார்த்தமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டு புலம்புகிறான். சாதாரணப் பொழுதுகளில் அலட்சியமும், சந்தேகமுமாக பேசும் அவன் குடித்தபின் தனது இருப்பையும், இந்த உலகத்தையும், இதற்கெல்லாம் காரணமான ‘கடவுளை’யும், அதை நம்பவிடாமல் தடுக்கும் தன் தர்க்கபுத்தியையும், கடவுள் இருக்கிறார் என்று தீர்க்கமாகத் தெரிந்துவிட்டால் சுலபமாக நம்பிவிடுவேனே என்ற எளிய காரணத்தை உருவாக்கிக் கொண்டு, வெறுமையாய் இருக்கும் தன்னை அள்ளியெடுத்துக் கொள்ளச் சொல்லிப் புலம்பும் காட்சி முக்கியமானது.\nமறுநாள் ஒரு டாக்ஸி ஓட்டுனரிடம் பரிபூரண மனிதர் இருக்கும் இடத்திற்கு போக வேண்டும் என்று சொல்கிறார்கள். ஓட்டுனர் (தமிழ் நடிகர் யூகி சேது இந்தக் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார்) “காரில் போனால் ஒருமணி நேரம் தான், அவரை நன்றாகத் தரிசிக்கலாம். நடந்து சென்றால் இரண்டு நாள் ஆகும், ஆனால் அவரை நடந்து சென்று பார்ப்பது தான் சிறந்தது, அப்போது அவரிடமிருந்து வாழ்க்கைக்கு நல்ல தரிசனம் கிடைக்கும்” என்கிறார். வெயில் கொளுத்துகிறது. இவர்கள் காரில் செல்ல முடிவெடுக்கின்றனர். பாதி தூரம் போனதும் காருக்குள் ஒரு ஈ பறக்கிறது, ஓட்டுனர் வண்டியை திருப்பி ஈயை ஏற்றிய இடத்தில் கொண்டுபோய் இறக்கி விடவேண்டும் என்கிறார். வந்தவழியிலேயே திரும்பவும் போய் நடுவழியில் இறங்கி விடுகின்றனர்.\nகண்ணுக்கு எட்டிய தூரம் வரை புழுதி பறக்கும் பொட்டல் காடு. இரவும் பகலுமாக கால்நடையாக பரிபூரண மனிதரைத் தேடி நடக்கின்றனர். “ஒவ்வொரு அடி கால்வைக்கும் போதும் ஒரு எறும்பு கொல்லப்படுகிறது, பரிபூரண மனிதரைப் பார்க்கவேண்டுமென்றால் எறும்புகளைக் கொல்பவர் ஆகித்தான் தீரவேண்டும், நடப்பதை நிறுத்தினால் குற்றவாளி ஆவாய்” என்று கிண்டலடிக்கிறான் கணவன். மனைவி கடவுளிடம் “எறும்புகளை என் பாதையில் இருந்து மாற்று தெய்வமே, நான் நடக்க வேண்டும். உனது எறும்புகள் சாவதால் உனக்கு வருத்தம் இல்லையா அவை என் காலடியில் கதறுவது எனக்குக் கேட்கிறது, உனக்குக் கேட்கவில்லையா அவை என் காலடியில் கதறுவது எனக்குக் கேட்கிறது, உனக்குக் கேட்கவில்லையா” என வேண்ட��யபடி நடக்கிறாள்.\nஈரானில் இருந்து வரும் போதே ஒரு மரநாற்காலியைக் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். பரிபூரண மனிதரைச் சந்தித்தால் அவரை அதில் அமரச் செய்து புனிதமாக்கி ஈரானில் இருக்கும் தனது குருவுக்குப் பரிசளிப்பதாய் வாக்குக் கொடுத்திருக்கிறாள். போகும் இடமெல்லாம் கணவன் அதை முதுகில் சுமந்துகொண்டு வருகிறான், அதில் தான் அமர்வான். அது தான் அவனது சிம்மாசனம்.\nவழியில் மாடுகளை மேய்த்துக் கொண்டு வரும் ஒருவரிடம் பரிபூரண மனிதரைப் பார்ப்பதற்கு வழிகேட்கிறார்கள். அவருடைய பெயர் என்ன என்று பேச்சுக் கொடுக்கிறார்கள், ‘மக்கள் என்னை ‘மாட்டுக்காரன்’ என்று சொல்வார்கள் என்கிறார். ‘உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா’ என்று பெண்ணின் கேள்விக்கு மாட்டுக்காரர் பதில், ‘மனிதர்கள் ஒவ்வொருவருமே கடவுள் தான்’. பெண் விடாமல் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று கேட்கிறாள், “இருக்கிறார் என்றால் இருக்கிறார், இல்லை என்றால் இல்லை” என்று சொல்லிவிட்டு மாட்டுக்காரர் ஓரு வீட்டைக் காண்பித்து இது தான் அவருடைய வீடு, கூப்பிடுங்கள், பதில் வராவிட்டாலும் மனம் தளராமல் தொடர்ந்து கூப்பிடுங்கள், வருவார் என்று சொல்லிவிட்டு தன் பாட்டுக்குப் போகிறார்.\nஆண் பரிபூரண மனிதரை உரக்கக் கூவி அழைக்கிறான். பெண் கண்மூடித் தியானிக்கிறாள். கொஞ்ச நேரத்தில் அந்த மாட்டுக்காரர் திரும்பவருகிறார், அவர் தான் பரிபூரண மனிதர் என அறிந்து ஆச்சர்யமடைகிறாள். பரிபூரண மனிதரைப் பற்றின தன் கற்பனைகள் எல்லாம் தவிடுபொடியாக அவர் இவ்வளவு எளிமையாக, எல்லாரையும் போல் சாதாரணமானவராக இருப்பதைக் கண்டு குழம்பிவிடுகிறாள். கணவன் “இந்தாள் ஒரு கிறுக்கன்,” என்கிறான். பெண் பரிபூரண மனிதரிடம் தன் எதிர்காலத்துக்கான நம்பிக்கையையும், பாதையையும் காண்பிக்கும் உபதேசத்தைச் சொல்லுமாறு கேட்கிறாள். பரிபூரண மனிதர் ஒரு வெங்காயத்தை நசுக்கி அதன் ஈரத்தை குச்சியால் தொட்டு ஒரு காகிதத்தில் எழுதுகிறார். கண்ணுக்குத் தெரியாத அந்த எழுத்துக்களை மூன்று நாள் கழித்து புனித நகரத்தில் நெருப்பின் மேல் காட்டினால் அவள் வாழ்க்கைக்கான அர்த்தம் தெரியும் என்கிறார். அவரை வணங்கி விடை பெறுகிறாள்.\nதிரும்பும் வழியில் மிகவும் வயதான ஒரு பெண்மணியைச் சந்திக்கிறார்கள். இந்தியாவில் பலவருடங்களாக ஆன்���ீகத் தேடலில் இருக்கும் ஒரு ஜெர்மானியரும் கூட இருக்கிறார். அந்தப் பாட்டி தான் காசியில் இறந்து இனி மீண்டும் பிறக்காத நிலை அடையவேண்டும் என்கிறாள். ஜெர்மானியர் அவளுக்கு உதவ வாக்களிக்கிறார்.\nநால்வரும் காசிக்குச் செல்கிறார்கள். ஜெர்மானியருடனான உரையாடல் தொடர்கிறது, அவர் ஏன் ஐரோப்பிய வாழ்க்கையை நிராகரித்து இந்தியா வந்தார் என்று சொல்கிறார். பிறப்பறுக்கும் காசியையும், புனித கங்கை நதியைப் பற்றியும் விளக்குகிறார் ஜெர்மானியர். “இந்த மக்கள் கங்கையைப் புனித அன்னையாக வணங்குகிறார்கள், அந்த நீரைக் குடிக்கிறார்கள் அதையே அசுத்தப் படுத்துகிறார்கள். பிறப்பும் இறப்பும் இங்கே ஒன்றாகிறது,” என்கிறார்.\nகணவனும் ஜெர்மானியரும் பிணம் எரிக்கிற மணிகர்ணிகா படித்துறைக்குச் சென்றுவிட, பெண் கங்கையின் நடுவே படகில் இருந்தபடி காசியின் படித்துறைகளைப் பார்க்கிறாள். மீண்டும் ஒருமுறை காட்சிகள் அவள் பார்வையின் வழியாகக் காட்டப்படுகின்றன. பிணங்கள் எரியும் அணையாத நெருப்பு எங்கும் தெரிகிறது. சற்று முன் பாதி எரிந்த பிணம் மிதந்த கங்கையில், இப்போது ஒரு திறந்த புத்தகம் மிதந்து செல்கிறது. அதையே வெறித்துப் பார்க்கிறாள். அந்தச் சூழலும் காட்சியும் அவளை என்னமோ செய்கிறது. ஒரு படித்துறையில் இறங்கிக் குளிக்கிறாள், பின்னணியில் அன்னை பராசக்தியை அனைத்து தாய் தெய்வங்களின் வடிவமாக வருணிக்கும் பாடல் மெதுவாக ஒலிக்கிறது. படத்தின் கவித்துவமான காட்சிகளில் ஒன்று இது. கைகூப்பித் தொழுது கங்கையில் மூழ்கிக் குளிக்கிறாள். சடைமுடியும், சாம்பல் பூசிய மேனியுமாக சாதுக்களின் கூட்டம் ஒன்று வருகிறது. நிர்வாணமாக கங்கையில் அவளைச் சுற்றி இறங்கிக் குளிக்கிறார்கள். அவள் இருப்பதையே கவனித்ததாகத் தெரியவில்லை. அவளும் நிர்வாணமான ஆண்கள் தன்னைச் சுற்றிலும் இருப்பதை அறியவில்லை. பின்னால் அன்னையின் பாடல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. சாதுக்கள் கரையேறிச் சென்றுவிடுகிறார்கள்.\nஅதே சமயம் மணிகர்ணிகா கட்டத்தில் ஜெர்மானியர் இரண்டு எரியும் பிணங்களைக் காட்டி, மரணம் முடிவில்லை, மீண்டும் பிறப்பு, மறுபடி இறப்பு, அடுத்து ஒரு பிறப்பு என்று முடிவற்ற துயரம் நிறைந்த அலைகளாக உயிர் சுழல்கிறது. இந்துக்கள் இந்த முடிவிலாத் துயரிலிருந்து விடுப��� நினைக்கிறார்கள்” என பிறவிச் சுழலை விளக்குகிறார்.. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது குறைவான விறகுள்ள ஒரு ஏழையின் பிணத்தின் மேல் ஈரானியன் இத்தனை நாளும் சுமந்தலைந்த நாற்காலி விறகாக வைக்கப்படுகிறது. அவன் கண்முன் நாற்காலி எரிந்து சாம்பலாகிறது. தன் அதிகாரம் கருகிச் சாம்பலாகும்போது தருக்க மனம் ‘ஓ…’வென அலறுகிறது.\nஅந்தப் படித்துறையில் ஒரு ஆசிரியர் சின்னஞ்சிறு மாணவர்களுக்கு வேதம் கற்பித்துக்கொண்டிருக்கிறார். பாடம் முடிந்ததும். கண்களையும், காதுகளையும் அடைத்துக்கொண்டு சுவாசத்தை மட்டும் இழுத்து விட்டு காற்றை முகரச் சொல்கிறார். ஜெர்மானியரும் அப்படியே செய்கிறார். ஈரானியன் பின்னல் திரும்பிப் பார்க்கிறான், பிணம் எரிந்து கொண்டிருக்கிறது. இது தான் இன்றைய பாடம் என்று சொல்லிவிட்டு ஆசிரியர் போகிறார். மாணவர்கள் சந்தோஷக் கூச்சலுடன் நிர்வாணமாக கங்கையில் குதித்துக் கூட்டமாகக் குளிக்கிறர்கள். ஜெர்மானியரும் கங்கையில் இறங்குகிறார். ஈரானியன் கரையில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறான். ஒரே நேரத்தில் கங்கையின் இரு படித்துறைகளில் இருவேறு விதமான நிர்வாணக் குளியல். அதே கங்கை நதி. அவள் மூழ்கி எழுந்துவிட்டாள். ஈரானியன் இன்னும் சஞ்சலத்துடன் கரையில்.\nபூ விற்க வரும் சிறுமிகளிடம் விளக்கை வாங்கி அதில் பரிபூரண மனிதர் கொடுத்த தாளைக் காட்டுகிறள், புரியாத மொழியில் எழுத்துக்கள் மெல்ல துலங்கி வருகின்றன. சிறுமி அவளுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்கிறாள்,\nஉலகமே இருக்கக் கண்டு வெட்கினேன்”\nஅந்தக் கிழவி கங்கையின் நடுவில் ஒரு மேடையில் தன்னந்தனியாக கைகூப்பியபடி தன்னை எரிப்பதற்கான விறகுடன் காத்திருக்கிறாள். திரை மெல்ல இருள்கிறது.\nஎறும்புகளின் அலறல் (Scream of the Ants) எனும் இப்படம் அதன் நுட்பமான குறியீடுகளின் வழியாக வாழ்வில் அறியவேண்டிய மெய்ஞானத்தையும் அதை நோக்கிய தேடலுக்கான பயணத்தையும் குறிப்பிடுகிறது. மேலே விவரித்துள்ள எட்டு காட்சிகளும் தான் இந்தப் படத்தில் மெய்தேடலுக்கான பயணத்தின் பாதையிலுள்ள முக்கிய மைல்கல்கள். அவற்றைத் தவறவிடாமல் கவனிக்கும் பார்வையாளனே வழிதவறாமல் பயணிக்கிறான். அவனுக்கே படம் முடிவில் அர்த்தமுள்ளாதாகிறது.\nஎதிர் எதிரான கருத்து நிலைப்பாடுகள் கொண்ட, ஆனால் காதலுள்ள ���ணவன் மனைவி என்னும் குறியீட்டு மனிதர்களுக்குள் இருக்கும் ஒரு முனையாக சஞ்சலமும், முடிவில்லாத கேள்விகளும், அவநம்பிக்கையும் கொண்ட வறண்ட தருக்க மனதையும், அதன் எதிர் முனையாக நுண்ணுணர்வும், உண்மையை நோக்கிய தேடலும், அதனில் ஆழமான நம்பிக்கையும் கொண்ட உணர்ச்சி மிகுந்த மனதையும் சித்திரிக்கிறது. ஒவ்வொரு மனித மனமும், தருக்கமும், உணர்ச்சிகரமுமாக இரண்டாகப் பிளந்து தான் இருக்கிறது. இந்த இரு வேறு மனப்பகுதிகளின் பிரதிபலிப்புதான் பயணம் முழுவதும் கணவன் – மனைவி இருவரின் பார்வைகளில் மாறுபடும் காட்சிகளாகவும், விவாதங்களில் எடுக்கும் நிலைப்பாடுகளுமாக காட்டப்படுகிறது. மேம்போக்கான தருக்கம் தன்னால் தொடமுடியாத ஆழங்களில் நம்பிக்கையின் தோள்மேல் சாய்ந்துகொள்கிறது.\nமுதல் இரயில் பயணத்தில் சந்திக்கும் பத்திரிக்கையாளனின் கிண்டலான பேச்சும், இரயிலைக் கண்ணால் நிறுத்தும் சாமியாரின் கதை தரும் ஏமாற்றமும், மெய்ஞானத் தேடலின் பாதையில் முதலில் தடையாகும் அவநம்பிக்கைகளையும், ஏமாற்றங்களால் உண்டாகும் மனத்தடுமாற்றத்தையும் உணர்த்துகிறது. அவர்கள் காரில் சுலபமாகச் சென்று பரிபூரண மனிதரைச் சந்தித்துவிடலாம் என்று நினைப்பது மெய்த்தேடலில் குறுக்கு வழியை முயல்வது. பின்னர் நடந்தே போக வேண்டி வருவது உண்மையை நோக்கிய தேடலின் பயணத்தை அவரவர்களே சுயமாக, படிப்படியாகச் செய்தாக வேண்டுமென்பதைக் குறிக்கும்.\nமெய்ப்பொருளை நோக்கிய தேடலில் சமரசங்கள் இல்லை, உண்மை கறாரானது. அதை நோக்கித் தீவிரமாக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நமக்குப் பிரியமான சொந்த நம்பிக்கைகளும், கடவுளின் உருவங்களாகப் பற்றியிருக்கும் பிம்பங்களும், எளிய தர்க்கங்களும், மேலோட்டமான நியாயங்களும், தற்காலிக உண்மைகளும் காலாவதியாகின்றன. அவற்றை மிதித்துக் கொன்றுதான் மேலான உண்மையை நோக்கிய அடுத்த அடிக்கு முன்னேற முடியும். காலடியில் நசுங்கும் எறும்புகளின் கதறல் உணர்த்துவது அதைத்தான். எறும்புகளின் கதறலை அந்தப் பெண் கேட்கிறாள், அந்தத் துன்ப நிலையை மாற்றச் சொல்லிக் கடவுளை இறைஞ்சுகிறாள், ஆனால் ஆண் அதைத் தவிர்க்க முடியாதது என்றும், கேலிக்குரிய விஷயமாகவும்தான் எடுத்துக் கொள்கிறான்.\nபரிபூரண ஞானம் ஆடம்பரமில்லாமல் தன்னந்தனியாக இருக்கிறது. ஒரே உண்மையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கண்டெடுக்கிறார்கள், வேறு வேறு பெயரிடுகிறார்கள் – மாட்டுக்காரன் என்றும், பரிபூரண மனிதர் என்றும், பைத்தியம் என்றும், ஞானியென்றும் பலவாறாக. ஆனால் பரிபூரண மனிதரின் ஞானம் இதுவே – “ஒவ்வொரு மனிதரும் கடவுள் தான்.”\nகங்கையில் குளிக்கும் போது அந்தப் பெண் தான் விரும்பியவாறே அன்னையாகிறாள். நிர்வாண சாதுக்களுக்கும், அவளுக்கும் உடல் என்னும் தடை இல்லை. பின்னணியில் அன்னையைப் போற்றும் பாடலில் இது உணர்த்தப்படுகிறது. கூடவே பயணம் செய்து வந்தாலும், தருக்க மனம் வாதங்களின் அக்கப்போரில் சிக்கி கரையிலேயே தங்கி விடுகிறது. உண்மையான தேடலும், அதில் திடமாகவுமுள்ள உணர்வு பூர்வமான மனம் கங்கையில் மூழ்கி எழுந்து தன் ஞானத்தை கண்டடைகிறது. பரிபூரண மனிதர் எழுதித் தந்த “தோட்டத்துப் பனித்துளிக்குள் முழு உலகம்” என்னும் வரிகளின் மூலம் கடவுள் புறத்தே தேடவேண்டிய விஷயம் இல்லை, உள்ளேயே இருப்பது தான் என்னும் இரண்டற்ற அத்வைத நிலை உணர்த்தப்படுகிறது. படத்தின் தொடக்கத்தில் அவள் கண்களை மறைத்திருக்கும் பொய்க்கரம் (கை உறை) என்னும் மாயை இங்கே விலகுகிறது.\nபிறப்பு – இறப்பு என்னும் சம்சாரச் சுழலில் இருந்து வெளியேறுவதைப் பற்றி ஜெர்மானியர் திரும்பத் திரும்பப் பேசுகிறார். படத்தின் இறுதிக்கட்டம் முழுக்க பிறவிப்பிணியை நீக்கும் காசி நகரத்திலும், கங்கையிலுமே நடக்கிறது. இங்கே மிக நுணுக்கமாக இயக்குனரால் சேர்க்கப்பட்ட பின்னணி இசையைக் குறிப்பிட வேண்டும். இருள் திரையில் இருந்து மெல்ல விலகி, ஒளி பெற்று படம் ஆரம்பிப்பதும் முடிவில் மீண்டும் மெல்ல ஒளி குறைந்து திரையில் இருள் பரவும் போதும் ஒரு சம்ஸ்கிருத துதி ஓதப்படுகிறது. அது யஜுர் வேதத்தின் மையப்பகுதியிலுள்ள ருத்ர உருவான சிவனைப் போற்றும் “ஸ்ரீ ருத்ரம்” என்னும் மிக முக்கியமான வேதப்பாடலில் உள்ள மரணத்தை வெல்லும் மந்திரம் என்று போற்றப்படும் (ம்ருத்யுஞ்ஜயம்) ‘த்ரயம்பகம் யஜாமஹே..’ எனத்தொடங்கும் இரண்டு வரிகள். அந்த வேத வரிகள் “பழுத்த வெள்ளரிப்பழம் எவ்வாறு அதன் கொடியுடனான பந்தத்திலிருந்து இயல்பாக விடுபடுகிறதோ அதைப்போல் மரணத்திலிருந்து விடுபட்டு வீடுபேறு அடையவேண்டும்” என்று வேண்டுகிறது.\nஇவ்வாறு படம் முழுக்க காட்சிகளிலும், இசையிலும், கதாபாத���திரங்களிலும், வசனங்களிலும் விரவிக்கிடக்கும் குறியீடுகளை உள்வாங்கத் தவறினால் படம் மொத்தமும் வெறும் நகரும் சம்பவங்கள் மட்டுமாகத் தான் பார்வையாளரின் மனதில் எஞ்சும். பல மேலை விமர்சகர்கள் இந்த நிலையில் சிக்கியிருப்பதை இப்படம் பற்றிய அவர்கள் விமர்சனங்களில் காணலாம். இதன் தத்துவ விசாரணையைப் பற்றிய எந்த அறிதலும் இல்லாத பார்வையாளருக்கு இது விளங்காது, ஏன் ரசிக்க முடியாமலும் போக வாய்ப்பு அதிகம்.\n2006ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் ஈரானின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான மோஹ்சென் மக்மல்பாஃப் (Mohsen Makhmalbaf). இது ஈரானில் தடைசெய்யப்பட்ட படம். உலகத் திரைப்பட ரசிகர்களுக்கு, குறிப்பாக ஈரானியப் படங்களை விரும்பிப் பார்க்கும் அனைவரும் அறிந்திருக்கக் கூடிய இயக்குனர் மோஹ்சென். தமிழ் இலக்கிய, சினிமா வட்டாரத்திலும் ‘தி சைக்கிளிஸ்ட்’ என்னும் இவரது படம் பிரபலம்.\nமோஹ்சென் மக்மல்பாஃப் இளமையில் ஈரானின் அரசரான ஷாவின் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட இஸ்லாமிய புரட்சிக் குழுவில் சேர்ந்து, கலகம், வன்முறை செய்து ஐந்து வருடங்கள் சிறையில் இருந்தவர். அப்போது நிறைய வாசிக்கவும், யோசிக்கவும் தொடங்கினார். மகாத்மா காந்தியின் ஆளுமை இவரில் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்கியது. அரசியலிலிருந்தும், வன்முறையிலிருந்தும் விலகி கலை, இலக்கியத்தின் பக்கம் வந்தார். ஒரு பேட்டியில் “சே குவேராவில் இருந்து காந்திக்கு வந்தேன்” என்கிறார். ஆரம்ப காலங்களில் எழுத்தாளராக (27 நூல்களை எழுதியுள்ளார்) இருந்தவர் பின்னர் திரைப்படத்தை தனக்கான போராட்ட ஊடகமாகத் தேர்ந்தெடுத்தார். தனது சுயமான திரைக்கதை மற்றும் காட்சிப்படுத்தும் பாணியை உருவாக்கிக் கொண்டார். 1979ம் ஆண்டு புரட்சிக்குப் பின் இஸ்லாமியக் குடியரசாக் மாறிய ஈரானில் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கும், பெண் விடுதலை, பெண் உரிமை, மனித உரிமைகள், கல்வி, சமூக நலனுக்கு ஆதரவாகவும் தனது போராட்டத்தை திரைப்படங்கள் மூலமாகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.\nஇந்தப் படம் (Scream of the Ants) மற்றும் Sex and Philosophy என்னும் இன்னொரு படம் எடுத்ததற்காக ஈரானிய அரசின் ரகசிய போலீஸ் பிரிவு இவரது படப்பிடிப்புத் தளத்தில் வெடிகுண்டு வைத்து தாக்கியது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 2009ல் இர��ந்து ஈரானை விட்டு வெளியேறி ஃபிரான்ஸ் நாட்டில் பாரிஸில் வசித்துவருகிறார். இவரது மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் என குடும்பம் முழுவதும் சினிமா இயக்குனர்கள். இவர்கள் குடும்பம் மட்டும் கேன்(Cannes), வெனிஸ், கனடா உட்பட பல முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்களில் இதுவரை நூறுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள்.\nபூடகமான கதை சொல்லல், உருவகங்கள் மற்றும் குறியீடுகளின் மூலம் உணர்த்துதல் என்று இவரது படங்கள் பார்வையாளனுக்கு சவலான அதே சமயம் மிகுந்த நிறைவான உணர்வைத் தரும்.\nமத அடிப்படைவாதத்தில் சிக்காத பாரசீகனாக மோஹ்சென் மக்மல்பாஃப் படைத்திருக்கும் பெருமைமிகு திரைப்படம் இது.\nஃபார்சி, ஹிந்தி, ஆங்கில மொழியில் படத்தின் உரையாடல்கள் இடம்பெறுகின்றன. படத்தின் மொத்த வசனத்தையும் ஆங்கிலத்தில் படிப்பது படத்தை குறிப்பாக ஃபார்சி மொழியில் நடைபெறும் உரையாடல்களை புரிந்துகொள்ள மிகுந்த உதவியாக இருக்கும். தரவிறக்கவும்\nPrevious Previous post: சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு – பகுதி 3\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்ன���ட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர��. அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வ���ாஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராச���ரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் ��ேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ர��� & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/08/05/", "date_download": "2019-08-22T17:35:57Z", "digest": "sha1:T23TLIIF44KBHJGT6GOXQZT4U2JKZYCG", "length": 37926, "nlines": 403, "source_domain": "ta.rayhaber.com", "title": "05 / 08 / 2019 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nX சேவை சேவை நிறுவனங்கள்\n[18 / 08 / 2019] எஸ்கிசெிர் தேசிய எக்ஸ்பிரஸ் ரயில் மற்ற இடங்களில் துருக்கி இல் தயாரிக்கப்பட்டது உள்ளது\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 08 / 2019] கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் ஆகியவை ரயில்வே லெவல் கிராசிங்குகளைப் பற்றி கவலைப்படுவதில்லை\t1 அமெரிக்கா\n[18 / 08 / 2019] இஸ்தான்புல் விமான நிலையத்தில் 3. ஓடுபாதை கட்டுமானம்\tஇஸ்தான்புல்\n[17 / 08 / 2019] டி.சி.டி.டி தியாக இறைச்சியை எடுத்துச் செல்லவில்லை\tஅன்காரா\n[17 / 08 / 2019] பேட்மேன் குடியிருப்பாளர்கள் ரெய்பஸை வலியுறுத்துகின்றனர்\tபத்தொன்பது பேட்மேன்\nநாள்: 5 ஆகஸ்ட் 2019\n05 / 08 / 2019 லெவந்த் ஓஜென் 0\nஈத் அல்-ஆதாவின் விடுமுறை 10 க்கு நீட்டிக்கப்பட்டபோது, ​​விடுமுறை தயாரிப்பாளர்கள் மலிவு விலையில் விமானங்களைத் தேடத் தொடங்கினர். அருகிலுள்ள இடங்களைக் கண்டறியவும் சர்வதேச பயணத் தேடல் அருகிலுள்ள இடங்களுக்கு மலிவான விமானங்களைக் கண்டுபிடிக்க ஸ்கைஸ்கேனர் உங்களை அனுமதிக்கிறது. [மேலும் ...]\nYHT டிக்கெட் விலைகள் மற்றும் அட்டவணை\n05 / 08 / 2019 லெவந்த் ஓஜென் 0\nYHT டிக்கெட் விலைகள் மற்றும் அட்டவணைகள்: 2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் எக்ஸ்பெடிஷன்ஸ்: இன்டர்சிட்டி போக்குவரத்தில் நம் வாழ்க்கையை எளிதாக்கும் அதிவேக ரயில்கள் வெவ்வேறு நகரங்கள், பயணிகள் மற்றும் கலாச்சாரங்களை இணைக்கின்றன. [மேலும் ...]\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\n05 / 08 / 2019 லெவந்த் ஓஜென் 1\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019: 2030 இன் முடிவில், நியூயார்க்கிற்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக நீண்ட சுரங்கப்பாதை வலையமைப்பாக 776 இருக்கும். மாஸ்டர் [மேலும் ...]\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\n05 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nTCDD ரயில்வே பாதை மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஹை ஸ்பீட் ரயில் (YHT) வரி 2019 வரைபடம்: துருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD), துருக்கிய மாநில இரயில்வே பிராந்திய இயக்குநரகம் மற்றும் ரயில் தண்டவாளங்கள் 2019 தேதி வரைபடங்கள் rayhaber.com உள்ள எல்லை காண்பிக்கப்படுகிறது. துருக்கி குடியரசின் [மேலும் ...]\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n05 / 08 / 2019 லெவந்த் ஓஜென் 0\nமெட்ரோபஸ் வரைபடத்தை நிறுத்துகிறது: மெட்ரோபஸ் நிறுத்தங்கள் அனைத்தையும் ஒரே வரைபடத்தில் காணலாம். மெட்ரோபஸ் நிறுத்தங்கள் [மேலும் ...]\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\n05 / 08 / 2019 லெவந்த் ஓஜென் 0\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக ரயில் பாதை வரைபடம்: அங்காரா-இஸ்தான்புல் அதிவேக ரயில் பாதையில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிறுத்தம் பொலட்லி, எஸ்கிசெஹிர், போசுயுக், பிலெசிக், பாமுகோவா, சபங்கா, இஸ்மிட், கெப்ஸ் மற்றும் பெண்டிக் என தீர்மானிக்கப்பட்டது. அங்காரா இஸ்தான்புல் அதிவேக ரயில் பாதை, பெண்டிக்கின் புறநகர்ப்பகுதிகளில் கடைசி நிறுத்தம் [மேலும் ...]\nபர்சா நகர மருத்துவமனை போக்குவரத்தை எவ்வாறு வழங்குவது\n05 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபர்சா பெருநகரம் மருத்துவமனையில் போக்குவரத்து எப்படி வழங்க: துருக்கியின் பர்சா xnumx'unc நகரம் மருத்துவமனையில், சிட்டி மருத்துவமனை, பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன் இன்று திறந்து வைக்கப்பட்டது. மொத்த ஆயிரம் 10 படுக்கை திறன் கொண்ட பர்சா சிட்டி மருத்துவமனையில், பொது மருத்துவமனை 355 [மேலும் ...]\nசீமென்ஸ் சான் டியாகோ டிராம் சப்ளை டெண்டரை வென்றது\n05 / 08 / 2019 லெவந்த் ஓஜென் 0\nசான் டியாகோ லைட் ரெயில் சிஸ்டத்திற்கான கூடுதல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வாகனங்களை வழங்குவதை சீமென்ஸ் வென்றது மற்றும் சான் டியாகோ இயக்க நிறுவனமான எம்.டி.எஸ் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 25 கிமீ லைட் ரயில் பாதையில் இயக்க டிராம்கள் உள்ளன [மேலும் ...]\nபைரெல்லியில் இருந்து பொதுவான டயர் பயிற்சி\n05 / 08 / 2019 லெவந்த் ஓஜென் 0\n2019 இன் முதல் 6 மாதத்தில், பிரீமியம் டயர் பிரிவின் தலைவரான பைரெல்லி, அதானா, அங்காரா, பர்சா, இஸ்தான்புல், இஸ்மீர், இஸ்மிட், கெய்சேரி, சாகர்யா மற்றும் சான்லியுர்பா ஆகிய இடங்களில் உள்ள விநியோகஸ்தர்கள், வணிக பங்காளிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். [மேலும் ...]\nYHT டிக்���ெட் | உயர் வேக ரயில் டிக்கெட்\n05 / 08 / 2019 லெவந்த் ஓஜென் 0\nYHT டிக்கெட் | உயர் வேக ரயில் டிக்கெட்: Eskişehir மற்றும் Ankara இடையே அதிவேக ரயில் இயக்கி மற்றும் Eskişehir இருந்து 16.35 நகர்ந்து Polatlı உள்ள ஒரு மாதாந்திர விசாரணை நிலைப்பாட்டில் வைக்கப்பட்டது. போதுமான பயணிகள் இருந்தால், ஒரு நிரந்தர நிறுத்தம் இருக்கும். உயர் வேகம் [மேலும் ...]\n05 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇன்று வரலாற்றில் 5 ஆகஸ்ட் 1935 Fevzi Paşa-Diyarbakır Line எர்கானி-மேடன் நிலையத்தை அடைந்தது. காலிகிராபி 22 நவம்பர் 1935 ஐ நாஃபியாவின் துணைத் தலைவரான அலி செடிங்கயா திறந்து வைத்தார். 504 கி.மீ. 64 சுரங்கப்பாதை, 37 நிலையம் மற்றும் 1910 கல்வெட்டுகள் மற்றும் பாலங்கள் கூட உள்ளன. இந்த [மேலும் ...]\nஎஸ்கிசெிர் தேசிய எக்ஸ்பிரஸ் ரயில் மற்ற இடங்களில் துருக்கி இல் தயாரிக்கப்பட்டது உள்ளது\nகூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் ஆகியவை ரயில்வே லெவல் கிராசிங்குகளைப் பற்றி கவலைப்படுவதில்லை\nஇஸ்தான்புல் விமான நிலையத்தில் 3. ஓடுபாதை கட்டுமானம்\nஎலாசிக் டிரைவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய தரநிலை பயிற்சி\nஇன்று வரலாற்றில்: அனடோலியா மற்றும் ருமேலியாவில் 18 ஆகஸ்ட் 1875\nடி.சி.டி.டி தியாக இறைச்சியை எடுத்துச் செல்லவில்லை\nபேட்மேன் குடியிருப்பாளர்கள் ரெய்பஸை வலியுறுத்துகின்றனர்\nஇஸ்தான்புல் விமான நிலையம் 8 எரிபொருள் சேமிப்பை சேமிக்கிறது\n2,5 மில்லியன் குடிமக்கள் ரயில் மூலம் பயணம் செய்ய விரும்புகிறார்கள்\nடெனிஸ்லியில் போக்குவரத்து சிக்கல் ஸ்மார்ட் குறுக்குவெட்டுகளால் தீர்க்கப்படுகிறது\nமெர்சினும் போக்குவரத்தில் சிறந்ததைத் தேடுகிறார்\nகாசியான்டெப் GAR வீட்டுவசதி அலகுகள் பாதுகாக்கப்படுகின்றன\nஅகாராய் டிராம் விழாவில் 150 ஆயிரம் பயணிகள் நகர்த்தப்பட்டனர்\nIMO இன் இஸ்மீர் கிளை 'பூகம்பத்திற்கு இஸ்மிர் தயாராக இல்லை' எச்சரிக்கை\nஇன்று வரலாற்றில்: ஆகஸ்ட் 29, 2008 ஹிர்ஷ், போர்ட்ஹோல்\nமெட்ரோ இஸ்தான்புல் 31 ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது\nஇஸ்தான்புல் விமான நிலையம் நிரந்தர எல்லை வாயிலாக மாறுகிறது\nஉடல் துறையில் போட்டித்தன்மையை பர்சா பலப்படுத்துகிறது\n«\tஆகஸ்ட் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: ரயில் வெல்டிங் சேவைகள்\nகொள்முதல் அறிவிப்பு: சி.சி.டி.வி அமைப்புக்கு பொருள் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: நிலைய சாலைகள் புதுப்பித்தல்\nகொள்முதல் அறிவிப்பு: மின்மயமாக்கல் மேற்பார்வையில் பயன்படுத்த உதிரி பொருட்களை கொள்முதல் செய்தல்\nடெண்டரின் அறிவிப்பு: கட்டுப்பாடற்ற லெவல் கிராசிங் முழுமையாக தானியங்கி லெவல் கிராசிங்கில்\nடெண்டர் அறிவிப்பு: நெடுஞ்சாலை அண்டர்பாஸ் / ஓவர் பாஸ் திட்டம் தயாரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: நெடுஞ்சாலை அண்டர்பாஸ் / ஓவர் பாஸ் திட்டம் தயாரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: அதிவேக ரயில் கோடுகளின் இயந்திர பழுது\nடெண்டர் அறிவிப்பு: 3 உடன் உயர் சிக்னலைப் பெறும் லெட் சிக்னல்\nகொள்முதல் அறிவிப்பு: பைப்லைன் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அவ்வப்போது பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பாக்கென்ட்ரே நிலையங்களின் செயல்பாடு மற்றும் தோல்வி வழக்கில் தலையீடு\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு சிசிடிவி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல் பணி\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு சிசிடிவி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல் பணி\nடெண்டர் அறிவிப்பு: வாட் டிராவர்ஸர் வாங்கவும்\nடெண்டர் அறிவிப்பு: சேதமடைந்த ஃபெண்டர்களை புதுப்பித்தல்\nமின்சார தானியங்கி தடை டெண்டர் முடிவுடன் பாதுகாப்பற்ற நிலை கடத்தல்\nஓயாக் ஹோல்டிங் வளைகுடா போர்ட் டெண்டரின் முடிவை அறிவிக்கிறது\nஇஸ்மீர் துறைமுகத்தின் பல்வேறு துறைமுகப் பகுதிகளின் கான்கிரீட் பணிகள்\nஹிலால் பந்தர்மா வரிசையில் மின்மயமாக்கல் ஆலைகளை நிறுவுதல்\nதுவாசாஸ் பல்வேறு கூரை உறைகள் டெண்டர் முடிவு\nகூட்டாளர்கள் டெனிஸ்லி வரியில் அமைந்துள்ள சிக்னல் அறைகளின் பராமரிப்பு\nசுவர் கட்டுமானத்தைச் சுற்றியுள்ள கத்தரிக்கோல் தொழிற்சாலை\nYHT 81DBM டிச் துப்புரவு\nதிவ்ரிசி கெய்சேரி ரயில்வேயில் பாலங்களை மேம்படுத்துதல்\nடிவ்ரிகி எர்சின்கன் ரயில்வேயில் பாலங்களை மேம்படுத்துதல்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\n2019 தற்போதைய அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணைகள் மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nகட்டண வழி மற்றும் திட்டத்தின் செலவு\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஎஸ்கிசெிர் தேசிய எக்ஸ்பிரஸ் ரயில் மற்ற இடங்களில் துருக்கி இல் தயாரிக்கப்பட்டது உள்ளது\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/the-evil-forces-who-tortured-simbu-puxtzc", "date_download": "2019-08-22T18:36:37Z", "digest": "sha1:IH4Z4W3XPCVEPALE4NAEOSPR2PZWCB2R", "length": 12406, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிம்புவை பாடாய்படுத்திய தீயசக்திகள்... துரத்தியடித்த டி.ராஜேந்தர்..!", "raw_content": "\nசிம்புவை பாடாய்படுத்திய தீயசக்திகள்... துரத்தியடித்த டி.ராஜேந்தர்..\nநடிப்பு திறமை, தொழில் நுட்ப அறிவு, இசை, நடனம், பாடல், இயக்கம் என சினிமாவின் சகல துறைகளிலும் கலக்கி வருவதால் கொண்டாடப்பட வேண்டிய சிம்பு சர்ச்சைகளில் சிக்கி சறுக்கி வருகிறார்.\nநடிப்பு திறமை, தொழில் நுட்ப அறிவு, இசை, நடனம், பாடல், இயக்கம் என சினிமாவின் சகல துறைகளிலும் கலக்கி வருவதால் கொண்டாடப்பட வேண்டிய சிம்பு சர்ச்சைகளில் சிக்கி சறுக்கி வருகிறார்.\nகடந்த ஒரு வார காலமாக, சிம்பு நடிக்கும் ‘மாநாடு படம் ரிலீசாகாது’, சிம்பு ‘சனி ஞாயிறுகளில் ஷூட்டிங் வரமாட்டார்’ என்று தகவல் வெளியாகி சிம்புவுக்கு வம்பாகி விட்டது.\nஆனால், உண்மை அதுவல்ல என்கிறார்கள். சிம்பு இப்போது மட்டுமல்ல எப்போதுமே அப்படி ஒரு கட்டுப்பாட்டை எந்தத் தயாரிப்பாளர்களிடமும் விதித்ததில்லை. அந்த வதந்தி பரவக் காரணம் சிம்புவின் உதவியாளர்கள் கம் நெருங்கிய நண்பர்களான தீபன் பூபதி, தேவராஜ் என இருவரும் தான். சிம்புவுடன் 24 மணி நேரமும் ஒட்டிக் கொண்டே இருப்பார்கள். சிம்புவிற்கு எல்லாமுமாய் இருந்து வந்தார்கள். எந்த படம், எப்போ ஷூட்டிங், எவ்வளவு சம்ப���ம் என்பதில் ஆரம்பித்து சிம்புவின் கால்ஷீட் பார்ப்பதும் இவர்கள் தான்.\nசிம்புவின் பெயரைச் சொல்லி பல தயாரிப்பாளர்களிடம் கால்ஷீட் தருவதாகச் சொல்லி அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார்கள். இதெல்லாமே சிம்புவுக்கு தெரியாது. சிம்புவின் காதுக்கே விஷயம் தெரியாமல் தயாரிப்பாளர்களும் சிம்பு படம் பண்ணுவதாக இவர்களிடம் அட்வான்ஸ் பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள்.இரவு முழுவதும் பார்ட்டியில் குடித்து விட்டு, அடுத்த நாள் ஷூட்டிங் இருந்தால், ‘சிம்பு இன்னைக்கு ஷூட்டிங் வரமாட்டார்’ என்று சிம்புவின் பெயரைக் தொடர்ந்து பஞ்சராக்கியிருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் கொடுத்த பணம், சிம்புவின் பாக்கெட்டுக்குப் போகாது. மாறாக தீபன் பூபதியும், தேவராஜும் அதை அப்படியே ஆட்டையைப் போட்டு விடுகின்றனர். இது தான் உச்சக்கட்ட மோசடி. இவர்களால் தான் அப்பாவி சிம்புவின் பெயர் தொடர்ந்து கெடுகிறது என்று நலம் விரும்பிகள் சிம்புவிடம் எடுத்துச் சொன்னார்களாம்.\nஇதன் பிறகு தான் எல்லா அதிரடியுமே அரங்கேறியது. சும்மாவே தலையை சிலுக்கிக் கொண்டு வார்த்தைகளில் சலங்கை கட்டி ஆடும் டி.ஆர். காதுக்கு விஷயத்தை சிம்பு சொல்ல, தனது பாணியில் தீபன் பூபதியையும், தேவராஜையும் துரத்திவிட்டார் டி.ஆர்.\nஇப்போது சிம்புவின் கால்ஷீட்டை டி.ஆரும், அவரது மனைவியும் தங்கை இலக்கியாவும் பார்த்து கொள்கிறார்கள். வழக்கம் போல டி.ஆர். சிம்புவின் ஜாதக கட்டங்களை வைத்து சோழி உருட்ட ஆரம்பித்திருக்கிறார். சென்ற 18ம் தேதியோடு சிம்பு திரையுலகில் அடியெடுத்து வைத்து 35 ஆண்டுகள் ஆகிறதாம். அன்றோடு சிம்புவைச் சுற்றியிருந்த தீய சக்திகள் எல்லாமே துரத்தப்பட்டு விட்டது.. இனி சிம்புவுக்கு எப்போதுமே ஏறுமுகம் தான் என்று சொல்லிவருகிறார் டி.ஆர்.\n’சனி,ஞாயிறுகள்ல மேக் அப் போட மாட்டான் இந்த சிம்பு’...’மாநாடு’தயாரிப்பாளருடன் நடக்கும் மல்லுக்கட்டு...\nநடுக்கடலில் முன்னாள் காதலி நடிகை ஹன்ஷிகாவுடன் சிம்பு...வைரலாகும் அந்தப் புகைப்படம்...\nசிம்புவுக்கு வில்லனாக நடிக்கும் கங்கை அமரன்...என்ன சொல்கிறார் வெங்கட் பிரபு...\nலண்டனில் நீண்ட டேரா....டிராப் ஆனது சிம்புவின் ‘மாநாடு’ படம்\n’இந்தியன் 2’விலிருந்து தூக்கி அடிக்கப்பட்ட சிம்பு...அவருக்குப் பதில் யார் தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக��க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nதொடக்கத்துலயே முக்கிய தலைகளை இழந்த இந்திய அணி.. ரஹானே-ராகுல் நிதான பேட்டிங்\nஅரும்பு மீசை... ஆக்ரோஷமான முகத்துடன் வெளியான தனுஷின் 'அசுரன்' செகண்ட் லுக்\nஜெயம் ரவியுடன் முதல் முறையாக ஜோடி போடும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mla-called-vao-by-thamboolam-psrby1", "date_download": "2019-08-22T18:02:59Z", "digest": "sha1:QNS3JHFDW2YCTPKL5LF2M3GETUJNNU5D", "length": 11171, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பணியை முறையாக செய்யாத விஏஓ…. வெற்றிலை பாக்கு வைத்து அழைத்த எம்எல்ஏ !!", "raw_content": "\nபணியை முறையாக செய்யாத விஏஓ…. வெற்றிலை பாக்கு வைத்து அழைத்த எம்எல்ஏ \nதிருவாரூர் அருகே வாய்க்கால் சீரமைக்கும் பணியை பார்வையிட வராத விஏஓவை மன்னார்குடி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.\nதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்துள்ள பேரையூர் கிராமத்தில் வடவாறு வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் நீரை பேரையூரைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், வாய்காலின் இருபுறமும் ச��லை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.\nஇதனால், 10 மீட்டர் இருந்த வடவாறு வாய்காலின் அகலம், 5 மீட்டராகக் குறைந்தது. இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை.\nஇதை அறிந்த மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அப்பகுதிக்கு சென்று வடவாறு வாய்க்காலை ஆய்வு செய்தார். அப்போது, பேரையூர் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியனை வடவாறு வாய்க்கால் பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்ய அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆலோசனைக்கு வரமால், வேறு பணி இருப்பதாக சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, கிராம நிர்வாக அலுவலரை அவரது அலுவலகத்திற்கே நேரில் சென்று வெற்றிலை, பாக்கு அடங்கிய தாம்பூல தட்டு வைத்து, ஆய்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த விஏஓ உடனடியாக பார்வையிட வருவதாக தெரிவித்தார்.\nஅந்த விஏஓ உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் செயல்படுவதால், எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருக்கின்றனர்என்று அப்பகுதி மக்கள் குற்றசாட்டி உள்ளனர்.\nமன்னார்குடியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீர்நிலையை ஆய்வு செய்ய சென்ற பொழுது ஆய்வுக்கு வர மறுத்த ஒரு அதிகாரியை நேரில் சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தேன். இனிமேலும், அதிகாரிகள் ஆய்வுக்கு வர மறுத்தால் அவர்களையும் இதே முறையில் அழைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன் என எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.\nமன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி,ராஜாவின் இந்த செயலை அப்பகுதி மக்கள் பாராட்டிவருகின்றனர்.\nஅதிர வைத்த மோடி பார்முலா திருவாரூரில் ஸ்டாலின் பின்வாங்கியதன் பின்னணி\nஇந்த ரெண்டு பேர்ல யாரு மாஸ்\nஆர்.கே.நகர்ல அடிச்சது அடி இல்ல.. திருவாரூரில் மரண அடி அடிக்கணும் செம்ம பிளானோடு களமிறங்கும் தினகரன்\nதினகரனுக்கு அடுத்த ஷாக்... மனம் மாறினார் விருத்தாச்சலம் எம்.எல்.ஏ... அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்\nஇங்கே இருந்தா கடைசி வரை எம்.எல்.ஏ.தான்.. ஆட்சி மாறினால் வாரியதலைவரே ஆகலாம்... எக்கச்சக்க கனவில் தாளம் போடும் தமீமுன் அ��்சாரி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nதொடக்கத்துலயே முக்கிய தலைகளை இழந்த இந்திய அணி.. ரஹானே-ராகுல் நிதான பேட்டிங்\nஅரும்பு மீசை... ஆக்ரோஷமான முகத்துடன் வெளியான தனுஷின் 'அசுரன்' செகண்ட் லுக்\nஜெயம் ரவியுடன் முதல் முறையாக ஜோடி போடும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajinikanth-participate-modi-inauguration-function-ps5is7", "date_download": "2019-08-22T18:17:12Z", "digest": "sha1:OXEN3GCOEVWW4RKTGSSHTLBUQSORJKNW", "length": 7982, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும் ரஜினி!", "raw_content": "\nமோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும் ரஜினி\nநடந்து முடிந்த நாடாளு மன்ற தேர்தலில், பிரதமர் மோடி 351 மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று, மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கிறார். இவர் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி வரும் 30 ஆம் தேதி, டெல்லியில் நடைபெற உள்ளது.\nநடந்து முடிந்த நாடாளு மன்ற தேர்தலில், பிரதமர் மோடி 351 மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று, மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கிறார். இவர் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி வரும் 30 ஆம் தேதி, டெல்லியில் நடைபெற உள்ளது.\nஇதில் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில் பிரதமர் மோடி, பதவியேற்பு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.\n'தர்பார்' பட ஷூட்டிங்கிற்காக மும்பை செல்லும் ரஜினிகாந்த், அங்கிருந்த படியே நேரடியாக டெல்லி சென்று, மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் 30 ஆம் தேதி அன்று கலந்து கொள்கிறார். பிரதமர் மோடி தேர்தலில் வெற்றி பெற்றதும் ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல் ஆளாக முந்தி கொண்டு மோடிக்கு வாழ்த்து சொல்லிய ரஜினி\nபாஜக தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு... ‘தர்பார்’ ரஜினிக்கு பிரதமர் மோடி நன்றி\nபாஜகவின் கனவை வெளிப்படுத்திய மோடி\nதேர்தல் எப்போது வந்தாலும் தயார்... தர்பார் ரஜினியின் தாறுமாறு பேச்சு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nஉலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..\n500 கன அடி தண்ணீர் திறப்பு.. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n\"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்\" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..\nஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.\nதொடக்கத்துலயே முக்கிய தலைகளை இழந்த இந்திய அணி.. ரஹானே-ராகுல் நிதான பேட்டிங்\nஅரும்பு மீசை... ஆக்ரோஷமான முகத்துடன் வெளியான தனுஷின் 'அசுரன்' செகண்ட் லுக்\nஜெயம் ரவியுடன் முதல் மு��ையாக ஜோடி போடும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=535094&Print=1", "date_download": "2019-08-22T19:12:30Z", "digest": "sha1:UPW7QJG7ZAZNFJN33L5AFLY5ZDIP6P5U", "length": 14789, "nlines": 115, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nவிலைவாசி உயர்வால், குடும்பம் நடத்த முடியாமல், நடுத்தர பிரிவு மக்களே திணறி வருகின்றனர். நிலையான சம்பளம் இல்லாமல், வாழ்க்கையை நடைபாதையில் நகர்த்துபவர்களும் உள்ளனர். பிராட்வே நடைபாதையில் வசிக்கும் பவானி தினசரி வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார் என்பது அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து...\nஆமாங்க. எங்கம்மா, நான், என் பொண்ணு, என் பேரன்னு ஐந்து தலைமுறையா இங்க தான் இருக்கிறோம். இதே எடத்துல தான், எங்க தாத்தா இருந்தாரு. இது அவரு புடிச்ச இடம். இப்ப நாங்க இருக்கிறோம்.\nமூணாவது வரைதான் படிச்சேன். இந்த ரோட்டுல தான் எப்பவும் விளையாடிட்டு இருப்பேன். விவரம் தெரிஞ்சதும், வீட்டு வேலைகளுக்கு போக ஆரம்பிச்சுட்டேன்.\nஎனக்கு 13 வயசுல நடந்துச்சு. அப்போ அவருக்கு 27 வயசு இருக்கும்.\nஇல்லை. காதல் திருமணம். துரத்தி, துரத்தி காதலிச்சாரு. அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.\nமூணு பொண்ணுங்க... இரண்டு பசங்க...\nபசங்க ஐந்தாவது, பொண்ணுங்க மூணாவது வரை படிச்சுருக்காங்க. பொண்ணுங்க இங்க இருந்தா கெட்டு போயிடுவாங்கன்னு, ரெண்டு பேரையும், ஒன்பது வய”ல கேரளாவுக்கு, வீட்டு வேலைக்கு அனுப்பிட்டேன். வய”க்கு வந்ததும் பொண்ணுங்கள, அவங்களே திருப்பி அனுப்பி வச்சுட்டாங்க.\nமுதல் பொண்ணுக்கு, 15 வயசுல கல்யாணம் பண்ணோம். அவங்க வீட்டுக்காரு எய்ட்ஸ் நோயால இறந்துட்டாரு. அதனால, என் தம்பிய இரண்டாவதா எடுத்துருக்கோம். (\"எடுத்துக்குறோம்' என்றால், தாலி கட்டி கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது) இரண்டாவது பெண்ணுக்கு, 14 வய”ல கல்யாணமாச்சி. கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமாயிட்டா. அதுனால, அந்த பையனையே கல்யாணம் பண்ணி வச்சுட்டோம். பின்னாடி, வீட்டுக்காரு சரியில்லன்னு வாழல. என் கூட தான் இருக்கா. மூணாவது பெண்ணு வேலைக்கு போயிட்டு இருக்கா.\nஒரு பையன் மீன்பாடி வண்டி ஓட்டுறான். இன்னொரு பையன் ஆட்டோ மெக்கானிக்கா இருக்கான். பசங்க பாரீஸ் சுத்தி இருக்குற கடையில தான் வேலை செய்யுறாங்க. சம்பாதிக்குற காசுல பாதி, குடிக்க தான் செய்யுறாங்க.\nகணவர் என்ன வேலை செய்கிறார்\nமுதல, பிக் ப��க்கெட் அடிச்சுட்டு இருந்தாரு. இப்ப ரிக்ஷா வண்டி ஓட்டுறாரு.\nதெரியாது. வாரத்துக்கு இரண்டு நாள் தான் வேலைக்கு போவார். அதுல வர காசையும் குடிச்சே அழிச்சுடுவாரு. செலவுக்குன்னு ஒரு ரூபா கூட கொடுக்க மாட்டாரு.\nஅடிக்கடி வரும். குடிச்சுட்டு வந்து அடிப்பாரு. யாருக்காவது சாதகமாக பேசினா, சந்தேகப்பட்டு அடிப்பாரு. இங்க இருக்கிற எல்லா பொண்ணுங்க நிலைமையும் இது தான். அடிபட்டு சாகறதுக்கு பதிலா, கணவருடன் வாழாமல், யாரையாவது எடுத்துக்குறாங்க.மூணு, நாலு பேரை எடுத்துக்கிட்டவங்களும் உண்டு. ஆம்பளைகளும் அதே மாதிரி இருக்காங்க. இங்க இது சாதாரணமாக நடக்கும்.\nவீட்டு செலவ எப்படி சமாளிக்குறீங்க\nபூ கட்டுறதுல, 100 ரூபா கிடைக்கும். பிராட்வே கடைகளில அட்டை பெட்டி, காகிதத்தை கொட்டுவாங்க. அதை எடுத்து விற்பேன். 150 ரூபா கிடைக்கும். அதுல தான் குடும்பத்த நடத்துறேன். பசங்க, நாலு நாள் வேலைக்கு போனா, நாலு மாசம் வேலைக்கு போக மாட்டா ங்க. என்ன பண்ணுறது என் தலையெழுத்து.\nஇன்னைக்கு என்ன வேணுமோ அத வாங்கி சமைப்பேன். இல்லன்னா, ஓட்டலில் சாப்பிடுவோம். திட்டமிட்டு வாழறது பத்தி எல்லாம் தெரியாது.\nரேஷன் கார்டு, அடையாள அட்டைன்னு எல்லாத்துக்கும் எதிரே உள்ள கடை அட்ரச தான் கொடுப்போம். கடையில விசாரிச்சுக்குவாங்க.\nஎந்த பொருளையும் வாங்கி வைக்க முடியாது. வீடு இருந்தா அழகா வைச்சு பாக்கலாம். இங்க ரோட்டுல தான் எல்லாத்தையும் வைக்க வேண்டி இருக்கு. இதனால, யாரு, வரா, போறான்னு ரோட்டையே பார்க்க வேண்டி இருக்கு. வீட்டுல இருந்தா, பூட்டிட்டு ஒரு வாரம் கூட வெளிய போயிட்டு வரலாம். ரோட்டுல இருக்குறதால வெளிய எங்கும் போக முடியாது.\nவீட்டுல தங்க ஆசை இருக்கா\nயாருக்கு தான் வீட்டுல தங்க ஆசை இருக்காது. ஒரு தடவை, ரோட்டு வாழ்க்கையே வேணாம்ன்னு, வாடகை வீடுக்கு போனேன். ஆசாரமான வீடு. எங்க வீட்டுக்காரு அங்க குடிச்சுட்டு வந்துட்டாரு. அதுனால கோபத்துல, அவர வீட்டுக்குள்ளயே வச்சி பூட்டிட்டு வந்துட்டேன். அதோட வாடகை வீட்டுக்கு போறதயே வுட்டுட்டேன்.\nகொடுக்குற வீட்டை வித்துடுறதா சொல்லுறாங்களே\nசூழ்நிலை தான் காரணம். சில பேர் வித்துடுறாங்க. கஷ்டம்ன்னு வாடகைக்கு விட்டுட்டு, இங்க நிறைய தங்குறாங்க. குடிச்சவங்க\nகிட்ட கூட நிறைய பேர் வீட்டை எழுதி வாங்கியிருக்காங்க.\nஅழாத நாளே இல்லை. ரோட்டு���, பிளாஸ்டிக் கட்டிட்டு பயந்துட்டே குளிக்கணும். உடம்பு சரியில்லைன்னாலும் நடுரோட்டில படுக்கணும். மழை வந்தா தூங்க இடம் இல்லாம, முழிச்சுட்டு இருக்கணும். இதை விட வேற என்ன கஷ்டம் இருக்கு. எனக்கு இங்க இருக்க புடிக்கலனா எங்கயாவது போயிடுவேன். ரொம்ப நாள் கழிச்சு தான் வருவேன். இந்த வாழ்க்கை வாழுறதுக்கு வாழாமலே இருக்கலாம்.\nதண்ணீரை தவிர வேறு எதைக் குடித்தால் தாகம் அடங்கும்\nபின்தங்கிய மாவட்டங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்கு போனஸ் மதிப்பெண்(2)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000011925.html", "date_download": "2019-08-22T17:43:48Z", "digest": "sha1:PEEDTEIV2XXPIQQOZMAPYFEH3FOR4EVE", "length": 5779, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மண்ணுக்குள் மனசு", "raw_content": "Home :: நாவல் :: மண்ணுக்குள் மனசு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆகோள் பூசலும் பெருங்கற்கலை நாகரீகம் யுத்த பூமி ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் திவ்விய சரிதம்\nநெப்போலியன் போனாபர்ட் சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் மாசுக்கட்டுப்பாடும் வினோதத் திருமணங்கள்\nஉலகை உய்விக்க வந்த இயேசுபிரான் கலீல் ஜிப்ரான் படைத்த காதல் பறவையின் முறிந்த சிறகுகள் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை (மூன்றும் சேர்த்து)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2019/05/22", "date_download": "2019-08-22T17:50:27Z", "digest": "sha1:K2ETCH4I3PBUKKMYSLE44XT45VYZ6Y35", "length": 60747, "nlines": 221, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Wed, May 22 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nMay 22, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை\n8ஆம் திகதி முல்லைத்தீவு செல்கிறார் மைத்திரிபால\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி அபிவிருத்திப் பணிகளைமேற்கொள்வதற்காக எதிர்வரும் 8ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், \"நாட்டுக்காக ஒன்றாக நிற்போம் என்ற நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் 3ஆம் திகதி ...\nஅமைச்சர் ரிஷாத் குற்றவாளியெனில் சிறைக்கு அனுப்பவும் நாம் தயங்கோம்\n\"அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்படுமானால் அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவது மட்டுமின்றி சிறைக்கு அனுப்பவும் தயங்கமாட்டோம்.\" - இப்படி இன்று அதிரடிக் கருத்தை வெளியிட்டுள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார. அமைச்சர் ரிஷாத் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு ...\nவெளிநாட்டு அகதிகளை வன்னியில் தங்க வைத்து தற்போதைய அமைதிநிலையை சீர்குலைக்க முயல்வதை ஏற்க முடியாது: பிரபா கணேசன்\nவெளிநாட்டு அகதிகளை வன்னியில் தங்க வைத்து தற்போதைய அமைதி நிலையை சீர்குலைக்க முயல்வதை ஏற்க முடியாது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ...\nகந்தபுரத்தில் குண்டு வெடிப்பு : பொலிஸார் குவிப்பு\nவவுனியா கந்தபுரம் யங்கன்குளம் பகுதியில் நேற்று (21.05.2019) மாலை கைக்குண்டோன்று வெடித்துள்ளதுடன் மேலும் ஒர் குண்டு மீட்கப்பட்டுள்ளது. கந்தபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட யங்கன்குளம் பகுதியிலுள்ள தோட்டக்காணியோன்றினை காணி உரிமையாளர் மூலம் நேற்று (21.05.2019) மாலை பேக்கோ இயந்திரம் மூலம் துப்பிரவு செய்துள்ளார். பேக்கோ ...\nஞானசார தேரரை இன்னும் விடுதலை செய்யவில்லை\nபொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துசார உபுல் தெனிய தெரிவித்துள்ளார். அவர், தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறார் எனவும் சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துசார உபுல் தெனிய கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள ...\nஇன்றைய ராசிபலன் – 23-05-2019\nமேஷம் மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத் தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...\nஅரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஅரசாங்க ஊழியர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் 2500 ரூபா விசேட இடைக்கால கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளது. 2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு அமைவாக இந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. இது தொடர்பிலான சுற்று நிரூப அறிவித்தல் அனைத்து அரசாங்க ...\nகண்டியில் இன்று பரவிய வதந்தியால் பதற்றமடைந்த பெற்றோர்\nகண்டி நகரில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று மதியம் பரவிய வதந்தி காரணமாக பெருமளவிலான பெற்றோர் தமது பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காக நகரில் உள்ள பிரதான பாடசாலைகளில் கூடியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதியம் 12 மணியளவில் இந்த வதந்தி பரவியுள்ளது. இதனையடுத்து ...\nசற்று முன்னர் பொலிஸார் – மர்ம கும்பலுக்கு இடையில் துப்பாக்கி பிரயோகம் – பொலிஸ் அதிகாரி பலி\nதென்னிலங்கையில் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாத்தறை அக்குரஸ்ஸ - உருமுத்தையில் பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்தேகநபர்களை கைது செய்ய செல்லும் ...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்கும் திகதி குறித்து நாளை முடிவு எடுக்கப்படும்\n\"அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் திகதி குறித்து நாளை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.\" - இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். \"நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் விவாதம் நடத்தப்படுவதை யாரும் எதிர்க்கவில்லை. ...\n’உடனடியாக அமுல்ப்படுத்துங்கள்’ ரணில் விடுத்துள்ள கடும் உத்தரவு\nஇலங்கையிலுள்ள சகல வீதிகளுக்கும் பெயர் சூட்டும்போது நாட்டின் சட்டத்தி��்குட்பட்டு மும்மொழிகளிலுமே பெயர் சூட்டப்படவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வேறு எந்தவொரு மொழியிலும் பெயர் சூட்டப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் அமுல்ப்படுத்தப்படவேண்டுமென உள்ளூராட்சி மன்றங்கள் ...\nஅஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை\nசூர்யா நடிப்பில் அஞ்சான் படம் சில வருடங்களுக்கு முன்பு வந்தது. இப்படம் சூர்யா திரைப்பயணத்தில் மிகப்பெரும் ஓப்பனிங் வந்த படம். இப்படம் தமிழகத்தில் மட்டுமே முதல் நாள் ரூ 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது, இந்த வசூலை வேறு எந்த சமீபத்திய ...\nவிஷால் நடிப்பில் தெலுங்கு டெம்பர் படத்தின் ரீமேக் படமான அயோக்யா மே 10ம் தேதி திரைக்கு வந்தது. ஆனால் பல பிரச்சனைகளால் முதல் நாளில் படம் ரிலீஸ் ஆகாமல் பல பஞ்சாயத்துகளுக்கு பிறகு இரண்டாம் நாள் தான் ரிலீஸ் ஆனது. மீடியாக்களில் பாசிட்டிவ் ...\nவெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு மாஸ் பிளானா- படக்குழுவினர் வெளியிட்ட தகவல்\nவெங்கட் பிரபு படங்களை இயக்குவதை தாண்டி தன்னுடைய Black Ticket Company மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். அண்மையில் சிம்புதேவன் இயக்க இருக்கும் Kasadatabara என்ற படத்தை இவர் தான் தயாரிக்க இருக்கிறார். தற்போது படம் குறித்து ஒரு ஸ்பெஷல் தகவல் வந்துள்ளது. ...\nஇறந்தபின் பாலூற்றி என்ன பயன் திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்\nசேரன் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் திருமணம். மார்ச் 1-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றாலும், வசூல் ரீதியாக சோபிக்கவில்லை. தற்போது ராஜாவுக்கு செக் படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டே, தனது அடுத்த இயக்கத்துக்கான கதையைத் தயார்செய்து வருகிறார் ...\nஜெய்க்கு பதிலாக வேறொரு நடிகரை தேர்வு செய்த அஞ்சலி- யாரு தெரியுமா\nபிரபலங்கள் காதலில் விழுவது வழக்கம் தான். நாம் திரையில் பார்த்து ரசித்த ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்கள். அந்த வரிசையில் ஜெய் மற்றும் அஞ்சலி வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இடையில் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்று கூறுகின்றனர். அஞ்சலி சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். ...\nசமாதானத்��ின் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம்\nசமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் சமாதானத்தில் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் கிளிநொச்சி இராணுவத்தினர் இன்று(22) மாபெரும் ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இன்று காலை எட்டு மணியளவில் கிளிநொச்சி ஏ9 பிராதான வீதியில் கரடி போக்குச் ...\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா- இந்த செய்தி தெரியுமா\nநட்சத்திரத் தம்பதிகளான நாகசைதன்யா, சமந்தா இருவரும் திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக இணைந்து நடித்து சமீபத்தில் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்ற படம் மஜிலி. அந்த படத்தின் வெற்றி பற்றி வந்த முதல் செய்தியைக் கேட்டதும் அரை மணி நேரம் அழுததாக சமீபத்திய பேட்டி ...\nஅஜித் என்றதுமே அரங்கமே அதிர்ந்த ஒரு புதிய நிகழ்வு- வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்\nஅஜித் யாருக்கும், எப்போதும் பயப்படாத ஒரு மனிதர். தன் வேலை உண்டு என்று இருப்பவர், நடிப்பை தாண்டி இவர் செய்யும் விஷயங்களாலேயே ரசிகர்கள் அதிக வந்தார்கள். இவரது நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற படம் தயாராகி வருகிறது, அதில் அஜித்தின் அமோகமாக இருக்கிறது ...\nவாடியடி பொதுச்சந்தைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் சிறீதரன் எம்.பி\nபூநகரி வாடியடி பொது சந்தை புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் நாட்டி வைக்கப்பட்டது. பராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்களின் முயற்சியால் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமையப்பெற இருக்கும் கட்டடத்திற்கு ...\nநீண்ட நாட்களாக முன்னிலை வகிக்கும் பிரபல சீரியல்- முதல் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள்\nபடங்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு வீட்டில் இருப்பவர்களுக்கு சீரியல்கள் அவசியம். சிலர் சீரியல்களில் வரும் குடும்பமாகவே தங்களை நினைத்து அதில் வரும் வில்லிகளை திட்டி தீர்ப்பார்கள். தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் பல வருடங்களாக இருந்து வந்தது சன் ...\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்\nஎனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை ம��ரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ...\nவவுணதீவு விவகாரம்: அஜந்தனுக்கு அரசாங்கம் வழங்கும் நட்டஈடு என்ன\nவுணதீவு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது விடுவிக்கப்பட்டுள்ள அஜந்தனுக்கு இந்த அரசாங்கம் என்ன நட்டஈட்டை வழங்கப்போகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில், நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சபை அமர்வில் கலந்துகொண்டு ...\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nசினிமா இயக்குனர்கள் எல்லோருக்கும் ஒரு கனவு, சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்க வேண்டும் என்பது தான். அந்த வாய்ப்புகள் ஒரு சிலருக்கே இப்போது நிறைவேறி வருகிறது. அந்த வகையில் ஏ.ஆர். முருகதாஸிற்கும் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கிடைக்க அந்த வேலைகளில் அவர் ...\nநடிகர் விஷாலின் திருமணத்தில் புதிய சிக்கலா- ஒரு வருடம் ஆகுமா\nநடிகர் ஆர்யா திருமணம் எப்போது என்ற பெரிய கேள்விக்கான பதிலும் வந்துவிட்டது. அடுத்து விஷால் தான், அனிஷா என்பவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, திருமணம் எப்போது சரியாக தெரியவில்லை. ஆகஸ்ட் 9ம் தேதி அவரது திருமணம் என்றும் சென்னையில் ஒரு பெரிய ஹோட்டலில் ...\nரிஷாட்டை காப்பாற்ற அரசாங்கம் முயற்சித்தால் மக்கள் பதிலளிப்பார்கள்: சார்ள்ஸ்\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை உரிய முறையில் கையாளாமல் அவரைக் காப்பாற்ற அரசாங்கம் முயற்சிக்குமானால், அரசாங்கத்தின் எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எச்சரித்துள்ளார். அமைச்சர் ரிஷாட்டிற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ...\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\nஅஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் எப்போதும் தன் தோற்றம் குறித்து கவலைப்பட்டதே இல்லை. வெள்ளை முடியுடனே தைரியமாக நடிப்பவர். இந்நிலையில் அஜித் லேட்டஸ்ட் புகைப்படம் என்று ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. இது லேட்டஸ்ட் லுக் தானா, இல்லை விவேகம் சமயத்தில் ...\nஉயர்தர மீன்களை கொள்வனவு செய்து மக்களுக்கு வழங்க திட்டம்\nமீனவர்களிடமிருந்து உயர்தரத்திலான மீன் வகைகளைக் கொள்வனவு செய்து பொதுமக்களுக்கு வழங்குவதற்கு கடற்றொழில் கூட்டுத்தாபனம் புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி மற்றும் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்டோரின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று (21ஆம் திகதி) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. எடின்பரோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் ...\nதொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் போக்குவரத்தில் தாமதம்\nபிரதான ரயில் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தாமதமாகியுள்ளது. களனி மற்றும் தெமட்டகொடவுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது என, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கடும் மழையுடனான வானிலை காரணமாக இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ...\nநாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nஇடைப்பருவப்பெயர்ச்சி காலநிலையின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது. இந்தநிலையில், மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று (22ஆம் திகதி) 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை ...\nசைபர் தாக்குதலிலிருந்து இணையத்தளங்களைப் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்\nஅரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் இணையத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு மென்பொருளொன்று அறிமுகப்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார். குவைத் ...\nவெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்\nவெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடன் அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, அவர் காலி பிராந்தியத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் ...\nஇருதரப்பினரிடையேயான மோதலில் ஒருவர் உயிரிழப்பு; இருவர் காயம்\nகிரேண்ட்பாஸ் – வெஹெரகொடெல்ல, கம்பிதொட்டுவ பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மோதலில் காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வெஹெரகொடெல்ல ஒருகொடபுர பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மேலும், மோதலுடன் தொடர்புடைய ...\nபாகிஸ்தானில் அநேகமான சிறுவர்களுக்கு HIV தொற்று\nபாகிஸ்தானில் ஏராளமான சிறுவர்கள் HIV தொற்றுக்குள்ளாகி இருப்பது கண்டுறியப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம், தீவிர காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ஏராளமான சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், குறித்த சிறார்களின் நோய்த் தாக்கத்தைக் கண்டறிவதற்காக, இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே, அவர்களுக்கு HIV தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை, ...\nசில நாட்களாக குப்பைகளை அகற்றாமையால் நோயாளர்கள் விசனம்\nகுருநாகல் போதனா வைத்தியசாலையின் கழிவுகற்றும் நடவடிக்கையை குருநாகல் நகரசபை கடந்த சில தினங்களாக மேற்கொள்ளாமையால் வைத்தியசாலையில் இன்று சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக குருநாகல் நகர சபையினர் ...\nகளனி பல்கலைக்கழகம் மீண்டும் 28ஆ��் திகதி திறப்பு\nநாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள களனி பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் மற்றும் துணை வேந்தருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.\nயுத்த வெற்றியின் 10 ஆவது ஆண்டை முன்னிட்டு வவுனியாவில் இராணுவத்தினரின் விசேட அணிவகுப்பு\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் 10 ஆவது ஆண்டை முன்னிட்டு வவுனியாவில் இராணுவத்தினரின் விசேட அணிவகுப்பு ஒன்று இன்று காலை இடம்பெற்றது. வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள வன்னிப் படைக்கட்டளை தலைமையகத்தின் முன்னால் ஆரம்பித்த இந்த அணிவகுப்பு ஏ9 வீதியூடாக சென்று ...\nதெரிவுக்குழு மூலம் ரிஷாத் குற்றவாளியானால் நானே அவரைப் பதவியிலிருந்து விலக்குகிறேன் – ஆளுங்கட்சிக் கூட்டத்தில் ரணில் எடுத்துரைப்பு\n\"எல்லோரும் குற்றம் சொல்கின்றார்கள் என்பதற்காக அமைச்சர் பதவியிலிருந்து ரிஷாத் பதியுதீனை விலகச் சொல்வது முறையானதல்ல. நாடாளுமன்றத் தெரிவுக்குழு ரிஷாத் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அவரை நானே பதவி விலக்குகின்றேன்.\" - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று ...\n14 நாட்களுக்குள் விவாதம் இல்லையேல் நாடாளுமன்றம் மக்களினால் முற்றுகை – சபையில் விமல் எச்சரிக்கை\n\"அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்னும் இரு வாரங்களுக்குள் விவாதத்துக்கு எடுக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்றம் மக்களால் முற்றுகையிடப்படும்.\" - இவ்வாறு சபையில் இன்று உரையாற்றும்போது எச்சரிக்கை விடுத்தார் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ...\nசிறு திருத்தங்களுடன் பழைய முறையில்தான் மாகாணசபைத் தேர்தல் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம்\nமாகாண சபைத் தேர்தலை சிறு திருத்தங்களுடன் பழைய முறைப்படி நடத்த நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை எந்த அடிப்படையில் நடத்துவது என்பது பற்றி இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது. அப்போது ...\nமுள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வடக்கு மாகாண ஆளுநர் அஞ்சலி\nமுள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இறுதிப் போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாம் ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை ...\nவற்றாப்பளை சென்றோர் கைக்குண்டுடன் சிக்கினர் – பொலிஸ் சோடிப்பென மறுதரப்பு குற்றச்சாட்டு\nமுல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத் திருவிழாவுக்குச் சென்றவர்கள் கைக்குண்டுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வடமராட்சியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்துக்குச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களே பளைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையில் இருந்து பொங்கல் திருவிழாவுக்காகச் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறினார்கள் என்பது தொடர்பில் பொலிஸாருக்கும் வானில் பயணித்தோருக்கும் இடையே ...\nமுள்ளிவாய்க்கால் மேற்கில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடு ஆய்வுக்கு\nமுள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றைத் தோண்டும் போது கண்டுபிடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவ ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. முல்லைத்தீவு நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று இந்தப் பணி ...\nவவுனியா ஓமந்தையில் மினி சூறாவளி: ஆலயம் மற்றும் 6 வீடுகள் சேதம்\nவவுனியா, ஓமந்தை ஆறுமுகத்தான்புதுக்குளம் கிராமத்தில் வீசிய மினி சூறாவளியினால் ஆலயம் மற்றும் 06 வீடுகள் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். இன்று மாலை வவுனியாவில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்த போதே மினி சூறாவளி ஏற்பட்டது. இவ்வாறு திடீரென வீசிய மினி சூறாவளியுடன் கூடிய ...\nறிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான் சிக்கியது மேலும் சில ஆதாரங்கள்\nவவுனியாவில் பல தமிழ் கிராமங்கள் அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் அமைச்���ரின் உறுதுணையுடன் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் கடந்தவாரம் ஊடகங்களில் ஆதாரங்களுடன் செய்தி வெளியாகியிருந்தது.தற்போது மேலும் சில ஆதாரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வவுனியா மடுக்குளம் பகுதியில் உள்ள ...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கல்விப் புறக்கணிப்புப் போராட்டம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகிய மூவரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கும்வரை கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிப்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானத்தை எழுத்து மூலமாக யாழ். பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு மாணவர் ...\nஜனாதிபதி, பிரதமர் சொன்னால் பதவியைத் துறப்பதற்குத் தயார் – அமைச்சரவையில் ரிஷாத் அதிரடி\n\"ஜனாதிபதி அல்லது பிரதமர் சொன்னால் நான் உடன் பதவி விலகுகின்றேன். வேறு யார் கூறுவதையும் ஏற்று செயற்பட நான் தயாராக இல்லை.\" - இவ்வாறு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியயோர் ...\nதாய்லாந்தில் இந்தோனேசிய- கம்போடிய தொழிலாளர்கள் கைது\nதாய்லாந்தில் இந்தோனேசிய- கம்போடிய தொழிலாளர்கள் கைது தாய்லாந்து- மியான்மர் எல்லை அருகே நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் முறையான ஆவணங்களின்றி நூற்றுக்கும் மேற்பட்ட மியான்மர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல், தாய்லாந்து- கம்போடிய எல்லைக்கு அருகில் நடந்த தேடுதல் வேட்டையில் 80 கம்போடிய ...\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் – தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. நாடு முழுவதும் மொத்தம் ...\nஒன்பதாவது போர் வீரர்கள் நினைவு தினம் ஆனையிறவில் அனுஷ்டிப்பு\nஇறுதி யுத்தத்தில் தமது உயிர்களை நாட்ட���ற்காக தியாகம் செய்த முப்படையினரையும் கௌரவிக்கும் விதமாக, ஒன்பதாவது போர் வீரர்கள் நினைவு தினம் நேற்று (21) அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வு ஆனையிறவில் உள்ள நினைவு தூபிக்கு முன்பாக இன்று மாலை நான்கு முப்பது மணியளவில் இடம்பெற்றது. இதன்போது இராணுவ ...\nஉதிர்த்த ஞாயிறு தினத்தில் உயிரிழந்தவர்களின் 31 ஆம் நாள் நினைவாக வவுனியா நகர பள்ளிவாசலில் விசேட தொழுகை\nஉதிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 31 ஆம் நாள் நினைவை முன்னிட்டு வவுனியா நகர ஜீம் ஆ பெரிய பள்ளி வாசலில் விசேட தொழுகையும் இரங்கல் நிகழ்வும் இன்று மதியம் 12.15 மணிக்கு இடம்பெற்றது. வவுனியா நகர ஜீம் ...\nஅகதிகள் முகாமிற்குள் பிக்குகள் நுழைய முயற்சி; பெருமளவு இராணுவம் குவிப்பு\nவவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த பிக்குகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் அங்கு பதற்றம் நிலவியது. இதனையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து தெரியவருவதாவது, வவுனியாவில் புந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ...\nவெசாக் பௌர்ணமி சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்த 34 பேர் கைது.\nவெசாக் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற் கொண்ட சுற்றி வளைப்பின் போது சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 34 பேர் ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் செய்யப்பட்டதாக மது வரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஐ.ஜே.பெரேரா தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஸ்ரீலங்கா ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவாலாக களமிறங்கும் இரும்புப்பெண்மணி\nஇவ்வார இறுதியில் இலங்கை பிரதமராக பதவியேற்கவுள்ள சஜித் - கொழும்பு அரசியலில் பரபரப்பு\nபேஸ்புக் பயனாளிகளுக்கு அவசர எச்சரிக்கை\nDr.சிவரூபனின் கைது திட்டமிடப்பட்டது படுகொலைகளின் கண்கண்ட சாட்சி அவர்\nஅநுர மிகப் பொருத்தம் மாவை எம்.பி. பாராட்டு\nமுன்னாள் போராளிக்கு உயிர் அச்சுறுத்தல் கண்டுகொள்ளாத பொலிசார் - குடும்பத்துடன் அலையும் நிலை...\nகாலம் தவறியபோதும் தமிழ்க் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நடவடிக்கை காத்திரமானது\nஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு\nதமிழ் மக்கள் பிரச்சினையில் தடுமாறுகின்றார் அநுரகுமார\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nதிரு. திருமதி. குகனேஸ்வரன் ஜெனனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/09/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-22T18:21:34Z", "digest": "sha1:67DMV4VGG7LU3HL62GPTPJ7UVHICLKXS", "length": 8949, "nlines": 72, "source_domain": "jackiecinemas.com", "title": "சிலை கடத்தல் பின்னணியில் உருவான முதல் படம் - களவு தொழிற்சாலை | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nசிலை கடத்தல் பின்னணியில் உருவான முதல் படம் – களவு தொழிற்சாலை\nகளவு தொழிற்சாலை திரைப்படம் தொடர்பாக சில கேள்விகள் இருக்கிறது இது சர்வதேச\nசிலைகடத்தல்மன்னன் சுபாஷ் கபூர் செய்த சிலை கடத்தல்களை பற்றியதா அல்லது,தமிழ்\nநாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய தீனதயாளன் என்ற சிலை கடத்தல் நபரை பற்றியதா ,அல்லது\nசில வாரங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் வந்த சிலை கடத்தல் பிரிவை 1 சேர்ந்த காவல் துறை\nஅதிகாரியின் கதையா என்றும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது , சிலை கடத்தல் பின்னணியில்\nஉருவான முதல் படம் இது என்பதால் இது போன்ற பல கேள்விகள் எழுகிறது .\nஉலகில் போதை மருத்து கடத்தல் மற்றும் வைரம் கடத்தலுக்கு அடுத்தபடியாக பணம் புரளும்\nதொழிலாக கருதப்படும் சிலைகடத்தல் தொழிலில் ஒரு ஆண்டு வருமானம் நாற்பது ஆயிரம்\nகோடிகள் என்று சொல்லப்படுகிறது. இந்த கதைக்களம் இந்திய சினிமாவுக்கு புதியது என்பதால்\nஇதை படமாக்குவதில் எனக்கும் சக தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் சவாலாக இருந்தது,\nகுறிப்பாக ஒரு நெகட்டிவ் கதை களத்தில் படத்தில் விறு விறுப்பான காட்சிகளும், பல அதிரடி\nதிருப்பங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும், களவு தொழிற்சாலை திரைப்படத்தில் பல\nஎதிர்மறை பாத்திரங்களாக இருந்தாலும் செயல்பாட்டில் ஒரு பாஸிட்டிவ் தன்மை இருக்கும், இது\nபரபரப்பான திரைக்கதை யுக்தியில் இருந்து மாறுபட்டு இருக்கும், வயலன்சை விரும்பாத\nசர்வதேச கடத்தல்காரன் ,அவனுக்கு துணை போகும் அப்பாவி திருடன், அவனை நேசித்தாலும்\nஅவன் செயலை கண்டிக்கும் காதலி, திரைகதையில் அதிரடியாக நுழையும் ஒரு இஸ்லாமிய\nகாவல்துறை அதிகாரி என்று இதன் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.\nஒரு சர்வதேச நிழல் உலக மனிதனின் மர்மம் நிறைந்த பயணத்தை கதைகளமாக எடுத்துக்\nகொண்டு, அதில் சஸ்பென்ஸ்…காதல் … மற்றும் விறு விறுப்பு கலந்து உருவாக்கப்பட்ட ஒரு\nMGK மூவி மேக்கர் சார்பாக s.ரவிசங்கர் தயாரித்து இருக்கும் இந்த படத்தை வெங்கி பிலிம்ஸ்\nஇண்டர்நேஷனல் வெங்கடேஸ் ராஜாவுடன் S2 என்ற நிறுவனமும் இணைந்து வெளியிடும்\nஇந்த திரைப்படம் இந்த மாதம் 22 ஆம் தேதி வெளியாகிறது.\nநடிகர்கள்; கதிர், வம்சிகிருஷ்ணா , மு.களஞ்சியம் ,குஷி, ரேணுகா . செந்தில்,ஆகியோர்\nஒளிப்பதிவு V.தியாகராஜன் ,இசை ஷியாம் பெஞ்சமின் , எடிட்டிங் யோகபாஸ்கர்,\n,கலைமுரளிராம், நடனம் சங்கர் , பாடல்கள் அண்ணாமலை , நந்தலாலா , டிசைன்ஸ் சசி சசி\n,அஞ்சலை முருகன் ,மக்கள் தொடர்பு நிகில் எழுத்து,இயக்கம் T.கிருஷ்ண ஷாமி.\nவிக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/05/blog-post_6736.html", "date_download": "2019-08-22T18:38:14Z", "digest": "sha1:BEC7ZL4G33YVRCDYNKZ4CTYJYQTRE73F", "length": 13296, "nlines": 204, "source_domain": "tamil.okynews.com", "title": "விண்ணில் வீடு கட்ட உங்களுக்கும் ஆசையா? - Tamil News விண்ணில் வீடு கட்ட உங்களுக்கும் ஆசையா? - Tamil News", "raw_content": "\nHome » Science , Technology » விண்ணில் வீடு கட்ட உங்களுக்கும் ஆசையா\nவிண்ணில் வீடு கட்ட உங்களுக்கும் ஆசையா\nசந்திரனில் குடியேறுவதற்காக பல ஆயிரம் பேர் தம்மை பதிந்து வரும் நிலையில் தற்பொழுது செவ்வாயில் குடியேறுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்���ுள்ளது.\nஒல்லாந்து நாட்டில் இயங்கி வரும் லாப நோக்கமற்ற ஓர் நிறுவனம், வரும் 2023ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மக்களை நிரந்தரமாக குடியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.\n‘ஒருவழிப் பயணமாக செவ்வாய்கிரகத்திற்கு செல்ல விரும்புவோர் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்’ என அந்நிறுவனம் விளம்பரம் செய்தது.\nசெவ்வாய்க் கிரகத்தில், ஆண்டில் 6 மாத காலத்திற்கு தொடர்ந்து பூமியை தாக்கும் சாதாரண புயலை விட 6 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும், இந்த வானிலை அறிக்கையைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நான்கே நாட்களில் செவ்வாய் கிரகத்தில் குடியேற விருப்பம் தெரிவித்து சுமார் 20 ஆயிரம் பேர் மனு செய்துள்ளார்.\nஇஸ்லாத்தின் பார்வையின் கல்வியின் முக்கியத்துவம்\nதலையில் முடி வளரலாம் ஆனால் உடம்பில் கம்பி வளருமா\nவிண்ணில் வீடு கட்ட உங்களுக்கும் ஆசையா\nஇரத்த அணுக்களை தவிர்க்க உணவுகளில் கவனம் எடுப்போம்\nதேன் பற்றிய சுவையான மருத்துவக் குறிப்புக்கள்\nசெய்வாய் கிரகத்தில் நீர் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டு...\nசூழல் மாசடைவதால் பாதிப்படையும் உயிரனங்கள்\nமனது மறக்காத பழைய பாடலில் உள்ள இனிமை இப்போது இல்லை...\nபிறரை நம்பதை விட நீ உன்னை நம்பி நட\nராஜஸ்தான் அணி பல தடைகளுக்கு மத்தியில் வெற்றி\nஆசிரியர்கள் தங்களுடைய கடமைகளை சரியாக புரிந்து கொள்...\nதுஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பது பெற்றோரின் கையி...\nஉலக ஆஸ்மா தினம் மே, 7\nஉலக தொலைத்தொடர்பு தினம் - மே, 17\nபெருகிவரும் பெண் குற்றவாளிகள் ஆப்கானில் அதிகரித்து...\nஒரே பால் இன சோடிகளை இணைக்கும் சட்டம் அங்கீகாரம்\nஈராக்கிலுள்ள விபச்சார விடுதியில் துப்பாக்கிச் சுடு...\nசெய்வாயில் ஆய்வு செய்யும் இயந்திரத்தின் இரண்டாவத...\nபயங்கர சூறாவளியால் அமெரிக்காவில் பாரிய பாதிப்புக்க...\nபூமியை நெருங்கும் விண்கற்கால் ஏதாவது பாதிப்பா\nஇன எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச அளவில் உயர்ந்துள...\nரே பரேலியில் தொகுதியில் பிரியங்கா போட்டி\n31 ஆண்டுகளின் பின்னர் உரியவரை வந்தடைந்த கடிதம்\nயுரோனியத்தை கடலிருந்து பெற முடியுமென ஆய்வுகள் மூலம...\nதொழிலாளர் வர்க்கத்தின் சுரண்டலை தொழிலாளர் தினம் ஒழ...\nஅயடின் குறைவினால் கருவிலுள்ள குழைந்தையின் மனவளர்ச்...\nநான்கு லட்சம் டொலருக்கு விலை போன புறா\n11 தடவை எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட சாதனையாளர்\nபொன்னாடை பேசினால் எவ்வாறு இருக்கும் (சுயரூபக் கோவை...\nகலண்டர் பிறந்த கதை சொல்லவா\nகாத்திரமான இலக்குகளை நோக்கி மாகாண சபை அதிகாரங்கள் ...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.com/Ramanujam", "date_download": "2019-08-22T18:11:07Z", "digest": "sha1:AE7KUUJPYJZX7GBXN55E2HDIBAVLQ32K", "length": 8467, "nlines": 88, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - DAEIOU - தயவு", "raw_content": "\nDaeiou Team தயவுக் குழு.,\n17.9.2019 முதல் 5.10.2019 முடிய இலங்கை மீசாலை வடக்கு சத்திய ஞான கோட்டத்தில் சன்மார்க்க விழா நடைபெறல்.\nமேற்காணும் விழா குறித்த அழைப்பிதழ், வெளியிடப்படுகின்றது. வாய்ப்புள்ள அன்பர்கள், வருகை தந்து அருள் நலம் பெற வேண்டுமென, ஸ்தாபகர் திரு கேதீஸ்வரன் - அவர் மனைவி திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோர் கேட்டுக் கொள்கின்றனர்.\n18.8.2019 மதுரை பங்கஜம் காலனி சன்மார்க்க வழிபாடு நடைபெற்றது.\n18.8.2019 அன்று மாலை 5.45 மணி அளவில், மேற்காணும் இடத்தில், சன்மார்க்க வழிபாடு துவங்கியது. அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், அன்பர்களின் கூட்டு வழிபாடு, அன்னதானம் என, நிறைவடைய இரவு 8.00 மணி ஆகியது. திரளான சன்மார்க்க அன்பர்கள், இவ்விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற்றனர்.\nமேற்காணும் விழா, 56வது உலகுயிர் மாநாடாக, தேனி மாவட்டம், வீரபாண்டியில் நடைபெற்றது. திரு சிவஜோதி அவர்கள், இதற்கான சிறப்பான முன்னேற்பாட்டினைச் செய்திருந்தார்.\nதாணிப்பாறையில் அடிவாரத்தில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் சித்த வைத்திய மருந்தகத்தில் தங்கியுள்ள சிறார்கள், ஜீவகாருண்யம் குறித்து, ஒரு நாடகத்தை நடித்துக் காட்டினர். பார்வையாளர்களை, இந் நாடகம், வெகுவாகக் கவர்ந்தது. அனைவரது கண்களிலும் கண்ணீரை இந் நாடகத்தில் நடித்த சிறார்களின் நடிப்பு, ஏற்படுத்தியது. அனைவரும் கண்ட Read more...\nபாராட்டுக்குரிய படைப்பு.அனைவர் உள்ளங்களிலும் ஜீவகாருண்யம் மேலோங்க இது உந்துதல் நலகட்டும்\nமாதாந்திர சன்மார்க்க வழிபாடு, திருமதி ஏ.ஆர். மஹாலக்ஷ்மி அவர்களின் வீட்டில், இன்று (17.8.2019 சனி) மாலை 5.45 மணி அளவில் துவங்கியது. மூத்த சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு, இந் நிகழ்ச்சியினைச் சிறப்பித்தனர்.\nஇன்று மாலை 6.00 மணி அளவில், மேற்காணும் இடத்தில், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டது. பின்னர் திரு சங்கரானந்தம் அவர்கள் சொற்பொழிவாற்றினார். இரவு 8.45 மணி அளவில், விழா நிறைவுற்றது. சன்மார்க்க அன்பர்கள், திரளாக இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nதேனி மாவட்டம் வீரபாண்டியில் நடைபெற்ற 56வது உலகுயிர் மாநாட்டில், மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு முருகேசன், மற்றும் வடுகபட்டியிலிருந்து சன்மார்க்க அன்பர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/08/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-izmir-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-08-22T18:17:42Z", "digest": "sha1:R6L43II3HF76H5WHQ3EOX7CYOFRXNK4P", "length": 92348, "nlines": 524, "source_domain": "ta.rayhaber.com", "title": "இஸ்தான்புல் İzmir மோட்டார்வே டோல் பாதை மற்றும் திட்ட செலவு - ரேஹேபர்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nX சேவை சேவை நிறுவனங்கள்\n[22 / 08 / 2019] ஐரோப்பிய இயக்கம் வாரம் 2019 ஆண்டு அறிமுகக் கூட்டம்\tஅன்காரா\n[22 / 08 / 2019] ஈரான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் அஜர்பைஜான் இரயில்வேயில் ஒத்துழைப்பு பற்றி விவாதிக்கின்றன\tஐ.நா.\n[22 / 08 / 2019] வர்சக் பஸ் நிலையம் டிராம் நிலையங்களில் குடிமக்கள் அமர்வார்கள்\n[22 / 08 / 2019] பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் ரயில்வே ஒத்துழைப்பு\tஅன்காரா\n[22 / 08 / 2019] துருக்கி, உலக விளக்கு உற்பத்தி பேஸ் இலக்கு நகரும் டு பி\tஇஸ்தான்புல்\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்கட்டண வழி மற்றும் திட்டத்தின் செலவு\nகட்டண வழி மற்றும் திட்டத்தின் செலவு\n13 / 08 / 2019 லெவந்த் ஓஜென் இஸ்தான்புல், இஸ்மிர், துருக்கிய ஏஜியன் கோஸ்ட், பொதுத், : HIGHWAY, டயர் வீல் சிஸ்டம்ஸ், தலைப்பு, மர்மரா பிராந்தியம், துருக்கி, வீடியோ 0\nஇஸ்தான்புல்-இஸ்மிர் நெடுஞ்சாலை டோல் பாதை மற்றும் திட்ட செலவு: புள்ளி துருக்கி மிக முக்கியமான நெடுஞ்சாலை திட்டம் ஒன்றில் வெளியே இருந்தது. மர்மாராவும் ஏஜியனும் இப்போது நெருக்கமாக இருப்பார்கள். இஸ்தான்புல் மற்றும் இஸ்மீர் இடையே முடிக்கப்பட்ட 9 கிலோமீட்டரின் கடைசி பகுதி, 3 ஐ 192 இலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைத்து, ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் அவர்களால் திறக்கப்பட்டது.\n2010 இல் தொடங்கப்பட்ட மாபெரும் திட்டத்தின் பணிகள். பாலங்கள், சுரங்கங்கள் மற்றும் வையாடக்ட்ஸ் மூலம் புவியியல் தடைகள் கடக்கப்பட்டன. மிகவும் மேம்பட்ட பொறியியலுடன் பல ஆண்டுகளாக கட்டப்பட்ட இந்த நெடுஞ்சாலை இப்போது நிறைவடைந்துள்ளது. இஸ்தான்புல்-இஸ்மிர் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு இடையில் நெடுஞ்சாலை கட்டுமானத்தில் பணிபுரியும் சுமார் 500 ஆயிரம் 500 மக்கள் 384 கிலோமீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையைக் குறைக்க இஸ்தான்புல் மற்றும் இஸ்மிர் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மணிநேரங்களுக்கு இடையில் மொத்த செலவு என்றால் 11 பில்லியன் TL.\nGebze - Orhangazi - zmir மோட்டார்வே (இஸ்மிட் பே கிராசிங் மற்றும் இணைப்பு சாலைகள் உட்பட) கட்ட - இயக்க - பரிமாற்ற திட்டம் ஒரு முறை சார்ஜ் செய்தால் மணிக்கு 384 கி.மீ. நெடுஞ்சாலை மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் மணிக்கு 42 கி.மீ. இணைப்பு பாதை மொத்தம் ஒரு முறை சார்ஜ் செய்தால் மணிக்கு 426 கி.மீ. நீண்ட.\nistanbul izmir நெடுஞ்சாலை வரைபடம்\nஇந்த திட்டம் 2,5 கி.மீ. இன்டர்சேஞ்ச் பிரிட்ஜ் வழியாக யலோவா - இஸ்மிட் மாநில நெடுஞ்சாலையைக் கடந்ததும், இது ஓர்ஹங்காசி - பர்சா மாநில சாலைக்கு இணையாக இயங்குகிறது.\nஓர்ஹங்காசி சந்திக்குப் பிறகு, இந்த பாதை ஜெம்லிக் வழியாகச் சென்று ஓவாக்கியாவில் உள்ள பர்சா மோட்டார்வேயுடன் இணைகிறது. திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பர்சா மோட்டார்வேயின் மேற்குப் பகுதி, பர்சா வெஸ்ட் ஜங்ஷன் பிரிட்ஜ் இன்டர்சேஞ்சைக் கடந்து புர்சாவின் வடக்கிலிருந்து நகரின் மேற்கே ஒரு வளைவை வரைந்து செல்கிறது.\nகெப்ஸே-ஓர்ஹங்காசி-இஸ்மிர் (இஸ்மிட் வளைகுடா கடத்தல் மற்றும் இணைப்பு சாலைகள் உட்பட) மோட்டார் பாதை, பர்சா மேற்கு சந்திப்பைத் தொடர்ந்து, உலுவாபத் ஏரியின் வடக்கே, கரகாபேயிலிருந்து தொடங்கி தென்மேற்கு நோக்கி, சவடெப்பிலிருந்து சுசுர்லூக்கின் வடக்கே மற்றும் சோமா-கிர்காகாக்-அகிசரில் இருந்து. -ஸ்ருமிர்-அங்காரா மாநில சாலையின் அருகே செல்லும் சருஹான்லே-துர்குட்லு மாவட்டங்கள், இஸ்மீர் ரிங் சாலையில் உள்ள தற்போதைய பேருந்து நிலைய சந்திப்பில் முடிவடைகிறது.\nஇஸ்மீர் இஸ்தான்புல் மோட்டார்வேயின் செலவு\nEdirne இஸ்தான்புல்லின்-அங்காரா நெடுஞ்சாலை, இணைந்து துருக்கி பொருளாதாரம் மர்மரா முதுகெலும்பாக மற்றும் ஏகன் பகுதிகளில் ஒரு முழுமையாக கட்டுப்படுத்தப்படும் அணுகல் நெடுஞ்சாலை நெட்வொர்க்குடன் இணைக்க வேண்டும் இஸ்மிர்-அய்டின், இஸ்மிர்-Cesme நெடுஞ்சாலை. இஸ்தான்புல், கோகேலி, யலோவா, பர்சா, பால்கேசிர், மனிசா மற்றும் இஸ்மிர், அங்கு நம் நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்கின்றனர், மேலும் தொழில்துறை, வணிக மற்றும் சுற்றுலா நோக்கங்களுக்கிடையேயான போக்குவரத்து மிகவும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் மாறும். தற்போதைய மாநில சாலையிலிருந்து 95 கி.மீ வரை முழு நெடுஞ்சாலையின் தூரம். 8 மணிநேரங்களின் தற்போதைய போக்குவரத்து நேரம் 3,5 மணிநேரமாகக் குறைக்கப்படும் என்று சாத்தியக்கூறு ஆய்வுகள் கணக்கிட்டுள்ளன. மோட்டார் பாதையின் மொத்த முதலீட்டு தொகை 11.001.180.608,25 TL. ஆகிறது\nதற்போதைய பாதை 1 மணிநேரம் 20 நிமிடங்களைப் பயன்படுத்தி கார் வழியாக வளைகுடாவைக் கடந்து செல்லுங்கள், அதே நேரத்தில் படகு 45 ~ 60 நிமிடங்களைக் கடக்கும்; ஒஸ்மங்காசி பாலத்துடன் பே கிராசிங் (எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிமீ) எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிமிடமாக குறைக்கப்பட்டது.\nபர்சா மேற்கு சந்தி-பாலகேசீர் வடக்கு சந்தி: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிலோமீட்டர் நெடுஞ்சாலை மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிலோமீட்டர் இணைப்பு சாலை\nபாலிகேசீர் மேற்கு சந்தி-அகிசர் சந்தி: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிலோமீட்டர் நெடுஞ்சாலை மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிலோமீட்டர் இணைக்கும் சாலை\n1 பில்லியன் பவுண்டுகள், 2 பில்லியன் பவுண்டுகள், எரிபொருள் எண்ணெயிலிருந்து 38 பில்லியன் பவுண்டுகள், 3 மில்லியன் பவுண்டுகள் மற்றும் ஆண்டுதோறும் 179 மில்லியன் பவுண்டுகள், எரிபொருள் எண்ணெயிலிருந்து 2019 மில்லியன் பவுண்டுகள். சேமிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. 2,5 ஆண்டின் மதிப்பிடப்பட்ட போக்குவரத்து மதிப்புகள் கவனத்தில் கொள்ளப்படும்போது, ​​காலப்போக்கில் 930 பில்லியன் பவுண்டுகள், எரிபொருள் எண்ணெயிலிருந்து 3 பில்லியன் 430 மில்லியன் பவுண்டுகள் மொத்த வருடாந்திர 2023 பில்லியன் 3 மில்லியன் பவுண்டுகள் சேமிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மோட்டார் பாதைக்கு நன்றி, இஸ்தான்புல்லிலிருந்து இஸ்மீர் செல்லும் பயணம் 1 மணிநேரமாகக் குறைக்கப்படும்.\nஇஸ்தான்புல் இஸ்மிர் மோட்டார் பாதை திறக்கப்படும் போது, ​​மொத்த எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்\nஇஸ்தான்புல் ஆஸ்மிர் மோட்டார்வே டோல்: பர்சா வெஸ்ட் ஜங்ஷன் பாலகேசீர் வடக்கு சந்திப்பு (எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிமீ.) மற்றும் பால்கேசீர் மேற்கு சந்தி அகிசர் சந்தி (எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிமீ.) ஆகியவற்றுக்கு இடையே எடுக்க வேண்டிய க��்டணம் அறிவிக்கப்பட்டது. 97. டோஸ் ஒஸ்மங்காசி பாலம் உட்பட இஸ்தான்புல்லிலிருந்து இஸ்மீர் வரையிலான வகுப்பு கார்கள் 256.30 TL செலுத்த வேண்டும். மற்ற கார்கள் செலுத்தும் புள்ளிவிவரங்கள் இங்கே:\nவழிமுறையாக உஸ்மங்காசி பாலம் யலோவாவை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் பர்சா நகர மையம் பாலிகேசீர் வடக்கு மனிசா துர்குட்லு இஸ்மிர் வெளியேறு\n1. வர்க்கம் 103,00 எக்ஸ் 4,40 எக்ஸ் 29,10 எக்ஸ் 43,20 எக்ஸ் 63,80 எக்ஸ் 12,80 எக்ஸ்\n2. வர்க்கம் 164,80 எக்ஸ் 6,90 எக்ஸ் 46,80 எக்ஸ் 69,06 எக்ஸ் 102,44 எக்ஸ் 20,00 எக்ஸ்\n3. வர்க்கம் 195,70 எக்ஸ் 8,20 எக்ஸ் 55,50 எக்ஸ் 82,10 எக்ஸ் 121,60 எக்ஸ் 23,80 எக்ஸ்\n4. வர்க்கம் 259,60 எக்ஸ் 10,90 எக்ஸ் 73,60 எக்ஸ் 108,90 எக்ஸ் 161,30 எக்ஸ் 31,50 எக்ஸ்\n5. வர்க்கம் 327,60 எக்ஸ் 13,80 எக்ஸ் 92,80 எக்ஸ் 137,40 எக்ஸ் 203,50 எக்ஸ் 39,90 எக்ஸ்\n6. வர்க்கம் 72,10 எக்ஸ் 3,10 எக்ஸ் 20,40 எக்ஸ் 30,20 எக்ஸ் 44,80 எக்ஸ் 8,80 எக்ஸ்\nபயணிகள் வாகனங்களுக்கான சுங்கச்சாவடிகள் உட்பட உஸ்மங்காசி பாலத்திற்கான இஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை டிக்கெட் விலைகள்\nஇஸ்தான்புல் izmir நெடுஞ்சாலை எண்ணிக்கை\nஇஸ்தான்புல் இஸ்மீர் பிரிட்ஜ் மற்றும் ஹைவே டில்லேஜ் (மொத்தம்)\nவழிமுறையாக உஸ்மங்காசி பாலம் Yalova-Altinova பர்சா நகர மையம் பாலிகேசீர் வடக்கு மனிசா துர்குட்லு இஸ்மிர் வெளியேறு\nதிட்டத்தின் 3.5 பில்லியன் TL இன் பங்களிப்பு\nஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் இன்று இஸ்தான்புல்-இஸ்மீர் நெடுஞ்சாலையைத் திறந்தார். 192 Km இன் இரண்டாம் கட்டத்தைத் திறந்த ஜனாதிபதி எர்டோகன், இஸ்தான்புல்-இஸ்மீர் நெடுஞ்சாலையின் விலையை புள்ளிவிவரங்களில் விளக்கினார். செலவு 11 பில்லியனை எட்டியதாக எர்டோகன் கூறினார், 22 ஆண்டு 4 மாத காலத்திற்கு பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்ஃபர் மாதிரியைக் கொண்ட நிறுவனங்களுக்கு நெடுஞ்சாலை வழங்கப்பட்டது என்றார்.\nஇஸ்தான்புல்-இஸ்மீர் நெடுஞ்சாலையின் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிமீ சாலை முடிந்தவுடன், இஸ்தான்புல் மற்றும் இஸ்மீர் இடையேயான பயண நேரம் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மணி நேரமாகக் குறைக்கப்பட்டது என்பதை எர்டோகன் வலியுறுத்தினார். İzmir Aydın மற்றும் İzmir eşme மோட்டார்வே. எங்கே, எங்கே ık நாங்கள் மலைகளை எளிதில் கடக்கவில்லை. ஆனால் நாங்கள் ஃபெர்ஹாட் ஆனோம், ஃபெர்ஹாட் கூறினார், d நாங்கள் மலைகளைத் துளைத்தோம். இஸ்தான்புல் மற்றும் இஸ்மீர் இடையேயான பயணத்தை விரைவாக வசதியாக்குவதோடு மட்டுமல்லாமல், எர்டோகன் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிலோமீட்டர் பற்றாக்குறையையும் குறிப்பிட்டு, மாநிலத்திற்கு தனது பங்களிப்பு எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பில்லியன் டாலர்கள் என்றும் கூறினார்.\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை மொத்த எண்ணிக்கை\n1 அலகுகள் இடைநீக்கம் செய்யப்பட்ட பாலம், 38 அலகுகள் வையாடக்ட், 3 அலகுகள் சுரங்கப்பாதை, 24 அலகுகள் குறுக்குவெட்டு, 179 அலகுகள் பாலம், 1005 அலகுகள் கிரில், 17 அலகுகள் மோட்டார்வே சேவை ஆலை, 4 அலகுகள் பராமரிப்பு செயல்பாட்டு ஆலை, 2 அலகுகள் சுரங்கப்பாதை பராமரிப்பு செயல்பாட்டு ஆலை ஆகியவை உள்ளன.\n(İzmir-Turgutlu) Dy. Ayr. 6,5 Km.lik கெமல்பானா இடையேயான இணைப்பு சாலை 20.10.2015 இல் உள்ளது, அல்டோனோவா - ஜெம்லிக் நெடுஞ்சாலை மற்றும் 40 கி.மீ இடையே 7,9 கி.மீ. 21.04.2016 இல் இணைப்பு சாலை, 12,6 கிமீ கெப்ஸ்-அல்தெனோவா (ஒஸ்மங்காசி பாலம் உட்பட) நெடுஞ்சாலை 01.07.2016, 20 கிமீ தொலைவில் கெமல்பானா அயர்--zmir 08.03.2017 கிமீ இடையே ஜெம்லிக் மற்றும் பர்சா 25 கிமீ நெடுஞ்சாலை மற்றும் 1,6 கி.மீ. 12.03.2018, சாருஹான்லி சந்திப்பில் இணைப்பு சாலை - கெமல்பாசா சந்தி 49 கி.மீ. 3,8 இல் நெடுஞ்சாலை மற்றும் 01.12.2018 Km இணைப்பு சாலை செயல்படுத்தப்பட்டது. 146,6 கிமீ மோட்டார்வே மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிமீ இணைப்பு சாலை ஆகியவை முழு திட்டத்திலும் முடிக்கப்பட்டு இயக்கப்பட்டுள்ளன.\nஇஸ்தான்புல் இஸ்மிர் மோட்டார்வே திட்டத்தின் பால்கேசீர் பிரிவு\n2019 இல், XıUMX Km பிரதான உடல் பாலேகேசீர் வடக்கு சந்திக்கும் பாலகேசீர் மேற்கு சந்திக்கும் இடையில் 29 கி.மீ. அகிசர் சந்திக்கும் சாருஹான்லே சந்திக்கும் இடையிலான இணைப்பு சாலை 3,5 கி.மீ. பிரதான உடல் 24,5 Km அகிசர் இணைப்பு சாலை நிறைவடைந்துள்ளது மற்றும் 8 மார்ட் 17 இல் செயல்பாட்டில் உள்ளது.\nயெனி இஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை விலை\nஇஸ்தான்புல் İzmir மோட்டார்வே டோல்: கெப்ஸ்-ஓர்ஹங்காசி- İzmir (ஓஸ்மிட் பே கிராசிங் மற்றும் இணைப்பு சாலைகள் உட்பட) மோட்டார் பாதை வேலை; பர்சா இன்டர்சேஞ்ச் வெஸ்ட் ஜங்ஷன்- (பால்கேசீர்-எட்ரெமிட்) சந்திப்பு பர்சா இன்டர்மீடியட் வெஸ்ட் ஜங்ஷன் மற்றும் பால்கேசீர் நார்த் ஜங்ஷன் (கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்எம்எக்ஸ்), (Km: 104 + 535: İ-201 + 380) நெடுஞ்சாலைகளின் பொது இயக்குநரகத்தின் சட்ட எண் 232 சேவைகள் 000. போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சின். மோட்டார் பாதையின் இந்த பிரிவுகள் 315: 114: 6001 தேதி மற்றும் நேரத்தில் போக்குவரத்துக்கு திறக்கப்படும்.\nஇஸ்தான்புல் İzmir மோட்டார்வே டோல் கால்குலேட்டர் இணைப்பு\nகட்டுமான மற்றும் நிதி திட்டத்திற்கு ஏற்ப இது இரண்டு நிலைகளில் உணரப்படும். கட்டுமானப் பொறுப்புகளைப் பொறுத்தவரை, இந்த திட்டம் 7 தனி பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, அதாவது கெப்ஸ் - ஓர்ஹங்காசி, ஓர்ஹங்காசி - பர்சா, பர்சா - சுசுர்லுக், சுசுர்லுக் - பலகேசீர், பலகேசீர் - கோர்காசா, கோர்காசா - மனிசா மற்றும் மனிசா - இஸ்மிர். :\nPHASE நான்: இது கெப்ஸுக்கும் İznik தெற்கு சந்திக்கும் இடையில் உள்ளது (கி.மீ: 58 + 300); Gebze-Orhangazi (1. பிரிவு) மற்றும் Orhangazi to Iznik South Junction ஆகியவை தோராயமாக 9 கி.மீ.\nஇரண்டாம். பேஸ்: இது இஸ்னிக் தெற்கு சந்திப்புக்கும் இஸ்மிருக்கும் இடையில் உள்ளது; İznik தெற்கு சந்தி - பர்சா, பர்சா - சுசுர்லுக், சுசுர்லுக் - பால்கேசீர், பலகேசீர் - கோர்காசா, கோர்காசா - மனிசா மற்றும் மனிசா - இஸ்மிர் பிரிவுகள்.\nகட்டம் I, II இன் 2015 கட்டத்தில். ஒப்பந்தத்தின் 7 ஆண்டு கட்டுமான காலத்திற்குள் கட்டம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, பங்கு மூலதனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் திட்டம், அணிதிரட்டல் மற்றும் ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் கடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு நடைமுறைக்கு வந்தபோது, ​​15 மார்ச் 2013 தேதியிலிருந்து பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.\nகேஜிஎம் சமர்ப்பித்த திட்டத்தின் அடிப்படையில் இந்த திட்டத்தின் மொத்த நீளம் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிமீ நெடுஞ்சாலை மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிமீ இணைப்பு சாலை ஆகியவை அடங்கும். திட்டத்தின் எல்லைக்குள், சஸ்பென்ஷன் பாலம், தெற்கு அணுகுமுறை வையாடக்ட், 377 மீ மொத்த 44 மீ நீளம், 421 மீ மொத்த 18,212 மீ நீளம், 29 pcs சுரங்கம், 5,142 pcs பாலம், 2 pcs டோல் பகுதி, 199 pcs குறுக்குவெட்டு, 20 பி.என்.எஸ். மற்றும் செயல்பாட்டு மையம், 25 இரட்டை பக்க சேவை பகுதி (6 A வகை, 2 B வகை, 18 C வகை மற்றும் 2 D வகை) கட்டப்படும்.\nஇருப்பினும், பாதையில் ஏற்பட்ட நில சிக்கல்கள் காரணமாக செய்யப்பட வேண்டிய கூடுதல் வடிவமைப்பு பணிகளுக்கு ஏற்ப, இந்த திட்டம் 384 கிமீ நீளத்தின் படி வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் 43 கிமீ நெடுஞ்சாலை மற்றும் 427 கிமீ இணைப்பு சாலை ஆகியவை அடங்கும். தற்போதைய வடிவமைப்பு பணிகளின் எண் ��ிட்ட தகவல் கீழே காட்டப்பட்டுள்ளது:\n• பாதை நீளம் (செய்ய புதியது): 384 கி.மீ.\n• பர்சா ரிங் சாலை (கட்டுமானத்திற்கு வெளியே மற்றும் போக்குவரத்துக்கு திறந்திருக்கும்): 22 கி.மீ.\nMain மொத்த பிரதான உடல்: 406 கி.மீ.\n• இணைப்பு சாலைகள்: 43 கி.மீ.\n• குறுக்கு வழிகள்: 65 கி.மீ.\nMotor தற்போதுள்ள மோட்டார் பாதை, மாநில அல்லது மாகாண சாலை ஏற்பாடு: 31 கி.மீ.\n• பக்க சாலைகள்: 136 கி.மீ.\nஇந்த திட்டத்திற்கு ஒப்பந்தத்தின் படி கெப்ஸ்-ஓர்ஹங்காசி-இஸ்மிரில் (இஸ்மிட் பே கிராசிங் மற்றும் இணைப்பு சாலைகள் உட்பட) மோட்டார் பாதையின் கொள்முதல், நிதி, வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாடு, பராமரிப்பு, பழுது மற்றும் பராமரிப்பு ஆகியவை அடங்கும். கடன்கள் மற்றும் கடமைகள் இன்றி நிர்வாகத்திற்கு மாற்றப்பட வேண்டிய பணிகள், பராமரிக்கப்படுகின்றன, வேலை செய்கின்றன, பயன்படுத்தக்கூடியவை மற்றும் கட்டணமின்றி உள்ளன.\nதிட்ட மாதிரி: கட்ட-செயல்பட இடமாற்றம்\nதிட்டத்தின் மொத்த முதலீட்டு தொகை: 10.051.882.674 என்பது TL ஆகும்.\nடெண்டர் அறிவிப்பு: XIX NISAN 07\nடெண்டர் தேதி: XIX NISAN 09\nஒப்பந்த தேதி: செப்டம்பர் செப்டம்பர் 29\nகெப்ஸ்-ஓர்ஹங்காசி-இஸ்மீர் (இஸ்மிட் வளைகுடா கடத்தல் மற்றும் இணைப்பு சாலைகள் உட்பட) மோட்டார் பாதை திட்டத்திற்கான டெண்டர் 9 ஏப்ரல் 2009 மற்றும் 22 ஆண்டு 4 மாத முயற்சியில் நியூரோல்-அஸால்டன்-மாகியோல்-அஸ்டால்டி-யுக்செல்-க்யூ கட்டுமானம் + கூட்டு + ) சிறந்த சலுகை.\nபொறுப்பான நிறுவனம்: Gebze-Orhangazi-İzmir (இஸ்மிட் வளைகுடா கடத்தல் மற்றும் இணைப்பு சாலைகள் உட்பட) பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்ஃபர் மாடல் கொண்ட மோட்டார் பாதை கட்டுமானம், செயல்பாடு மற்றும் பரிமாற்ற பணிகள் நியூரோல்-அசால்டன்-மாகியோல்-அஸ்டால்டி-யுக்செல்-கெய் கூட்டு துணிகரத்தின் கூட்டாளர்களால் 20 செப்டம்பர் 2010 இல் அங்காராவில் நிறுவப்பட்டது.\nநிர்வாகம்: நெடுஞ்சாலைகள் பொது இயக்குநரகம்\nபொறுப்பான நிறுவனம்: ஓட்டோயோல் முதலீடு மற்றும் மேலாண்மை இன்க்.\nஒப்பந்தம் பயனுள்ள தேதி: மார்ச் 29\nஒப்பந்த காலம்: 22 ஆண்டு என்பது செயல்படுத்தும் ஒப்பந்தத்தின் நடைமுறைக்கு நுழைந்த நாளிலிருந்து 4 மாதம் (கட்டுமானம் + செயல்பாடு) ஆகும்.\nஒப்பந்த முடிவு தேதி: 15 ஜூலை 2035\nநேரத்தை உருவாக்குங்கள்: 7 ஆண்டு நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தத்தின் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து.\nபணிகள் நிறைவு தேதி: மார்ச் 29\nபோக்குவரத்து உத்தரவாதங்கள்: திட்டத்தில், 4 என்பது ஒரு தனி வெட்டு போக்குவரத்து உத்தரவாதமாகும். இந்த பிரிவுகள் மற்றும் போக்குவரத்து உத்தரவாதங்கள்;\nநான் xnumx.kes: Gebze - ஓர்ஹங்காசி / நாளுக்கான 40.000 கார்களுக்கு சமம்,\nநான் xnumx.kes: ஓர்ஹங்காசி - பர்சா (ஓவாக்கா சந்தி) / நாள் சமமான எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கார்கள்,\nநான் xnumx.kes: பர்சா (கராகபே சந்தி) - எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கார்களை சமமான / நாள் பிரிப்பதற்கான பாலிகேசீர் / எட்ரெமிட், மற்றும்\nநான் xnumx.kes: (பாலகேசீர் - எட்ரெமிட்) வேறுபாடு - எக்ஸ்மிருக்கு எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆட்டோமொபைல் சமம் / நாள்.\nஇஸ்தான்புல் இஸ்மீர் ஹைவே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனிகள்\nமோட்டார்வே கட் கி.மீ: எக்ஸ்நுமக்ஸ்000 - 4175 (ASTALDI)\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nதொடர்புடைய போக்குவரத்து தொழில்நுட்ப செய்திகள்\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஇஸ்மிட் பே கிராசிங் பாலம் பாதை 30 / 10 / 2015 Izmit பே கிராஸிங் பாலம் மாற்றம் பொறுப்பு: அவர் பற்றி 2016 மாதங்களுக்கு Gebze-Orhangazi-இஸ்மிர் பிறகு அந்த தகவலை திரும்பி இது 5 ஆண்டுகள் மார்ச் போக்குவரத்து, கடல்சார் விவகார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் Feridun Bilgin, நெடுஞ்சாலை திட்டம் Izmit பே கிராஸிங் பாலம் கட்டுமான முழு மூச்சில் தொடர்கிறது மிக முக்கியமான பகுதி ஆகும். முக்கிய கேரியர் கேபிள் முட்டை நடவடிக்கைகளை அவர்கள் டெக் முட்டையிடும் துவங்கும் டிசம்பர் காலத்துவக்கத்தில் அணுகினர். மொத்த 433 திட்டத்தின் சதவீதம் குறிப்பிட்ட நீளம் நிறைவடைந்துள்ளன xnumx'lik கிலோமீட்டரில். இஸ்தான்புல்-இஸ்மிர் விமானங்களை மாபெரும் திட்டம் அனுமதிக்கும் என்று பக்கவாதம் மணி வருடத்திற்கு $ 50 மில்லியன் சேமிப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது 3,5. 650 டாலர்கள் பிளஸ் KDV துருக்கிய லிரா உறுதி எண்ணிக்கை பணம் என்றால். டிசம்பர் ...\nவளைகுடா கிராசிங் பாலம் சரி 22 / 04 / 2016 வளைகுடா கிராஸிங் பாலம் சுங்கச்சாவடிகள் எவ்வளவு அதனால் பரவாயில்லை: இஸ்தான்புல்-இஸ்மிர் விமானங்களை திறப்பு க்கான பாலம் மற்றும் ஏற்பாடுகளை இருபுறமும் வளைகுடா வளைகுடா இணைக்கும் பாதை 3,5 மணி குறையும் இஸ்தான்புல்-பர்சா-இஸ்மிர் நெடுஞ்சாலை முடிக்கப்பட்டது. அதனால் வளைகுடா கிராசிங் பாலம் மாற்றப்படுவது எவ்வளவு இங்கே பதில் ... பே கிராஸிங் பாலம் இறங்கும் தயாரிப்பு கட்டி முடிக்கப்பட்டது தான். பாதுகாப்பு நடவடிக்கைகளை அடுத்த நிலைக்கு அகற்றப்பட்டன முன் பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் ஜனாதிபதி Ahmet Davutoglu விழாவில் கலந்து வேண்டும். அதிகரிப்பதைத் செயல்பட இடமாற்றம் செயல்திட்டத்தின் கட்டமைப்புப் அடையும் 384 வரையிலான நீளமும் கிலோமீட்டரில் வரலாற்று திட்டம் அனைத்து ஏற்பாடுகளை முடிக்கப்பட்டது இருந்து, விரைவுவழிப்பாதைகள், 49 கிலோமீட்டர் இணைப்பை சாலை 433 கிலோமீட்டர்களுக்கு. ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கும்ஹுர்பாகஸ்னானி\nவளைகுடா பாலம் பாதை கட்டணம் குறைக்கப்பட்டது 22 / 06 / 2016 வளைகுடா பாலத்தின் பாதை விலை குறைக்கப்பட்டுள்ளது, இங்கே தான் எண்ணிக்கை: விலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒஸ்மங்கசி பாலம் கார்களை XXL TL கட்டணம் 121 TL ஆக குறைக்கப்படும். நேரம் இடையே இஸ்தான்புல் இஸ்மிர் போக்குவரத்து உடன் 90 மணி மணி Gebze Orhangazi-இஸ்மிர் நெடுஞ்சாலை திட்டம், Osmangazi பாலம் உருவாக்கும் மிக முக்கியமான பகுதியாக, எண்ணிக்கை குறைக்க 5.5 டாலர்கள் + KDV (9 £) கணக்கீடுகள் பெரிய அளவில் நிறைவடைந்துள்ளன 3.5 மணி குறைக்க 35 குறைத்தல். பாலம் எண்ணிக்கை 121 சதவிகிதம் குறைக்கப்படும். சரிசெய்தல் பிறகு இந்த எண்ணிக்கை, $ 25-90 வரை விழுந்து விடும். உலகின் மிகப்பெரிய நடுப்பகுதியில் இடைவெளி இடைநீக்கம் பாலங்கள் மத்தியில்\nஅங்காரா மெட்ரோ கட்டணம், இஸ்தான்புல் மெட்ரோ கட்டணமும் உள்ளூர் பேருந்து கட்டணங்களும் 09 / 04 / 2014 அங்காரா மெட்ரோ கட்டண, இஸ்தான்புல் சுரங்கப்பாதை கட்டண மற்றும் உள்ளூர் பேருந்து கட்டணம்: M1 Aksaray-விமான மெட்ரோ, M2 Şişhane-Hacıosman மெட்ரோ, T1 Bagcilar-ஸ்டோன் டிராம், T3 Kadikoy - ஃபேஷன் டிராம்வே, T4 Topkapi - Habibler டிராம்வே, F1 தக்சிம் -Kabataş ஃபனிகுலர், பூனை - Taşkışla மற்றும் Eyüp - பியரி லோட்டி வடவழி கோடுகள் புதிய கட்டணம் அட்டவணை டோக்கன்: இ-டிக்கெட் (Akbil - istanbulkart) ஒன்றுக்கு 3: மாணவர் இ-டிக்கெட் ஒன்றுக்கு 1,95 (Akbil - istanbulkart): 1 டிஎல் தள்ளுபடி மின் டிக்கெட் (Akbil - istanbulkart): 1,35 டிஎல் இலவச மற்றும் தள்ளுபடி பயண அட்டைகள் பயண அட்டை ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அமைச்சகம் மற்றும் இஸ்தான்புல் பெருநகர நகராட்சி, தொடர்புடைய தீர்மானத்தை இஸ்தான்புல் ஏற்ப மூலம் மேற்கொள்ளப்படுகின்றன ...\nஇஸ்தான்புல் இஸ்மீர் மோட்டார்வே திறக்கப்பட்டது .. எனவே எவ்வளவு டோல் .. எனவே எவ்வளவு டோல் 04 / 08 / 2019 இஸ்தான்புல்-இஸ்மீர் நெடுஞ்சாலையின் 5 கிலோமீட்டர் பிரிவு, இஸ்தான்புல் மற்றும் இஸ்மீர் இடையேயான 3.5 மணிநேர பயண நேரத்தை 192 மணிநேரமாகக் குறைக்கும், இன்று ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் திறந்து வைத்தார். இந்த வழியில் பயன்படுத்த எவ்வளவு பணம் 04 / 08 / 2019 இஸ்தான்புல்-இஸ்மீர் நெடுஞ்சாலையின் 5 கிலோமீட்டர் பிரிவு, இஸ்தான்புல் மற்றும் இஸ்மீர் இடையேயான 3.5 மணிநேர பயண நேரத்தை 192 மணிநேரமாகக் குறைக்கும், இன்று ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் திறந்து வைத்தார். இந்த வழியில் பயன்படுத்த எவ்வளவு பணம் கார்களைப் பொறுத்தவரை, இஸ்தான்புல் மற்றும் இஸ்மீர் இடையேயான எண்ணிக்கை ஒஸ்மங்காசி பாலம் உட்பட எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டி.எல். மற்ற கார் வகுப்புகள் எவ்வளவு செலுத்த வேண்டும் கார்களைப் பொறுத்தவரை, இஸ்தான்புல் மற்றும் இஸ்மீர் இடையேயான எண்ணிக்கை ஒஸ்மங்காசி பாலம் உட்பட எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டி.எல். மற்ற கார் வகுப்புகள் எவ்வளவு செலுத்த வேண்டும் இஸ்தான்புல் மற்றும் இஸ்மீர் இடையே 256.3 மணிநேர பயண நேரம் 5 மணிநேரமாகக் குறைக்கப்படுகிறது. எனவே எஸ்மிரை அடைய எத்தனை குடிமக்கள் இந்த நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவார்கள் என்பது டி.எல். சுஸ்மங்காசி பாலம் உட்பட எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வகுப்பு கார்கள், இஸ்தான்புல் மற்றும் இஸ்மிர் ஆகியவை எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டி.எல். இதோ மற்றொன்று…\nஹால்க் மெட்ரோ க்ராஸிங் பிரிட்ஜ் XXX Million TL 01 / 04 / 2013 Haliç மெட்ரோ கிராசிங் செலவு 180 Million TL Hakc மெட்ரோ கிராசிங் பாலம், இந்த ஆண்டு மர்மேர் சேவை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது, காற���று இருந்து பார்க்கப்பட்டது. கோல்டன் ஹார்ன் மெட்ரோ பாலம், இது ஒரு நாளைக்கு சுமார் மில்லியன் மில்லியன் பயணிகள் கொண்டுவரும், தற்பொழுது தற்போதைய அன்காபானி பிரிட்ஜில் இருந்து சுமார் 45 மீட்டர் தொலைவில் உள்ளது. பாலத்தின் மையம் இரயில் மற்றும் இரண்டு பக்கங்களிலும் பாதசாரி. ஒரு துருக்கியில் முதன்முதலாகப் 1 200 மில்லியன் டாலர்கள் செலவாகும் மற்றும் கோல்டன் ஹார்ன் பாலம் பணி ஆகிய மெட்ரோ நிலையம் அனுப்ப வேண்டும் இது முழு வேகத்தில் தொடர்கிறது. நிறைவு போது பாலம் துருக்கியில் ஒரு முதல் இருக்கும். கடலில் இருந்து 180 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட கோடானது 130 மில்லியன் நீளமுள்ள பாலம், 4 மீட்டர் கோடு\nபாஸ்பரஸ் - எஃப்எஸ்எம் பிரிட்ஜ் டோல் எவ்வளவு 15 / 03 / 2014 Bosphorus, - எஃப்எஸ்எம் பாலம் சுங்கவரிகள் எவ்வளவு: போக்குவரத்து, சோதனை செயல்முறை (HGS) மற்றும் வரியில்லா சேகரிப்பு அமைப்பு (போன்றவை) ஃபெய்த் சுல்தான் மெஹ்மெட் பாலம் ஜம்ப் சிஸ்டம் 12.00 புகழ் இன்று கொண்டு கடல்சார் விவகார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் லட்பி Elvan, ஒரு ஒருங்கிணைந்த கூட்டு மாற்றம் காலத்தின் தொடக்கத்திலும் அறிவித்தது . Elven எஃப்எஸ்எம் சோதனை முடிவுகளை முறைமையால், குறிப்பாக மேலும் செயல்படுத்த உட்பட வேண்டும் Bosphorus, பாலம் டோல்பூத் Çamlica மற்றும் அவர் கூறினார். Elven, ஏஏ குறிப்பிடத்தக்க ட்ராஃபிக்கின் பங்களிக்கும் பொதுப் போக்குவரத்து வசதி இணைந்த நிர்வாகம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம், HGS மேலும் ஹிப்ரு கணினியில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த சூழலில், ஃபாத்தி சுல்தான் மெஹ்மெட் பிரிட்ஜ் முதல் சோதனை இன்று ப்யூ\nபே பாலம் கடந்து செல்லும் லிப் பாஸ் (வீடியோ) 07 / 08 / 2015 வளைகுடா பாலத்தின் கி.மு. இல் 2010 இன் அடித்தளம் அமைக்கப்பட்டது மற்றும் கட்டணம் 35 இல் VAT என அறிவிக்கப்பட்டது. அந்நிய செலாவணி விகிதம், இன்று டாலர் இரு மடங்காக உள்ளது. Gebze-Orhangazi-Izmir Motorway திட்டத்தின் பிரதான குறுக்குப்பாதை, இது இஸ்தான்புல்-இஜ்மீரை 1.43 மணி நேரத்திற்குள் கொண்டுவரும், மார்ச் மாதத்தில் சேவைக்கு உட்படும். பாலத்தின் எண்ணிக்கை டாலரின் எழுச்சிடன் இரு மடங்காக அதிகரித்தது. செலவினத்தை அதிகரித்தது எக்ஸ்பென்சஸ் விலைமதிப்பற்றது பாலம் முன்மாதிரி விழாவில் நடைபெற்றது அக்டோபர் 30, 2011. அந்த நேரத்தில் பாலத்தி��் எண்ணிக்கை 60 டாலர் + VAT ஆக அறிவிக்கப்பட்டது. பாலம் பாதை\nஇஸ்மிட் பே பாலம் உலக பாஸ் கட்டணம் சாம்பியன் 17 / 02 / 2016 அவர்கள் டாலர் 35 + KDV பயன்படுத்தினால் கட்டணம் கொடுக்கும் கார் உரிமையாளர்கள் Izmit பே கிராஸிங் பாலம்: İzmit பே பாலம் உலக சாம்பியன் சுங்கவரிகள். இந்த கட்டணம் Izmit, அடுத்த எண்ணிக்கை உலகிலேயே drawbridge மிக விலையுயர்ந்த இடத்திற்கு ... இஸ்தான்புல்-இஸ்மிர் Izmit பே கிராஸிங் பிரிட்ஜ் ஆகியவற்றில் 3.5 மணி Gebze-Orhangazi-இஸ்மிர் ஆய்வுகள் சாலை பயணம் மற்றும் நெடுஞ்சாலை திட்ட நோக்கம் நடந்து கட்டுமான குறையும் முழு வேகம் தொடர்கிறது. பாலம் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், டில் விவாதங்கள் பாலம் கட்டுமானத்திற்கு முன்னதாக இருந்தன. வாகனங்கள் பாலம் கடந்து செல்ல செலுத்த டாலர்கள் (இன்றைய பணத்தை 35 பவுண்டுகள்) ஒற்றை பாஸ் இடம் + KDV ஒப்பந்தங்கள் 122 வேண்டும். இது எகரின் என்றால்\nஇஸ்மிட் பே பாலம் ரி-இண்டியன்ட் இன் டால் 25 / 02 / 2016 இஸ்மிட் பே பாலம் மீண்டும் சம்பவம்: இஸ்தான்புல்-இஜ்மீர் நெடுஞ்சாலையில் வளைகுடா கிராசிங் பாலம் மாற்றும் விவாதத்தை மறுபடியும் மறுத்துவிட்டது. 2 டாலர் + VAT க்கான 682 XXX பாலங்கள் உயர்ந்ததாக இருக்கும், அதே வேளையில் குறைந்த ஊதியங்களுக்கு மாற்று மாற்று வாகனங்கள் பயன்படுத்தப்படலாம். ஹுரியத் முக்கிய இஸ்தான்புல்-இஸ்மிர் நெடுஞ்சாலை திட்டம் இடையே கொண்ட துருக்கியில் கட்டுமானப்பணிகள் நடந்து வரும் திட்டங்கள் படி. இஸ்தான்புல் மற்றும் இஜ்மீர் இடையே உள்ள இடைவெளி 35 மணிநேரம் வரை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முக்கிய பணிகளில் ஒன்று வளைகுடா போக்குவரத்து பாலம் ஆகும். பாலத்தின் மொத்த நீளம் 3 bin 20 மீட்டர்\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை கட்டணம் அட்டவணை\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை பாதை\nஇஸ்தான்புல் İzmir மோட்டார்வே டோல்\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை டோல் கால்குலேட்டர்\nஇஸ்தான்புல் இஸ்மிர் மோட்டார்வேயின் வரைபடம்\nஇஸ்தான்புல் இஸ்மிர் மோட்டார்வே சில கிலோமீட்டர்\nஇஸ்தான்புல் இஸ்மீர் நெடுஞ்சாலையின் செலவு\nஇஸ்தான்புல் இஸ்மிர் மோட்டார்வே எப்போது திறக்கப்படும்\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை சமீபத்திய நிலை\nஇஸ்தான்புல் İzmir மோட்டார்வே மொத்த டோல���\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ YouTube இல் சென்டர்\nதுருக்கிய பிராண்ட் உள்நாட்டு மின்மாற்றி மற்றும் மின்னணு தயாரிப்புகளை உலகிற்கு விற்பனை செய்கிறது\nபேராமே மர்மரே பணம், மெட்ரோ இலவசம்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஐரோப்பிய இயக்கம் வாரம் 2019 ஆண்டு அறிமுகக் கூட்டம்\nஈரான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் அஜர்பைஜான் இரயில்வேயில் ஒத்துழைப்பு பற்றி விவாதிக்கின்றன\nவர்சக் பஸ் நிலையம் டிராம் நிலையங்களில் குடிமக்கள் அமர்வார்கள்\nபொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் ரயில்வே ஒத்துழைப்பு\nதுருக்கி, உலக விளக்கு உற்பத்தி பேஸ் இலக்கு நகரும் டு பி\nவிளக்கு வடிவமைப்பின் ஊக்கமளிக்கும் திட்டங்கள், İstanbulLight 3. லைட்டிங் டிசைன் உச்சி மாநாட்டில் பேசினார்\nஇன்று வரலாறு: ஆகஸ்ட் 29 ஆம் திகதி அடடாசார் ரயில்வே\nஅஃபியோன்-கரகுயு வரி சுவர் இடிப்பு மற்றும் பிளவு\nடிவ்ரிகி மற்றும் எர்சின்கானுக்கு இடையில் பல்வேறு கிலோமீட்டரில் பனி சுரங்கப்பாதை விரிவாக்கம்\nKARDEMİR செப்டம்பர் மாதத்தில் ரயில் சக்கரங்களை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்குகிறது\nதென்கிழக்கு ஆசியாவையும் பர்சாவையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான இலவச வர்த்தக ஒப்பந்தம்\nBTSO திட்டங்களுடன் துருக்கிய-ஜெர்மன் உறவுகளுக்கு பங்களிப்பு செய்கிறது\n80 இன் சுஸ்முய் தந்தை ஹார்ட் TÜDEMSAŞ ஐ பார்வையிட்டார்\nஆம்ட்ராக் அதன் புதிய வழியை அறிவிக்கிறது\nஈரானை மத்தியதரைக் கடலுடன் இணைக்க செலெமி பாஸ்ரா ரயில்வே\nஅமைச்சகம் 200 மில்லியன் ஆண்டுகள் பால்காயலர் இயற்கை பூங்கா வழியாக நெடுஞ்சாலையை கடந்து சென்றது\nடெனிஸ்லியில் நகராட்சி பேருந்துகளின் புதிய கோடுகள் மற்றும் எண்கள்\nமெர்சினில் 60 இன் கீழ் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய அட்டைகள் ரத்து செய்யப்பட்டன\n«\tஆகஸ்ட் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: நெடுஞ்சாலை அண்டர்பாஸ் / ஓவர் பாஸ் திட்டம் தயாரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: அதிவேக ரயில் கோடுகளின் இயந்திர பழுது\nடெண்டர் அறிவிப்பு: 3 உடன் உயர் சிக்னலைப் பெறும் லெட் சிக்னல்\nகொள்முதல் அறிவிப்பு: பைப்லைன் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அவ்வப்போது பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பாக்கென்ட்ரே நிலையங்களின் செயல்பாடு மற்றும் தோல்வி வழக்கில் தலையீடு\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு சிசிடிவி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல் பணி\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு சிசிடிவி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல் பணி\nடெண்டர் அறிவிப்பு: வாட் டிராவர்ஸர் வாங்கவும்\nடெண்டர் அறிவிப்பு: சேதமடைந்த ஃபெண்டர்களை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: makmak-Ulukışla நிலையங்களில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: சாலை பராமரிப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மொத்த கொள்முதல்\nடெண்டரின் அறிவிப்பு: சாம்சூன்-கலின் வரியின் பல்வேறு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நீரில் மூழ்கிய கல்வெட்டுகளின் இணைப்பை அருகிலுள்ள பேசினுக்கு வடிவமைத்தல்\nஅஃபியோன்-கரகுயு வரி சுவர் இடிப்பு மற்றும் பிளவு\nடிவ்ரிகி மற்றும் எர்சின்கானுக்கு இடையில் பல்வேறு கிலோமீட்டரில் பனி சுரங்கப்பாதை விரிவாக்கம்\nஅங்காரா கோன்யா ஒய்.எச்.டி லைன் காவலர் கட்டுமானம்\nYHT 81DBM டிச் துப்புரவு\nமின்சார தானியங்கி தடை டெண்டர் முடிவுடன் பாதுகாப்பற்ற நிலை கடத்தல்\nஓயாக் ஹோல்டிங் வளைகுடா போர்ட் டெண்டரின் முடிவை அறிவிக்கிறது\nஇஸ்மீர் துறைமுகத்தின் பல்வேறு துறைமுகப் பகுதிகளின் கான்கிரீட் பணிகள்\nஹிலால் பந்தர்மா வரிசையில் மின்மயமாக்கல் ஆலைகளை நிறுவுதல்\nதுவாசாஸ் பல்வேறு கூரை உறைகள் டெ���்டர் முடிவு\nகூட்டாளர்கள் டெனிஸ்லி வரியில் அமைந்துள்ள சிக்னல் அறைகளின் பராமரிப்பு\nஇஸ்மிட் பே கிராசிங் பாலம் பாதை\nவளைகுடா கிராசிங் பாலம் சரி\nவளைகுடா பாலம் பாதை கட்டணம் குறைக்கப்பட்டது\nஅங்காரா மெட்ரோ கட்டணம், இஸ்தான்புல் மெட்ரோ கட்டணமும் உள்ளூர் பேருந்து கட்டணங்களும்\nஇஸ்தான்புல் இஸ்மீர் மோட்டார்வே திறக்கப்பட்டது .. எனவே எவ்வளவு டோல்\nஹால்க் மெட்ரோ க்ராஸிங் பிரிட்ஜ் XXX Million TL\nபாஸ்பரஸ் - எஃப்எஸ்எம் பிரிட்ஜ் டோல் எவ்வளவு\nபே பாலம் கடந்து செல்லும் லிப் பாஸ் (வீடியோ)\nஇஸ்மிட் பே பாலம் உலக பாஸ் கட்டணம் சாம்பியன்\nஇஸ்மிட் பே பாலம் ரி-இண்டியன்ட் இன் டால்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\n2019 தற்போதைய அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணைகள் மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்ப��யது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/02/20/thiruvisaipaa-11/", "date_download": "2019-08-22T18:30:42Z", "digest": "sha1:BHNJHBVB2EYXECQ7DM25LB7YE36IH5TC", "length": 11836, "nlines": 171, "source_domain": "thirumarai.com", "title": "கருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருமுகத்தலை : புவனநா யகனே ! அகவுயிர்க்கு அமுதே! | தமிழ் மறை", "raw_content": "கருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருமுகத்தலை : புவனநா யகனே \nஅவனிஞா யிறுபோன்(று) அருள்புரிந்(து) அடியேன்\nதவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்\n113. புழுங்குதீ வினையேன் வினைகெடப் புகுந்து\nவழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண்\nமுழங்குதீம் புனல்பாய்ந்(து) இளவரால் உகளும்\nவிழுங்குதீம் கனியாய் இனியஆ னந்த\n114. கன்னெகா உள்ளக் கள்வனேன் நின்கண்\nமுன்னகா ஒழியேன் ஆயினும் செழுநீர்\nபன்னகா பரணா பவளவாய் மணியே \n115. கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழுநீர்க்\nபாடிலா மணியே மணியுமிழ்ந்(து) ஒளிரும்\nமேடெலாம் செந்நெல் பசுங்கதிர் விளைந்து\nநீடினாய் எனினும் உட்புகுந்(து) அடியேன்\n116. அக்கனா அனைய செல்வமே சிந்தித்(து)\nஇக்கலாம் முழுதும் ஒழியவந்(து) உள்புக்(கு)\nமுக்கண்நா யகனே முழுதுல(கு) இறைஞ்ச\nபக்கல்ஆ னந்தம் இடையறா வண்ணம்\n117. புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்\nவினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென்\nமுனைபடு மதில்மூன்(று) எரித்தநா யகனே \nவினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால்\n118. விரியுநீர் ஆலக் கருமையும் சாந்தின்\nகரியும்நீ றாடும் கனலும்ஓத் தொளிரும்\nமுரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய்\nபிரியுமா றுளதே பேய்களோம் செய்த\n119. என்னையுன் பாத பங்கயம் பணிவித்(து)\nஉன்னைஎன் பால்வைத்(து) எங்கும்எஞ் ஞான்றும்\nமுன்னைஎன் பாசம் முழுவதும் அகல\nகன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும்\n120. அம்பரா அனலா; அனிலமே புவிநீ\nஉம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய்\nமொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர்\nஎம்பிரா னாகி ஆண்டநீ மீண்டே\n121. மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்\nபாலுமாய், அமுதாப் பன்னகா பரணன்\nஆலயம் பாகின் அனையசொற் கருவூர்\nசீலமாப் பாடும் அடியவர் எல்லாம்\nPosted in: ஒன்பதாம் திருமுறைPermalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n← கருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கீழ்க்கோட்டூர் மணியம்பலம் : தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்பு…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திரைலோக்கியசுந்தரம் : நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாத் தன்மையன்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/09/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-08-22T18:24:33Z", "digest": "sha1:J725JJBFJSJVSOKXQTXTWU44PLSY2OVX", "length": 8522, "nlines": 63, "source_domain": "jackiecinemas.com", "title": "விவசாயி மகளுக்கு 'திருமாங்கல்யம்' பரிசளித்த அரசு பிலிம்ஸ் கோபி; உதவிய அபி சரவணன்! | Jackiecinemas", "raw_content": "\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nவிவசாயி மகளுக்கு ‘திருமாங்கல்யம்’ பரிசளித்த அரசு பிலிம்ஸ் கோபி; உதவிய அபி சரவணன்\nகடந்தமுறை டெல்லி விவசாய போராடடத்தின் போது அறிமுகமான இளங்கீரன் அண்ணா …தமிழகம் முழுவதும் தொடர்ந்து விவசாயிகளுக்கான போராட்ட களக்களில் குரல் கொடுப்பவர்….\nஇளங்கீரன் அண்ணன் என்னை சமீபத்தில தொடர்புகொண்டு மன்னார்குடியை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் திருமணத்திற்கு உதவ கேட்டுக்கொண்டார்….\nவிவசாயிகளுக்கு உணவளிக்கவே முழுவீச்சாக செயல்படுவதால் இதற்கு யாரை அணுகுவது என்று யோசித்த வேளையில் நடிகர் திரு.விமல் அவர்களின் பிறந்தநாள் விழாவில் கே.எஸ்.கே . செல்வா சகோ என்னை அரசு பிலிம்ஸ் உரிமையாளர் திரு. கோபி அவர்களிடம் அறிமுகபடுத்தினார்….\nஅவரிடம் அறிமுகமாகி மூன்று நிமிடம் மட்டுமே பேசியநிலையில் உடனடியாக விவசாயி மகளின் திருமண உதவியை பற்றி பேசினேன் …. பேசிய மூன்று வினாடியில் உடனே ஒகே… எனக்கூறி இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி அளித்தார்…\nவிவரம் எதுவுமே கேட்கவில்லை…. உடனடியாக இளங்கீரன் அவர்களை தொடர்பு கொண்ட பேசினேன்.. திருமாங்கல்யம் அன்பளிப்பாக வழங்க முடிவு செய்யப்ட்டது… உடனடியாக கல்யாண் ஜீவல்லரி சென்று அவர்கள் விரும்பிய வடிவில் திருமாஙகலயம் எனது அம்மா கரங்களால் வாங்கப்டடது..\nதிருமாங்கல்ய செலவு போக மீதிதொகை விவசாயிகளின் நேற்றைய ஒருநாள் உணவுக்காக செலவளிக்கப்பட்டது……\nகேரளாவில் உள்ள ஒரு முதியோர் இலலத்திற்கு ஓணம் சமபந்தி விருந்திற்��ு சிறப்பு விருந்திராக செல்ல வேண்டி இருந்ததால் எனது தந்தை திரு.ராஜேந்திர பாண்டியன் எனது மற்றும் திரு.கோபி அவர்கள் சார்பில் மன்னார்குடி நேரடியாக சென்று மணமகளிடம் திருமாங்கல்யம் அளித்து மேலும் மணமக்களுக்கு பட்டுசேலை வேஷ்டியுடன் ஆசியளித்து திரும்பினார்…\nஆக ஒரு விவசாயி அவர்களின் மகளுடைய திருமணசெலவிற்கு உடனடியாக உதவி செய்ய உதவிய\nதிரு. கே.எஸ்.கே . செல்வா\nஅவைருக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்…\nகடந்த சில மாதங்களாக விவசாயிகளின் உணவு மற்றும் குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ நிதி உதவி மற்றும் விவசாயத்திற்கு தேூவயான உதவிகள் என நா் கேட்டவுடன்தொடர்ந்து நிதி உதவி அளித்துவரும் அனைவருக்கும் பல கோடி நன்றிகள்….\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்...\nபெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/07/blog-post.html", "date_download": "2019-08-22T18:35:35Z", "digest": "sha1:TS2BJHBBLS2CHFYIDCULJI5LM6SV3F2X", "length": 25560, "nlines": 209, "source_domain": "tamil.okynews.com", "title": "இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் - Tamil News இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் - Tamil News", "raw_content": "\nHome » Life » இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம்\nஇன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலாரும் சிறுவர்கள் என கருதப்படுகின்றனர். இவர்கள் சமூகத்தில் காணப்படும் சிறுவர் உரிமைகள் அனைத்தையும் அனுபவிக்கக்கூடிய உரிமைகளுடையவர்கள்.\nஆனால் ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணிலடங்கா சிறுவர்கள் தமது வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்குமான தடைகளையும் ஆபத்துகளையும் எதிர்நோக்குகின்றனர். இவர்கள் போரினாலும் வன்முறையினாலும் நேரடியாக பாதிக்கப்படுவது மட்டுமன்றி இனப்பாகுபாடு காட்டுதல், அக்கறை காட்டாமை, ஆக்கிரமிப்பு, பிறரது தலையீடு, தமது நாட்டுக்குள்ளே இடப்பெயர்வுக்குள்ளாதல் அல்லது அக���ிகளாக்கப்படுதல், இல்லங்கள் அல்லது இருப்பிடங்களை கைவிட்டுச் செல்வதற்கு நிர்பந்திக்கப்படுதல், அங்கவீனமடைதல் மற்றும் புறக்கணிப்பு, சுரண்டல், கொடுமைப்படுத்தல், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படல் போன்ற பல காரணங்களினால் பாதிப்புக்குள்ளாக்கப்படுகின்றனர்.\nபிள்ளையின் சுகாதாரத்திற்கும் உயிர் வாழ்க்கைக்கும் அல்லது பொறுப்பு, நம்பிக்கை அல்லது அதிகாரம் தொடர்பான விடயத்தில் உள்ள கெளரவத்திற்கு உண்மையான அல்லது முழுமையான சேதத்தை ஏற்படுத்துகின்ற எல்லா வகையான உடல் ரீதியான மற்றும் உளரீதியான மோசமான நடத்தை பாலியல் துஷ்பிரயோகம், அலட்சியம் அல்லது அலட்சியப்படுத்தல் அல்லது வர்த்தக ரீதியான அல்லது ஏனைய சுரண்டல்கள் என்பவை சிறுவர் துஷ்பிர யோகத்தின் அல்லது முறைகேடான நடத்தைகளின் பொதுவான வரைவிலக் கணமாகும்.\nபாலியல் துஷ்பிரயோகம் என்பது ஒரு பிள்ளை அதற்கு முழுமை யாக விளங்காத சம்மதம் தெரிவிக்க முடியாத அல்லது அதற்கு முழுமையாக வளர்ச்சியடையாத சம்மதம் தெரிவிப்பது பற்றி தெரியாத நிலையில் இருக்கின்ற போது அப்பிள்ளையொன்றைப் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதாகும். அல்லது சட்டத்தை மீறுவது அல்லது சமுதாயத்தில் தடை செய்யப்பட்ட செயலைச் செய்வதாகும்.\nசிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என்பது ஒரு பிள்ளைக்கும் வயது வந்தவர் ஒருவருக்குமிடையில் அல்லது வயதில் மூத்த பிள்ளைக்குமிடையில் ஒரு நபருடைய தேவையை அல்லது விருப்பத்தை திருப்திப்படுத்துவதற்காக நிகழ்வதாகும். சிறுவர் துஷ்பிரயோகம் என்பது ‘தவிர்க்கக் கூடிய சாதாரண விருத்திப் போக்கு நிலைகுலைதல்’ எனவும் வரைவிலக்கணப்படுத்தப்படு கின்றது. அதில் பின்வருன சேர்கின்றன.\n01. சட்டவிரோதமான எந்தவொரு பாலியல் நடவடிக்கையிலும் ஈடுபட பிள்ளையைத் தூண்டுதல் அல்லது பலவந்தப்படுத்தல்.\n02. பிள்ளையை விபச்சாரத்தில் அல்லது ஏனைய சட்டவிரோதமான பாலியல் நடவடிக்கைகளில் சுரண்டும் வகையில் பயன்படுத்தல்.\n03. துஷ்பிரயோக ஆபாச செயல்களில் அல்லது பொருட்களில் பிள்ளைகளை சுயநலம்பெறும் வகையில் பயன்படுத்தல்.\nசிறுவர் துஷ்பிரயோகம் பெற்றோரால், பாதுகாப்பாளரால், பராமரிப்பாளரால், அவர்களுடன் நாளுக்கு நாள் வாழ்வில் ஈடுபாடு கொள்ளும் ஏனையோரால், பாதுகாப்பில்லாதவிடத்து அந்தப் பிள்ளை த��மையை அனுபவிக்கின்றது.\nஇது பொதுவாக நான்கு முக்கிய பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. உடல் ரீதியானது. பாலியல் ரீதியானது, உணர்வு ரீதியானது அத்துடன் கவனிப்பின்மை. இவை அனைத்தும் ஒரு பிள்ளையின் மேம்பாட்டுக்கும், நல்வாழ்வுக்கும் பாதகமாக அமைந்து அந்தப் பாதிப்பை அவர்கள் வாழ்நாள் முழுவதும் சுமக்க வேண்டியுள்ளது.\nகுறிப்பாக இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகமானது அதிகரித்து வருவதனைக் காணலாம். புள்ளிவிபர அறிக்கை ஒன்றின்படி 758 சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்பத்திற்கு ஆளாகி இருப்பதுடன் 745 சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளனர். இதில் 09 பேர் குடும்ப உறவினர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகினர்.\nஇலங்கையில் கடந்த ஆண்டில் இத்தகைய சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு மாத்திரம் சுமார் 20,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nஅனைத்து துஷ்பிரயோகங்களும் சிறுவருடைய மேம்பாட்டில் உளவியல் ரீதியான தாக்கத்தைத் தருகின்றன. சிறுவர் துஷ்பிரயோகத்தின் தாக்கமானது, குறிப்பாக நீண்டகால விளைவுகள், மரணம் உட்பட, துஷ்பிரயோகம் மீண்டும் தொடரல் உடல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் நிரந்தரமான ஒரு பலவீனம், அறிவும் உணர்வும் குறைபடுதல், கடும் குற்றங்களையோ, சிறிய தீங்குகளையோ புரியும் மனப்பாங்கு, அத்துடன் துஷ்பிரயோகத்திற்குட்பட்ட சிறுவர் துஷ்பிரயோகியாகவே மாறும் சாத்தியம் போன்றன ஏற்படலாம்.\nமுக்கிய பிரச்சினையாக துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டவரின் மன உளைச்சல் சிறுவர்கள் அங்கலாய்ப்புடன், மற்றவர்களுடனான தொடர்பைத் தவிர்க்கின்றார்கள். சிறுவனின் உளவியல் ரீதியான பலவீனம், துஷ்பிரயோக அனுபவமானது சுயமதிப்பைக் குறைத்து சில வளர்ந்தவர்களுடன் கெட்ட தொடர்புக்கு வழிவகுக்கலாம்.\nகுற்ற உணர்வைக் கொடுத்து பிரச்சினைக்கான பாலியல் ரீதியான ஒரு ஆவேச மனப்பாங்கை உருவாக்குகின்றது. சிறுவர் அந்த விரக்தியையும் தாக்கத்தையும் மாறுபாடான துஷ்பிரயோகத்தினூடாக ஈடுபாடு கொள்ளலாம். தனக்குத்தானே தீமை விளைவித்தோ, அல்லது வேறுவிதமாக தீமை விளைவிக்கும் நடத்தையை நாடுவர்.\nசிறுவர் துஷ்பிரயோகமானது சமூக மனப்பாங்குகள், பொருளாதாரக��� கஷ்டங்கள் குறைந்து வரும் மூலவளங்களுக்கான போட்டிகள், கொடூர பிள்ளை வளர்ப்பு முறைகள், குடும்ப வன்முறை, தனிப்பட்டோரின் வினோதமான சுபாவ இயல்புகள் எனப் பல்வேறு காரணிகளினால் இடம்பெறுகின்றது.\nகுடும்ப வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் பணிபுரிய பெற்றோர் தமது பிள்ளைகளை அனுப்புவது அல்லது விபச்சாரத்திற்கு அவர்களைப் பயன்படுத்துவதை அறிந்தும் கவனியாது இருத்தல், குடும்பம் அந்தரங்கத்தை காக்கும் புனிதமான ஓர் அமைப்பு என சமூகம் கருதுவதனால் தகாப்புணர்ச்சி போன்ற துஷ்பிரயோகங்களை மறைக்க குடும்பத்தால் முடிதல் போன்ற நிலைமைகளைத் தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் சட்டவாக்கம், அரசியலமைப்பில் பாதுகாப்பு நிபந்தனைகள் இடம்பெறுதல், கட்டுப்படுத்தும் ஒழுங்கு முறைகள், பராமரிப்பு நிலைய வசதிகள், வேறு பரிகார முறைகள், கல்வித் திட்டங்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனாலும் சிறுவர் துஷ்பிரயோகம் என்பது முற்றாக ஒழிந்தபாடில்லை.\nநாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. அதனை முற்றாக ஒழிக்க அல்லது ஓரளவாவது கட்டுப்படுத்த வேண்டுமாயின் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுவதற்கான காரணிகளை அறிந்து அவற்றை முதலில் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அவ்வாறு செய்தால் ஓரளவாவது சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழிக்க முடியும்.\nஎனவே சிறுவர் உரிமைகள் பேணப்பட வேண்டியவை. எதிர்காலச் சந்ததியினரின் சிறப்பான, முன்னேற்றமான நல்ல சந்ததியினராக உருவாக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் ஒழிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்பட வேண்டுமானால் அவற்றுடன் சம்பந்தப்பட்ட சிறுவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊடகத் துறையினர் போன்றோர் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது தலையாய கடமையாகும்.\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nகருகிப் போன மனித ஒழுக்க விழுமியங்கள் பாதுகாக்கப்பட...\nநோன்பின மூலம் பல விஞ்ஞான அற்புதம்\nமங்கிப் போயுள்ள இந்திய, இலங்கை தந்திச் சேவை\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொ...\nஅமெரிக்காவின் CIA யின் பிடியில் ட்வார்ட் ஸ்னோடன்\nஇலங்கைத் தீவின் அதிசயங்கள் உங்களுக்குத் தெரியுமா\nஇந்த உலகம் அழிந்து போகுமா\nபசுமைப் புரட்சி செய்வோம் வீடுகளில் தாவரங்களை வளர்ப...\nமனிதனைக் கொன்று ��ீர்க்கும் புகைத்தல் பழக்கம்\nபெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்க ...\nஅமெரிக்க விமான ஓட்டியான எமலியாவின் சாதனை ஒரு சரித்...\nஆனந்த குமாரசுவாமி பற்றி உங்களுக்குத் தெரியுமா\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nஉங்களுடைய கண்ணை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள சில வழிக...\nஉங்களுக்கு திடிரென மாரடைப்பு வந்தால் அவசரமாக செய்ய...\nவயது 35ஐ தாண்டிய பின்னரும் பிள்ளைப் பேறு கிடைக்கும...\nஆண்களை பெண்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக் வைத்துக் ...\nஎம்.ஜி.ஆர் காலத்து காதல் சிட்டு மஞ்சுளா மரணமடைந்தா...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019_02_03_archive.html", "date_download": "2019-08-22T17:56:45Z", "digest": "sha1:5MICO72LXIMZ2GTQUITX3KIHDYFMXKLD", "length": 78441, "nlines": 756, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2019/02/03", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை19/07/2019 - 25/08/ 2019 தமிழ் 10 முரசு 18 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபேய்களின் தாண்டவம் - வினோ சர்மிலா\nபேய்களினதும் குள்ள நரிகளினதும் கூடல்கள்\nஅதிகாலை வேளையிலும் மாலை மங்கலிலும் கூட\nஅவை சுதந்திரமாய் உலா வருகின்றன\nபேய்களின் இருப்பிடம் காடென்பது மாறி\nஒளிந்து நெளிந்து வளைந்து திரிந்த அவற்றிற்கு\nமுழு சுதந்திரம் கிடைத்துவிட்டதாய் மகிழ்கின்றன\nஎனது தெருக்களில் பேய்கள் உலாவுமென்பதை\nஇரவுகளில் மட்டுமே பேய்கள் வெளிக்கிளம்பும்\nஎன்ற கற்பனையும் பேய்ப்பயமும் எனக்குள்\nவாசகர் முற்றம் - அங்கம் 04 - முருகபூபதி\nஇழப்புகளிலிருந்து உயிர்ப்பித்த இலக்கியவாதி ரேணுகா தனஸ்கந்தா\nஈழத்து இலக்கிய உலகில் பேசுபொருளான \"சொல்லாதசேதிகள்\" தொகுப்பிலும் இடம்பெற்ற கவிஞர்\nபுத்தர் வந்த திசையிலிருந்து, காந்தி பிறந்த தேசத்திலிருந்து அவர்கள் வந்தார்கள். அவர்களுக்கு இடப்பட்ட நாமம் \" அமைதிப்படை\" மக்கள் அவர்களை நம்பினார்கள். ஏற்கனவே, சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் போரிட்டு, தங்கள் தேசத்தின் எல்லைகளை பாதுகாத்தவர்கள் எங்களையும் காப்பாற்றுவார்கள் என போற்றினார்கள்.\nஅவ்வாறு வந்தவர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் அங்கு 32 மாதங்கள் தங்கியிருந்தவர். அண்மையில் அவர் மீண்டும் அங்கு வந்தபோது உதிர்த்த வாக்குமூலம் இது: \"நாங்கள் இங்கு தரையிறங்கியபின், தாக்குதல்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று நினைத்து இலங்கை இராணுவத்தினர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டார்கள். இலங்கை இராணுவத்தினருடன் கைகுலுக்கிய நாங்கள், அமைதி காக்க வந்திருக்கிறோம் என்று தெரிவித்தோம். எதுபோன்ற ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை என்பதோடு, இலங்கைக்கு புதிதான எங்களுக்கு வழிகாட்டுவதற்கு வரைபடங்களோ, மேம்பட்ட உளவுத்துறை தகவல்களோ கொடுக்கப்படவில்லை.\"\nஇந்தியப்படை அங்கு வந்திறங்கியபோது, வட இலங்கையில் உரும்பராயில் வசித்த இரண்டு ஆசிரியர்கள் - அங்கு பிரசித்திபெற்ற கல்விமான்களாக அறியப்பட்டவர்கள், தங்கள் குடும்பத்தினரிடம் சொல்கிறார்கள்: \" அமைதி காக்க வந்திருப்பவர்களை நம்பலாம். இலங்கை இராணுவத்திற்கு அவர்கள் கைகுலுக்கியது ஒருவகையில் இராஜதந்திரம். எங்கள் தமிழ் மக்களை அவர்கள் கைகுலுக்கி அரவணைப்பது தொப்புள் கொடி உறவு. அவர்கள் பிறந்த தேசத்தின் பிதாவின் அகிம்சையால், பிரித்தானிய ஆதிக்கம் வெளியேறியது. அதுபோன்று, இங்கும் எங்கள் பிரதேசத்தில் பேரினவாத ஆதிக்கத்தை வெளியேற்றுவார்கள். தைரியமாக இருங்கள். தயக்கமிருந்தால், ஊருக்குள்ளே உறவினர் வீடுகளில் சென்றிருங்கள்\" என்று வழியனுப்பிவைத்தார்கள்.\nபரமடடா பொங்கல் நிகழ்வு மழை காரணமாக பின்போடப்பட்டது.\nசென்ற சனிக்கிழமை 02 02 2019 பரமடடாவில் நடைபெறவிருந்த பரமடடா பொங்கல் நிகழ்வு மழை காரணமாக பின்போடப்பட்ட்தாக அறிவிக்கப் பட்டது . ஆயத்த வேலைகள் அனைத்தும் நிறைவடைந்தபின் மழை காரணமாக நிறுத்தப்பட்ட்து.\n‘பாடல்கள் ஒரு கோடி.. எதுவும் புதிதில்லை… ராகங்கள் கோடி… கோடி… அதுவும் புதிதில்லை. எனது ஜீவன் நீதான்.. என்றும் புதிது’ எனத் தனது ரசிகர்களைப் பார்த்து உருகும் ஒப்பற்ற கலைஞர் இசைஞானி இளையராஜா.\n75 வயதுக்குரிய முதுமை, தன்னைத் தொட்டுப் பார்க்க அனுமதிக்காத இந்த இளமை ராஜா, இசையுலகின் எட்டாவது சுரம். தலைமுறைகள் கடந்து கணினியில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையின் ஸ்மார்ட் போனிலும் லேப் டாப்பிலும் குடியிருக்கும் ராகதேவன். அவரது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுக்கும் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியைக் காண உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் காத்திருக்கும் வேளையில்… அதற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தவரை அவரது இசைக்கூடத்தில் சந்தித்து உரையாடியதிலிருந்து…\nஇசை, ஆன்மிகம் இந்த இரண்டுக்கும் அப்பால், இளையராஜாவை இத்தனை இளமையாக வாழ்வித்துக்கொண்டிருப்பது எது\nஇந்த இரண்டு��்கும் அப்பால் எதுவுமில்லை. இரண்டு என்பதைவிட ஒன்று சொல்வதே சரி. என் இசையும் ஆன்மிகம்தான், ஆன்மிகம் என்பதே இசைதான். இளமையாக இருக்க வேண்டும் என்று யாராவது முயற்சித்தால் அது முடியாது. ஆகிற வயது ஆகியே தீரும்.\nபாரிஸ் மாநகரில் பண்டிதர் மயில்வாகனனார் நூற்றாண்டு விழா - முருகபூபதி\nநினைவில் நிறைந்திருக்கும் பண்டிதர் அய்யா\nஇலங்கையின் வடமேற்குக் கரையில் இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்பில் திகழும் நீர்கொழும்பூருக்கு ஐதீகத்திலும் வரலாற்றிலும் அழியாத அடையாளம் இருக்கிறது.\nஇலங்கேஸ்வரன் இராவணனின் புதல்வன் இந்திரஜித்தன் நிகும்பலை என்னும் யாகம் வளர்த்த ஊர் என்பதனால் அதற்கு நிகும்பலை என்றும் ஒரு காரணப்பெயர் இருக்கிறது.\nஅந்த யாகத்திற்காக இந்திரஜித்தன் இவ்வூரில் ஐந்து இடங்களில் உருவாக்கிய குளங்கள் காலப்போக்கில் அடையாளம் தெரியாதவகையில் உருமாறிக் கட்டிடக்காடுகளாகிவிட்டன. எனினும், இன்றும் மழைக்காலத்தில் அந்த இடங்களில் தண்ணீர் தங்கித் தேங்கிவிடுவதை அவதானிக்கமுடிகிறது.\nஇலங்கை வரலாற்றில், இடம்பெற்ற துட்டகைமுனுவின் மனைவிக்கு வந்த உடல் உபாதையைப் போக்குவதற்கு இந்த ஊரில் தேன் கிடைத்தமையால் தேன் ஊர் என்ற அர்த்தத்தில் மீகமுவ என்றும் சிங்கள மொழியில் அழைக்கப்பட்டதுதான் இவ்வூர். அவ்வாறே Negombo என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவதற்கும் காரணங்கள் இருக்கின்றன.\nமன்னர் காலத்தில் தேனும் சுரந்து, ஒல்லாந்தர் காலத்தில் ஏலம், கறுவா, கராம்பு முதலான வாசனைத்திரவியங்கள் விளைந்த பிரதேசமாகவும் திகழ்ந்தமையாலும் இனிமையும் வாசனையும் நிரம்பிய நகரமாகியது.\nபரதக்கலையின் வரலாற்று ஒளியில்.... தேவதாசிகளும்; கோயிலும் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் .\nஇன்று எமது நகரங்களிலே சிறுமிகள் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொண்டு ஆடி வருவது வளமையாகி விட்டது. இது எமது காலாசாரத்தின் ஓரங்கம். இதனால் இந்த ஆடல் பற்றிப் பலரும் அறிய ஆர்வம் காட்டுவது இயற்கையே இந்தப் பரத நாட்டியம் என நாம் கூறும் இந்த ஆடல்வகை மேடையை நோக்கி வருமுன் எமது கோயில் களிலே ஆடப்பட்டது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் ஆகும்.\nஇவ்வாறாகக், கோயில்களிலே நடந்த சின்னமேளங்களை இரசித்த பெரியவர்கள் இதைக் கதை கதையாகக் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால் இவர்கள் கூறியது எ���்லாம் நாதஸ்வரக் கச்சேரிகள் போல ஆடல்களும் கோயில்களிலே நடந்ததைத் தான். இதற்கு முற்பட்ட காலங்களிலே இந்த நடன மாதர்களான தேவதாசிகள் கோயில் கிரியைகளில் பங்கு கொண்டிருந்ததை யாரும் கண்டதில்லை.\nஎம்மில் பலர் தஞ்சைப் பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மைலாப்பூர் பிரகதீஸ்வரர் ஆலயம் என்றெல்லாம் போய் தரிசித்துள்ளோம். இற்றைக்குச் சுமார் 100 அல்லது 150 வருடங்களுக்கு முன் இன்று போல சத்தடி மிகுந்த கார்களும் ஓட்டோக்களும் அன்று ஓடவில்லை. கோயிலின் கோபுரங்களே நகரத்தின் மையமாக வானளாவ நின்றிருந்தன. கோயில் மணியோசையே சுற்றுவாழ் மக்களின் கடிகாரமாக இருந்தது. கோயிலில் எழும் மங்கல வாத்தியங்களின் இசையே அவர்கள் அன்றாடம் அனுபவித்த இசை.\nஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பணங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம்பித்துள்ளார். இத்தேர்தலில் மைத்திரியின் முகவராக செயற்படவென நியமிக்கப்பட்ட ஆளுனர் ராகவன் தமது செயற்பாடுகளை அத்திசை நோக்கி ஆரம்பித்துள்ளார். இருவரும் ஏட்டிக்குப் போட்டியாக நாளொரு வண்ணம் விடும் அறிக்கைகளும், மலர்மாலை மேளவாத்திய இ ஊர்வலங்களும் வடக்கை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன.\nஇலங்கைத் தமிழரின் அரசியல் போராட்டம், அரசியல் தீர்வு முயற்சி, அரசியல் விடிவுக்கான செயற்பாடு என்பவை எத்திசை நோக்கி இப்போது செல்கின்றன என்ற கேள்வி கடந்த சில நாட்களாக மேலோங்கி வருகிறது. தமிழ் மக்கள் சார்பில் குரல் கொடுப்பவர்கள், பேச்சுவார்த்தை நடத்துபவர்கள், தீர்வை நோக்கி காய்களை நகர்த்துபவர்கள் இப்போது யார் தாம் சார்ந்த சமூகம், தாம் பிரதிநிதித்துவம் செய்யும் இனம், தாம் சார்ந்த அரசியல் கட்சி என்பவற்றைவிட யாரோ ஒருவருக்காக அவர்களின் இயந்திரத்தின் சக்கரமாக சிலர் செயற்படுவது கண்கூடாகத் தெரிகிறது. கடந்த சில நாட்களாக பொன்னாடைகள் (பன்னாடைகள்), மலர்மாலைகள், சந்தன மாலைகள், மேளதாள வாத்திய சமேத ஊர்வலங்கள் என்ற முன்னைய அரசியல் கலாசாரம் மீண்டும் மெதுமெதுவாக தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. வ ழி ப ாட் டுத் தல ங ்களை யும், வி ளை ய ாட் டு மைதானங்களையும், வெள்ளம் வழிந்த திடல்களையும் மையப்படுத்தி ஒளிப்பட பரப்புரைகள் ஒருபுறம். தங்களுக்குத் தாங்களே கூட்டங்களை ஏற்பாடு செய்து அட்டகாச அறிவிப்புகளை வெளிப்படுத்துவது இன்னொருபுறம். விரைவில் தேர்தல்கள் வரப்போகின்றன என்பதை வடக்கு மக்கள் அறிய ஆரம்பித்து விட்டனர். இந்தத் திருவிளையாடல்களுக்கு மத்தியில் சில ஊடகங்கள் அகப்பட்டு நெரிபடுவதையும் காண முடிகிறது. இந்த வகையில், வடக்கில் பவனி வரும் இரண்டு பிரதானிகளை இங்கு அலச வேண்டியுள்ளது. ஒருவர், வடமாகாண ஆளுனராக கடந்த மாதம் நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவன். அடுத்தவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லாமாகத் தம்மை\nகுறி அறுத்தேன் விமர்சனம். Tamil Books Review - ஜி. கே. தினேஷ்..\n“குறி அறுத்தேன்” என்ற தலைப்பை கண்ட உடனேயே எதுவும் தவறாக கருத வேண்டாம். இவ்வுலகில் எது தான் சரி \nகடவுளால் கடவுளின் அர்த்தநாரீசுவரர் அவதாரமாக பிறக்கும் திருநங்கைகளை மட்டும் நாம் ஏன் தவறாக கருத வேண்டும் \nசமுதாயத்தை விட்டு ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும்.\nஇந்த கவிதை நூலை விமர்சனமாக தான் எழுத முனைந்தேன். கடவுளே விமர்சனத்திற்குள்ளாகும் இந்த யுகத்தில் ஏதோ ஒன்று இந்நூலை விமர்சிக்க வேண்டாம் என உள்ளுணர வைத்தது \nகடந்த வருடம் திசம்பர் மாதம் நான் விகடன் அலுவலகத்தில் சில அலுவல்களை பார்த்து கொண்டிருந்தேன். அப்போது தான் அண்ணன் கவிஞர். பழநிபாரதி யிடம் இருந்து இந்த புத்தகத்திற்கு அணிந்துரை வந்தது. ஆக சிறந்த அணிந்துரை என்று சொல்லலாம் \nகல்கி அவர்கள் என் முகநூல் நண்பர். என் முகநூல் ஆரம்பகாலத்தில் இருந்தே அவர்களின் நட்பு வட்டத்தில் உள்ளேன். அவரது முகநூலில் கவிதைகளை இடுவார். தனி தனி கவிதைகளாக படிப்பதை புத்தக வடிவில் படிக்கும் போது வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்று விடுகிறது.\nதிருநங்கைகள் வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை உணர்வுகள் \nஒட்டு மொத்த புத்தகத்தில் என்னை கவர்ந்த கவிதை இது \nபோராட்டமே. வாழ்க்கை’: பத்ம விருதைப் பெற்ற முதல் திருநங்கை நர்த்தகி நடராஜ் - முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்\nநடனக் கலைஞரான நர்த்தகி நட்ராஜுக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு. இந்தியாவில் பத்ம விருதைப் பெற்ற முதல் திருநங்கை இவராவார். கடும் போராட்டங்களுக்கு மத்தியில் இந்த உயரத்தை அவர் அடைந்தது எப்படி\nசென்னை மயிலாப்பூரில் இருக்கும் நர்த்தகி நடராஜின் இல்லம் பரபரப்பாக இருக்கிறது. ஏகப்பட்ட ஊடகத்தினர் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஊடகத்திடமும் பொறுமையாகப் பேசி, பேட்டியளித்து வழியனுப்புகிறார் நர்த்தகி. ஒரு மிகக் கடினமான பயணத்திற்குப் பிறகு அவர் வந்தடைந்திருக்கும் இடம் இது. யாரொருவராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத கடினமான பயணம்.\n\"ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்துவிட்டு, அடுத்த வேளை உணவிற்காக தெருவில் திரிந்திருக்கிறீர்களா அதுவும் எந்தத் தவறும் செய்யாமல் அதுவும் எந்தத் தவறும் செய்யாமல் என் வாழ்வின் முக்கியமான காலகட்டம் அப்படித்தான் கழிந்தது\" என்று பேச ஆரம்பிக்கிறார் நர்த்தகி.\nமதுரை அனுப்பானடி பகுதியில் பிறந்த நடராஜ், வசதியும் அரசியல் செல்வாக்கும் மிகுந்த குடும்பத்தில், அவரது பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தை. ஆனால், 5-6 வயதிலேயே தான் மற்றவர்களைப் போல அல்ல என்று உணர ஆரம்பித்தார்.\n\"அந்த வயதிலேயே நான் பெண்ணைப் போலத்தான் உணர்ந்தேன். ஆண்களோடு விளையாடுவதைத் தவிர்க்க ஆரம்பித்தேன். பெண்களோடு இருப்பதுதான் பாதுகாப்பாக இருந்தது. அது மிகப் பெரிய சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது. ஒரு கோழியின் இறகுக்குள் இருப்பதைப் போல இருக்கும்\" என்று நினைவுகூர்கிறார் நர்த்தகி.\nடெல்லி காமனி அரங்கில் எழுத்தாளர்.எஸ்.ராமகிருஷ்ணன் தனது சஞ்சாரம் நாவலுக்காக சாகித்திய அகாடமி விருதை நேற்று பெற்றுக் கொண்டார். விருதும் காசோலையும் பெற்றுக்கொண்டு வந்த அவரைத் தமிழர்கள், தமிழ்ப் பத்திரிகையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.\nஅப்போது சஞ்சாரம் நாவல் உருவாக்கப் பின்னணி குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் பகிர்ந்துகொண்டார். ``சஞ்சாரம் நாவலை எழுத வேண்டும் என்ற விருப்பம் இன்று உருவானதல்ல; சிறுவயதிலேயே உருவானது. சிறுவயதிலேயே கோயிலில் திருவிழாக்களில், திருமண மேடைகளில் வாசிக்கப்படும் நாதஸ்வரத்தைக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும். இவர்களெல்லாம் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்றெல்லாம் கேள்விகள் தோன்றும். அந்த வயதில் அவர்கள் வருவதும் தெரியாது, செல்வதும் தெரியாது. ஆனால், வாசிக்கிற நேரத்தில் சரியாக வாசித்துக்கொண்டிருப்பார்கள்.\nஅறிவாலயம் - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா\nஆலயம் தொ��ுவது சாலவும் நன்று\nநூலகம் போவது யாவர்க்கும் நன்று\nஆலயம் எங்கள் ஆணவம் போக்கும்\nநூலகம் எங்கள் அறிவினைக் கூட்டும் \nசாதியும் பாராது சமயமும் பாராது\nபதவியும் நோக்காது பணத்தையும் பார்க்காது\nபடிக்கின்ற மனமுடையார் பலருக்கும் வரவேற்பு\nநூல்வாங்க முடியாதார் நூலகத்தை நாடிடுவார்\nநூல்தெரிந்து படிப்பாரும் நூலகத்தை நாடிடுவார்\nவாழ்வெல்லாம் படிப்பாரும் நூலகத்தை நாடிடுவார்\nவளமெனவே அமைந்திருக்கும் நூலகத்தை வாழ்த்திடுவோம் \nஊருக்குள் நூலகம் ஒருகோவில் போலாகும்\nபாருக்குள் நூலகம் பலகோவில் போலாகும்\nவேருக்கு நீராக நூலகங்கள் இருப்பதனால்\nவிருப்பமுடன் சென்றிடுவார் வேற்றுமைகள் இல்லாமல் \nநடிகை எமி ஜாக்சனுக்கு கோடீஸ்வரருடன் திருமணம்\nஎமி ஜாக்சனை திருமணம் செய்யப் போகும் ஜோர்ஜின் சொத்து மதிப்பு ரூ.3,600 கோடி ஆகும். நடிகை எமி ஜாக்சனுக்கும், இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜோர்ஜ் பனியியோட்டுவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை எமி சமூக வளைதலங்களில் வெளியிட்டு வருகிறார். எமியை திருமணம் செய்யப் போகும் ஜோர்ஜ் யார், அவரின் சொத்து மதிப்பு என்ன என்பது தெரியவந்துள்ளது. 2018ம் ஆண்டின் பெஸ்ட் இயக்குநர் கோடீஸ்வரர், இங்கிலாந்தின் மிகப்ெபரும் பணக்காரர்களில் ஒருவரான ஆன்ட்ரியஸ் பனயியோட்டுவின் மகன் ஜ�ோர்ஜ். ஜ�ோர்ஜ், எபிலிட்டி குரூப்பின் தலைவராக உள்ளார். அவரின் குடும்பத்திற்கு சொந்தமாக பல சொகுசு ஹ�ோட்டல்கள் உள்ளன. அதில் டன்பிளேன் ஹைட்ரோ, ஹில்டன் லிவர்பூல், ஹில்டன் கேம்பிரிட்ஜ், டபுள்ட்ரீ அபெர்டீன் ஆகியவை அடக்கம\nபிங்கலி வெங்கய்யா: தேசியக் கொடியை வடிவமைத்தவர்\nபட்டொளி வீசிப் பறக்கிறது மூவர்ணக் கொடி. அந்தக் கொடியைத் தனது மனக்கண்ணில் முதலில் ஏற்றி மகிழ்ந்தவர் பிங்கலி வெங்கய்யா. காந்தியின் கட்டளையை ஏற்று, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்ததுதான் இந்திய தேசியக் கொடி.\n1878-ல் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் பெடகள்ளேபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர் வெங்கய்யா. தாய்வழிப் பாட்டனாரான சலபதி ராவின் வீட்டில் வளர்ந்த வெங்கய்யா, பதின் வயதுகளில் மச்சிலிப்பட்டணத்தில் வசித்தார். அப்போது பருத்தி பயிரிடுவது உட்பட பல விஷயங்களைக் கற்றுக்கொண்டார். இந்திய தேச��ய ராணுவத்தில் சேருமாறு இளைஞர்களுக்கு சுபாஷ் சந்திர போஸ் விடுத்த அழைப்பை ஏற்று, 19-வது வயதில் ராணுவப் பயிற்சி பெற்று, ஆப்பிரிக்காவில் நடந்த போயர் யுத்தத்திலும் (1899-1902) பங்கெடுத்துக்கொண்டார். ஆப்பிரிக்காவில் வெங்கய்யா தங்கியிருந்தபோதுதான் காந்தியைச் சந்தித்து, அவரது சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டது. இந்தியா திரும்பியதும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தலைமறைவு இயக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டார். இளமைக் காலத்திலிருந்து வேளாண்மையின் மீதிருந்த ஆர்வமும் தொடர்ந்தது. பருத்திச் சாகுபடியில் தீவிரக் கவனம் செலுத்தினார். வேளாண் துறையில் பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டார். கல்வியின் மீதிருந்த ஆர்வத்தால், லாகூருக்குச் சென்று ஆங்கிலோ-வேதிக் பள்ளியில் சேர்ந்து சம்ஸ்கிருதம், உருது, ஜப்பானிய மொழிகளைக் கற்றுக்கொண்டார்.\nதேசிய அரசாங்க யோசனைத் திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – டலஸ் அழகப்பெரும\nமீண்டும் தேசிய அரசாங்கம் உதயமாகும் - ரணில் விக்ரமசிங்க\nதேசிய அரசாங்க யோசனைத் திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – டலஸ் அழகப்பெரும\nதேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபித்துள்ளதாகக் கூறப்படும் பிரேரணைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.\nஇந்த நடவடிக்கையானது, அரசியலமைப்பை மீறும் செயல் எனவும் அவர் கூறியுள்ளார்.சபாநாயகரிடம் நாம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றோம். அரசியலமைப்புக்கு முரணாண இந்த யோசனையை நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றோம். இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். நாட்டின் அரசியலமைப்பில், 46 (5) ஆம் சரத்தை மீறுவதாகத் தெரிவித்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.\nபிரேசில் நாட்டில் அணை உடைந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nபிரேசில் நாட்டில் அணை உடைந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அணை உடைந்த வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.\nதமிழ் சினிமா - இருபத்தி ஒண்ணாம் நூற்றாண்டு\n``ஆக்‌ஷன் ஹீரோ ஆக டைம் இருக்கு பிரனவ் மோகன்லால்..\nபடத்தின் டைட்டில் கார்டு ஆரம்பிக்கும்போது, மோகன்லாலின் பெயர் பல நொடிகளுக்குத் திரையை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அரங்கத்திலும் கைதட்டல்கள் பறக்கின்றன. அதன்பிறகே பிரனவ்வின் பெயர் சேர்ந்து பிரனவ் மோகன்லால் என முழுமை பெறுகிறது. பிரனவ் மோகன்லாலுக்கு இது இரண்டாவது படம். ஆனாலும், தனது அப்பாவின் நட்சத்திர அந்தஸ்தின் மூலமே தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார்.\nமிகச்சரியாக ஓராண்டு கழித்து பிரனவ் மோகன்லாலின் இரண்டாவது படமான, `21-ஆம் நூற்றாண்டு (இருபத்தியொன்னாம் நூட்டாண்டு)' வெளியாகியுள்ளது. கடந்த வருடம் வெளியான, தனது முதல் படமான `ஆதி'யின் அவரேஜ் வெற்றியைத் தொடர்ந்து சென்டிமென்டாக ஏறக்குறைய அதே தேதியில் (கடந்த வருடம் ஜனவரி 26-ல் `ஆதி' வெளியானது.) இந்தப் படத்தையும் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஆனால், குறைந்தபட்சம் `ஆதி'யைப் போன்று ஓரளவுக்கு சுவாரஸ்யமான கதை, திரைக்கதை உடைய படத்தைத் தேர்ந்தெடுத்து நடித்திருக்கலாம்.\nகோவாவில் வசிக்கும் அப்பு (பிரனவ் மோகன்லால்) ரிடையர்டு தாதா பாபாவின் மகன். தனது அப்பா வாங்கிய கடனை அடைப்பது, எந்தச் சண்டை சச்சரவுகளுக்கும் போகாமல் அமைதியாக குடும்பத்தை வழி நடத்துவது என இருக்கிறான். ஆனால், அவனது அப்பாவுக்கோ தனது மகனை தாதாவாக்கிப் பார்க்க ஆசை. இதற்கிடையில் கோவாவுக்கு வரும் ஸாயா (ஸாயா டேவிட்) அப்புவுக்கும், அவனது குடும்பத்துக்கும் நெருக்கமாகிறாள். அப்புவும், ஸாயாவும் கமர்ஷியல் பட இலக்கணத்திற்கேற்ப காதலிக்கிறார்கள். அவர்களது காதலுக்கு சாதி, வர்க்கம் ஆகியவற்றைவிட மதத்தினால் ஏற்படும் மற்றொரு வித்தியாசப் பிரச்னை ஒன்று தடையாய் இருக்க, ஒட்டுமொத்தக் கேரளாவே காதல் ஜோடிக்கு எதிராகக் கொந்தளிக்கிறது. இதையெல்லாம் மீறி நாயகன், நாயகியைக் கைப்பிடித்தானா என்பதே, படத்தின் கதை.\nபடத்தின் முதல் பாதி முழுவதும் கோவாவில் நடக்கிறது. வழக்கம்போல கோவா என்றாலே நினைவுக்கு வரும் மது, மது சார்ந்த இடங்கள்தான் காட்டப்படுகின்றன. எல்லோராலும் விரும்பப்படும் அப்பு என்ற கதாபாத்திரம் பிரனவ்விற்கு ஆனால், அதற்குப் பொருந்தும்படி எதையும் செய்யவில்லை அவர். இயலாமை, கோபம், வெறுப்பு எனப் பல உணர்ச்சிகளுக்கு ஒரேமாதிரியான முகபாவனைகளைக் கொடுத்திருக்கிறார். ��ோவாவில் நடைபெறும் முதல் பாதி முழுவதும் கோர்வையற்ற காட்சிகளாய் எந்தவோர் அழுத்தமும் இல்லாமல் தேமேவென்று செல்கிறது. முதல்பாதியின் குறைந்தபட்ச ஆறுதல், ஸாயாவாக வரும் ஸாயா டேவிட்டும், அப்புவின் நண்பன் மக்ரோனியாக நடித்திருக்கும் அபிரவ் ஜனன்.\nஅர்த்தமற்ற ஜோக்குகள் அடிப்பது, அதிகப் பிரசிங்கியாக நடந்துகொள்வது என வழக்கமான ஹீரோயின் பாத்திரம்தான், ஸாயாவுடையது. ஆனால், அந்தக் காட்சிகளில் அவர் செய்வது அழகாக இருக்கிறது. முதல் படத்திலேயே நன்றாக நடித்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியில் அவரது பெர்ஃபாமன்ஸ் செம்ம மலையாள சினிமாவுக்கு வார்ம் வெல்கம் கொடுத்திருக்கிறார், ஸாயா. இவர்கள் கூடவே வரும் அபிரவ் ஜனனின் குரலும் அவரது ஒன்லைன் கவுன்டர்களும் நம்மை ஆங்காங்கே ஆசுவாசப்படுத்துகிறது. மற்றபடி, மனோஜ் கே.ஜெயன், கலாபவன் சஜோன், இளவரசு எனப் பலர் ஏன் நடிக்க வைக்கப்பட்டார்கள் என அவர்களுக்கே தெரியவில்லை. மனோஜ் கே.ஜெயனின் பாபா கதாபாத்திரத்தில்கூட எவ்விதப் பிடிப்பும் இல்லை.\nபடத்தின் டைட்டில் கார்டு ஆரம்பிக்கும்போது, மோகன்லாலின் பெயர் பல நொடிகளுக்கு திரையை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அரங்கத்திலும் கைதட்டல்கள் பறந்தன. அதன்பிறகே, பிரனவ்வின் பெயர் சேர்ந்து, `பிரனவ் மோகன்லால்' என முழுமை பெறுகிறது. இவருக்கு இது இரண்டாவது படம். ஆனாலும், அப்பாவின் நட்சத்திர அந்தஸ்தின் மூலமே தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார்.\nபடத்தின் பெயர்கூட மோகன்லாலின் பிரபலமான `இருபதாம் நூற்றாண்டு' படத்திலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது. தவிர, படத்திற்கும் தலைப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. `இருபதாம் நூற்றாண்டு' படத்தில் மோகன்லாலும், சுரேஷ் கோபியும் இணைந்து நடித்திருப்பார்கள். அதுபோன்று இந்தப் படத்தில் சுரேஷ் கோபியின் மகன் நடிகர் கோகுல் சுரேஷ் சில நிமிடங்கள் கௌரவத் தோற்றத்தில் வருகிறார். மோகன்லாலின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அசைவுகளையும், உடைகளையும் மீட்டுருவாக்கம் செய்கிறார், பிரனவ் மோகன்லால். ஆனால், அவை வெறும் கைதட்டல்களுக்காகத்தானே அன்றி, கதைக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இதில், துல்கர் சல்மானை வேறு வம்புக்கு இழுத்திருக்கிறார்.\nஆக்‌ஷன் படங்களுக்கே உரிய அமைதியான முதல்பாதி, அதிரிபுதிரியான இரண்டாம் பாதி... என வழக்கமான திரைக்கதை டெம்ப்ளேட்டயே பயன்படுத்தியுள்ளனர். ஆக்‌ஷன் படங்களுக்கே உரிய முடிவற்ற சேஸிங் காட்சிகள், நீளமான சண்டைக் காட்சிகள் என எல்லாம் இருந்தும் அவை எல்லாம் மிக சுமாராகப் படமாக்கப்பட்டுள்ளன. பீட்டர் ஹெய்ன், கோபி சுந்தர், விவேக் ஹர்ஷன், அபிநந்தன், தபஸ் நாயக் போன்ற சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இருந்தும், படம் அயர்ச்சியையே தருகிறது. அபிநந்தனின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். `பேட்ட' படத்துக்குப் படத்தொகுப்பு செய்த விவேக் ஹர்ஷன்தான், இந்தப் படத்துக்கும் படத்தொகுப்பு செய்தாரா எனக் கேட்க வைக்கிறது அவரது படத்தொகுப்பு. பல இடங்களில் கன்டியுனிட்டி இல்லாமல் ஜம்ப் ஆகிறது.\nமுக்கியமாக, சண்டைக் காட்சிகளில் படத்தொகுப்பு கோர்வையாக இல்லாமல், விசிறியடிக்கிறது. பீட்டர் ஹெய்னின் சண்டைக்காட்சிகளும் அப்படித்தான். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி கீரின்மேட்டில் எடுக்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. கோபி சுந்தரின் பின்னணி இசை, காட்சிகளுக்குத் தொடர்பே இல்லாமல் ஏகத்துக்கும் இரைச்சலாய் இருக்கிறது. இவ்வளவு குறைகள் இருந்தாலும், அந்த இடைவேளை ட்விஸ்ட், குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் குறித்த விழிப்பு உணர்வு... என ஆங்காங்கே ஆச்சர்யம் காட்டுகிறார், இயக்குநர் அருண் கோபி.\nகம்யூனிஸ முழக்கம், அபிமன்யூவின் கொலை, பாதிரியார்களின் பாலியல் குற்றங்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, சமூக மத நல்லிணக்கம், பொய் செய்திகளைப் பரப்புவதன் விளைவுகள்... எனக் கேரளத்தின் நடப்புப் பிரச்னைகளைக் காட்சிகளாகவும், கதாபாத்திரங்களின் வழியாகவும் பேச நினைத்திருக்கிறார், இயக்குநர். படத்தின் டைட்டில் கார்டில்கூட, கும்பலால் கொலை செய்யப்பட்ட இளைஞன் மது, கேரள வெள்ளத்தின் ஹீரோக்களான மீனவர்கள், அபிமன்யூ... எனக் கேரளாவையொட்டியே வடிவமைத்துள்ளார். ஆனால், ஆங்காங்கே ஹீரோயின் கதாபாத்திரத்தை வைத்தே பெண்ணியக் கருத்துகளைக் கிண்டலடிப்பது எந்த வகையில் நியாயம் ஹீரோயின் கதாபாத்திரத்தைக்கூட அரைகுறையாகவே எழுதியுள்ளார். பெண்ணின் நம்பிக்கையின்மையின் வலியைத் தொடர்ந்து ஹீரோ கதாபாத்திரம் மூலம் குத்திக் காட்டுவது எதற்காக\nபிரனவ் மோகன்லாலுக்கு இது இரண்டாவது படம். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கவும் நடிப்பில் இன்னும் ���யிற்சி மேற்கொள்ளவும் நிறைய நேரம் இருக்கிறது. அதற்குள் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற நினைப்பது, '21-ஆம் நூற்றாண்டு' போல பலத்த காயங்களை உண்டாக்கலாம்.\nபேய்களின் தாண்டவம் - வினோ சர்மிலா\nவாசகர் முற்றம் - அங்கம் 04 - முருகபூபதி\nபரமடடா பொங்கல் நிகழ்வு மழை காரணமாக பின்போடப்பட்டது...\nபாரிஸ் மாநகரில் பண்டிதர் மயில்வாகனனார் நூற்றாண்டு ...\nபரதக்கலையின் வரலாற்று ஒளியில்.... தேவதாசிகளும்; கோ...\nஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே த...\nகுறி அறுத்தேன் விமர்சனம். Tamil Books Review - ஜ...\nபோராட்டமே. வாழ்க்கை’: பத்ம விருதைப் பெற்ற முதல் தி...\n. டெல்லி காமனி அரங்கில் எழுத்தாளர்.எஸ்.ராமகிருஷ்ண...\nஅறிவாலயம் - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா\nநடிகை எமி ஜாக்சனுக்கு கோடீஸ்வரருடன் திருமணம்\nபிங்கலி வெங்கய்யா: தேசியக் கொடியை வடிவமைத்தவர்\nதமிழ் சினிமா - இருபத்தி ஒண்ணாம் நூற்றாண்டு\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/moola-mantras-tamil/", "date_download": "2019-08-22T18:16:07Z", "digest": "sha1:DRBS3KGVOGQ6IFXJ36XPNFT56UOFQBJF", "length": 20169, "nlines": 152, "source_domain": "dheivegam.com", "title": "Moola mantras Tamil Archives - Dheivegam", "raw_content": "\nஉங்களை பீடித்திருக்கும் எதிர்மறை சக்திகளை ஒழிக்கும் அற்புத மந்திரம்\nதிருமாலின் ஏழாவது அவதாரமான \"ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி\" அயோத்தியின் அரசனான தசரத சக்கரவத்திக்கு மூத்த மகனாக இப்பூவுலகில் அவதரித்தார். பிறந்தது முதல் தனது அவதார நோக்கம் முடியும் வரை நற்குணங்களின் ஒட்டுமொத்த உருவமாக...\nஉங்களுக்கு சொத்துகள் சேர, இல்லற வாழ்வு சிறக்க இம்மந்திரம் துதியுங்கள்\nஉலகெங்கும் வாழும் தமிழர்கள் மிகவும் விரும்பி வணங்கப்ப��ும் கடவுளாக முருகப்பெருமான் இருக்கிறார். சூரபத்மனை அழிப்பதற்கு சிவபெருமானால் தனது நெற்றி கண்ணில் இருந்து ஒளியின் வடிவாக தோற்றுவிக்கப்பட்டு, ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, கார்த்திகேயன்...\nஉங்கள் குடும்பத்தில் ஏற்படும் கடுமையான வறுமையை போக்கும் அற்புத மந்திரம்\nபசி என்கிற உணர்வு உயிர்கள் அனைத்திற்கும் ஏற்படுகின்ற ஒரு இயற்கையான உடல் சார்ந்த உணர்வாகும். இந்த பசிப்பிணியை போக்குவதற்கு ஒரே மருந்து வயிறார சாப்பிட செய்யப்படும் அன்னதானம் ஆகும். அத்தகைய அன்னம் எனும்...\nநீங்கள் விரைவில் சொந்த வீடு கட்ட, எதிரிகளை வெல்ல இம்மந்திரம் துதியுங்கள்\nஹிரண்யகசிபுவை அழிப்பதற்காக புரிவதற்காக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். இந்த அவதாரத்தை எடுத்து ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்பும் உக்கிரம் தணியாமல் இருந்த நரசிம்மரின் செயலை கண்ட தேவர்கள் எங்கே...\nஉங்களுக்கு ஆபத்துகள் ஏற்படாமல் இருக்க, காரிய தடை நீங்க மந்திரம்\nவைணவ கடவுளான திருமாலின் கைகளில் திருச்சங்கு ஒரு கையிலும் ஸ்ரீ சக்ரம் மற்றொரு கையிலும் இடம்பெற்றிருக்கும். இந்த ஸ்ரீ சக்ரம் தீமைகளை வேரறுக்க திருமால் பயன்படுத்திய ஆயுதமாகும். அந்த சக்ராயுதமும் ஒரு ஆழ்வாராக...\nஉங்களுக்கு காரிய சித்தி உண்டாக, பொருளாதார நிலை உயர மந்திரம் இதோ\nஉலகில் முழுமுதல் நாயகன் என கொண்டாடப்படும் கடவுள் கணபதி அல்லது கணேசன். கடவுளர்களில் மிகவும் எளிமையானவர். மிக ஆடம்பரமாக கட்டப்பட்ட கோவில்களிலும் வீற்றிருப்பார். ஊரின் ஆற்றங்கரை ஓர மரத்திற்கு அடியிலும் அமர்ந்திருப்பார். அத்தைகைய...\nஉங்களின் கடன், நோய், எதிரிகளை போக்கும் அற்புத மந்திரம்\nவாழ்வில் பல விதமான கஷ்டங்களை அனுபவிக்கும் மக்களில் பலர் எத்தகைய சூழ்நிலைகளிலும் இறைவனின் மீதான நம்பிக்கையை கைவிடுவதில்லை. விஷ்ணு புராணத்தின் இரண்யகசிபு என்கிற அரக்கனுக்கு புதல்வனாக பிரகலாதன் பிறந்தாலும், அனைத்தையும் காக்கும் ஸ்ரீ...\nகண் திருஷ்டி, கிரக தோஷங்களை போக்கி நன்மைகளை உண்டாக்கும் அற்புத மந்திரம்\nஒரு மனிதன் பல விதமான செல்வங்களை பெற்றிருந்தாலும் நோய் நொடி இல்லாத வாழ்க்கையும், எதற்கும் அஞ்சாமையும் இருத்தல் அவசியமாகும். இவைகளில் குறிப்பாக ஏதேனும் ஆபத்து, கண்டங்கள் ஏற்பட்டுவிடுமோ என்கிற மரண பயமே பெரும்பாலான...\nஉங்களுக்கு காரிய வெற்றி உண்டாக, வருமானம் அதிகரிக்க மந்திரம் இதோ\nசிவபெருமானிடமிருந்து 64 வகையான பைரவர்கள் தோன்றியது போல, சிவபெருமானுக்கு இருக்கின்ற 64 சிவ வடிவங்களில் ஒருவராக இருப்பவர் ஞானத்தை அருளும் தெய்வமான தட்சிணாமூர்த்தி. அனைத்து கோயில்களிலும் தென் திசை நோக்கி வீற்றிருக்கும் இவரை...\nஉங்களுக்கு சக மனிதர்களால் நன்மைகள் பல ஏற்படச் செய்யும் அற்புத மந்திரம்\nஇந்த புவியில் தோன்றிய அனைத்து உயிர்களின் மீதும் விண்ணில் உள்ள நவகிரகங்களின் ஆற்றல் எப்போதும் உண்டு. அதிலும் மனம் மற்றும் சிந்தனைத் திறன் கொண்ட மனிதன் மீது இந்த கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கம்...\nஉங்களிடம் பணம், தங்கம் போன்றவை அதிகம் சேர உதவும் மந்திரம் இதோ\nபுராண காலத்தில் மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மிகுந்த துன்பங்களை தந்தனர். ஒரு கட்டத்தில் இதை பொறுத்து கொள்ள முடியாத தேவர்களும், மனிதர்களும்...\nநீங்கள் நினைத்த காரியங்களை நிச்சயமாக நிறைவேற்றும் மந்திரம் இதோ\nநமது மதம் மற்றும் கலாச்சாரத்தில் எந்த ஒரு விடயத்தையும் தொடங்கும் முன்பு அது சிறப்பாக நடந்து முடிய இறைவனுக்கு பூஜைகள் செய்து வணங்கி அக்காரியத்தை சிறப்பான முறையில் செய்ய தொடங்குவது மிக நெடுங்காலமாக...\nஇன்று இந்த சனி மூல மந்திரம் துதித்தால் அற்புதமான பலன்கள் உண்டு\nமனித வாழ்வு என்பதே நன்மை தீமை கலந்தது தான். வாழ்வில் செய்யப்படும் எத்தகைய ஒரு செயலுக்குமான பலன்களை ஒரு மனிதன் இம்மையிலோ அல்லது மறுமையிலோ அனுபவிப்பான் என நமது வேதங்கள் உறுதியாக கூறுகின்றன....\nவீட்டில் செல்வம் நிலைக்க உதவும் மகாலட்சுமி மூல மந்திரம்\nஎவ்வளவு பெரிய பணக்காரனானாலும் சரி பரம ஏழை ஆனாலும் சரி அனைவரது எண்ணமும் தனது வீட்டில் எப்போதும் செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்பதே. செல்வத்திற்கு அதிபதியான மகா லட்சுமியை எவர் ஒருவர் வழிபடுகிறார்களோ...\nஉங்களின் பணக்கஷ்டம் தீர, தொழில் வியாபாரங்கள் லாபம் பெருக மந்திரம் இதோ\nநவகிரகங்கள் பல இருந்தாலும் நன்மையான பலன்களை சற்று அதிகமாக தரும் ஒரு சில கிரகங்களில் புதன் கிரகமும் ஒன்று. குறிப்பாக ஒருவருக்கு சிறந்த சிந்தனை ஆற்றல், பணம் ஈட்டல் மற்றும் அந்த பணத்தை...\nஉங்களுக்கு வ���டு, நிலம் போன்ற சொத்துகள் அதிகரிக்க இம்மந்திரம் துதியுங்கள்\nஅங்காரகன் என்பது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் ஒரு சொல்லாகும். நவகிரகங்களில் செவ்வாய் கிரகம் என்பது ஒரு மனிதனின் ரத்தம், தைரிய குணம், சொந்த வீடு, நிலம் போன்றவற்றுக்கு காரகத்துவம் வகிக்கிறது. இந்த செவ்வாய்...\nஇன்று இந்த சந்திர மூல மந்திரம் துதித்தால் பலன்கள் அதிகம் உண்டு\nமனிதர்களுக்கே உரிதான மனம் மிக சக்தி ஒரு அம்சமாகும். மனம் நன்றாக இருந்தாலே நமது உடல்நலம் சிறப்பாக இருக்கும். 90 சதவீத ஆரோக்கிய குறைபாடுகள் மனதில் ஏற்படும் பாதிப்புகளாலேயே ஏற்படுகின்றன என நவீன...\nஞாயிற்று கிழமைகளில் கூறவேண்டிய அற்புதமான மந்திரம்\nஅதிகாலையில் எழுந்திருக்கும் அனைவருக்கும் மிக அற்புதமான ஆற்றல் கிடைப்பதற்கு காரணம் அந்நேரத்தில் அவர்கள் பெறும் சூரியனின் ஒளியே காரணமாக இருக்கிறது. சூரிய பகவானை தினமும் வழிபடுபவர்களுக்கு அனைத்து வல்வினைகளிலும் நீங்கும் என வேதங்கள்...\nஉங்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படுவதை தடுத்து செல்வ சேமிப்பை அதிகரிக்கும் மந்திரம்\nபுராணங்களின்படி தேவாமிர்தத்தை உண்டு இறவா வரம் பெற்ற சுவர்ணபானு என்கிற அரக்கன் குறித்து சூரிய - சந்திரன் கிரகங்களால் திருமாலிடம் முறையிடப்பட்டு, அந்தப் பெருமாள் சுவர்ணபானுவை இரண்டு துண்டுகளாக வதம் செய்தார். அந்த...\nநீங்கள் நினைத்ததை நிச்சயமாக நிறைவேற்றும் அற்புத மந்திரம் இதோ\nபிரபஞ்சம் முழுவதும் ஒரு விதமான மந்திர ஒலி அதிர்வு இருப்பதாக நவீன விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்கின்றனர். இதை பல ஆண்டுகளுக்கு முன்பாக அறிந்தனம் சித்தர்கள் அந்த மந்திரங்கள் உச்சாடனம் என்கிற முறையைப் பயன்படுத்தி,...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2019/05/24", "date_download": "2019-08-22T18:36:41Z", "digest": "sha1:UUHYEQUQDSWHQLUVOY76RFZJKV5YVQ5J", "length": 15872, "nlines": 92, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Fri, May 24 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nMay 24, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nஆளுநர் பதவியிலிருந்து நாம் விலகவேமாட்டோம் – ஹிஸ்புல்லா, அஸாத் ஸாலி விடாப்பிடி\n\"ஆளுநர் பதவிகளை நாம் கேட்டுப் பெறவில்லை. ஜனாதிபதியே அதனைத் தந்தார். எனவே, ஜனாதிபதி, தமது பதவிகள் தொடர்பாக எடுக்கும் தீர்மானத்தைத் தவிர்த்து எந்தச் சந்தர்ப்பத்திலும் பதவிகளில் இருந்து நாம் விலகப்போவதில்லை.\" - இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லா ...\nகன்னியா வெந்நீரூற்று காணி உரிமம் தொடர்பில் மீண்டும் சர்ச்சை\nதிருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள காணியின் உரிமம் தொடர்பில் மீண்டும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. இராவணன் தனது தாயாரின் இறுதிக்கிரியைக்காக வாள் கொண்டு குத்திய ஏழு இடங்களில் இந்த வெந்நீரூற்று உருவானது என்பது ஐதீகம். பல காலமாக சுற்றுலாத்தளமாகக் காணப்படும் இந்தப் பகுதி ...\nவெல்லாவௌியில் 2 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு – வெல்லாவௌி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள பாலமொன்றின் கீழ் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வெல்லாவௌி – காக்காச்சிவெட்டை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் தலையில் பலத்த காயங்கள் காணப்படுவதால் அவரை கொலை ...\nஅட்டன் – கண்டி பஸ் சேவை பணிபகிஷ்கரிப்பு – பயணிகள் நிர்க்கதி\nஅட்டன் தொடக்கம் கண்டி வரை பயணிக்கும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்களை நாவலப்பிட்டி பொது பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்த வேண்டாம் என வலியுறுத்தி கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து அட்டன் தொடக்கம் நாவலப்பிட்டி பொது பஸ் தரிப்பு ...\nலொறியில் சிக்கி வயோதிபப் பெண் நசியுண்டு மரணம்\nஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் நகரில் லொறியில் சிக்குண்டு வயோதிபப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது எனக் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். வீதியை கடக்க முயற்சித்த குறித்த ...\nகல்லூரி மாணவர்கள் 21 பேர் வைத்தியசாலையில் சேர்ப்பு – நோய்க்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை\nதிம்புள்ளை, பத்தனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தரம் 7இல் ஆங்கிலப் பிரிவில் கல்வி பயிலும் ஆண், பெண் மாணவர்கள் 21 பேர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் இன்று (24) காலை திடீரெனச் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த வகுப்பறையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ...\nமூன்று வாகனங்கள் மோதியதில் மூவர��� சம்பவ இடத்திலேயே பலி\nவெல்லவாய, தனமல்வில வீதியின் குடாஓயா இராணுவப் பயிற்சி முகாமுக்கு அருகில், இரு ஓட்டோக்களும் கென்டர் ரக லொறியொன்றும் மோதிக்கொண்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குடாஓயாவிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஓட்டோ ஒன்று, தனமல்விலயிலிருந்து வெல்லவாய ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பொன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது\nகிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார். கடந்த 16ம் திகதி கொழும்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் திறந்துள்ளமை தொடர்பில் அவர் ...\nபதவியிலிருந்து விலகுகிறார் பிரிட்டனின் பிரதமர் தெரேசா – கண்ணீர்மல்க அவர் இன்று அறிவிப்பு\nபிரிட்டன் பிரதமர் தெரேசா மே தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருந்து இவ்வருடம் மார்ச் இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்தது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பியக் கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே ஏற்படுத்திய ...\nஅவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் – கூட்டமைப்பு எம்.பிக்கள் எதிராக வாக்களிப்பு\nஅவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன அதற்கமைய, அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 14 மேலதிக வாக்குகளினால் சபையில் நிறைவேற்றப்பட்டது.. வாக்கெடுப்பின்போது ...\nநாங்க அழிந்தபோது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முதலைக் கண்ணீர் கூட வடிக்கவில்லை\nநாங்க அழிந்தபோது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முதலைக் கண்ணீர் கூட வடிக்கவில்லை பாராளுமன்றத்தில் வியாழேந்திரன் MP நல்லிணக்கம் என்பது வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேசுவதாலோ ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதாலோ வந்துவிடுவதில்லை . செயற்பாட்டு ரீதியாக வரவேண்டும். இன்று பேச்சளவில் கூட முஸ்லிம் ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஸ்ரீலங்கா ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவாலாக களமிறங்கும் இரும்புப்பெண்மணி\nஇவ்வார இறுதியில் இலங்கை பிரதமராக பதவியேற்கவுள்ள சஜித் - கொழும்பு அரசியலில் பரபரப்பு\nபேஸ்புக் பயனாளிகளுக்கு அவசர எச்சரிக்கை\nDr.சிவரூபனின் கைது திட்டமிடப்பட்டது படுகொலைகளின் கண்கண்ட சாட்சி அவர்\nஅநுர மிகப் பொருத்தம் மாவை எம்.பி. பாராட்டு\nமுன்னாள் போராளிக்கு உயிர் அச்சுறுத்தல் கண்டுகொள்ளாத பொலிசார் - குடும்பத்துடன் அலையும் நிலை...\nகாலம் தவறியபோதும் தமிழ்க் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நடவடிக்கை காத்திரமானது\nஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு\nதமிழ் மக்கள் பிரச்சினையில் தடுமாறுகின்றார் அநுரகுமார\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nதிரு. திருமதி. குகனேஸ்வரன் ஜெனனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-08-22T19:00:46Z", "digest": "sha1:FXWCP2RTNKFMQS3BUK4UI4J65YUWYS2Y", "length": 8603, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திமுக தலைவர் பதவியை அழகிரிக்கு கொடுத்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்: வேலுமணி | Chennai Today News", "raw_content": "\nதிமுக தலைவர் பதவியை அழகிரிக்கு கொடுத்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்: வேலுமணி\nஸ்டாலின் போராட்டமும் குரங்கு கதையும்: எச்.ராஜாவின் டுவீட்\nசிபிஐ தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரத்திடம் விசாரணை\nஎன்ன ஆச்சு திமுகவின் டெல்லி போராட்டம்\nமுதலமைச்சராக இருந்தாலும் அபராதம் உண்டு: மத்திய அமைச்சர் அதிரடி\nதிமுக தலைவர் பதவியை அழகிரிக்கு கொடுத்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்: வேலுமணி\nதிமுக தலைவர் பதவியை அழகிரிக்கு ஸ்டாலின் விட்டுக்கொடுத்தால், தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சவ��ல் விடுத்துள்ளார்\nடெல்லியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘உலக பணக்காரர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரின் பெயர் உள்ளது. ஆர்.எஸ்.பாரதி மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. அதற்கு பொறுப்பேற்று தான் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பையும், திமுக தலைவர் பதவியையும் அழகிரிக்கோ, துரைமுருகனுக்கோ ஸ்டாலின் கொடுக்கட்டும். அப்படிச் செய்தால் நான் நாளைக்கே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். என் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் கட்சிப் பதவியையும் துறந்துவிட்டு அரசியலை விட்டு விலகி விடுகிறேன்.\nமேலும் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மட்டும் ஸ்டாலினுக்கு ஏராளமான பினாமி சொத்துகள் உள்ளன. திமுக என்ன செய்தாலும் அதிமுக ஆட்சி தொடரும். கட்சி, ஆட்சி இரண்டையும் முடக்க முடியாது. ஒவ்வொரு துறையிலும் திமுகவை விட 100 மடங்கு அதிகமாகச் செய்துள்ளோம். மத்தியில் கூட்டணியில் இருந்தபோது கூட திமுக இலங்கை, காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை” என அமைச்சர் வேலுமணி கூறினார்.\nதிமுக தலைவர் பதவியை அழகிரிக்கு கொடுத்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்: வேலுமணி\n90ஐ தொட்டது பெட்ரோல் விலை: மகாராஷ்டிராவில் மக்கள் அவதி\nலிபியாவில் படகு கவிழ்ந்து 100 அகதிகள் பரிதாப பலி\n‘முரட்டு சிங்கிளும்’, ‘முரட்டுக்குத்து நாயகியும்’: வைரலாகும் புகைப்படம்\nஸ்டாலின் போராட்டமும் குரங்கு கதையும்: எச்.ராஜாவின் டுவீட்\nபள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை பாடங்கள்: சென்னை பல்கலை முடிவு\nசிபிஐ தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரத்திடம் விசாரணை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-08-22T19:06:09Z", "digest": "sha1:3F4JFMA57ZL4672SXLQPLZCIE5X7OG3E", "length": 9625, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் இராணுவத்தினரால் இடைநிறுத்தப்பட்ட வீட்டுத்திட்ட காணிகள் அரசிற்கு சொந்தமானவை – அரசாங்க அதிபர்\nஇராணுவத்தினரால் இடைநிறுத்தப���பட்ட வீட்டுத்திட்ட காணிகள் அரசிற்கு சொந்தமானவை – அரசாங்க அதிபர்\nமுசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட கல்லாறு ஹுனைஸ் நகர் பகுதியில் வீடுகள் அமைக்கப்பட்டு வரும் நிலங்கள் அரச காணிகளென மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளார்.\nகுறித்த பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டம் இராணுவம் மற்றும் வனவளத்திணைக்களம் ஆகியவற்றினால் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகுறித்த வீட்டுத்திட்டம் தொடர்பிலும், வீட்டுத்திட்டம் இடை நிறுத்தப்பட்டமை தொடர்பாகவும் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (திங்கட்கிழமை) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் ஹுனைஸ் நகர் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தில் 87 வீடுகள் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.\nகுறித்த வீட்டுத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 87 வீடுகள் அமைப்பதற்கான காணிகளில் 65 காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. மிகுதி 22 வீடுகளுக்கான அனுமதிப்பத்திரமும் இருக்கின்றது. குறித்த காணிகள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமானது.\nகுறித்த பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டம் இராணுவம் மற்றும் வனவளத்திணைக்களம் ஆகியவற்றினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும் வனவளத் திணைக்களத்திற்குச் சொந்தமான எக்காணியும் அப்பகுதியில் இல்லை” என தெரிவித்தார்.\nPrevious articleமேல் மாகாண ஆளுநராக மொஹமட் முஸாமில்\nNext articleமுஸ்லிம் தலைவர்களின் முடிவு இனவாதத்திற்கு அடிபணிந்ததை எடுத்துக்காட்டுகிறது – செல்வம்\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – ஜே.வி.பி உறுதி\nஜனாதிபதி தேர்தல் – சி.வி.யை சந்திக்கிறார் ஆறுமுகம் தொண்டமான்\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nஸ்ரீலங்கா ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவாலாக களமிறங்கும் இரும்புப் பெண்மணி\nநாய்கள் சண���டையாக மாறியுள்ள ஜனாதிபதி தேர்தல்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – ஜே.வி.பி உறுதி\nஜனாதிபதி தேர்தல் – சி.வி.யை சந்திக்கிறார் ஆறுமுகம் தொண்டமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildebateshow.org/", "date_download": "2019-08-22T17:52:07Z", "digest": "sha1:OHCDIEXM54LHOJ55PGNK4CRUGULPOXQX", "length": 9457, "nlines": 65, "source_domain": "www.tamildebateshow.org", "title": "தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show) | Singapore Tamil Debate Shows", "raw_content": "\nதமிழ் மொழி விழா 2017\nதமிழ் மொழி விழா 2017\nதமிழ் மொழி விழா 2016\nபெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டுமா நிதி ஒதுக்க வேண்டுமா\nசிண்டாவுக்கு நிதி வழங்கிட நூல் வெளியீடு\n‘தமிழ்க் குடும்பங்களில் பேச்சு மொழியாக தமிழே இருக்க வேண்டும். நம் இளையர் ...\n101 புறப்பாட நடவடிக்கைகள் மாணவர்களுக்கு சுகமா சுமையா\n102வது பட்டிமன்றம். இருமொழிக் கற்றல் அனுபவங்களை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் ...\n102 – இருமொழிக் கற்றல் அனுபவங்களை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களா\n102வது பட்டிமன்றம். இருமொழிக் கற்றல் அனுபவங்களை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களா ஆம் என்ற அணியில் நிலா, ஹரிநேத்ரா, அக்‌ஷயாவும் பேசுகிறார்கள், இல்லை என்ற அணியில் ஸ்ம்ருதா, மகிஷா, யாழ்பாரதி ஆகியோர் பேசுகிறார்கள். நிகழ்ச்சியின் நடுவராக முனைவர் ராஜி சீனிவாசன் செயல்படுகிறார். இந்த நிகழ்ச்சி 18 ஆகஸ்ட் 2019ல் நடக்கும் மொழிபெயர்ப்புப் போட்டியின் ஓர் அங்கமாகும். Share PostTwitterFacebookGoogle +1Email\n101 – அன்னையர் தினம் – மாணவர் ஓவியப் போட்டி 0\n2019 – தேசிய தின விழா கொண்டாட்டங்கள் – வாக்கிய மொழிபெயர்ப்புப் போட்டிகள் (ஆங்கிலம் – தமிழ்) 0\nClick here to download PDF version: Event Flyer – English Event Flyer – Tamil தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் தேசிய தின விழா கொண்டாட்டங்கள் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் நடத்தும் தொடக்கநிலை மாணவர்களுக்கான வார்த்தை, வாக்கிய மொழிபெயர்ப்புப் போட்டிகள் (ஆங்கிலம் – தமிழ்) போட்டி குறித்த தகவல்கள் தேதி – August 18, 2019 (ஞாயிற்றுக் கிழமை) நேரம் – மாலை 2 முதல் 7 மணி வரை […]\n2019 – அன்னையர் தின விழா – 14 ஜூலை 2019 0\nஅன்னையர் திலகம் விருது வழங்கும் விழா 2019 திருமதி கமலா சண்முகம் திருமதி மாலதி என்கிற குப்பம்மாள் அப்பு திருமதி ஸ்வப்னஸ்ரீ ஆனந்த் சிறப்பு விருந்தினர் திரு விக்ரம்நாயர், செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Share PostTwitterFacebookGoogle +1Email\n101 – புறப்பாட நடவடிக்கைகள் மாணவர்களுக்கு சுகமா சுமையா\n101 – அன்னையர் திலகம் விருது வழங்கும் விழா மற்றும் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி 2019 0\nதமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் அன்னையர் திலகம் விருது வழங்கும் விழா மற்றும் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி. ஓவியப்போட்டி 7 ஜூலை 2019 அன்னையர் தின விழா 14 ஜூலை 2019 MOTHER’S DAY ENGLISH MOTHER’S DAY தமிழ் மற்ற தகவல்களை இணைப்பில் காணவும் Share PostTwitterFacebookGoogle +1Email\n100th event 20 April 2019 – some memories – தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் நூறாவது நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வுகள் 0\n* இதன் காணொளி விரைவில் வெளியிடப்படும். Share PostTwitterFacebookGoogle +1Email\n100 நிலையான மகிழ்ச்சி என்பது விரும்புவதைப் பெறுவதில் உள்ளதா பெறுவதை விரும்புவதில் உள்ளதா\n99. தேசிய தினக் கொண்டாட்டம் – பட்டிமன்றம் , தொடக்கநிலை மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி 0\nதேசிய தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தொடக்கநிலை மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டிகளுடன் மாணவர்களால் நடத்தப்படும் ஒரு பட்டிமன்றத்தையும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது. இங்கே தகவலறிக்கை இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டிமன்றம் எங்களின் 99வது பட்டிமன்றம் என்பது குறிப்பிடத் தக்கது. பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை. இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது. TPKK competition_Circular_2018 தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் தேசிய தின விழா கொண்டாட்டங்கள் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் […]\nஅன்னையர் தினம் 2018 – நிகழ்வு / புகைப்படங்கள் 0\n· © 2019 தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show) ·\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/10/bsnleu_61.html", "date_download": "2019-08-22T19:04:55Z", "digest": "sha1:B4LAEUOSH4BCAIGOUFQYSCYWW5XRXFYG", "length": 20481, "nlines": 180, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: பொதுத்துறை பாதுகாப்பது கடமை-BSNLEU மாநாட்டில் பி.சம்பத���", "raw_content": "\nபொதுத்துறை பாதுகாப்பது கடமை-BSNLEU மாநாட்டில் பி.சம்பத்\nதிருச்சிராப்பள்ளி, அக்.11-பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத்துறைகளை பாதுகாப்பதே இன்றைய முக்கியக் கடமை என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத் கூறினார்.\nBSNL ஊழியர் சங்க தமிழ் மாநில 7வது மாநாடு சனிக்கிழமை திருச்சியில் துவங்கியது.மாநாட்டிற்கு BSNLEUமாநிலத் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாநில உதவிச் செயலாளர் நாராயணசாமி தேசியக் கொடியையும் மாநில உதவிச் செயலாளர் பழனிசாமி சங்கக் கொடியையும் ஏற்றி வைத்தனர். மாநில உதவிச் செயலாளர் சுப்ரமணியன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்..வரவேற்புக்குழு தலைவர் பாலச்சந்திரன் வரவேற்றுப் பேசினார். சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் அபிமன்யு மாநாட்டு துவக்கவுரையாற்றினார்.\nதமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் சம்பத் சிறப்புரையில் பேசியதாவது:பாரதிய ஜனதா கட்சி எவ்வளவு விரைவாக ஆட்சிக்கு வந்ததோ. அதுபோன்றே இடைத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மக்கள் மிகப்பெரிய அளவிற்கு வேதனைகளையும், சோதனைகளையும் தற்போது தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து ஓராண்டில் ரூ .86ஆயிரம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் கொடுக்க உள்ளது. இன்றைய ஆட்சியில் இதற்கு விடிவுகாலம் வரப்போவதில்லை. இன்றைக்கு BSNL நிறுவனத்தை இழுத்து மூடப்போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்றைய சூழ்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள சவால் அதன் மூலம் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சவால். இது ஏதோ ஒரு துறைசார்ந்த பிரச்சனை அல்ல.\nஇது அரசாங்கத்தினுடைய கொள்கை சார்ந்த பிரச்சனை. பிஎஸ்என்எல் மட்டுமல்ல எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் ஆபத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கமே இன்றைய ஆட்சியில் மிகப்பெரிய தாக்குதல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இந்த ஆட்சியின் தாக்குதல்களிலிருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்தை காப்பது மட்டும் நமது கடமை அல்ல. ஒட்டு மொத்த பொதுத்துறை நிறுவனங்களை காப்பதும் நமது கடமையாகும். அதற்காகத் தான் நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். தொழிலாளர்களை பாதிக்கும் அரசாக மட்டும் அல்ல, டீசல் விலை உயர்வு, ரயில்வே கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவற்றின் மூலம் ஏழை, எளிய மக்களை பாதிக்கும் அரசாக நடந்து கொண்டிருக்கிறது. தொழிலாளர்களின் விரிவான ஒற்றுமையின் மூலம் தான் இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை பின்னுக்கு தள்ளமுடியும்.கோடான கோடி தொழிலாளர்கள் ஓற்றுமையின் மூலமும், பொதுமக்களின் ஆதரவுடனும் தான் இந்த அரசாங்கத்தின் அடக்குமுறைகளை முறியடிக்க முடியும். இந்த அரசு சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறது. ஆனால் தொழிலாளர்களும் மக்களும் ஒற்றுமையாக இருந்து பொதுத்துறை நிறுவனங்களையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.\nபின்னர் பிஎஸ்என்எல் பாதுகாப்பு என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பொதுச்செயலாளர் அபிமன்யு, தலைமை பொதுமேலாளர் ரெட்டி, மாநில செயலாளர் செல்லப்பா ஆகியோர் பேசினர். முன்னதாக வரவேற்புக்குழு பொதுச்செயலர் அஸ்லம்பாஷா, மாநில உதவிச் செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். முடிவில் மாநில உதவிச் செயலாளர் முருகையா நன்றி கூறினார்.--தீக்கதிர் .\nதிரும்பி வராத பணத்துக்காதீவிர நடவடிக்கை நாடகம்\nமீனவர்களை மீட்க விரைந்து செயல்படுக\n30.10.2014 மதுரை தோழர்.பி.மோகன் நினைவுநாள்.\nஅக்டோபர்-30, முத்து ராமலிங்க தேர்வர் பிறந்த/இறந்த ...\nதோழர் எம்.தங்கராஜ் நினைவஞ்சலி -சமூக நீதி கருத்தரங்...\n28.10.14-தமிழ் மாநில JAC கூட்ட முடிவுகள் . . .\n20வது மாநில கவுன்சில் முடிவுப்படி EPFபொறுப்பாளர். ...\nபுதிய தமிழ் மாநில BSNLEUசங்க நிர்வாகிகள்CGM(O) கடி...\nBSNLலில் அனைத்து சங்கங்களின் தொடர் போராட்டம்...\n27.10.2014 திண்டுக்கல்லில் - நகர JCTU சார்பாக நடந...\nமக்கள் விரோத மருந்து கொள்கை . . .\nERP-ல் ஏற்ப்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து CHQகடிதம...\nநமது கொல்கொத்தா 7வது AIC-க்கு செல்வதற்கானவழிமுறை.....\n27.10.2014 நடக்க இருப்பவை .....\nமதுரையில் 3-ம் ஆண்டு தமிழ் வலை பதிவர் திருவிழா...\nமத்திய சங்க (CHQ) - செய்தி துளிகள் . . .\nஏன் இந்த தனியார் மோகம்\nநேருவை விட கோட்சே நல்லவராம்\nதமிழகத்தில் ERPஅமுலாக்க -கடிதமும், சுற்றறிக்கையும்...\nமுதுபெரும் நடிகர் SSR உடல்நலக்குறைவால்-காலமானார்.\nNLC- வேலைநிறுத்தம் வாபஸ்: பேச்சில் உடன்பாடு...\nமேக் இன் இந்தியா’ . . .- . . . க்ளீன் இந்தியா\nகருத்துச் சித்திரம் - பத்த வெச்சுட்டியே பரட்டை\nகரந்தை ஜெயக்குமாருக்கு - மதுரை சூரியன் வாழ்த்து . ...\nகறுப்புப் பண குறளி வித்தை\nசுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்...\nஹரியானா M.L.Aக்கள் 83 சதவீதம் கோடீஸ்வரர்கள்.\nதொழிலாளர்நல சட்டத்திருத்ததிற்கு எதிரான போராட்டம்....\nடெலிகாம் மெக்கானிக் தேர்வு key noteசரிபார்த்துக்கொ...\nபெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்-இரங்கல்\nமஹாராஸ்டிரா சங்கங்கள் -\"டெலைட் \"அமலாக்க மறுப்பு\nநோக்கியா ஆலை தொடர்ந்து செயல்பட நேரில் சந்தித்து மன...\nஜாக்கிரதை . . . ரயில் கொள்ளை . . .ஜாக்கிரதை...\nஅனைவருக்கும் BSNLEU மதுரை - தீபாவளி வாழ்த்துக்கள்...\nதீபாவளி ....தேதி 23.10.14 என்றிருந்தது 22.10.14மாற...\nசெய்தி . . . துளிகள் . . . கவனத்திற்கு . . .\n2014 பொலிவியா தேர்தல் : இடதுசாரிகள் அமோக வெற்றி......\n7வது AIC வரவேற்புக் குழு கூட்டம்கொல்கத்தாவில்நடந...\nஅரசு ஊழியர்கள்TNGEA மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள...\nPSU ஆதாயம் அடைந்தவர்கள் முதலாளிகளே\nநமது ஆழ்ந்த அஞ்சலியை . . . உரித்தாக்குகிறோம்..\nபுதிய மாநில அமைப்பு செயலருக்கு போடி கிளை வாழ்த்து....\nநமது BSNLEU சங்க ஆதரவு இயக்கம் பற்றி பத்திரிக்கையி...\nதிருச்சியில் நடைபெற்ற 7வது மாநில மாநாட்டு சுற்றறிக...\nNLC ஊழியர்களுக்கு ஆதரவு - நோக்கியாவிற்கு கண்டனம்.....\nஅன்பில் - பண்பில் - பழனி கிளையின் வெளிப்பாடு...\nகாவல்நிலையத்தில் தலித் இளைஞர் மரணம் ஆர்ப்பாட்டம்.....\nBSNL(O)லிருந்து CCGM(O)க்கு ESI,EPFவிபரம் கோரப்பட்...\nBSNLEU தமிழ் மாநில மாநாட்டில் மதுரை தோழர்கள்...\n15.10.14 டெல்லியில் நடைபெற்ற BSNLCCWF தர்ணா...\nபொதுத்துறை பாதுகாப்பது கடமை-BSNLEU மாநாட்டில் பி.ச...\nஉலகக் கை கழுவுதல் நாள்: அக்-15 கழுவுதலும் நழுவுதலு...\nBSNLEU மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது ...\n16.10.14 மதியம் 1 மணிக்கு NLC ஆதரவு ஆர்ப்பாட்டம்\nசான்றோன் எனக்கேட்ட தாயாக . . .\n மாவட்ட சங்கம் ...மனதார வாழ்த்துகிறது...\nமாநில மாநாட்டு விவாதத்தில் மதுரை மாவட்ட தோழர்கள் ...\nதிருச்சி BSNLEU தமிழ் மாநில மாநாட்டு நிர்வாகிகள் ...\nமுதல் நாள் பொது அரங்கின் பார்வையாளர்களில் சில பகுத...\nதமிழ் மாநிலச் சங்கத்தின் 7 ஆவது மாநில மாநாடு\n11.10.14 - திக்கெட்டும் திரளட்டும் திருச்சியை நோக்...\n09.10.14 - மாவட்ட சங்க செயலக கூட்டம்...\nஹரியானா தேர்தல் -வேட்பாளர்களில் 94 பேர் மீது கிரி...\nBJPக்கு .41 கோடி; CONக்கு,36 கோடி நன்கொடை.\n01.10.2014 முதல் IDA பஞ்சப்படி 6.8% உயர்ந்துள்ள உத...\nஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் ஒப்பந்தம்...\nதிருச்சி 7வது BSNLEU மாநில மாநாட்டிற்���ு வாரீர் \nநவம்பர்-27 ஒருநாள் நாடுதழுவிய வேலைநிறுத்தம்...\n1.10.2014 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கான VDAஉத்தரவு....\nமரணத்துள் வாழும் போராளி சே குவேரா- அக்-9நினைவு நாள...\nNOKIA -நவ.1மூடல்-தொழிலாளர்களைப் பாதுகாக்க CPI(M).\n08.10.14 - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவு நா...\nமங்கள்யான் கார்ட்டூன் :மன்னிப்புக் கோரியது அமெரிக்...\n2 ஜி ஊழலை விட பெரிய கொள்ளை . . .\n09.10.14 மதுரை மாவட்ட BSNLEU செயலக கூட்ட அறிவிப்பு...\nதிருச்சியில் நடைபெறும் BSNLEU மாநில மாநாட்டை நோக்க...\nசெல்போன் இன்டர்நெட் தனியார் கம்பெனிகள்-ஏர்டெல், ஐ...\nகூலி உயர்வு,போனஸ்கோரி அக். 8ல் வேலைநிறுத்தம்...\n04.10.2014 தியாகி திருப்பூர் குமரன் பிறந்த நாள்......\nநியாயமற்ற நபர் பிரதிநிதியாக யார் காரணம்\n05.10.14 நடக்க இருப்பவை ...வாழ்த்துகிறோம்...\n04.10.14 நடைபெற்ற வாசகர் வட்ட விழாவில் . . .\nஆசிய - சீனாவுக்கு 151 தங்கம், 57 பதக்கம் இந்தியா...\nஇது நிச்சயம் மகத்தான தீர்ப்பு \nமதுரை மாவட்ட BSNLEU சங்கத்தின் வாழ்த்துக்கள்...\nபரிவு அடிப்படையில் பணி நியமனம் குறித்து\n04.10.14 மாலை மதுரையில் நடக்க இருப்பவை ...\nNLC-30வது நாள் வேலை நிறுத்தம்-மறியலில் 2000 பேர் க...\nநமது BSNLEU தமிழ் மாநில மாநாட்டின் போஸ்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jabalpur.wedding.net/ta/decoration/", "date_download": "2019-08-22T17:51:32Z", "digest": "sha1:27QCZEVZDAMYEIY5GYOKXCNUNRDB25OU", "length": 3190, "nlines": 61, "source_domain": "jabalpur.wedding.net", "title": "Wedding.net - வெட்டிங் சோஷியல் நெட்வொர்க்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் வாடகைக்கு டென்ட் கேட்டரிங்\nமேலும் 20 ஐக் காண்பி\nதிருவனந்தபுரம் இல் டெகொரேட்டர்கள் 32\nகோயமுத்தூர் இல் டெகொரேட்டர்கள் 53\nகோவா இல் டெகொரேட்டர்கள் 126\nராய்ப்பூர் இல் டெகொரேட்டர்கள் 24\nபுவனேஷ்வர் இல் டெகொரேட்டர்கள் 56\nChandigarh இல் டெகொரேட்டர்கள் 71\nஹௌரா இல் டெகொரேட்டர்கள் 22\nஜோத்பூர் இல் டெகொரேட்டர்கள் 41\nஔரங்காபாத் இல் டெகொரேட்டர்கள் 23\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,58,945 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-08-22T18:01:25Z", "digest": "sha1:VHEZCJUBWK6STCPXTNRY4J5MPJ7VFUAO", "length": 8468, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறுக்ஸ் மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபீஹார், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா, சட்டிஸ்கர், மேற்கு வங்காளம், வங்காளதேசம்\nகுடக்கு மொழி அல்லது குடுக்கு மொழி என வழங்கப்படும் இம் மொழி, ஒரு வட திராவிட மொழியாகும். பிராகுயி, மால்ட்டோ போன்ற பிற வட திராவிட மொழிகளுக்கு நெருக்கமான இம்மொழி, ஓராவோன் மற்றும் கிழான் இனக்குழுவினரால் பேசப்படுகிறது. இம் மொழியைப் பேசுவோர், பீஹார், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா, சட்டிஸ்கர், மேற்கு வங்காளம் முதலிய இந்திய மாநிலங்களிலும், வங்காளதேசத்தின் சில பகுதிகளிலும் பரந்துள்ளனர். வங்காளதேசத்தில் புழங்கும், ஒரே உள்நாட்டுத் திராவிட மொழி இதுவேயாகும். இதனைப் பேசுவோரில் ஓராவோன் இனக்குழுவினர் 1,834,000 பேரும், கிசான் இனக்குழுவினர் 219,000 பேரும் ஆவர். இது, பல வட இந்திய மொழிகளை எழுதப் பயன்படும் தேவநாகரி எழுத்தில் எழுதப்படுகின்றது.\nஇதனைப் பேசுவோர் தொகை இரண்டு மில்லியனுக்கு மேல் இருப்பினும், இது அழியும் ஆபத்தில் உள்ள ஒரு மொழியாகக் கணிக்கப்படுகிறது.[1] தற்போது தொலங் சீக்கி[2] எழுத்துமுறை நாராயண ஒரியன் என்பவரால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.[3]\nகுறுக்ஸ் மொழிக்கான எத்னோலாக் அறிக்கை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2017, 04:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-22T18:00:57Z", "digest": "sha1:KU3FX6TFPTTZJ2A4TPHC73SW736J6OX3", "length": 9295, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜார்விஸ் தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜார்விஸ் தீவின் நாசாபடம்; கிழக்கு முனையின் அப்புறம் ஆழ்ந்துள்ள பவளப்பாறைகளை காணவும்.\nஜார்விஸ் தீவு(Jarvis Island)(ஒலிப்பு: /ˈdʒɑrvɨs/; பங்கர் தீவு என முன்பு அறியப்பட்டது) ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமையில் உள்ள தீவு ஆகும். இத்தீவில் வாழ்பவர் எவருமிலர். அமெரிக்காவின் அருகாமையில் உள்ள எவருமில்லா தீவுகளில் இதுவு���் ஒன்று. 4.5 ச.கி.மீ (1.75 ச.மைல்) பரப்பளவே கொண்ட பவளப்பாறைகளால் ஆன இத்தீவு,தென் பசிபிக் பெருங்கடலில் ஹவாய் மற்றும் குக் தீவுகளுக்கிடையே அமைந்துள்ளது.[1]\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்க அரசியல் பிரிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/tnpl-cricket-dindugul-and-kovai-teams-won-119072800001_1.html", "date_download": "2019-08-22T18:56:28Z", "digest": "sha1:AV7V3HGTB6KJIN5KDJF5D2JU3M6L3AKQ", "length": 12599, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி: திண்டுக்கல், கோவை அணிகள் வெற்றி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவ��‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி: திண்டுக்கல், கோவை அணிகள் வெற்றி\nடிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் திண்டுக்கல் மற்றும் கோவை அணிகள் வெற்றி பெற்றன.\nமுதலாவதாக நடந்த கோவை மற்றும் திருச்சி அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய திருச்சி அணியினர் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய அந்தோனிதாஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்\nஇதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் திண்டுக்கல் மட்டும் தூத்துக்குடி அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. ஜெகதீசன் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். அதேபோல் கேப்டன் அஸ்வினும் 28 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இதனை அடுத்து 174 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்ததால் திண்டுக்கல் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராமலிங்கம் ரோஹித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்\nஇந்த நிலையில் இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் மதுரை மற்றும் காஞ்சி அணி ஒரு போட்டியிலும், சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் மற்றும் கோவை அணிகள் இன்னொரு போட்டியிலும் மோத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஹெல்மெட் அணியாமல் சென்ற போலிஸ் – சஸ்பெண்ட் ஆன சோகம் \nடிஎன்பிஎல் கிரிக்கெட்: காரைக்குடி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லிஸ்\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: தூத்துகுடி அணி த்ரில் வெற்றி\n67 ரன்களில் சுருண்ட காரைக்குடி: காஞ்சி வீரன்ஸ் அணி அபார வெற்றி\nப���ரேக் பிடிக்காமல் சென்ற அரசுப் பேருந்து : கற்களை போட்டு நிறுத்திய மக்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/current-affairs-tamil-12-june-2018/", "date_download": "2019-08-22T18:36:36Z", "digest": "sha1:LQNRCANLXZVU4D5DIBC7VOJ7CVMTMESD", "length": 7999, "nlines": 206, "source_domain": "tnpscayakudi.com", "title": "Current Affairs Tamil 12 June 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nCBIC இன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nC. வானாஜா என். சார்னா\nNITI Aayog இன் AIM Atal Tinkering Labs (ATLs) ஸ்தாபிக்கப்படுவதற்கு __________ கூடுதல் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்தது.\nவட கொரியாவிற்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க இந்த நாடு முடிவு செய்துள்ளது\nNPCI இன் மூலம் இந்த வங்கியானது தேசிய ஊக்கத்தொகை சிறப்பு விருது 2017 பெற்றது\nவாடிக்கையாளர்களுக்கு காப்பீடு சேவைகளை வழங்குவதற்காக ஆதித்யா பிர்லா சுகாதாரத்துடன் __________ இணைந்து உள்ளது\nA. பாங்க் ஆப் பரோடா\nEEPC இந்தியாவின் நிறைவேற்று இயக்குநராகவும் செயலாளராகவும் யார் பொறுப்பேற்றனர்\nபுது தில்லியில் கைலாஷ் மன்சாரோவர் யாத்ரா 2018 ஐ அறிமுகப்படுத்தியவர் யார்\nB. ஸ்ரீ விஜய் குமார் சிங்\nD. ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத்\n2018 ஆம் ஆண்டின் மகளிர் ஆசிய டி 20 கோப்பை வென்றவர் யார்\nPolavaram திட்டத்தின் டையப்பிரம் சுவர் பைலான் திறந்து வைத்த இந்திய முதல்வர் பெயர்\nA..எஸ். சந்திர பாபு நாயுடு\nB. ஸ்ரீ நரேஷ் ஐயர்\nகுழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது\nதேசிய அளவிலான பேரழிவு இடர் குறியீட்டில் இந்த மாநிலமானது மிகவும் பாதிக்கப்படக்கூடிய மாநிலமாக தரப்பட்டுள்ளது.\n11 வது உலக ஹிந்தி மாநாட்டை நடத்தும் நாடு\nஇந்தியாவின் முதல் தேசிய போலீஸ் அருங்காட்சியகம் எந்த நகரத்தை அமையவுள்ளது\nபொது சேவை மையங்கள் மூலம் கிராமங்களில் உள்ள மக்களுக்கு ரெயில் டிக்கெட்கள் விநியோகம் செய்ய எத்தனை Wi-Fi அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/06/24/", "date_download": "2019-08-22T17:41:47Z", "digest": "sha1:XGFMWISSMLCWAIK2TAC3E5VRVNTSXFVQ", "length": 11384, "nlines": 135, "source_domain": "winmani.wordpress.com", "title": "24 | ஜூன் | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nஎந்த இணையதளத்தையும் இனி விளம்பரம் இல்லாமல் பார்க்கலாம்.\nசில இணையதளங்கு சென்றால் வரும் விளம்பரங்களை பார்க்க\nபிடிக்கவில்லையா உங்களுக்கென்று புதிதாக ஒரு வழி இருக்கிறது\nஎந்த வலைப்பூவிலும் விளம்பரம் இல்லாமல் பார்க்கலாம் இதைப்\nபற்றி தான் இந்த பதிவு.\nவலைப்பூக்களில் வரும் விளம்பரம் நம்மை வெறுப்படைய\nசெய்கின்றதா இதற்க்காக நாம் எந்த மென்பொருளும் இன்ஸ்டால்\nசெய்ய வேண்டாம். ஆன்லைன் -ல் நாம் எந்த தளத்தை விளம்பரம்\nஇல்லாமல் பார்க்க வேண்டுமோ அந்த இணையதள முகவரியை\nமட்டும் இங்கு கொடுத்தால் போதும் எல்லா உலாவிகளிலும்\nஇந்த தளத்திற்க்கு சென்று நாம் விளம்பரம் இல்லாமல் பார்க்க\nவிரும்பும் இணையதள முகவரியை படம் 1-ல் இருப்பது போல்\nகொடுத்தால் போதும். அடுத்த பக்கத்தில் நாம் கொடுத்த தளத்தின்\nவிளம்பரங்களை நீக்கிவிட்டு நமக்கு காட்டும்.பிளாஷ் விளம்பரம்\nடெக்ஸ்ட் விளம்பரம், பேனர் போன்ற எல்லா விளம்பரங்களையும்\nநீக்கி நமக்கு காட்டும். இந்த தளத்தை நாம் பயன்படுத்த எந்த\nவிதமான பயனாளர் கணக்கும் உருவாக்க தேவையில்லை. சில\nநேரங்களில் விளம்பரம் இல்லாமல் இணையதளத்தை பார்க்க\nவிரும்புபவர்கள் இந்த தளத்தைப் பயன்படுத்தலாம்.\nதிட்டமிடாத எந்த செயலும் வெற்றியை தருவதில்லை.\nமுடிந்த வரை எல்லா செயலிலும் திட்டமிடப்பழகி\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ஈரானின் பழைய பெயர் என்ன \n2.சோகத்தை குறிக்கும் ராகம் எது \n3.யானை தினமும் எவ்வளவு தண்ணீர் அருந்தும் \n4.நீரில் எந்த அளவு ஆக்சிஸன் உள்ளது \n5.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன \n7.நுரையிரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன\n8.அகத்திக்கீரையில் உள்ள வைட்டமின் எது \n9.உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை \n10.6.வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது \n1.பாரசீகம், 2.முகாரி ,3.200 லிட்டர்\nபெயர் : வி. வி. கிரி ,\nமறைந்த தேதி : ஜூன் 23, 1980\nவி.வி .கிரி என்றழைக்கபெற்ற வராககிரி\nவேங்கட கிரி இந்திய குடியரசின் நான்காவது\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nஜூன் 24, 2010 at 12:36 பிப 5 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங��கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மே ஜூலை »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-22T18:53:03Z", "digest": "sha1:WKBL66IBFTACDHX46SDFAGZQRSF2K72R", "length": 9708, "nlines": 108, "source_domain": "www.automobiletamilan.com", "title": "வாகனங்களுக்கு | Automobile Tamilan", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2019\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம��\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்\nரூ.4.99 லட்சம் முதல் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்\nபுதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP விற்பனைக்கு வெளியானது\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது\nசுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது\nஇந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.1.12 லட்சத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வந்தது\nரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது\nரூ.1 லட்சத்தில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 எக்ஸ் ஸ்பை படங்கள் வெளியானது\nரூ.60,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 விற்பனைக்கு வெளியாகலாம்\nகேரளாவில் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இலவச சர்வீஸ் செய்து தரப்படும்: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவிப்பு\nகேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களு��்கு சமீபத்தில் 2 கோடி ரூபாய் நிதியுதவி அளிதுல்ள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வாகனங்களை இலவசமாக சர்வீஸ் ...\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட் வழங்கப்படும் என்று சாலை போகுவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தனியார் வாகனங்களுக்கு கிரீன் பேக்ரவுண்டில் வெள்ளை ...\nபுதிய மோட்டார் வாகன சட்டம் செயல்பாட்டுக்கு வருகின்றது\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி 32,000 புக்கிங்களை அள்ளியது\nகியா செல்டோஸ் எஸ்யூவி காரின் என்ஜின் மற்றும் வசதிகள் விபரம்\nரூ.9.69 லட்சம் முதல் கியா செல்டாஸ் எஸ்யூவி கார் அறிமுகமானது\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/jul/11/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3189808.html", "date_download": "2019-08-22T17:34:51Z", "digest": "sha1:V2SJM2DRTLT6G6VNHWN3ZVE3OQMXPZM6", "length": 7937, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "பெண் படுகொலை- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nBy DIN | Published on : 11th July 2019 04:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரக்கோணம் அருகில் தாயாருடன் வசித்து வந்த பெண், அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.\nகைனூர் ஊராட்சி ராமசாமி நகரைச் சேர்ந்தவர் நிர்மலா(42). அவரது கணவர் ஜெகதலபிரதாபன் இறந்து விட்டார். ஒரே மகள் தனது கணவருடன் தனியாக வசிக்கிறார்.\nநிர்மலா தனது தாயார் படவேட்டம்மாளுடன் வசித்து வந்தார். அவர்களது வீட்டுக் கதவு புதன்கிழமை நீண்டநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது நிர்மலா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அதே அறையில் ஒரு மூலையில் அவரது தாயார் படவேட்டம்மாள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.\nஇது குறித்து கைனூர் கிராம நிர்வாக அலுவலர் தணிகாசலம் அளித்த தகவலின் பேரில் அரக்கோணம் நகர போலீஸார் விரைந்து சென்று படவேட்டம்மாளை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nநிர்மலாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். படவேட்டம்மாள் கண்விழித்த பிறகே இக்கொலையில் துப்பு துலங்கும் என போலீஸார் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/18/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3116175.html", "date_download": "2019-08-22T18:20:56Z", "digest": "sha1:LBHXI56QTUY3J3O7QDTGITDQV7ZVBVAM", "length": 6889, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "ஒசூர் தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக எஸ்.ஏ.சத்யா போட்டி- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஒசூர் தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக எஸ்.ஏ.சத்யா போட்டி\nBy DIN | Published on : 18th March 2019 10:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒசூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக எஸ்.ஏ.சத்யா (48) போட்டியிடுகிறார்.\nஒசூர் நகர தி.மு.க. பொறுப்பாளராக உள்ள இவர் தேன்கனிக்கோட்டையில் ப��றந்தார். ஒசூர் ஆர்.வி. அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.\n2001 முதல் 2006 வரை ஒசூர் நகர்மன்ற உறுப்பினராகவும், 2006 முதல் 2011 வரை ஒசூர் நகர்மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் நகர தி.மு.க. பொறுப்பாளராவதற்கு முன்பு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இருந்தார். சத்யாவுக்கு சட்டப்படிப்பு 4- ஆம் ஆண்டு படித்து வரும் ஹரிஹரன் என்ற மகன் உள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/02/18/odisa-workers-life-in-chennai-photo-essay/", "date_download": "2019-08-22T18:54:26Z", "digest": "sha1:NAWPQDERHFZE6IRWNKFFFXPNCH3MD3ON", "length": 24946, "nlines": 216, "source_domain": "www.vinavu.com", "title": "கிட்னியை எடுத்துட்டு அனுப்புனாக் கூட கேக்க நாதியில்லை ! | vinavu", "raw_content": "\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \n“இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்\nமோடியின் அடுத்த இடி : இரயில் கட்டண உயர்வா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஓசூர் அ���ோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா…\n நூல் – PDF வடிவில் \nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nகேள்வி பதில் : மோடியின் காமராஜர் ஆட்சி , தனியார்-தாராள-உலகமயம் – சிலை வழிபாடு…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nபொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை \nகாவிகள் மறைத்த சிவாஜி வரலாறு \nநூல் அறிமுகம் | அயோத்தி : இருண்ட இரவு\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி…\nகார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் \nதேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nஈய��் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nமுகப்பு வாழ்க்கை அனுபவம் கிட்னியை எடுத்துட்டு அனுப்புனாக் கூட கேக்க நாதியில்லை \nகிட்னியை எடுத்துட்டு அனுப்புனாக் கூட கேக்க நாதியில்லை \n\"கெட்ட கெட்ட வார்த்தைகளால திட்டி அடிக்க வந்தாரு. பொழைக்க வந்த இடத்துல சண்டையா போட முடியும். கொடுத்தத வாங்கிட்டு வந்துட்டேன்.\" - சென்னையின் ஒடிசா தொழிலாளிகள்.\nஇன்று வேலை கிடைக்குமா என்ற ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் சாலையோரத்தில் காத்திருக்கிறார்கள் ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள்.\nகாலை 8 மணி. இருபதுக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் சென்னை, கிண்டி மடுவங்கரை பாலத்திற்கு அருகில் உட்கார்ந்திருக்கிறார்கள். அருகில் சென்றதும், நம்மை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறார்கள். என்ன வேலை சார் என்று அரைகுறை தமிழில் ஒரு குரல். பெயர் ரஜேஷ். அவரிடம் பேச்சு கொடுத்தோம்.\n“நான் இங்கே வந்து 8 வருஷம் ஆச்சு சார்… இவங்களெல்லாம் (அருகில் உள்ளவர்களைக் காட்டி) 1 வருஷந்தான் ஆகுது. எங்கள மாதிரி கிட்டதட்ட 300, 400 பேரு இந்த ஏரியாவுல உள்ள மெஸ்ல தங்கி இருக்காங்க. (ஒடிசாக்காரர்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடத்தை மெஸ் என்றுதான் அழைக்கிறார்கள்) எங்க மாநிலக்காரர் ஒருவர் ஒரு இடத்த வாடகைக்கு எடுத்து எங்களுக்காகவே மெஸ் நடத்தி வருகிறார். அங்கேயே நாங்களும் தங்கிக்குவோம். தங்குறதுக்கும் ஒருவேளை சாப்பாட்டுக்கும் வாரத்துக்கு 500 ரூபா. வேலைக்கு யாரும் கூப்பிடாதப்ப, காலையில 10 மணிக்கே சொல்லிட்டோமுன்ன பகல் சாப்பாடும் கொடுப்பாங்க.\n500 ரூபாய்க்கு சாப்பாடும் தங்குறதுக்கு இடமுமான்னு ஆச்சர்யப்படாதீங்க. இங்கே உள்ள பணக்காரங்க நெறைய பேரு ரேசன் அரிசி வாங்குறதில்ல. அவங்களோட கார்டுக்கு அரிசி வாங்கி தமிழ்காரங்க விக்கிறாங்க. கிலோ 4, 5 ரூபாதான். அப்புறம் என்ன, ஒரு ரூம்லேயே 10, 12 பேர் தங்கிப்போம், இது போதாதா\nஇங்க இருக்க மாதிரி எங்க ஊர்ல தொழில் எதுவுமில்ல. அரிசி, பருப்பு… இப்படி விவசாயம் மட்டும்தான் செய்யிறோம். அப்படி விவசாயம் பாக்க எங்களுக்கு நிலமும் ஏதுமில்ல. எங்கேயாவது போயி பொழைக்கலாமுன்னுதான் இங்கே வந்திருக்கோம்.\nகம்பெனி வேலை, வீட்டு வேலைகளுக்கு லோடிங், அன்லோடிங், அப்புறம் ஹெல்பர் வேலைகளுக்கு போவோம். வேலைக்கு ஏத்த மாதிரி 400 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரைக்கும் சம்பளம் கிடைக்கும். எந்த வேலைக்கு கூட்டிகிட்டு போறாங்களோ அத முடிக்கிறதுக்குத்தான் இந்த சம்பளம். நாள் கணக்கோ மணி கணக்கோ பார்க்க முடியாது. எங்க ஊர்ல இதுகூட கிடையாது.\nஒரு நாளு 600 ரூபா கூலி பேசி ஒருத்தர் வேலைக்குக் கூட்டி போனாரு. வேலை முடிச்ச பிறகு சம்பளம் கேட்டா, 400 ரூபாய எடுத்து நீட்டினாரு. 600 ரூபா தர்றதா பேசினீங்களே என்று சொன்னதுதான், “போடா… ***மவனேன்னு” (அதை மட்டும் தெளிவாகப் பேசுகிறார்) கெட்ட கெட்ட வார்த்தைகளால திட்டி அடிக்க வந்தாரு. பொழைக்க வந்த இடத்துல சண்டையா போட முடியும். கொடுத்தத வாங்கிட்டு வந்துட்டேன்.\nவருஷத்துக்கு ரெண்டு தடவதான் ஊருக்கு போகமுடியும். கொஞ்ச நாளுகூட அங்கே இருக்க முடியாது, தமிழ்நாட்டுக்கே திரும்பி வந்து விடுவோம். வீட்டுக்கு பணம் அனுப்பனுமுன்னா, சேத்துவச்ச பணத்த, கூட வேலை செய்யும் ஒருவரிடம் கொடுப்போம். ஊரில் இருக்கும் அவரோட சொந்தக்காரர் ஆயிரத்துக்கு 20 ரூபாய் கமிஷன் எடுத்துகிட்டு எங்க வீட்டிற்கே கொண்டு போயி கொடுத்துவிடுவார். முன்ன எல்லாம் 50 ரூபாயாயிருந்த இந்த கமிஷன், நெட் ஒர்க் டீம் அதிகமா ஆனதுனால இப்ப 20 ரூபாயா கொறைஞ்சிருச்சு என்றார்.”\nரஜேஷிடம் பேசிக்கொண்டே அவர்கள் தங்கியிருக்கும் இடத்தை அடைந்தோம். பகல் 10.30 மணி. அந்த சிறிய அறையில் பத்துக்கும் மேற்பட்டோர் நெருக்கியடித்துப் படுத்திருக்கிறார்கள். அன்று அவர்களுக்கு வேலையில்லை.\nஅங்கிருந்து திரும்பி வரும்போது, எங்களையே கவனித்துக் கொண்டிருந்த வேன் ஓட்டுநர் கூறினார்: “இன்ன வேலைன்னு இல்ல சார் இவங்கள கூட்டிப் போயி எந்த வேலைய வேணுமுன்னாலும் வாங்கிக்கலாம்; கிட்னியை எடுத்துகிட்டு விட்டாக்கூட கேக்க நாதியில்லை…” என்றார்.\nஅந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டோம், காட்சிகள் மறைந்துவிட்டது. ஆனாலும், எங்கேயோ ஓரிடத்தில், ஐந்தாறு தொழிலாளிகள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போதெல்லாம், வேன் ஓட்டுநரின் அந்த மெல்லிய வார்த்தைகள் பேரிரைச்சலை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபருவநிலை மாற்றம் : எச்சரிக்கும் ஃபானி புயல் \nஒன்னு சாப்பிட்டதும்… அடுத்ததுன்னு மனசு கேட்கும் | சாட் உணவு சுவைஞர்கள் | புகைப்படக் கட்டுரை\nஒடிசா : யார் இதன் அழகை மீட்டு வருவார்கள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா...\n நூல் – PDF வடிவில் \n“இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2015/10/blog-post_13.html", "date_download": "2019-08-22T18:57:38Z", "digest": "sha1:J5RZPIYRIXMSOQ7A4A3XMP4TAGPFGP6N", "length": 16935, "nlines": 144, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: பன்முகப் பண்பாடுகளின் வண்ணக் கலவையே இந்தியா - அச்சுறுத்தப்படும் மதச்சார்பின்மை தாக்கப்படும் கருத்துச்சுதந்திரம் - கண்டன தீர்மானம் நிறைவேற்ற சாகித்ய அகாடமிக்கு தமிழக எழுத்தாளர்கள் கூட்டாக வேண்டுகோள்", "raw_content": "\nபன்முகப் பண்பாடுகளின் வண்ணக் கலவையே இந்தியா - அச்சுறுத்தப்படும் மதச்சார்பின்மை தாக்கப்படும் கருத்துச்சுதந்திரம் - கண்டன தீர்மானம் நிறைவேற்ற சாகித்ய அகாடமிக்கு தமிழக எழுத்தாளர்கள் கூட்டாக வேண்டுகோள்\nநாடு முழுவதும் கருத்துச்சுதந்திரத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் குறித்து சாகித்ய அகாடமி விருது பெற்றதமிழ் எழுத்தாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சாகித்ய அகாடமி அமைப்பு திட்டவட்டமான சொற்களால் இதைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றுவதோடு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்குஅழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.இது தொடர்பாக, சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழகப் படைப்பாளிகளாகிய இந்திரா பார்���்தசாரதி, கி. ராஜநாராயணன், பொன்னீலன், பிரபஞ்சன், அசோகமித்ரன், தோப்பில் முகமது மீரான், கவிக்கோ. அப்துல்ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, ஈரோடு தமிழன்பன், மு. மேத்தா, மேலாண்மை பொன்னுச்சாமி, புவியரசு, நாஞ்சில் நாடன், சு. வெங்கடேசன், டி. செல்வராஜ், பூமணி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வருமாறு:மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசான நம் நாட்டின் அடிப்படை விழுமியங்களும், இந்தியப் பண்பாட்டின் பன்முகத்தன்மையும் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகி வருவதுகுறித்த எங்கள் அச்சத்தையும்கவலையையும் வெளிப்படுத்திக் கொள்கிறோம்.\nசாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னடப் படைப்பாளி எம்.எம். கல்புர்கி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும்அதிர்ச்சியளிக்கும் நிகழ்வாகும். நாடெங்கும் இப்படுகொலைக்கு எதிராக வலுவானகண்டனக்குரல்கள் எழுந்துள்ள நிலையில், சாகித்ய அகாடமி இப்படுகொலையை நேரடியான வார்த்தைகளில் வன்மையாகக் கண்டிக்க முன்வராததும், எழுத்தாளர்களின் பாதுகாப்பு குறித்து திட்டவட்டமான தீர்மானத்துடன் மத்திய அரசுக்கு அழுத்தமும், நெருக்கடியும் தராததும் வருத்தமளிக்கிறது.எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரத்துக்காகப் போராடுவது ஒருபுறம் இருக்க, அவர்களின் உயிருக்கே உத்தரவாதமற்ற நிலை உருவாகியிருக்கும் சூழலில் பொத்தாம் பொதுவான அறிக்கையுடன் அகாடமி நிற்பது போதாது என்று கருதுகிறோம். இன்னும் உறுதியான நடவடிக்கை தேவைஎன அகாடமியை வலியுறுத்துகிறோம்.பன்முகப் பண்பாடுகளின் வண்ணக்கலவைதான் இந்திய நாட்டின் ஆதார சுருதி. விதவிதமான வழிபாட்டு முறைகளும்,உணவு முறைகளும், நம்பிக்கைகளும், பகுத்தறிவுச் சிந்தனைப் போக்குகளும் கலந்து நடப்பதே இந்திய வாழ்வின் வரலாற்றுப் பாதை. ஆனால் மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்தும் படைப்பாளிகள் மற்றும் அறிவாளிகளைத் தாக்குவதும், சுட்டுக் கொலை செய்வதும், மக்களின் பன்முகப் பண்பாட்டு வாழ்வின் மீது நேரடித்தாக்குதல் நடத்துவதும், இதற்கு எதிராக எழுகின்ற குரல்களையும், கருத்துக்களையும் வன்முறையால் ஒடுக்குவதும் தொடர்ச்சியாக நிகழ்வதைக் கண்டிக்கிறோம். ஒடுக்குவதும் இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.இந்திய நாட்டின் அடிப்படை மாண்புகளான ஜனநாயகம், மதச்சார்பின��மை, கருத்துச்சுதந்திரம் போன்றவற்றைக் காத்திடவும் மேலும் வளர்த்தெடுக்கவும் அனைத்துப்பகுதி மக்களும், படைப்பாளிகளும் கரம் இணைத்து உறுதியுடன் நடைபோட வேண்டியது இன்றைய காலத்தின் தேவை.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமத்திய சங்க செய்திகள் - மாநில சங்க சுற்றறிக்கை...\n31.10.15 பனி நிறைவு பாராட்டு . . .வாழ்த்துக்கள் . ...\nOCT- 30 சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்கம் அவ...\n30.10.2015 மதுரை தோழர்.பி.மோகன் நினைவுநாள்...\nமின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்க\nநேபாள குடியரசுத் தலைவராக வித்யாதேவி பண்டாரி தேர்வு...\nஅட்காக்(PLI) போனஸ் கோரி BSNLEU-CMDயை சந்திப்பு...\nGPF பட்டுவாடா குறித்து தகவல் . . .\nகோவில்பட்டியில் 400 அடி டவரில் ஏறி போராட்டம் . . ....\nசெய்தி . . . துளிகள் . . .\nஅக்-24, சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஇந்தக் குழந்தைகளின் குற்றம் என்ன \nநமது BSNL தமிழ் மாநிலத்தில் GPF பட்டுவாடா குறித்து...\n23.10.15 மறைந்த தோழர்.S. அர்ச்சுணன் படத் திறப்பு வ...\nOCT-24, இன்று மொஹரம் வாழ்த்துக்கள் . . .\n22.10.15 ஒத்தக்கடை EXGE-SHIFT புதிய இடத்தில் திறப்...\nஅக்டோபர் 23 - 1917 - லெனின் அக்டோபர் புரட்சிக்கு அ...\nஇன்று 23.10.15 நடக்க இருப்பவை . . .\nஅனைவருக்கும் தசரா வாழத்துக்கள் . . .\nஇந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சு...\nஏற்கனவே, அறிவிக்கப்பட்டிருந்த சில விடுமுறை மாற்றப்...\n19.10.15நமது போனஸ் போராட்டம் குறித்து பத்திரிகையில...\nஇந்தியாவில் வால்மார்ட் நிறுவனம் அதிகாரிகளுக்கு பல ...\n19.10.15 சக்தியான போனஸ் போராட்டம் . . .பகுதி-1\n19.10.15 சக்தியான போனஸ் போராட்டம் . . .\n17.10.15 மதுரை BSNL ஊழியர் சேமநல கூட்டத்தின் முடிவ...\n17.10.15 எழுச்சியுடன் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டம்...\n17.10.15 எழுச்சியுடன் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டம்...\nஇன்று அக்டோபர்-17, சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்...\nOCT-17, கவிஞர் கண்ணதாசன் மறைந்த நாள் . . .\n19.10.15 போனஸ்.தர்ணா போராட்டம் குறித்து மாநில FOR...\nஇன்று அக்டோபர் -16, கட்டபொம்மன் நினவு நாள் . . .\nOCT-15,Dr. APJ.அப்துல் கலாம் பிறந்த தினம்...\nதொழிற்சங்க ஜனநாயகத்திற்கு காவல்துறை விதித்த தடை நீ...\nகண்ணோட்டம்-புத்தகத்தின் ருசி கரையான்கள் அறியாது (o...\n26.10.15 முதல் TTA பயிற்சி வகுப்பு . . .\nபன்முகப் பண்பாடுகளின் வண்ணக் கலவையே இந்தியா - அச்...\n12.10.15 டெல்லியில் நமது BSNL-FORUM கூட்ட முடிவு.....\nவங்கிகளில் பெற்ற ரூ.4,000 கோடி கடனை முறைகேடாகப் பய...\nBSNLEU(cbm-utm) & TNTCWU கிளைகளின் இணைந்தமாநாடு.\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n10.10.15 \"ஆச்சி மனோரமா\" மறைந்தார் - வாழ்க்கைப் பா...\nஇன்று OCT-11, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் . . .\n10.10.15 நடக்க இருப்பவை . . .\nஅக்டோபர்-9 சேகுவேரா கொல்லப்பட்ட நாள் (1967)\nஅக்டோபர்-8 பட்டு(பாட்டு)கோட்டை நினைவு நாள்...\nமத்திய சங்க செய்திகள் பற்றி மாநில சங்க சுற்றறிக்கை...\nமத்திய அரசு மீது அதிருப்தி: சாகித்ய அகாடமி விருதை ...\n6.10.15 நடைபெற்ற மதுரை ஆர்பாட்டத்தின் ஒரு பகுதி......\nபோனஸ் வழங்க கோரி 6.10.15 நடைபெற்ற ஆர்பாட்டம்...\nமத்திய சங்க செய்திகள் பற்றி மாநில சங்க சுற்றறிக்கை...\n1.10.2015 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு புதிய VDA......\nமதுரை லோகல் கவுன்சில் 6&7 தேதிகளில் ...\nசர்வதேச ஆசிரியர் தினம் - அக்டோபர் - 5.\nதமுஎகச 40-ஆம் ஆண்டு மதுரையில் சிறப்பு மாநாடு...\nOCT-4, சுப்ரமணிய சிவா பிறந்த தினம்...\nBSNL CCWF- AIC நாகர்கோவில் மாநாட்டு காட்சிகள்...\nஇந்தியத் தொழிலாளி வர்க்கத்தை மதத்தால் பிளவுபடுத்த ...\nOCT-2, மகாத்மா காந்தி & லால் பகதூர் பிறந்த நாள்......\nஅக்டோபர் - 2, கர்மவீரர் காராஜர் நினைவு தினம் ...\nதுர்காபூர் ‘செயில்’ உருக்காலை தேர்தலில் CITU வெற்ற...\nஅக்டோபர் -2 காந்தி பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...\nOCT - 1,அனைவருக்கும் BSNL தின வாழ்த்துக்கள். . .\n1 அக்டோபர் 2015,முதல் 5.3 % சதவீதம் IDA உயர்வு...\nவருந்துகிறோம் . . . கண்ணீர் அஞ்சலி . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://loveismirage.blogspot.com/2008/03/blog-post_12.html", "date_download": "2019-08-22T18:59:11Z", "digest": "sha1:EAFKUOUFZ57U2DNSUEJB5QGXGPXUJEBL", "length": 9132, "nlines": 151, "source_domain": "loveismirage.blogspot.com", "title": "ஒற்றை அன்றில்: காதல் விடும்முறை", "raw_content": "\nஅடுத்த பதிவு \"இச் இச் இச்\" வரும் புதன் 19-3-2008 காலை 10.30 அளவில்.\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்:\nவகை: கவிதை, காதல், சோகம்\nஎன ஆரம்பிக்கும் கவிதை அசத்தல்.\nஅடுத்த வாரம் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்...\nகவிதை.. சூப்பரோ சூப்பரு :)\nமிகவும் ரசித்தேன்.... எப்படிங்க இபப்டியெல்லாம்...\nஎன ஆரம்பிக்கும் கவிதை அசத்தல்.\nவாங்க இலக்கியன் வாழ்த்துக்கு நன்றிங்க :)\nஅடுத்த வாரம் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்...\nவாங்க நித்யகுமாரன், அப்போ இந்த வாரம் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகவில்லை போலும் :( சரி அடுத்த வாரம் இன்னும் கொஞ்சம் முயற்சிக்கிறேன்.\nகவிதை.. சூப்பரோ சூப்பரு :)//\nஅப்படிங்களா ட்ரீம்ஸ் ரொம்ப நன்றி ஆனா எனக்கு ���ிடித்த கவிதையை இன்னும் யாரும் சுட்டிக்காட்டவில்லையே :(\nமிகவும் ரசித்தேன்.... எப்படிங்க இபப்டியெல்லாம்... எல்லாமே அழகு \nவாங்க தல, எனக்கு இதை வெளியிடும் முன் உங்க கிட்ட காட்டணும்ன்னு தோணுச்சு ஏன்னா இதே மாதிரி நீங்க எழுதி இருப்பீங்களோன்னு ஒரு சின்ன சந்தேகம் நல்ல வேளை நீங்க எழுதலையா\nகாலத்தால் வெல்ல முடியாத ஒரே உறவு காதல்\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. முடிந்த வரை நல்ல கவிதைகள் தர முயற்சிக்கிறேன், நன்றி.\nஅதிலும் இந்த வரிகள், சிம்பிளி சூப்பரு\nஅடுத்த வாரம் 'முத்த' சத்தமா......உங்கள் காதல் கவி தொடரில்\nஅதிலும் இந்த வரிகள், சிம்பிளி சூப்பரு\nஅடுத்த வாரம் 'முத்த' சத்தமா......உங்கள் காதல் கவி தொடரில் அசத்திடுங்க ஸ்ரீ\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க திவ்யா. நான் பின்னூட்டத்துக்கு பதில் போடுவதுக்குள் அடுத்த வாரமே வந்துவிட்டது :)\nகாலத்தால் வெல்ல முடியாத ஒரே உறவு காதல்//\nஅட இறக்கத்துல ப்ரேக் அடிச்சா மாதிரி என்ன மேட்டர் சொல்லிட்டீங்க கோபால். அழகா சொன்னீங்க சகோ. வருகைக்கு நன்றி.\nவாங்க எழில் நான் எழுதினதும் படிச்சுட்டு பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி :)\nதீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே காதலால் சுட்ட வடு 0-9962946261\nபொய்யான கோவம் மெய்யான காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2014/07/", "date_download": "2019-08-22T19:36:38Z", "digest": "sha1:RPZURRUBQX4RLDDMIE5SZQ24IN5XRYGY", "length": 46275, "nlines": 1016, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: July 2014", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\n(விளம்பரத்தார்)- \"உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா..\n(பொதுமக்களில் ஒருவர் )- \"பல் செட் வாங்கவே காசில்லாம இருக்கேன்..இதுல பேஸ்ட் எங்கேயா வாங்க..\nவித்தியாசம் அறிய ஒரே வழி\nஇறை நினைவில் சில வரிகள்.\nநன்றி செலுத்த முடியாமல் உழலுகிறேன்\nஇவ்வுலகில் மனித சமூகத்தை படைத்திருக்கிறாய்\nநபிகளாரின் வழியையும் வைத்தே இருக்கிறாய்\nஆளாகிட கூடாதே என்ற அஞ்சத்தில்\nகண்ணீர் வடிப்பதை தவிர வேறு வழியில்லை\nஉனது அருளை எங்கள் மீது பொழியச்செய்வாயாக\nசிந்தித்து அறிய கூடிய மக்களுக்கு\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\nஓர் ஆண் பெண்ணிலிருந்து வந்தவர்கள்\nஇறை நினைவில் சில வரிகள்.\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் ம��தியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n தொப்புளை - காட்டாத படகாட்சியா ---------------------------------- பம்பரம் - விட்டாச்சி\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\n என்னைத் திண்டாட செய்வது உணவு பதார்த்தங்கள் மட்டுமா\nமொத்தமா இருக்கணும்- நல்ல குணங்கள் \"சுத்தமா\" இருக்கணும்- ஒழுக்கங்கள் இவ்வளவும் இருக்கணும்- வரக்கூடிய - மருமகளுக்கு \n கொதிக்க வைக்க- தேவை இல்லாதது குறைவில்லா - சத்து மிக்கது குறைவில்லா - சத்து மிக்கது விலை பேச - தேவை இல்...\nஇலக்குகளை தீர்மானி இறகுகள் தானாய் முளைக்கும்...\nமயிலிறகாய் உனக்குள் புதையவே விரும்புகிறேன் புத்தகமே ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமதரஸா இமாம் கஸ்ஸாலியின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/page/10", "date_download": "2019-08-22T18:32:55Z", "digest": "sha1:H6NOGV3QDH2LJQ73R4O6OIRBRZZHOMPJ", "length": 3752, "nlines": 64, "source_domain": "selliyal.com", "title": "கிரிக்கெட் | Selliyal - செல்லியல் | Page 10", "raw_content": "\nமகளிர் உலகக் கிண்ணம் ஆரம்பம்: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா\nஜனவரி 31 - மகளிர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் தொடரில் இன்று தொடங்கும் முதல் போட்டியில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) சார்பில் 10வது...\n“எல்லாமே வீணாகிப் போனது”- இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது ரத்து\nபாகிஸ்தான்,ஜன.25-இந்திய அணியின் பாகிஸ்தான் பயணம் ஏறக்குறைய முடிவாகிவிட்ட நிலையில் கடைசியில் எல்லாமே வீணாகிப் போனது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ( பி.சி.பி.) தலைவர் ஜக்கா அஷ்ரப் தெரிவித்துள்ளார். 2008 இல் மும்பை பயங்கரவாதத்...\nசிதம்பரத்திற்கு 5 நாள் தடுப்புக் காவல் – நீதிமன்றம் அனுமதி\nசிதம்பரத்திற்கு 5 நாள் தடுப்புக் காவல் கோருகிறது சிபிஐ\nஇந்தோனிசிய பணிப்பெண் பாலியல் பலாத்காரம் – யோங் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/06/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-08-22T17:50:07Z", "digest": "sha1:OSZTJGA5OBU527D6SPIRFCGBN6NEL2UE", "length": 14090, "nlines": 133, "source_domain": "vanakkammalaysia.com", "title": "வேலையில்லா பட்டதாரிகள் பிரச்னை: விரைவில் களைய அரசு தீவிரம்! -லிம் | Vanakkam Malaysia", "raw_content": "\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசவூதியிலிருந்து – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு\nகார் விபத்தில் எரிந்து கருகியோர் – அடையாளம் காணப்படவில்லை\nடோங் ஸோங் தலைவர்கள்: விசாரிக்கப்பட்டனர்\nஇப்போதைக்கு ஸாக்கிர் நாய்க் நாடு கடத்தப்படமாட்டார் – துன் மகாதீர்\nகாதலனுக்காக கர்ப நாடகமாடி பேரப்பிள்ளையை கடத்திய பாட்டி\nமூன்றாவது முறையாக புக்கிட் அமானுக்குச் சென்ற ஸாக்கிர் நாய்க்\nவேலையில்லா பட்டதாரிகள் பிரச்னை: விரைவில் களைய அரசு தீவிரம்\nகோலாலம்பூர், மே.6- மலேசியர்கள் எதிர்நோக்கி வரும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பாதுகாப்பு ஆகியவை தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை களைவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக, அவசியமான பணிகள் ஆரம்பமாகி விட்டன என்று குறிப்பிட்ட அவர், அடுத்த பட்ஜெட்டில் இதற்கான திட்டங்கள் இணைக்கப்படும் என்று சுட்டிக்காட்டினார்.\nவேலை வாய்ப்புக்களை உருவாக்குதல் குறிப்பாக, வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படும். முந்தைய காலங்களில் கூட இதுபோன்ற அணுகுமுறையை முன்னாள் அரசாங்கம் மேற்கொண்டதில்லை என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.\n“மெகா திட்டங்களைக் காட்டிலும் நான் சாமானிய மலேசியர்களின் பிரச்சினைகளை கவனிக்கவே விரும்புகிறேன் சொல்லப்போனால். 1எம்டிபி விவகாரத்தினால் தாம் மிகவும் சலிப்படைந்து விட்டேன் என்று அவர் சொன்னார்.\nஇதில், வரும் மே மாதம் 9 ஆம் தேதியோடு பக்காத்தான் அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றி ஓராண்டு காலம் நிறைவடைவ���ை முன்னிட்டு, குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nநாடு இன்னமும் எதிர்நோக்கியிருக்கும் முக்கிய பிரச்சினைகளில் வேலைவாய்ப்பு பிரச்சனையும் ஒன்றாகும். 2019 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரத் துறையின் அறிக்கைப் படி ஒட்டு மொத்த வேலையில்லாப் பிரச்சினை கிட்டத்தட்ட 3.3 விழுக்காடு எட்டியிருப்பதாக லிம் குவான் எங் சொன்னார்.\n2017 ஆம் ஆண்டின் இறுதியில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 400 ஆக இருந்தது ஆனால் 2018 ஆம் ஆண்டு இறுதியில் அந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 58 ஆயிரம் ஆக அதிகரித்திருக்கிறது என்று மனிதவளத் துறை துணை அமைச்சர் டத்தோ மாப்பூஸ் ஓமார் கடந்த மார்ச் மாதத்தில் தெளிவுபடுத்தி இருந்தார்.\n2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இது பற்றி குறிப்பிடப்படவில்லை என்றாலும் வாழ்க்கைச் செலவின உதவிக்காக திருமணம் ஆகாதவர்கள் மற்றும் மீனவர்கள் போன்றவர்களுக்கு கூடுதல் நிதி உதவியை அரசு வழங்கிவருகிறது. குறிப்பாக, அரசாங்கம் செய்த சேமிப்புகளில் இருந்து இந்த நிதி உதவி செய்யப்படுகிறது என்று லிம் குவான் எங் சொன்னார்.\nபன்னாட்டு புத்தாக்கப் போட்டி: தமிழ்ப் பள்ளி மாணவர்கள் அபார சாதனை\nPTPTN கல்விக் கடன்: புதிய வழிமுறை அறிக்கை மக்களிடம் தரப்படும்\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nவிபத்து: குடிபோதையில் கார் ஓட்டினாரா, விஜய் டிவி சுனிதா\nசுங்கை கண்டிசில் போட்டியிடும் அந்த சுயேட்சை வேட்பாளர் யார்\n‘மிஷ்கினிடம் ரூ. 1 கோடியை இழந்தேன்’ – இளம் நடிகர் மைத்ரேயா\nரிடுவானின் இரண்டாவது மனைவியை போலீசார் விசாரிக்காதது ஏன் – இங்காட் அணி கேள்வி\nசிறையில் புருசோத்தமன் மரணம்: விசாரணை வேண்டும் – குடும்பம் கோரிக்கை\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசவூதியிலிருந்த�� – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசவூதியிலிருந்து – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2019-08-22T17:58:06Z", "digest": "sha1:NHJUCLUJF4OI5L6AAHEZECT4CBCR3U53", "length": 12475, "nlines": 121, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரைகள் தமிழனைப் பழிதீர்த்த பாதகர் புதுவடிவம் எடுத்துள்ளார் பாருமினே\nதமிழனைப் பழிதீர்த்த பாதகர் புதுவடிவம் எடுத்துள்ளார் பாருமினே\nஉண்மை, நேர்மை, நியாயம், நீதி இவற்றைத் தவிர வேறு எந்தப் பொய்யுரையும் மக்கள் மத்தியில் எடுபடமாட்டாது.\nஉண்மையை யார் கூறினாலும் அதை மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வர் என்பதற்கு அப்பால் கடவுளும் அதற்குத் துணை செய்வார்.\nஆனால் அரசியல்வாதிகள் சிலர் பொய்யுரைத்து புகழ்பெற நினைக்கிறார்கள். பொய்யுரை ஒருபோதும் அரியணை ஏறாது என்பது சர்வ நிச்சயம்.\nகடவுள், ஊழ்வினை, கர்மா பாவம், புண்ணியம் என்ற விடயங்களில் தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொள்வார்கள்.\nஊழ்வினை வந்துருத்தும் என்பதால்தான் நம் தமிழ் மன்னர்களும் மந்திரிகளும் நீதியோடு ஆட்சி புரிந்தனர்.\nகோவலனின் விடயத்தில் தன் தீர்ப்பு பிழைத்து விட்டது என்று உறுதி செய்யப்பட்ட கணமே பாண்டிய மன்னன் உயிர் நீத்து விடு���ிறான். இந்த உன்னதமான அரசாட்சியை உலகில் வேறு எங்கும் காண முடியாது.\nஆனால், இங்கு சில அரசியல்வாதிகள் கண்டபாட்டில் பொய்யுரைத்து சதி செய்கின்றார்கள். தனி மனித பழிவாங்கலுக்காக தமக்குக் கிடைத்த பதவியைப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய பாதகர்களை மக்கள் நிச்சயம் இனம் காண வேண்டும்.\nஆட்சி அதிகாரம் தம் பக்கம் இருந்த போது நீதியை புரிந்து கொள்ளாதவர்கள் இப்போது பதவி ஆசைக்காக மற்றவர்களின் ஏவலுக்கு இசைகின்றனர்.\nஇத்தகையவர்களால் நீதியை உண்மையை எழுதுகின்றவர்களுக்கு உயிராபத்தும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உண்டு.\nஇதுபற்றியயல்லாம் எம் மக்களோடு நாம் விரிவாக கதைக்க வேண்டும். ஏனென்றால் இப்போது வடபுலத்தின் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது.\nஅரசியல்வாதிகள் சிலரின் உரைகளைப் பார்க்கும் போது, தனி மனித உயிருக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்படுகிறது.\nசில காலங்களுக்கு முன்னர் வடக்கு முதலமைச்சரின் பாதுகாப்புத் தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்கள் வந்ததான செய்திகளை அறிந்திருக்கின்றோம். இப்போது முதலமைச்சரை நோக்கி சிலர் கடுமையாகத் தாக்குகின்றனர்.\n2009ஆம் ஆண்டு வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த யுத்தத்தின் போது அரசின் பக்கம் நின்று தமிழ் மக்களைக் கொன்றொழிப்பதன் மூலமே அரசு வெற்றியடையலாம் என ஆலோசனை வழங்கிய முக்கிய நபர் ஒருவர் இப்போது தமிழ் அரசியலில் முக்கிய பதவியில் இருந்து கொண்டு சதி செய்கிறார்.\nமக்களின் வாக்குகளால் வெற்றி பெறாத அவர், காலியாகிப் போன இடத்தைப் பிடித்துக் கொண்டு முதலமைச்சரை, அவருக்கு ஆதரவானவர்களை நோக்கி அரசியல் ரீதியில் தாக்குவதைப் பார்க்கும் போது ஒரு பெரும் பேராபத்து ஏற்படப் போகிறது என்பதை உணர முடிகின்றது.\nஇதற்கு குறித்த நபர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆற்றிய உரைகள், கருத்துக்கள் சான்றாக இருக்கின்றன.\nஎனவே இன்றைய சூழ்நிலையில், பொய்யுரைத்து அரசியலை திசை திருப்ப நினைப்பவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் அதிலும் குறிப்பாக தமிழ் இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.\nPrevious article“ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கை உயர்த்தமாட்டார்கள்”\nNext articleஇந்த அரசாங்கத்தை நாம் விரைவில் கவிழ்ப்போம் – பசில் ராஜபக்ஸ\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nநிறைவேற்று ��திகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – ஜே.வி.பி உறுதி\nஜனாதிபதி தேர்தல் – சி.வி.யை சந்திக்கிறார் ஆறுமுகம் தொண்டமான்\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nஸ்ரீலங்கா ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவாலாக களமிறங்கும் இரும்புப் பெண்மணி\nநாய்கள் சண்டையாக மாறியுள்ள ஜனாதிபதி தேர்தல்\n செம்மறித் தோல் போர்த்திய ஓநாய் மக்களுக்கு யார் வெளிப்படுத்துவது தெரிந்தவர் அறிந்தவர் வெளிப் படத்தவது தர்மம் இல்லையா\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – ஜே.வி.பி உறுதி\nஜனாதிபதி தேர்தல் – சி.வி.யை சந்திக்கிறார் ஆறுமுகம் தொண்டமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/virat-kohli-honored-with-some-special-complement/", "date_download": "2019-08-22T18:41:53Z", "digest": "sha1:V6G4RIFWPYZMFMLDLX46626ELXEIF47Y", "length": 6620, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "விராட் கோலிக்கு கிடைத்த மாபெரும் கௌரவம். மகிழ்ச்சியில் ரசிகர்கள் - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவிராட் கோலிக்கு கிடைத்த மாபெரும் கௌரவம். மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nவிராட் கோலிக்கு கிடைத்த மாபெரும் கௌரவம். மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nடெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட கூடியதாகும். மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இப்போது விராட் கோலியும் இணைய இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்காக, லண்டனில் இருந்து தில்லிக்கு வந்த அந்த அருங்காட்சியகத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள் விராட் கோலியின் முகம் மற்றும் உருவ அமைப்பை முழுமையாக அளவெடுத்துள்ளனர். இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த செய்தியை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.\nPrevious « விஜயிடம் இருந்து ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும் என கூறும் பிரபல இயக்குனர்\nNext ரஜினியை கலாய்த்தவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த காலா… ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம் »\nநடிகர் ஜெயின் அடுத்த படம்\nநடிகர் கருணாகரன் மீது போலீஸில் புகார்\nஅடுத்த படத்தை பற்றிய அதிகாரபூர்வமாக அறிவித்த சிவகார்த்திகேயன் – மாஸ் காட்டிய ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/121852", "date_download": "2019-08-22T17:50:32Z", "digest": "sha1:NMNORYPJLA5NPZE6KBOADNKZZ2F4WMOE", "length": 5070, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 Promo - 25-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nநடிகை யாஷிகாவின் வலையில் விழுந்த பிரேம்ஜீ.. இதற்கு பேர்தான் கண்ணிலே காதலோ\nபிரித்தானியாவில் சாப்பிட வந்த இந்தியருக்கு உணவு வழங்க மறுத்த உணவகம்.... அபராதம் மட்டும் எவ்வளவு தெரியுமா\nஇந்த வான்வெளியில் படையெடுக்கும் முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் வல்லரசுக்கு கடும் எச்சரிக்கை\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன கமல்ஹாசன் வரவேண்டும் என கண்ணீர்\n திருமணமான இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி: வைரலாகும் புகைப்படம்\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nசாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை நேரில் சென்று பார்த்த அபிராமி\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nஎல்லாம் மேல் இருக்குறவன் பாத்துப்பான் படத்தின் டிரைலர்\nஎன்னை குழந்தை மாதிரி தானே பார்த்துப்ப .. சேரனிடம் கூறிய கவின்.. வெட்கத்தில் லொஸ்லியா..\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nகத்தி ஹிந்தி ரீமேக்கில் இருந்து விலகிய டாப் ஹீரோ\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nதமிழ் சினிமா விமர்சகர்களை கடுமையாக தாக்கி பேசிய எச்.வினோத்\nவெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்கினால் போதும்.. இத்தனை பிரச்சினைகளில் இருந்து முழுவதும் விடுபடலாம்..\nஎனக்கு கவினை ரொம்ப பிடிக்கும்: புகழ்ந்து தள்ளிய லொஸ்லியா.. சேரன் என்ன சொன்னார் பாருங்க\nதமிழகத்தில் மட்டும் நேர்கொண்ட பார்வை இத்தனை கோடி வசூலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2009/01/26/evening-show/", "date_download": "2019-08-22T18:22:39Z", "digest": "sha1:ZDVCNCRWZ2NYOXCJOKS2WUXMDIBWCT3Q", "length": 12477, "nlines": 166, "source_domain": "inru.wordpress.com", "title": "மாலைக்காட்சி | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nHide threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசத்யராஜ்குமார் 6:46 am on January 26, 2009\tநிரந்தர பந்தம் மறுமொழி\nஞாயிறு மாலை பாதி தியேட்டர் நிரம்பியிருந்தால் அது பெரிய விஷயம். பல படங்கள் தியேட்டரில் நான் மட்டுமே உட்கார்ந்து பார்த்திருக்கிறேன்.\nகொஞ்ச நாள் முன்னால் Chronicles of Narnia: Prince Caspian அகிலையும், தென்றலையும் கூட்டிப் போன போது கூட மொத்தமாய் நாங்கள் மூன்று பேர் மட்டுமே தியேட்டரில் இருந்தோம். தென்றல் அடம் பிடிக்க ஆரம்பிக்கவே, அவளை எடுத்துக் கொண்டு நான் வெளியே வந்து விட்டதால் அகில் மட்டுமே தன்னந்தனியாக உட்கார்ந்து முழுப் படத்தையும் பார்த்து விட்டு வந்தான்.\nமுழு தியேட்டரும் நிரம்பி வழிய இங்கே பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். Quantum of Solace, The Bourne Ultimatum, சந்திரமுகி, சிவாஜி போன்றவை.\nநேற்று போனது Slumdog Millionaire. அன்றைக்கு டீனேஜ் கும்பல் அதிகமாயிருந்தது. யாஹூ மூவீஸ் போன்ற திரைத்தளங்களில் 70 சதம் ரசிகர்கள் அற்புதம் என்று பாராட்டியும் மீதிப் பேர் அப்படி ஒன்றும் இது பிரமாதமில்லை என்று லேசாகவும் எழுதியிருந்தார்கள். இருந்தாலும் Netflix உபயத்தில் ஜோதா அக்பர் பார்த்த பின் – அதன் பிரம்மாண்டமான இசையமைப்பை கேட்ட பின் – ஏ. ஆர். ரஹ்மானுக்காகவாவது இந்தப் படத்தை பார்த்து விட வேண்டுமென போன என்னை ARR சற்றே ஏமாற்றி விட்டார். ஆனால் தொலைக்காட்சி விளையாட்டோடு பிணைக்கப்பட்ட வித்தியாசமான திரைக்கதை கட்டிப் போட்டு உட்கார வைத்து விட்டது.\nமுதல் சேரிக் காட்சியின்போதே Nachos நொறுங்கும் சப்தங்கள் தியேட்டரில் நின்று விட்டன. இந்தியப் பழங்கவிஞர் பற்றிய கேள்விக்கப்புறம் மறுபடி சேரி குப்பை மேட்டில் சின்னப் பையன்கள் குதித்தோடும் காட்சி வந்ததும் பின்னிருக்கையில் இருந்த நடுத்தர வயது அமெரிக்கப் பெண்மணி எழுந்து வெளியே போய் விட்டார். திரும்பி வரவேயில்லை.\nமற்றபடி மீதி ஜனம் படம் முடிந்த பிறகு வந்த extra fitting பாலிவுட் மசாலா நடனத்தைக் கூட விடாமல், ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். தியேட்டர் நாகரீகம் கருதி நானும் உட்கார்ந்திருந்தேன்.\nசரவணகுமரன்\t8:11 முப on ஜனவரி 26, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவித்தியாசமா இருக்கு. பொதுவா ஞாயிறு மாலை காட்சிதான் கூட்டமா இருக்கும்…\nசத்யராஜ்குமார்\t7:56 பிப on ஜனவரி 26, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅடுத்த நாள் வேலை நாள் என்பதால், வெள்ளி சனி போல் ஞாயிறு மாலை இல்லை. தவிர DVD, ஹோம் தியேட்டர், ப்ரொஜெக்டர், ராட்சஸ திரை தொ.கா பெட்டிகள் போன்றவை தியேட்டர் அனுபவத்தை வீட்டிலேயே கொடுப்பதுவும் தியேட்டர்களை பாதிக்கிறதென்று நினைக்கிறேன்.\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2013/dubai-tamil-sangam-celebrates-chithirai-thiruvizha-173967.html", "date_download": "2019-08-22T18:00:14Z", "digest": "sha1:SDWIFKCHDCZSOYTZWIAQGT22UQYTFJJ2", "length": 13996, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "26ம் தேதி துபாய் தமிழ்ச் சங்கம் நடத்தும் சித்திரை திருவிழா | Dubai Tamil Sangam celebrates Chithirai Thiruvizha on apr. 26 | 26ம் த��தி துபாயில் சித்திரை திருவிழா - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n26ம் தேதி துபாய் தமிழ்ச் சங்கம் நடத்தும் சித்திரை திருவிழா\nதுபாய்: துபாய் தமிழ்ச் சங்கம் நடத்தும் சித்திரை திருவிழா வரும் 26ம் தேதி ஸ்டார் சர்வதேச பள்ளியில் நடைபெறுகிறது.\nதுபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் சித்திரைத் திருவிழா 2013 எனும் சிற‌ப்பு நிக‌ழ்ச்சியினை 26.04.2013 அன்று மாலை 5.30 ம‌ணிக்கு ஷார்ஜா ஸ்டார் சர்வதேச பள்ளியில் நடத்தவிருப்பதாக பொதுச் செய‌லாள‌ர் சி. ஜெக‌ந்நாத‌ன் தெரிவித்துள்ளார்.\nசித்திரைத் திருவிழாவினையொட்டி பாட்டு, ந‌ட‌ன‌ம் ம‌ற்றும் ப‌ல்வேறு க‌லைநிக‌ழ்ச்சிக‌ள் ந‌டைபெற இருக்கின்ற‌ன‌ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலையில்லை.. விரக்தியில் ஊருக்கு வந்தவருக்கு ஜாக்பாட்.. துபாய் லாட்டரியில் விழுந்தது ரூ.28 கோடி\nகரன்சிகளை சிதற விட்டு போஸ்.. துபாய் இளைஞரின் அல்பத்தனம்.. கைது செய்த போலீஸ்\nதீவிரவாத செயலுக்கு சதி.. துபாயில் சிக்கிய 14 தமிழர்கள்.. எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்\nவயதான தாய் சொல்ல முடியாத அளவிற்கு சித்ரவதை செய்து கொலை.. துபாயில் இந்தியர் மனைவியுடன் கைது\nதுபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6வயது இந்திய சிறுவன் மரணம்\nஇலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம்... தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது\nஜெய்ப்பூர் விமான நிலையத்தில் திக்.. திக் .. டயர் வெடித்த நிலையிலும் பத்திரமாக தரையிறங்கிய விமானம்\nதுபாய் பீச்சில் பிலிப்பைன்ஸ் பெண்ணிடம் சில்மிசம்... தொடையை தடவிய நபரை தூக்கிய போலீஸ்\nதுபாயில் சாலை விபத்து... 12 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி... பெயர்கள் வெளியீடு\nபாகிஸ்தானில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுத்த இந்தியர்... \nரமலான் மாதத்தை முன்னிட்டு நடைபெறும் ரன்மதான்.. சவால் ஓட்டத்தில் பங்கேற்றுள்ள ஒரே தமிழர்\nதமிழகத்தில் கிடைத்த பிரமாண்ட வெற்றி.. துபாய் அமீரக திமுக சார்பில் வெற்றி விழா\nதுபாயில் மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndubai chithirai thiruvizha dubai tamil sangam துபாய் சித்திரை திருவிழா துபாய் தமிழ்ச் சங்கம்\nஇனி ஈடி கையில்தான் எல்லாம்.. களமிறங்கிய நிர்மலா.. ப.சிக்கு காத்திருக்கும் ஹாலி-டே அதிர்ச்சி\nஆவேசத்தின் உச்சம்.. கணவனை 11 முறை வெட்டி..கழுத்தையும் அறுத்து கொன்ற மனைவி\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/04/18/tamilnadu-april-18-is-world-heritage-day-173704.html", "date_download": "2019-08-22T17:50:47Z", "digest": "sha1:AMOVZOF5PG2H4J6CVAVIUDLAYRAOR3D7", "length": 16610, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று உலக பாரம்பரிய தினம் தெரியுமா? | April 18 is World Heritage Day | இன்று உலக பாரம்பரிய தினம் தெரியுமா? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூ���்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று உலக பாரம்பரிய தினம் தெரியுமா\nசென்னை: நினைவு சின்னங்களுக்கும், புராதன இடங்களுக்கான உலக பாரம்பரிய தினம் (World Heritage Day, April 18 ) ஆண்டு தோறும் ஏப்ரல் 18 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கொண்டாட்டம் முதன் முதலாக 1983 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால் தொடங்கி வைக்கப்பட்டது.\n1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18 ஆம் தேதியை சர்வதேச நினைவிடங்கள் தினமாக (International Day for Monuments and Sites )கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது.\nஒரு நாட்டுக்கு அழகும், பெருமையும் சேர்ப்பது அதன் பழங்கால நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களே. இந்த நாளில் என்ன செய்யலாம் என்று அந்த மாநாடு சிலவற்றை பரிந்துரைத்துள்ளது.\n* பழங்கால கட்டட பெருமைகளை கண்காட்சிகளாக அமைத்து விவரிப்பது\n* கட்டணம் ஏதுமில்லாமல் இந்தத் தினத்தில் நினைவிடம், மற்றும் அருங்காட்சியங்களில் பொது மக்களை அனுமதிப்பது\n* இந்தத் தினத்தின் தேவை பற்றி பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது\n* பொது இடங்களில் விவாதங்கள் நடத்துவது\n* பாரம்பரிய பெருமைகளை பறைசாற்ற்றும் புத்தகங்கள், தபால் தலை முத்திரைகள் போன்றவற்றை அச்சி��ுவது\n* பாரம்பரியத்தை பேணி பராமரித்து வருபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது\n* பள்ளிக்கூட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாரம்பரியத்தின் பெருமைகளை எடுத்துச் செல்வது..\nமனித இனத்துக்கே பொதுவானவை இயற்கை வளங்கள். ஆனால் கவனிப்பாரற்று இந்த பழங்கால நினைவுச் சின்னங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன.\nஉலகின் மிக முக்கிய நினைவுச் சின்னங்களை பாதுகாக்க யுனெஸ்கோ உள்ளிட்ட அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் உலக பராம்பரிய தினம் கடைபிடிக்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செம.. நாராயணமூர்த்தி மருமகன் உட்பட பல இந்தியர்களுக்கு கேபினட் பதவி\nஇந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அரசியலில் இருந்து துடைத்து எறியப்படும் இடதுசாரிகள்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nநாளை உலக ஆறுகள் தினம்: ஜி.டி.பி வளரும் வேகத்தை பார்த்தால், நமது ஆறுகள் நிலை என்ன ஆகப்போகிறது\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nமுப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\n கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nஆவேசத்தின் உச்சம்.. கணவனை 11 முறை வெட்டி..கழுத்தையும் அறுத்து கொன்ற மனைவி\nஅப்பாவோ கஸ்டடியில்.. காஷ்மீருக்காக களமிறங்கி போராடிய மகன்.. டெல்லியில் கலக்கிய கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pm-modi-called-this-tripura-ias-officer-at-10pm-261514.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T18:25:56Z", "digest": "sha1:66MM5AJY365VPTQD5LDXQICNOF44LLRI", "length": 18762, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு ரோடு போடுவதற்காக இரவு 10 மணிக்கு ஐஏஎஸ் அதிகாரிக்கு போன் போட்ட மோடி! பரபரப்பு தகவல் | PM Modi called this Tripura IAS officer at 10pm - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n4 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n4 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு ரோடு போடுவதற்காக இரவு 10 மணிக்கு ஐஏஎஸ் அதிகாரிக்கு போன் போட்ட மோடி\nபுதுடெல்லி: திரிபுரா வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலையை சீரமைக்கும் பணிக்காக இரவு 10 மணிக்கு ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை பிரதமர் மோடி போனில் அழைத்து பேசிய தகவல் வெளியாகி உள்ளது.\nதிரிபுராவைச் சேர்ந்த இளம் ஐஏஎஸ் அதிகாரிக்கு கடந்த ஜூலை 21ம் தேதி இரவு 10 மணிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. மறுமுனையில் பேசிய நபர், இப்போது உங்களிடம் பிரதமர் மோடி பேச விரும்புகிறார். இணைப்பை கொடுக்கட்டுமா என்று அவரது சம்மதத்தையும் கேட்டுள்ளார்.\nஐஏஎஸ் அதிகாரிக்கோ ஒன்றும் புரியவில்லை. சில நிமிடங்கள் கழித்தே இயல்பு நிலைக்கு திரும்பிய அதிகாரி, பதறியபடியே சரி என்று கூறியுள்ளார்.\nஇதையடுத்து, பிரதமர் மோடி போன��� இணைப்பில் வந்துள்ளார். ஆனால் அதிகாரமாக எதையும் மோடி கூறவில்லையாம். இரவு 10 மணிக்கு போன் பேசுவதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டுதான் உரையாடலையே ஆரம்பித்துள்ளார்.\nமோடி கூறுகையில் \"மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் இப்போதுதான் பேசி முடித்தேன். உங்கள் உதவி எங்களுக்கு தேவைப்படுகிறது. மழை வெள்ளத்தில் இந்தியாவின் பிற பகுதிகளை திரிபுரா மாநிலத்துடன் இணைக்கும் தேசிய நெஞ்சாலை எண் 208-ஏ சேதமடைந்துவிட்டது. அதை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். அதற்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது. அசாம் மற்றும் திரிபுரா மாநில அரசுகளிம் பேசிவிட்டோம். அவர்கள் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்\" இவ்வாறு மோடி கூறியுள்ளார்.\nதொலைதூர மாநிலத்திலுள்ள, இளம் அதிகாரியான தன்னிடம், நாட்டின் பிரதமரே நேரடியாக பேசியதை அந்த அதிகாரியால் நம்பவே முடியவில்லை. அன்று இரவு முழுக்க தூக்கமே வரவில்லையாம்.\nமறுநாள் காலை விடிந்ததும் அலுவலகம் சென்றார். அவருக்கு திரிபுர, அசாம் மற்றும் மத்திய அரசிடம் இருந்து செய்ய வேண்டிய பணி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வந்திருந்தன. 15 கிமீ தூரம் சாலை சேதம் அடைந்து இருந்தது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அழைத்துக் கொண்டு சேதம் அடைந்த சாலையை பார்த்தார். அங்கு அசாம் அரசு சார்பில் 6 ஜேசிபிக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன. அடுத்த 4 நாட்களுக்குள் அனைத்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. விரைவில் பணி முடிந்து சாலை திறக்கப்பட்டது.\nஆகஸ்ட் 28ம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அந்த ஐஏஎஸ் அதிகாரியை போனில் அழைத்து நன்றி தெரிவித்தார். மேலும் டெல்லிக்கு வந்தால் பிரதமரை சந்திக்க வரும்படி பிரதமர் அலுவலகமும் அழைப்பு விடுத்துள்ளது.\nஇவ்வாறு குயுவோரா என்ற இணையதளத்தின் புஷ்பக் சக்கரவர்த்தி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மோடி ஆற்றத்தில் இந்தியாவில் நடந்த முக்கிய மாற்றம் எதுவும் உள்ளதா என்ற வாசகரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அந்த பத்திரிகையாளர் இவ்வாறு கூறியுள்ளார். மோடி அரசு அமைந்த பிறகு இதுதான் மறக்க முடியாத சம்பவம். சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியின் தந்தையும், என் தந்தையும் நண்பர்கள். அவர் மூலம்தான் இத்தகவல் தெரியவந்துள்ளது. இவ்வாறு அந்த பதிவில் குறி���்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமறுபடியும் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\n'சுதந்திரம் குறித்து எனது யோசனை'.. பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தையை கவனிச்சீங்களா\nஇந்த 4 விஷயங்களை செய்யுங்கள்.. நாடு தானாக முன்னேறும்.. மக்களுக்கு பிரதமர் மோடி வைத்த கோரிக்கை\nமுப்படைக்கும் இனி ஒரே தலைவர்.. மத்திய அரசு அதிரடி முடிவு.. பிரதமர் மோடி மாஸ் அறிவிப்பு\nஉள்கட்டமைப்பு வசதிக்காக ரூ. 100 லட்சம் கோடி ஒதுக்கீடு.. சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு\nஒரே நாடு ஒரே தேர்தல்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி திட்டம்.. சுதந்திர தின உரையில் மோடி விளக்கம்\nநீரின்றி அமையாது உலகு.. திடீரென்று தமிழில் பேசிய மோடி.. சுதந்திர தின உரையில் ஆச்சர்யம்\nகாஷ்மீரை வேகமாக முன்னேற்றுவோம்.. இனி பெரிய மாற்றம் வரப்போகிறது.. பிரதமர் மோடி சபதம்\nமுத்தலாக் தடை சட்டம்.. இஸ்லாமிய பெண்களின் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது.. மோடி பெருமிதம்\nகாஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கியதால் மக்கள் கொண்டாட்டம்.. சுதந்திர தின உரையில் மோடி மகிழ்ச்சி\nபலகோடி மக்களின் உரிமைகளை பறித்தவர்களா கிருஷ்ணர்- அர்ஜூனர்: ரஜினிக்கு தமிழக காங். கண்டனம்\nமேன் vs ஒயில்டு.. பேர் க்ரில்சுடன் மோடி.. காட்டுப் பகுதி அனுபவங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi prime minister ias night tripura road மோடி பிரதமர் ஐஏஎஸ் அதிகாரி இரவு திரிபுரா சாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/soldiers", "date_download": "2019-08-22T18:05:42Z", "digest": "sha1:WA5MUMIO7WOOL3UYBVR5UZ6A3GMDK5JU", "length": 18912, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "Soldiers News in Tamil - Soldiers Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇறந்த போன ராணுவ வீரரின் மனைவிக்கு புது வீடு கட்டிக்கொடுத்து.. கைகளில் நடக்க வைத்த சக வீரர்கள்\nஅசாமில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவி வறுமையுடன் குடிசை வீட்டில் இருப்பதை கண்டு வேதனை அடைந்த சக ராணுவ...\nIPL 2019 : ஐபிஎல் துவக்க விழாவை ரத்து பண்ணிட்டாங்க... ஏன் தெரியுமா\n2019 ஐபிஎல் தொடரின் துவக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மார்ச் 23 அன்று பெரிதாக துவக்க விழா நடைபெறும் என சில...\nஜம்முவில் 5 ஆண்டுக��ில் 963 தீவிரவாதிகள் கொலை.. 413 ராணுத்தினர் வீர மரணம்.. மத்திய அரசு\nடெல்லி: கடந்த 2014ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து, இந்த 5 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில...\nஜெய்ஷ்இ முகமதுதான் புல்வாமாவில் தாக்கியது முஷாரப் பரபர பேட்டி- வீடியோ\nபுல்வாமாவில் இந்திய சிஆர்பிஎப் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது\nஇமாச்சலில் தாபா இடிந்து விபத்து.. 7 பேர் பலி, இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரம்\nசிம்லா: கனமழை காரணமாக இமாச்சல பிரதேச மாநிலம் சோலான் பகுதியில் இருந்த அடுக்குமாடி கட்டிட உணவ...\nவீரர்களின் குடும்பங்களுக்கு உதவ முன் வந்த சேவாக்\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் படிப்பு செலவை நானே...\nமருத்துவ படிப்புகளில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள்.. ஐகோர்ட் கிளை அதிரடி\nமதுரை: இந்த கல்வி ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீட்டு பிரிவில், பணியில் உள்ள ராணுவ ...\nவீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் உடல் இன்று தமிழகம் வந்தது- வீடியோ\nகாஷ்மீர் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களின் உடல்கள்\nடெல்லியில் இருந்து 2 தனி...\nஇந்திய ராணுவத்தில் முதல்முறையாக பெண் சிப்பாய் படை... ஆர்வம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nடெல்லி: இந்திய ராணுவத்தில் சிப்பாய் வேலையில் பெண்கள் சேரலாம் என இந்திய ராணுவம் முதல் முதலாக ...\nபுல்வாமா தீவிரவாத தாக்குதல்... இந்தியாவிற்கு அமெரிக்கா முழு ஆதரவு -வீடியோ\nஎல்லை தாண்டிய, தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று,...\nபுல்வாமா தியாகிகளின் படத்தை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்துவதா.. மோடிக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்\nஜெய்ப்பூர்: இறந்த வீரர்களின் படங்களை வைத்து கொண்டு பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து அரசியல் ல...\nராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்-வீடியோ\nபுல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்...\nபுல்வாமா சோகம் எதிரொலி.. இனி காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு சாலை பயணம் கிடையாது.. விமானம்தான்\nடெல்லி: புல்வாமா தாக்குதலை அடுத்து துணை ராணுவத்தினர் தரைவழி போக்குவரத்தில் மாற்றம் செய்��ப்...\nராணுவ வீரர் உடலை தோளில் சுமந்து சென்ற ராஜ்நாத்சிங்-வீடியோ\nதீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள், உடல்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சர்...\nஜம்மு - காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - 5 வீரர்கள் வீர மரணம்\nஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் நடந்த மோதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்ய...\nஉறைய வைக்கும் பனி... வெற்று மார்போடு யோகா செய்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள்\nடெல்லி: இந்தோ-திபெத்தியன் எல்லைப்படை போலீஸ் வீரர்கள் இமயமலையில் நடுங்கும் குளிரில் பனி சூழ...\nஇந்தியா கோபம்.. இந்த வருட குடியரசு தினத்தில் பாக். ராணுவ வீரர்களுக்கு ஸ்வீட் கிடையாது\nபூஞ்ச்: பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து எல்லை தாண்டிய துப்பாக்கிச்சூடுகளை நடத்தி வருவதால் கு...\nஇந்தியா தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் பலி.. எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்தியா நடத்திய தாக்குதலில் 4 ...\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு.. 3 இந்திய வீரர்கள் வீரமரணம்\nகேரி: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதி...\n’மேக் இன் இந்தியா’ திட்டத்தால் ஆயுத கொள்முதலை நிறுத்தியது மத்திய அரசு\nடெல்லி : ‘மேக் இன் இந்தியா' திட்டத்தால் இஸ்ரேலியாவுடன் செய்திருந்த ராணுவ ஆயுதக் கொள்முதல் ...\n125 கோடி இந்தியர்களை மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட வைத்து விட்டீர்கள்.. ராணுவ வீரர்களிடம் மோடி\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள குரேஸ் பகுதியில் பி...\nஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்\nஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ வீரர்...\nநாட்டுக்காக உயிரிழந்த வீரர்களின் உடல்களை அட்டைப்பெட்டியில் சுற்றி அவமரியாதை செய்வதா\nடெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடலை சவப்பெட்டியில் வைக்காமல் அட்...\nஜப்பான் ராணுவத்தின் பாலியல் அடிமைகள் பற்றிய காணொளி - தென் கொரியா வெளியிட்டது\nஜப்பான் ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட பாலியல் விடுதிகளில் இருக்குமாறு இரண்டு லட்சம் பெண்...\nசீனாவிற்கு பயந்து பின் வாங்க மாட்டோம்.. இந்தியா ராணுவம் திட்டவட்டம்\nடெல்லி: சீன ராணுவத்தின் அச்சுறுத்தலுக்கு பயந்து பின் வாங்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக ...\nநக்சல் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சங்கரின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\nசென்னை/விழுப்புரம்: சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சங்கரின் உடல் இன...\nகாஷ்மீரில் அதிகாலையில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்.. 3 ராணுவ வீரர்கள் பலி\nஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் மாவட்டத்தில் அதிகாலை நிகழ்ந்த தீவிரவாதத் தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/trump-announces-that-irans-drone-had-been-shot-by-america/articleshow/70290988.cms", "date_download": "2019-08-22T17:58:59Z", "digest": "sha1:4VGEW5M7FJP6OGLM2KNKR4NLKG7PBVUW", "length": 17638, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "trump: ஈரானின் ட்ரோனை சுட்டுவீழ்த்தியதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு; ஈரான் மறுப்பு - trump announces that iran's drone had been shot by america | Samayam Tamil", "raw_content": "\nஈரானின் ட்ரோனை சுட்டுவீழ்த்தியதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு; ஈரான் மறுப்பு\nஈரானுக்கும் அமெரிக்காவுக்குமான போர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்க போர்க்கப்பலுக்கு அச்சுறுத்தல் விடுத்த ஈரானின் ட்ரோன், சுட்டுவீழ்த்தப்பட்டதாக, அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ராணுவ ரீதியான நடவடிக்கையால், வளைகுடா மண்டலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.\nஈரானின் ட்ரோனை சுட்டுவீழ்த்தியதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு; ஈரான் மறுப்பு\nஅமெரிக்க போர்க்கப்பலுக்கு அச்சுறுத்தல் விடுத்த ஈரானின் ட்ரோன், சுட்டுவீழ்த்தப்பட்டதாக, அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ராணுவ ரீதியான நடவடிக்கையால், வளைகுடா மண்டலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.\nஅணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி அண்மையில் ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் வகையில் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இந்த பின்னணியில் இரு நாடுகளிடையே உரசல் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூனில், அமெரிக்க ட்ரோன் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது.\nஅமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் தங்கள் வான் பரப்பில் வட்டமடித்துக் கொண்டிருந்ததால் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ராணுவம் கூறியிருந்தது. இதையடுத்து ஈரான் மீது தாக்குதலுக்கு உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், கடைசி நேரத்தில் அதை நிறுத்திவிட்டதால் போர் மூளும் அபாயம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில், ஈரானின் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க கடற்படையின் ’யூஎஸ்எஸ் பாக்ஸர்’ போர்க்கப்பல் நுழைந்தபோது, அச்சுறுத்தும் விதமாக, சுமார் ஆயிரம் மீட்டர்கள் தொலைவுக்கு நெருங்கிவந்த ஈரானின் ட்ரோன் தாக்கி அழிக்கப்பட்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.\nசர்வதேச கடல்பரப்பில் செல்லும் கப்பல்களுக்கு ஈரானின் செயல்பாடுகள் அச்சுறுத்தலாகவும் ஆத்திரத்தை தூண்டும் வகையிலும் இருப்பதற்கு இது ஒரு உதாரணம் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். \"எலெக்ட்ரானிக் ஜாமிங்\" முறையில் ட்ரோன் நிலைகுலையச் செய்யப்பட்டு வீழ்த்தப்பட்டதாக, அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் இந்த ராணுவ ரீதியான நடவடிக்கையால், வளைகுடா மண்டலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே, தங்கள் நாட்டு ட்ரோன் ஏதும் வீழ்த்தப்பட்டதாக தகவல் இல்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவித் ஷரீஃப் தெரிவித்துள்ளார்.\nஇதுப்போல அவ்வப்போது டிரோன் உலவ விடும் பிரச்னை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமே உள்ளது. அடுத்த நாட்டு எல்லைக்குள் ஆளில்லா குட்டி டிரோன்களை விடுவதை ஒரு மறைமுக அச்சுறுத்தலாக உலக நாடுகள் பார்க்கின்றன. இவ்வாறு செய்தால் அதனை அந்நாட்டு ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்துவர். சில சமயங்களில் சுடாத டிரோனை சுட்டு வீழ்த்தியதாக அதிபர்கள் கதை விடுவார்கள். அதுபோலவே தன்னை பெருமைப்படுத்திக்கொள்ள டிரம்ப் ஈரான் டிரோனை சுட்டு வீழ்த்தியதாக டிரம்ப் கதை அளக்கிறார் என ஈரான் அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலகம்\nபேசிக் கொண்டே இம்ரான் கானுக்கு ஆப்பு அடித்த டிரம்ப்...\nமோடி கையில் அணு ஆயுதம் இருந்தால், பாதுகாப்பாக இருக்காது: பாக். பிரதமர் இம்ரான்கான்\nDonald Trump: காஷ்மீர் விஷயத்தில் மூக்கை நுழைத்த அண்ணன்... பாகிஸ்தா���ுக்கு அட்வைஸ்\nகாஷ்மீர் விஷயத்தில் சீனா எதிர்ப்புக்கு இடையே பூடான் பயணத்தில் பிரதமர் மோடி\nLadakh: எல்லையில் ஆட்டம் காட்டும் பாகிஸ்தான்; வாலை ஒட்ட நறுக்க தயாரான இந்தியா\nமேலும் செய்திகள்:கடற்படை|ஈரான்|அமெரிக்க போர்க்கப்பல்|அதிபர் டிரம்ப்|trump|Iran|America\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பி\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\nஅடேய்.. எல்லை மீறி போறீங்கடா..\nசுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் சடலத்தை பாலத்தில் தொங்...\nப. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிம..\nவிஜய் டிவி அளித்த புகார் முற்றிலும் பொய்: பிக் பாஸ் மதுமிதா விளக்கம்\nமெட்ராஸ் டே கொண்டாட இவர்தான் காரணம்...\nசிதம்பரத்திடம் கேட்கப்பட்ட அந்த ரகசிய கேள்விகள் இவைதான்\nஐ.என்.எக்ஸ் வழக்கு; ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா உத்தரவு அரைமணி நேரம் ஒத..\nப. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிம..\nசிதம்பரத்திடம் கேட்கப்பட்ட அந்த ரகசிய கேள்விகள் இவைதான்\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பியது\nவிஜய் டிவி அளித்த புகார் முற்றிலும் பொய்: பிக் பாஸ் மதுமிதா விளக்கம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஈரானின் ட்ரோனை சுட்டுவீழ்த்தியதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு; ஈரான...\nஅமெரிக்க வாழ் இந்தியர்களை ஈர்க்கும் ’ஹவ்டி மோடி’...\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-7-2019...\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை- சர்வத...\nசர்வதேச குற்றவாளி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/ipl-2018/rabada-stepped-out-from-ipl-series-118040500060_1.html", "date_download": "2019-08-22T17:49:17Z", "digest": "sha1:SLSE4Z5CMHDGAW7B3HV54L3P6JQG6SFG", "length": 10175, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ரபாடா | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ரபாடா\nதென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் வரும் 7-ம் தேதி கோலாகலமாக தொடங்வுள்ளது. இந்த தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா விளையாட இருந்தார்.\nசமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் முதுகு வலியால் அவதிப்பட்டுள்ளார். பின்னர் இது தொடர்பாக ஸ்கேன் செய்து பார்த்தபோது. அவருக்கு காயம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.\nஐபிஎல் தொடக்க விழாவில் நடனமாடும் தமன்னா\nதெறிக்கவிடும் ஜியோ ஐபிஎல் சலுகைகள்: வீடு, கார் மேலும் பல...\nகாவிரி பிரச்சனைக்காக சுமந்த்ராமன் எடுத்த அதிரடி முடிவு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்தக் கூடாது; வேல்முருகன் அதிரடி\nஐபிஎல் தொடர்: மும்பைக்கு பறந்த சென்னை வீரர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/akshay-kumar-new-upcoming-movie-mangalyan-trailer-released-119070900029_1.html", "date_download": "2019-08-22T18:50:23Z", "digest": "sha1:4Q6H5Y3UQOTKA3KJMQURCSEDPTDEORMX", "length": 12092, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பிய அக்‌ஷய் குமார்: மங்கல்யான் ட்ரெய்லர் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பிய அக்‌ஷய் குமார்: மங்கல்யான் ட்ரெய்லர்\nஅக்‌ஷய் குமார் நடித்து வெளியாகவிருக்கும் “மங்கல்யான்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.\nதொடர்ந்து அதிக உண்மை சம்பவங்கள் சார்ந்த திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார். சானிட்டரி நாப்கின் விற்ற தமிழர் அருணாச்சலம் முருகானந்தம் கதையை தழுவி இவர் நடித்து வெளியான “பேட் மேன்” பலரால் பாராட்டப்பட்டது. தொடர்ந்து கோல்டு, கேசரி போன்ற உண்மை சம்பவங்கள் சார்ந்த படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார் அக்‌ஷய் குமார்.\nஇந்நிலையில் இந்தியாவிலிருந்து முதன்முதலில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கல்யான் செயற்கைகோள் பற்றிய உண்மையை தழுவிய மற்றுமொரு கதையில் நடிக்கிறார் அக்‌ஷய் குமார். விஞ்ஞானி ராகேஷ் தவான் கதாப்பாத்திரத்தில் அக்‌ஷய் குமாரும், தாரா ஷிண்டேவாக வித்யா பாலனும் நடித்திருக்கிறார்கள். மேலும் டாப்ஸி, நித்யா மேனன், சோனாக்‌ஷி சின்ஹா போன்ற பிரபல கதாநாயகிகளும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.\nஃபாக்ஸ் ஸ்டார் தயாரித்திருக்கும் இந்த படத்தை ஜெகன் சக்தி இயக்கியிருக்கிறார். இந்த படம் ஆகஸ்டு 15 “சுதந்திர தினம்” அன்று வெளியாக இருக்கிறது.\nபெற்ற மகனையே கழுத்தை நெறித்து கொலைமுயற்சி செய்த வனிதா\nமதுமிதாவிடம் சண்டைப்போட ஒத்திகை பார்க்கும் அபிராமி\nவலைதளங்களில் மீண்டும் உலாவரும் சுச்சி லீக்ஸ்; வெளியான திரிஷா நயன்தாரா புகைப்படங்கள��\nபாட்டில் கேப் சேலஞ்ச் செய்ய முட்டி மோதிய விக்னேஷ் சிவன்; கடுப்பான நெட்டிசன்கள்\nகாதலில் கொக்கி போடும் சாக்‌ஷி; தடுமாறும் கவின்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/08/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-8-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-1903-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-22T17:35:33Z", "digest": "sha1:BNWKEX72HS75MACK636MM4AAERDKWA5X", "length": 40510, "nlines": 415, "source_domain": "ta.rayhaber.com", "title": "இன்று வரலாற்றில்: 8 ஆகஸ்ட் 1903 புளோரினாவுடன் வெட்டப்பட்டது - ரேஹேபர்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nX சேவை சேவை நிறுவனங்கள்\n[22 / 08 / 2019] பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் ரயில்வே ஒத்துழைப்பு\tஅன்காரா\n[22 / 08 / 2019] துருக்கி, உலக விளக்கு உற்பத்தி பேஸ் இலக்கு நகரும் டு பி\tஇஸ்தான்புல்\n[22 / 08 / 2019] விளக்கு வடிவமைப்பின் ஊக்கமளிக்கும் திட்டங்கள், İstanbulLight 3. லைட்டிங் டிசைன் உச்சி மாநாட்டில் பேசினார்\tஇஸ்தான்புல்\n[22 / 08 / 2019] மதீனா ரயில் நிலையம்\tசவூதி அரேபியா\n[21 / 08 / 2019] KARDEMİR செப்டம்பர் மாதத்தில் ரயில் சக்கரங்களை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்குகிறது\tX கார்த்திகை\nHomeபொதுத்இன்று வரலாறு: ஃப்ளூலினாவுடன் செப்டம்பர் 9 ம் திகதி வெட்டப்பட்டது\nஇன்று வரலாறு: ஃப்ளூலினாவுடன் செப்டம்பர் 9 ம் திகதி வெட்டப்பட்டது\n08 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் பொதுத், துருக்கி, வரலாற்றில் இன்று 0\n8 ஆகஸ்ட் 1903 புளோரினா மற்றும் கினாலி நிலையங்களுக்கு இடையிலான பாலம் அழிக்கப்பட்டுள்ளது\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்��� (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nதொடர்புடைய போக்குவரத்து தொழில்நுட்ப செய்திகள்\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஇன்று வரலாற்றில்: ஆகஸ்ட் 9, 2011 ஃப்ளோரினா மற்றும் கினாலிய நிலையங்களுக்கு இடையே பாலம் அழிக்கப்பட்டது. 08 / 08 / 2012 ஆகஸ்ட் 9 ம் தேதி புளோரினா மற்றும் கினாலிய நிலையங்களுக்கு இடையே பாலம் அழிக்கப்பட்டது.\nஇன்று வரலாற்றில்: புளோரினா மற்றும் கினாலி நிலையங்களுக்கு இடையில் 8 ஆகஸ்ட் 1903 ... 08 / 08 / 2015 வரலாறு இன்று ஆகஸ்ட் 9 ம் தேதி புளோரினா மற்றும் கினாலி நிலையங்கள் இடையே பாலம் அழிக்கப்பட்டது\nஇன்று வரலாற்றில்: புளோரினாவுடன் 8 ஆகஸ்ட் 1903 கினாலி நிலையங்கள் ... 08 / 08 / 2016 வரலாறு இன்று ஆகஸ்ட் 9 ம் தேதி புளோரினா மற்றும் கினாலி நிலையங்கள் இடையே பாலம் அழிக்கப்பட்டது\nஇன்று வரலாற்றில்: புளோரினாவுடன் 8 ஆகஸ்ட் 1903 கினாலி நிலையங்கள் ... 08 / 08 / 2017 வரலாறு இன்று ஆகஸ்ட் 9 ம் தேதி புளோரினா மற்றும் கினாலி நிலையங்கள் இடையே பாலம் அழிக்கப்பட்டது\nஇன்று வரலாறு: ஃப்ளூலினாவுடன் செப்டம்பர் 9 ம் திகதி வெட்டப்பட்டது 08 / 08 / 2018 வரலாறு இன்று ஆகஸ்ட் 9 ம் தேதி புளோரினா மற்றும் கினாலி நிலையங்கள் இடையே பாலம் அழிக்கப்பட்டது\nஇன்று வரலாற்றில்: 7 ஆகஸ்ட் 1903 தெசலோனிகி-மடாலயம் ரயில்வேயின் 169,5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ... 07 / 08 / 2012 ஆகஸ்ட் 9 ம் திகதி தெசலோனிக்கி-மடாலய இரயில்வேயே கி.மு. 8 கி.மீ. தொலைவில் உள்ளது, பராகா பல்கேரிய பேண்ட்ட்களால் எரித்தனர் மற்றும் தந்தி கோடுகள் வெட்டப்பட்டன.\nஇன்று வரலாற்றில்: 7 ஆகஸ்ட் 1903 தெசலோனிகி-மடாலயம் ரயில்வேயின் 169,5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ... 07 / 08 / 2015 இன்று ஆகஸ்ட் மாதம் 9 ம் திகதி தெசலோனிக்கி-மடாலய இரயில்வேயின் கி.மு. 1000 கி.மீ. பாராகம் பல்கேரிய பேண்ட்ட்களால் எரிக்கப்பட்டது, தந்தி கோடுகள் வெட்டப்பட்டன.\nஇன்று வரலாற்றில்: 7 ஆகஸ்ட் 1903 தெசலோனிகி-மடாலயம் ரயில்வே ... 07 / 08 / 2016 இன்று ஆகஸ்ட் மாதம் 9 ம் திகதி தெசலோனிக்கி-மடாலய இரயில்வேயின் கி.மு. 1000 கி.மீ. பாராகம் பல்கேரிய பேண்ட்ட்களால் எரிக்கப்பட்டது, தந்தி கோடுகள் வெட்டப���பட்டன.\nஇன்று வரலாற்றில்: 7 ஆகஸ்ட் 1903 தெசலோனிகி-மடாலயம் ரயில்வே ... 07 / 08 / 2017 இன்று ஆகஸ்ட் மாதம் 9 ம் திகதி தெசலோனிக்கி-மடாலய இரயில்வேயின் கி.மு. 1000 கி.மீ. பாராகம் பல்கேரிய பேண்ட்ட்களால் எரிக்கப்பட்டது, தந்தி கோடுகள் வெட்டப்பட்டன.\nஇன்றைய வரலாற்றில்: ஆகஸ்ட் 29 ம் திகதி தெசலோனிக்கி-மடாலய இரயில்வே 07 / 08 / 2018 இன்று ஆகஸ்ட் மாதம் 9 ம் திகதி தெசலோனிக்கி-மடாலய இரயில்வேயின் கி.மு. 1000 கி.மீ. பாராகம் பல்கேரிய பேண்ட்ட்களால் எரிக்கப்பட்டது, தந்தி கோடுகள் வெட்டப்பட்டன.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nடேன்டெம் பாராகிளைடிங் பைலட் தேசிய தகுதி அங்கீகரிக்கப்பட்டது\nTÜVASAŞ தொடர்ச்சியான பணியாளர் ஆட்சேர்ப்பு நிறைய முடிவுகள் அறிவிக்கப்பட்டன\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nபொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் ரயில்வே ஒத்துழைப்பு\nதுருக்கி, உலக விளக்கு உற்பத்தி பேஸ் இலக்கு நகரும் டு பி\nவிளக்கு வடிவமைப்பின் ஊக்கமளிக்கும் திட்டங்கள், İstanbulLight 3. லைட்டிங் டிசைன் உச்சி மாநாட்டில் பேசினார்\nஇன்று வரலாறு: ஆகஸ்ட் 29 ஆம் திகதி அடடாசார் ரயில்வே\nஅஃபியோன்-கரகுயு வரி சுவர் இடிப்பு மற்றும் பிளவு\nடிவ்ரிகி மற்றும் எர்சின்கானுக்கு இடையில் பல்வேறு கிலோமீட்டரில் பனி சுரங்கப்பாதை விரிவாக்கம்\nKARDEMİR செப்டம்பர் மாதத்தில் ரயில் சக்கரங்களை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்குகிறது\nதென்கிழக்கு ஆசியாவையும் பர்சாவையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான இலவச வர்த்தக ஒப்பந்தம்\nBTSO திட்டங்களுடன் துருக்கிய-ஜெர்மன் உறவுகளுக்கு பங்களிப்பு செய்கிறது\n80 இன் சுஸ்முய் தந்தை ஹார்ட் TÜDEMSAŞ ஐ பார்வையிட்டார்\nஆம்ட்ராக் அதன் புதிய வழியை அறிவிக்கிறது\nஈரானை மத்தியதரைக் கடலுடன் இணைக்க செலெமி பாஸ்ரா ரயில்வே\nஅமைச்சகம் 200 மில்லியன் ஆண்டுகள் பால்காயலர் இயற்கை பூங்கா வழியாக நெடுஞ்சாலையை கடந்து சென்றது\nடெனிஸ்லியில் நகராட்சி பேருந்துகளின் புதிய கோடுகள் மற்றும் எண்கள்\nமெர்சினில் 60 இன் கீழ் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய அட்டைகள் ரத்து செய்யப்பட்டன\nவரலாற்று சாகர்யா பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன\nதுனே ச��யரிலிருந்து பல்கலைக்கழக மாணவர்கள் இஸ்மிருக்கு வருவது ஆச்சரியம்\n«\tஆகஸ்ட் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: நெடுஞ்சாலை அண்டர்பாஸ் / ஓவர் பாஸ் திட்டம் தயாரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: அதிவேக ரயில் கோடுகளின் இயந்திர பழுது\nடெண்டர் அறிவிப்பு: 3 உடன் உயர் சிக்னலைப் பெறும் லெட் சிக்னல்\nகொள்முதல் அறிவிப்பு: பைப்லைன் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அவ்வப்போது பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பாக்கென்ட்ரே நிலையங்களின் செயல்பாடு மற்றும் தோல்வி வழக்கில் தலையீடு\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு சிசிடிவி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல் பணி\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு சிசிடிவி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல் பணி\nடெண்டர் அறிவிப்பு: வாட் டிராவர்ஸர் வாங்கவும்\nடெண்டர் அறிவிப்பு: சேதமடைந்த ஃபெண்டர்களை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: makmak-Ulukışla நிலையங்களில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: சாலை பராமரிப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மொத்த கொள்முதல்\nடெண்டரின் அறிவிப்பு: சாம்சூன்-கலின் வரியின் பல்வேறு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நீரில் மூழ்கிய கல்வெட்டுகளின் இணைப்பை அருகிலுள்ள பேசினுக்கு வடிவமைத்தல்\nஅஃபியோன்-கரகுயு வரி சுவர் இடிப்பு மற்றும் பிளவு\nடிவ்ரிகி மற்றும் எர்சின்கானுக்கு இடையில் பல்வேறு கிலோமீட்டரில் பனி சுரங்கப்பாதை விரிவாக்கம்\nஅங்காரா கோன்யா ஒய்.எச்.டி லைன் காவலர் கட்டுமானம்\nYHT 81DBM டிச் துப்புரவு\nமின்சார தானியங்கி தடை டெண்டர் முடிவுடன் பாதுகாப்பற்ற நிலை கடத்தல்\nஓயாக் ஹோல்டிங் வளைகுடா போர்ட் டெண்டரின் முடிவை அறிவிக்கிறது\nஇஸ்மீர் துறைமுகத்தின் பல்வேறு துறைமுகப் பகுதிகளின் கான்கிரீட் பணிகள்\nஹிலால் பந்தர்மா வரிசையில் மின்மயமாக்கல் ஆலைகளை நிறுவுதல்\nதுவாசாஸ் பல்வேறு கூரை உறைகள் டெண்டர் முடிவு\nகூட்டாளர்கள் டெனிஸ்லி வரியில் அமைந்துள்ள சிக்னல் அறைகளின் பராமரிப்பு\nஇன்று வரலாற்றில்: ஆகஸ்ட் 9, 2011 ஃப்ளோரினா மற்றும் கினாலிய நிலையங்களுக்கு இடையே பாலம் அழிக்கப்பட்டது.\nஇன்று வரலாற்றில்: புளோரினா மற்றும் கினாலி நிலையங்களுக்கு இடையில் 8 ஆகஸ்ட் 1903 ...\nஇன்று வரலாற்றில்: புளோரினாவுடன் 8 ஆகஸ்ட் 1903 கினாலி நிலையங்கள் ...\nஇன்று வரலாற்றில்: புளோரினாவுடன் 8 ஆகஸ்ட் 1903 கினாலி நிலையங்கள் ...\nஇன்று வரலாறு: ஃப்ளூலினாவுடன் செப்டம்பர் 9 ம் திகதி வெட்டப்பட்டது\nஇன்று வரலாற்றில்: 7 ஆகஸ்ட் 1903 தெசலோனிகி-மடாலயம் ரயில்வேயின் 169,5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ...\nஇன்று வரலாற்றில்: 7 ஆகஸ்ட் 1903 தெசலோனிகி-மடாலயம் ரயில்வேயின் 169,5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ...\nஇன்று வரலாற்றில்: 7 ஆகஸ்ட் 1903 தெசலோனிகி-மடாலயம் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: 7 ஆகஸ்ட் 1903 தெசலோனிகி-மடாலயம் ரயில்வே ...\nஇன்றைய வரலாற்றில்: ஆகஸ்ட் 29 ம் திகதி தெசலோனிக்கி-மடாலய இரயில்வே\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\n2019 தற்போதைய அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணைகள் மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu ��தை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T18:58:02Z", "digest": "sha1:EFKGS3HCRUU3V62JVNF3CAQYVWWLF3MO", "length": 8017, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொதுத்துறை பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் முதன்மை கட்டிடம்\nபொதுத்துறை பல்கலைக்கழகம் (public university) ஓர் நாட்டின் (அல்லது அந்நாட்டின் உள்ளாட்சி அங்கமாக உள்ள மாநில அல்லது நகராட்சி அரசுகளால்) அரசால் பெரிதும் நிதியாதரவு நல்கப்படுகின்ற ஓர் பல்கலைக்கழகம் ஆகும். இது தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மாறானது. தேசிய பல்கலைக்கழகம் எனப்படுவது உலகின் சில பகுதிகளில் பொதுத்துறை பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது. உலகின் பல புகழ்பெற்ற கல்வி வளாகங்கள் பொதுத்துறை பல்கலைக்கழகங்களாக இருப்பதுடன் சிறந்த ஆராய்ச்சிகளுக்கு உய்விடமாக உள்ளன. உலகளவில் சிறப்புமிக்க சில பொதுத்துறை பல்கலைக்கழகங்கள்: இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி, சுவிசு கூட்டாட்சி தொழில்நுட்பக் கழகம், சூரிச், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி, டொரொன்டோ பல்கலைக்கழகம்[1].\nஇதனையும் பார்க்க: இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்\nஇந்தியாவில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களும் ஆய்வுக்கழகங்களும் பொதுத்துறையில் உள்ளன. பொறியியல் கல்லூரிகளும் பட்டப்படிப்பு கல்லூரிகளும் தனியார்த்துறையில் இருந்தாலும் அவை பெரும்பாலும் பொதுத்துறை பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கப்பட்டுள்ளன. சில தனியார்த்துறை கல்லூரிகள் மத்திய அல்லது மாநில அரசின் மான்யத்தைப் பெற்றுக்கொண்டு செயல்படுகின்றன. இத்தகைய கல்விக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கையும் கட்டணமும் அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2017, 17:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-08-22T17:46:49Z", "digest": "sha1:FFDVHOCF2PBHLM5EXEMHB7GADUNFSDZ5", "length": 7611, "nlines": 70, "source_domain": "winmani.wordpress.com", "title": "வின்மணி - Winmani", "raw_content": "\nPosts tagged ‘பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொட�’\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nபுரோகிராம் லாங்குவேஜ் ( Programming Language ) முதல் அனிமேசன் மென்பொருட்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முதல் ஒவ்வொரு மென்பொருட்களிலும் திறமையானவர்களாக நம்மை மாற்ற இலவசமாக பயிற்சி கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.\nகணினியில் ஜாவா மொழி படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை செலவிட்டால் தான் படிக்க முடியும் என்பதில்லை , நம்மிடம் கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் ஆன்லைன் மூலம் இன்றைக்கு அதிகமாக காசு வசூலிக்கும் கணினி பயிற்சிகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே இலவசமாக கற்கலாம் அத்தனை பயிற்சிகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு தளம் உள்ளது….\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன��� மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T18:50:11Z", "digest": "sha1:LOZANA4VZXO7QXLLR7Q27GUSEOHQB4P7", "length": 7368, "nlines": 153, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "செய்திகள் Archives - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 16-08-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் பெளர்ணமி பூஜை 15/08/19\nஇன்று சுரண்டை சிவகுருநாதபுரம் ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றத்தில் ஆடிப்புர விழா அன்னையின் சிறப்பாக நடைபெற்றது\nமேல்மருவத்தூர் ஆதிபராசத்தி ( ஈஸ்ட் ஹம் மன்றம்) ஆடிப்பூர திருவிழா 04-08-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்\nமேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீட ஆடிப்பூர விழா : செவ்வாடை பக்தர்கள் பாதயாத்திரை\nஆடிப்பூர பெருவிழா Wimbledon மன்றத்தில் சிறப்பாக நடைபெறுகிறது\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 12-07-2019\nஆடிப்பூர திருவிழா அழைப்பிதழ் (East Ham 2019)\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 05-07-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் அமாவாசை 02-07-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 28-06-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 21-06-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் பெளர்ணமி பூஜை 16-06-2019\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nவிண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/60482", "date_download": "2019-08-22T18:28:26Z", "digest": "sha1:F2RUGPBRY7SKD6ZTBZNECLMFET5H5CQ2", "length": 24543, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "பாது­காப்­பு­மிக்க செள­க­ரி­ய­மான துரித பணப்­ப­ரி­மாற்று சேவை­களை செலான் வங்கி வழங்­கு­கி­றது - எம்.டி.அஸ்கர் அலி | Virakesari.lk", "raw_content": "\nஆவுஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்\nஜனாதிபதியை நாளை சந்திக்கவுள்ள கூட்டமைப்பு\nவடக்கில் எந்த திட்டமிடலும் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றது ;சார்ள்ஸ் நிர்மலநாதன்\nமக்கள் வங்கியை விற்கப்போவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை ;ஹர்ஷ டி.சில்வா\nமருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு இரு நாள் காலக்கேடு\nசர்வதேச வாணவேடிக்கைத் திருவிழாவில் ரஷ்யா முதலிடம்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை காட்சிப்படுத்தியது ஈரான்\nநளினியின் பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை அணி\nமருமகளின் வாயில் அசிட் ஊற்றி கொலை செய்த மாமியார்\nபாது­காப்­பு­மிக்க செள­க­ரி­ய­மான துரித பணப்­ப­ரி­மாற்று சேவை­களை செலான் வங்கி வழங்­கு­கி­றது - எம்.டி.அஸ்கர் அலி\nபாது­காப்­பு­மிக்க செள­க­ரி­ய­மான துரித பணப்­ப­ரி­மாற்று சேவை­களை செலான் வங்கி வழங்­கு­கி­றது - எம்.டி.அஸ்கர் அலி\nமாற்­ற­ம­டைந்து வரும் நவீன தொழில்­நுட்ப வளர்ச்­சிக்­கேற்ப பாது­காப்­பா­னதும் செள­க­ரி­ய­மா­னதும் இல­கு­வா­ன­து­மான வங்­கிச்சேவை­ யினை உள்­நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யிலும் தமது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்கி வரு­வ­தாக செலான் வங்­கியின் சர்­வ­தேச நிதிச் சேவையின் சிரேஷ்ட முகா­மை­யாளர் எம்.டி.அஸ்கர்அலி தெரி­வித்தார்.\nவீர­கே­ச­ரிக்கு வழங்­கிய செவ்­வியின் போதே அவர் இதனை தெரி­வித்தார்.\nகேள்வி: கடந்த வருடம் வெளி­நாட்டு பண­ம­னுப்­புதல் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. அதற்­கான காரணம் என்­ன­வென கூற­மு­டி­யுமா\nபதில்: மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு ‍தொழில் நிமித்­த­மாக செல்­வோரின் தொகையில் ஏற்­பட்ட வீழ்ச்­சி­யா­னது கடந்த வருட பண­ம­னுப்­பு­தலில�� வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்த கார­ண­மாக அமைந்­துள்­ளது.\nகேள்வி: வெளி­நா­டு­களிலிருந்து பண­ம­னுப்­பு­தலை அதி­க­ரிக்க செலான் வங்கி எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது.\nபதில்: வெளி­நாட்டு பண­ம­னுப்­புதல் நாட் டின் அந்­நிய செலா­வ­ணியில் கணி­ச­மான பங்­க­ளிப்­பினை நல்­கி­வ­ரு­கி­றது எனலாம். எனவே வெளி­நாட்டு பண­ம­னுப்­பு­தலை அதி­க­ரிப்­பதன் ஊடாக நாட்டின் அந்­நிய செலா­வ­ணியை உயர்த்த முடியும்.\nஅதற்­கான பல்­வேறு செயற்­பா­டு­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அதா­வது வெளி­நாட்டு பண­ம­னுப்­பு­தலை அதி­க­ரிப்­பதை இலக்­கு­வைத்து நாம் பிர­சார வேலைத்திட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். துரி­த­மா­கவும் குறைந்த சேவை கட்­ட­ணங்­க­ளு­டனும் பண­ம­னுப்­பு­த­லுக்­கான வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்ளோம்.\nவெளி­நாட்­டு­களிலிருந்து பணம் அனுப்­பு­கின்­ற­வர்­க­ளுக்கு பல்­வேறு பரி­சில்­களை வழங்கி அவர்­களை ஊக்­கப்­ப­டுத்தி வரு­கின்றோம். இந்த விடயம் நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்­டது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அதே­போன்று மத்­திய கிழக்கு நாடு­களில் பணி­பு­ரியும் எம்­ம­வர்­க­ளுக்கு உதவும் முக­மாக எமது வங்கி அதி­கா­ரி­களை அந்­நா­டு­களில் பணிக்­க­மர்த்­தி­யுள்ளோம். வெளி­நாட்டு பண­ம­னுப்­பு­தலை அதி­க­ரிப்­ப­தற்கு இவ்­வா­றான பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை நாம் மேற்­கொண்டு வரு­கின்றோம்.\nகேள்வி: வெளி­நாட்டு பண­ம­னுப்­புதலுக் ­கென விசே­ட­மான அட்டை முறை­யொன்றை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதே. அது பற்றி சற்று தெளி­வு­ப­டுத்த முடி­யுமா.\nபதில்: ஆம் இது Remittances அட்டை என அழைக்­கப்­ப­டு­கி­றது. இந்த அட்­டையை பயன்­ ப­டுத்­து­வதன் மூலம் வாடிக்­கை­யா­ளர்கள் பல்­வேறு நன்­மை­ய­டை­கின்­றனர். இந்த அட்­டை­யினை வைத்­தி­ருப்­ப­வ­ருக்கு எந்­த­வொரு நாட்டிலிருந்தும் எந்த சந்­தர்ப்­பத்­திலும் பணத்­தினை அனுப்­பலாம்.\nஇந்த அட்­டை­யினை வைத்­தி­ருப்­பவர் எந்­த­வொரு வங்­கி­யிலும் கணக்­கினை வைத்­தி­ருக்க வேண்­டிய கட்­டாயம் கிடை­யாது.\nதமது குறித்த அட்­டைக்கு வெளி­நாட்­டி­லி­ருந்து பணம் அனுப்­பப்­படும்போது குறித்த அட்­டை­யினை பயன்­ப­டுத்தி பணத்­தினை பெறலாம். இந்த அட்­டைக்கு அனுப்­பப்­படும் பணத்தின் முழுத்­தொ­கை­யி­னையும் எடுக்­காமல் குறிப்­பிட்ட ஒரு தொகை­யினை மட்டும் எடுத்தால் ‍எஞ்­சிய தொகைக்கு வட்டி வழங்­கப்­படும். இது மிகவும் பாது­காப்­பா­னதும் செள­க­ரி­ய­மா­ன­து­மான ஒரு வழி­மு­றை­யாகும். இந்த அட்­டை­யினை பொருட்­கொள்­வ­ன­விற்கும் பயன்­ப­டுத்­தலாம்.\nகாலை மாலை என இல்­லாது எந்த சந்­தர்ப்­பத்­திலும் குறித்த வங்­கி­யிலோ அல்­லது பணம் மீளப்­பெறும் நிலை­யங்­க­ளிலோ அனுப்­பிய பணத்தைப் பெற்­றுக்­கொள்­ளலாம். அத்­துடன் டொல­ராக ‍அனுப்­பினால் டொல­ரா­கவோ யூரோ­வாக அனுப்­பினால் யூரோ­வா­கவோ அல்­லது ரூபா­விலோ பெற்­றுக்­கொள்ளும் வசதி இந்த அட்­டையில் காணப்­ப­டு­கி­றது. அவ­சர தேவைக்கு அனுப்­பிய பணத்தை உட­ன­டி­யாக பெற­மு­டி­ய­வில்லை என்றால் அதில் பிர­யோ­சனம் இல்லை. எமது இந்த புதிய அட்­டையின் மூலம் அந்த பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது வெளி­நாட்டிலிருந்து அனுப்­பிய பணத்தை துரி­த­மாக பெற்­றுக்­கொள்­ளலாம். வெளி­நாட்டு பண­வ­னுப்­பு­த லில் நாம் கூடுதல் கவனம் செலுத்­தி­வ­ரு­கின்றோம். வெளி­நா­டு­களிலிருக்கும் நம்­ம ­வர்­க­ளுக்கு சிறந்த துரித சேவை­யினை வழங்­கி­வ­ரு­கின்றோம். லண்டன், அமெ­ரிக்கா கனடா மற்றும் மத்­திய கிழக்கு போன்ற நாடு­களில் நாம் பல­மான கட்­ட­மைப்­புடன் வெற்­றி­க­ர­மாக செயற்­பட்டு வரு­கின்றோம்.\nகேள்வி: செலான் வங்­கியின் Mobile Banking App பற்றி சற்று தெளி­வு­ப­டுத்த முடி­யுமா.\nபதில்: செலான் வங்­கியின் Mobile Banking App இன் ஊடாக பல்­வேறு நன்­மைகள் காணப்­ப­டு­கின்­றன. வாடிக்­கை­யா­ளர்கள் செலான் வங்­கியின் App ஊடாக எந்­த­வொரு சூழலிலிருந்தும் தமது நிதிக்கொடுக்கல் வாங்­கல்­களை இல­கு­வா­கவும் பாது­காப்­பா­கவும் மேற்­கொள்ள முடியும். தொழில்நுட்ப வளர்ச்சி இன்று சகல துறை­க­ளிலும் தாக்கம் செலுத்­தி­யுள்­ளது. அதே­போன்று வங்கித் துறை­யிலும் அது பாரிய தாக்கம் செலுத்­தி­யுள்­ளது. இந்த தொழி­ல்நுட்ப வளர்ச்­சிக்கு ஏற்ப மக்­க­ளுக்கு துரி­த­மா­னதும் பாது­காப்­பா­ன­து­மான சேவை­யினை வழங்­கு­வதே எமது நோக்­க­மாக இருந்­தது. அதற்­க­மை­யவே Mobile Banking App இனை நாம் அறி­மு­கப்­ப­டுத்­தினோம். இந்த App இனை என்­றொயிட் போன்கள் மற்றும் டெப்­களில் பயன்­ப­டுத்­தலாம். இந்த App அன் ஊடாக வங்கி கணக்கு மீதி வங்­கியில் வைப��­பி­லி­டப்­பட்ட பணம் மற்றும் பெறப்­பட்ட முழு விப­ரங்­க­ளையும் பெற்­றுக்­கொள்­ளலாம். அதே­போன்று இல­கு­வாக கட்­ட­ணங்­களை செலுத்தும் வச­தியும் இந்த Mobile Banking Appஇன் ஊடாக காணப்­ப­டு­கி­றது. அதா­வது நேரத்தை வீண­டிக்­காமல் பாது­காப்­பான முறையில் இருந்த இடத்தில் இருந்­த­வாறே மேற்கூறிய அனைத்தையும் செய்துகொள்ளும் வாய்ப்பு இந்த App இல் உள்ளது.\nசெலான் வங்கி எப்பொழுதுமே வாடிக்கை யாளர்களுக்கு செளகரியமான சிறந்த சேவை யினை வழங்குவதை குறிக்கோளாக கொண்டு செயற்பட்டு வருகிறது. அதாவது வங்கித் துறையில் விடுமுறை நாளான சனிக்கிழமை யில் வங்கியை திறந்து வாடிக்கையாளர்களு க்கு மேலதிக சேவையினை முதல் முதலில் அறிமுகம் செய்தது நாமே.\nஅதேபோன்று தொழில்நுட்ப வசதிகள் குறைந்த காலத்தி லேயே வங்கிக் கிளைகளுக்கிடையில் பணத் தினை வைப்பிலிடல் மற்றும் மீளப்பெறல் போன்ற சேவைகளை முதல் முதலில் செலான் வங்கியே இலங்கையில் ஆரம்பித் தது எனவும் அவர் தெரிவித்தார்.\nசெலான் வங்கி பணம் வைப்பிலிடல் பணப்பரிமாற்றம்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇந்­தி­யாவின் பிர­பல வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான மஹிந்­திரா அன்ட் மஹிந்­திரா நிறு­வனம் இலங்­கையின் ஐடியல் நிறு­வ­னத்­துடன் இணைந்து மஹிந்­திரா ஐடியல் லங்கா (பி) லிமிட்டட் என்ற பெயரில் வாகன தயா­ரிப்பு தொழிற்­சா­லையை இலங்­கையில் முதல் முறை­யாக ஆரம்­பிக்­க­ப்பட்டுள்ளது.\n2019-08-17 16:51:33 இலங்­கை முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை நாளை வெலிப்­பென்­னவில் திறப்பு\nஇந்­தி­யாவின் பிர­பல வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான மஹிந்­திரா அன்ட் மஹிந்­திரா நிறு­வனம் இலங்­கையின் ஐடியல் நிறு­வ­னத்­துடன் இணைந்து மஹிந்­திரா ஐடியல் லங்கா (பி) லிமிட்டட் என்ற பெயரில் வாகன தயா­ரிப்பு தொழிற்­சா­லையை இலங்­கையில் முதல் முறை­யாக ஆரம்­பிக்­க­வுள்­ளது.\n2019-08-17 15:58:37 இலங்­கை முத­லா­வது வாகன தயா­ரிப்பு\nரூபா 25 மில்­லி­ய­னுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்­க­ளுக்கே வற்­வரி\n15 மில்­லியன் ரூபா­வுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்கு அற­வி­டப்­பட்ட வற்­வரி தற்­போது திருத்தம�� செய்­யப்­பட்டு ரூபா 25 மில்­லி­ய­னுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்­க­ளுக்கு மாத்­திரம்\n2019-08-09 11:05:55 நகர தொடர்­மாடி கே.சீலன் வற்­வரி\nஇலங்கையில் Xiaomi இன் Mi 9T மற்றும் Redmi 7Aவகை கைத்தொலைபேசிகள் அறிமுகம்\nXiaomi இலங்கையில் Mi 9T மற்றும் Redmi 7Aவகை கைத்தொலைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது.\n2019-07-29 15:36:00 இலங்கையில் Xiaomi இன் Mi 9T மற்றும் Redmi 7Aவகை கைத்தொலைபேசிகள் அறிமுகம்\nசுற்றுலாப் பயணிகளின் வருகையால் வழமைக்கு திரும்பும் அறுகம்பை\nஇலங்கை சுற்­று­லாத்­து­றையின் சொர்க்க புரி­யாகத் திகழும் அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள பொத்­துவில்- அறு­கம்பை கடற்­கரைப் பிர­தேசம் மீண்டும் சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கை­யினால் களை­கட்டத் தொடங்­கி­யுள்­ளது.\n2019-07-25 10:07:58 அறுகம்பை சுற்றுலாப் பயணிகள் பொத்துவில்\nநாட்டின் பாதுகாப்பை மாத்திரம் கருத்திற்கொண்டால் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம் : நளின் கேள்வி\nபுதிய கூட்டணி , ஜனாதிபதி வேட்பாளரை உடனடியாக அறிவிக்கவேண்டும் : சம்பிக்க\nரணில் , சஜித் , கரு ஒன்றிணைந்து போட்டியிட்டாலும் மக்கள் ஆணையை பெற முடியாது : மஹிந்த ராஜபக்ஷ\nஅரச வங்கிகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் ; தினேஷ் குணவர்த்தன\nசவேந்திர சில்வாவின் நியமனம் பற்றிய முரண்படும் நோக்குநிலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2014/08/bsnleu.html", "date_download": "2019-08-22T18:00:58Z", "digest": "sha1:T22IZVZK3337JZ22EV3BSUZNYJ4PAWAY", "length": 14500, "nlines": 183, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: நமது BSNLEU மத்திய சங்க செய்தி . . .", "raw_content": "\nநமது BSNLEU மத்திய சங்க செய்தி . . .\n நமது மத்திய சங்கத்தின் சார்பாக BSNL-CMD அவர்களை நமது பொதுச் செயலர் தோழர்.பி .அபிமன்யு, மற்றும் அமைப்புச் செயலர் தோழர்.எம்.சி.பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேட்டி கண்டுள்ளனர். அந்த சந்திப்பில் . . .\n2. E-1 சம்பள மற்றம்\n3. JTO மாற்றியமைக்கப்பட்ட தேர்வு விதி\n4. அடுத்த NJCM குறித்து\n. . . ஆகியவை பற்றி விவாதித்தனர். CMD நமது தலைவர்கள் எழுப்பிய அனைத்து பிரச்சனைகளிலும் உரிய ,பொருத்தமான முறையில் கவனிப்பதாக உறுதி அளித்துள்ளார்.\n--- என்றும் தோழமையுடன் ...எஸ்.சூரியன் ---D/S-BSNLEU.\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n30.08.14-கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு நாள்....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nசிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரைமாவட்ட முதல் மாநாட...\nமதுரை புத்தகத் திருவிழா தொடங்கியது\nமலேசியன் ஏர்லைன்ஸ் 6000 ஊழியர்களை வெளியேற்றுகிறது....\n2014-நவம்பர் 6 - 9 நமது BSNLEUஅகில இந்திய மாநாடு....\n30.08.14 நடக்க இருப்பவை - பனி நிறைவு பாரட்டு...\nதோழர்களின் சாதனைகள் தொடர நமது BSNLEUவாழ்த்துக்கள்....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் . . .\nரயில்வேயில் 100 %அந்நியர் BJP அரசு அதிகாரப்பூர்வ அ...\nTTA கேடருக்கான புதிய தேர்விற்கான விதி . . .\nBSNL கார்பரேட் அலுவலகம் ERP UPTATION செய்ய உத்தரவு...\nஅனைத்து ஊழியர்களின் உடனடி கவனத்திற்கு...\nநமது BSNLEU மத்திய சங்க செய்தி . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஃபிடல் காஸ்ட்ரோ அழைத்து விருந்தளித்த 8 வயது வி.ஐ.ப...\nமத்திய அரசு அலுவலகங்களில் திரிணாமுல்- தாக்குதல்......\n26.08.14-மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்ற தர்ணா...\nஅன்னை தெரேசா - பிறந்ததினம் …. ஆகஸ்ட் - 26\nசெய்தி . . . துளிகள் . . .\n26.08.2014 நடக்க இருப்பவை ...நாடுதழுவிய தர்ணா...\nதமிழுக்கு நீதி கேட்டு எழுத்தாளர்கள் உண்ணாநிலை...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n‘ஞானபீட’ விருது எழுத்தாளர் U.R.அனந்தமூர்த்தி மறைவ...\nசெட்டிநாட்டுப் பெண்களுக்கு சபாஷ் போடலாம் தானே...\nBSNL சொத்து விபரம் அறிந்து கொள்க . . .\nமாற்றுத்திறனாளிகளுக்கு BSNL நிறுவனத்தில் பணி...\nமக்கள் நலப்பணியாளர்க்குஉடனே வேலை வழங்குக\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் ....\nகுடும்ப ஓய்வூதியம் இல்லாத புதிய பென்ஷன் திட்டம்.....\nதயாராகுங்கள் .... தர்ணா 26.08.2014 மதுரையில் ....\n20.08.14-TNGEA நடத்தும் அகில இந்திய கோரிக்கை நாள்....\nதாய்த் தமிழுக்கு நீதி கேட்டு தமுஎகச சார்பில் -அறப...\nமதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை . . .\nசாரதா சீட்டுக் கம்பெனி ஊழல் பிரபல நடிகை சிக்குகிறா...\n26.08.14 இந்திய நாடு முழுவதும் தார்ணா . . .\nஆகஸ்ட் 18 - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்...\nநேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் ஏன்\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமக்களின் உரிமை,தேச ஒற்றுமையையும் பாதுகாப்போம்.\nஉத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்...\n இடதுசாரிகள் எதிர்ப்பு . . ...\nமாநில நிர்வாகம் TSM காலத்தை SSA க்கு சேர்க்க கடிதம...\nஅனைவருக்கும் இனிய 68-வது சுதந்திர தின வாழ்த்துக்கள...\nநமது BSNL நிறுவனத்தின் விழாக் காலச் சலுகை . . .\nபிடலுக்கு . . . நிகர் . . . பிடல் . . .\nவேலூர் மாவட்ட ஒப்பந்த ஊழியர்களின் பனி பிரச்சனை. . ...\nஒப்பந்த ஊழியர்களுக்குSkilled Wagesவழங்க உத்தரவு.\n14.08.2014 நடக்க இருந்த போராட்டம் ஒத்திவைப்பு.\nபாதுகாப்பு���்துறையில், இன்சூரன்ஸ் 49% அந்நிய முதலீட...\nஆஹா . . .வென ...எழுந்தது 12.08.14 ஆர்ப்பாட்டம்.\n12.08.14 தமிழ் மாநில கூட்டமைப்பு ஆர்ப்பாட்ட அறைகூவ...\nவீரத் தியாகி குதிராம் போஸ்: இளங்குரல்\n12.08.14-ஆர்ப்பாட்டம் மாநில சங்க சுற்றறிக்கை.\n11.08.14- நடக்க இருப்பவை ....பழனி கிளை மாநாடு.\n12.08.14 நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்\n12.08.14 இந்தியா முழுவதும் BSNL-லில் ஆர்ப்பாட்டம்....\nBSNL ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம்: மத்திய...\nஆகஸ்ட் 9 நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டு வீசிய நாள...\n07.08.14 நாடு தழுவிய JACஆர்ப்பாட்டம் GM அலுவலகத்தி...\nஅம்மாசிக் கூட்டத்தில் முளைத்த பெண்நிலா...\nCGM அலுவலகத்தில் நடைபெற்ற 07.08.14 ஆர்ப்பாட்டம்.\nஆகஸ்ட்-7, திருமிகு. ரவிந்தரநாத் தாகூர் நினைவு நாள்...\nநடந்தது . . .என்ன உண்மையே . . . உன் விலை என...\n07.08.2014 கோரிக்கை நாள் -பேட்ஜ் . . .\nஆகஸ்ட் 7, இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம்JAC அறைகூவ...\nCPI(M) - CITU தலைவர் பி.எம்.குமார் மதுரையில் காலமா...\n08.08.2014 “பாடை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்”\nஆகஸ்ட் 6: ஹிரோஷிமா தினம் - அணுகுண்டால் சாம்பலான.\nதமிழகம் முழுவதும், சிவில் & எலட்ரிக்கல் SSA-வில் இ...\n07.08.2014 கோரிக்கை நாள் -பேட்ஜ் . . .\nஆகஸ்ட் 7, இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம்JAC அறைகூவ...\nஆகஸ்ட் 5, தோழர் பிரடெரிக் எங்கெல்ஸ் நினைவு தினம்.....\nஇன்றைய . . . கார்ட்டூன் . . . கார்னர் . . .\n140 ஒப்பந்த ஊழியர்கள் பனி நீக்கம் - AUG-5, ஆர்ப்பா...\nJULY-31, தீரன் சின்னமலை 209 -வது நினைவு தினம் . . ...\nஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளால் பாஜகவின் திட்டம் தகரும...\nகற்பு போன்றது நட்பு: AUG-3 உலக நண்பர்கள் தினம் -...\nரூ.600 கோடி- 5 கோடியான மர்மம் தனியாருக்கு சலுகை......\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nBSNL ஊழியர் நலவாரியக்கூட்டம் 22.08.14 நடைபெறும்\nUPSC- தேர்வை தமிழில் நடத்துக\nஆகஸ்டு- 1 நினைவு நாள்\nநிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது இலங்கை . . .\nவேலூர் தோழர்களின் நீதி கோரும் போராட்டம். . .\nமாமனிதர்- தோழர் சுர்ஜித் நினைவு நாள்-Aug-1 (1916-2...\nBSNL + MTNL சேவையை பயன்படுத்த ONGC- ஒப்பந்தம். . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.in/2019/02/22/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-ponniyin-selvan/", "date_download": "2019-08-22T17:52:01Z", "digest": "sha1:S73KIFWETICHZZJFHEHEYUQVREBXE4ZH", "length": 4256, "nlines": 49, "source_domain": "puthiyavidiyal.in", "title": "பொன்னியின் செல்வன் ... புத்தக விமர்சனம் (வியப்பு) - Puthiya Vidiyal", "raw_content": "\nபொன்னியின் செல்வன் ... புத்தக விமர்சனம் (வியப்பு) - Puthiya Vidiyal\n22 Feb பொ��்னியின் செல்வன் … புத்தக விமர்சனம் (வியப்பு)\nவாழ்கையில் நழுவவிட்ட சந்தர்பங்களை பற்றி கவலைப் படாதவோர் குறைவே ….. கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் படித்த பொழுது, கல்லூரி முதுநிலை முதலாம் ஆண்டு படிக்கும் பொது இந்தப் புத்தகத்தை படிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட சந்தர்பத்தை நினைத்து நான் வருத்தப்பட்டதில் தவறில்லை.\nஐந்து பாகங்களைக் கொண்ட இந்த புத்தகம் 2300 பக்கங்களைக் உள்ளடக்கியது.வீராணம் ஏரியில் துவங்கும் இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் ஆரம்பித்து கடைசிவரை காட்சிகளை கண்முன் கொண்டுவந்து ஒரு திரைப்படத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியிருகிறார் ஆசிரியர். அன்றைய சோழ நாட்டின் இயற்கை வளம், மக்கள் வழக்கை முறை, நகர அமைப்பு , அரசர்களின் வீரம்,குடிமக்களின் அரச விசுவாசம், ஆன்மீகப் பணியில் அவர்களின் ஈடுபாடு, பெண்களின் உயர்ந்த நிலை போன்றவை பிரமிக்க வைக்கின்றன.( சற்று பொறாமையும் ஏற்படுகிறது,நாட்டின் இப்போதைய நிலையை நினைத்து வருத்தமும் ஏற்படுவது இயற்கையே.) –\nஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது\nவேம்பு மருத்துவ பயன்கள் – neem tree benefits – புதிய விடியல்\nவெந்தயம் பயன்கள் – நம்ம ஊரு வைத்தியம்\nவறட்டு இருமல் குணமாக – to cure dry cough\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-08-22T18:08:05Z", "digest": "sha1:AB52XZ4TSJWSYOWXCLCQMNSDL2DCGRFE", "length": 8845, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "ஸ்ரீராம் சின்னசாமி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags ஸ்ரீராம் சின்னசாமி\nரந்தாவ் : ஹசான் முன்னணி வகிக்கிறார்\nசிரம்பான் - இன்று மாலை 5.30 மணியுடன் நிறைவு பெற்ற ரந்தாவ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அஞ்சல் வாக்குகள், முன்கூட்டியே அளிக்கப்பட்ட வாக்குகளில்...\n” நிரூபியுங்கள் – இல்லாவிட்டால் வழக்கு – சரவணன் சவால்\nகோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமையன்று (29 மார்ச்) ரந்தாவ் வட்டாரத்தில் பிகேஆர் கிளைத் தலைவரான கே.சுரேஷ் என்பவரை மஇகா உறுப்பினர் ஒருவர் தாக்கினார் என ரந்தாவ் சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் ஸ்ரீராம் குற்றம்...\n“ஸ்ரீராமுக்கு வாய்ப்பு மறுப்பது நியாயமில்லை” அன்வார் கருத்து\nசிரம்பான் – எதி���்வரும் ரந்தாவ் சட்டமன்ற மறுதேர்தலில் டாக்டர் ஸ்ரீராமுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்காமல் மறுப்பது என்பது நியாயமான ஒன்றாக இருக்காது என புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார்...\nரந்தாவ் மறு தேர்தல் – ஸ்ரீராம் சளைக்காமல் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி\nசிரம்பான் – கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கியது டாக்டர் ஸ்ரீராம் சின்னசாமியின் (படம்) போராட்டம். அன்றுதான் 14-வது பொதுத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் நடைபெற்ற நாள். வேறு எந்த தொகுதியிலும் இல்லாத அளவுக்கு ஒரு...\nரந்தாவ் சட்டமன்றம்: முகமட் ஹசான் மீண்டும் போட்டியிடுவாரா\nகோலாலம்பூர் – ரந்தாவ் சட்டமன்றத்திற்கு இடைத் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற பரபரப்பு அதிகரித்து வரும் வேளையில், இதற்கான தீர்ப்பை நாளை வெள்ளிக்கிழமை சிரம்பான் தேர்தல் நீதிமன்றம் வழங்கவிருக்கிறது. 14-வது பொதுத் தேர்தல் வேட்புமனுத்...\n7.6 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி ஸ்ரீராம் சின்னசாமி தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு\nகோலாலம்பூர் – நெகிரி செம்பிலான் மாநில பராமரிப்பு மந்திரி பெசார் முகமட் ஹசானுக்கு எதிராக ரந்தாவ் சட்டமன்றத்தில் போட்டியிட, கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி பிகேஆர் கட்சியின் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்ய...\nரந்தாவ் சர்ச்சை: ஸ்ரீராம் சின்னசாமி வழக்கு தொடுக்கிறார்\nகோலாலம்பூர் – பொதுத் தேர்தல்களுக்கான முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்குள்ளாக, நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்ட நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசானின் வெற்றி...\nஸ்ரீராம் வேட்புமனு விவகாரம்: போலீஸ் விசாரணைக்காக காத்திருக்கிறது தேர்தல் ஆணையம்\nகோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை நடைபெற்ற, 14-வது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது, நெகிரி செம்பிலான் மாநிலம், ரெம்பாவ் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் ரந்தாவ் சட்டமன்றத்தில் அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ...\nசிதம்பரத்திற்கு 5 நாள் தடுப்புக் காவல் – நீதிமன்றம் அனுமதி\nசிதம்பரத்திற்கு 5 நாள் தடுப்புக் காவல் கோருகிறது சிபிஐ\nஇந்தோனிசிய பணிப்பெண் பாலியல் பலாத்காரம் – யோங் நீதிமன்றத்தில் நிறுத்தப்���டுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2014/01/blog-post_18.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1354348800000&toggleopen=MONTHLY-1388563200000", "date_download": "2019-08-22T18:30:24Z", "digest": "sha1:RDYOMTJKE5L4HT4ZW7YA2Z6DRZR577SJ", "length": 10404, "nlines": 176, "source_domain": "tamil.okynews.com", "title": "சம்மாந்துறை வலய மட்ட வித்தியாரம்ப விழா முஸ்லிம் மகளிரில் - Tamil News சம்மாந்துறை வலய மட்ட வித்தியாரம்ப விழா முஸ்லிம் மகளிரில் - Tamil News", "raw_content": "\nHome » Education » சம்மாந்துறை வலய மட்ட வித்தியாரம்ப விழா முஸ்லிம் மகளிரில்\nசம்மாந்துறை வலய மட்ட வித்தியாரம்ப விழா முஸ்லிம் மகளிரில்\nகல்வியமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைவாக பாடசாலையில் தரம் -1ற்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் போது மாணவர்களையும், பெற்றோர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி, புதிய ஆண்டுக்கான ஆளுமையையும், ஆற்றலுக்கமான ஒரு கல்விச் சமூகத்தை கட்டியெழுப்பும் செயற்திட்டத்தினை முன்னெடுக்கும் நடவடிக்கையாக இம்முறை இச் செயற்திட்டம் சம்மாந்துறையின் கல்வி வலயத்தில் விசேடமான வைபவமாக 2014.01.16ஆந் திகதி சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் நடாத்துவதற்கு அதன் அதிபர் ரீ.எம். தௌபீக், மற்றும் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் ஆகியோரினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.\nமேலும், கடந்த 2013ஆம் ஆண்டு தரம் – 1ற்கு 200 மாணவர்களை உள்வாங்கி அம்பாறை மாவட்டத்திலே சாதனை படைத்தது. இம்முறையும் இம்மாவட்டத்திலே அதிகளவான மாணவர்களாக 215 மாணவர்களை உள்வாங்கி சாதனை படைத்துள்ளது.\nஇவ்விழாவிற்கு வலயக்கல்விப் பணிப்பாளர், ULM. ஹாசிம் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் SMMS. உமர் மௌலானா மற்றும் அதிகாரிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.\nதகவல்- ஏ.எம். தாஹாநழீம் – பிரதி அதிபர்\nசம்மாந்துறையில் ஆசிரியர் செயலாற்றுகை திட்டமிடல் கர...\nசம்மாந்துறை வலய மட்ட வித்தியாரம்ப விழா முஸ்லிம் மக...\nஉங்களுக்கு ஞாபக சக்தியை வளர்த்து சிந்தனைத் திறனை வ...\nஉலகில் அதிகம் மதிக்கப்படும் மனிதர்கள் யார் தெரியும...\nபுற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு ப��ன்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100360", "date_download": "2019-08-22T18:25:18Z", "digest": "sha1:UQL42VGJXBTZMUFP6W4G7EY2OATNIXHD", "length": 6688, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "ஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் 10 குழந்தைகளுக்கு தாயான 25 வயது பெண்..!", "raw_content": "\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் 10 குழந்தைகளுக்கு தாயான 25 வயது பெண்..\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் 10 குழந்தைகளுக்கு தாயான 25 வயது பெண்..\nஈராக் பெண்ணுக்கு ஒரே சுகப்பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரி��ித்துள்ளனர்.\nஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தை சேர்ந்தவர், யுசுப் பத்லே. இவருக்கு திருமணமாகி ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர்.\nஇந்நிலையில், இவரது 25 வயது மனைவி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன், அங்குள்ள மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு ஒரே பிரசவத்தில் 6 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. சுகப்பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉலகிலேயே, ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்தது இது 2-வது முறையாகும். இதற்கு முன் கடந்த 1997-ம் ஆண்டு அமெரிக்காவி இயோவா மாகாணத்தை சேர்ந்த கென்னி மற்றும் பாப்பி மெக்கே என்ற தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் பிறந்தன.\nகடந்த ஆண்டு லெபனான் நாட்டில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் என 6 குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகளுக்கு குழந்தை பிறந்தது\nசிறுமியை சீரழித்த 80வயது முதியவர்: தொலைக்காட்சி பார்க்க வந்த இடத்தில் நிகழ்ந்த அவலம்\n100-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது பிரிட்டிஷ் ஏர்வேஸ்: பயணிகள் தவிப்பு\nஜெர்மனியில் சோயபீன்ஸ் எனக் கூறி கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.7,733 கோடி போதைப்பொருள்\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்கஸ தெரிஞ்சுக்கோங்க\nகடற்கரை மணலை எடுத்த தம்பதிகள் ஆறு ஆண்டுகள் சிறை செல்ல வாய்ப்பு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/06/04/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2019-08-22T17:40:49Z", "digest": "sha1:GVZAAYOVKM3PHQLZOEFO262272J64IXT", "length": 11072, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பாராங் கத்தியால் கார் கண்ணாடியை உடைத்த நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு | Vanakkam Malaysia", "raw_content": "\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெ���ியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசவூதியிலிருந்து – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு\nகார் விபத்தில் எரிந்து கருகியோர் – அடையாளம் காணப்படவில்லை\nடோங் ஸோங் தலைவர்கள்: விசாரிக்கப்பட்டனர்\nஇப்போதைக்கு ஸாக்கிர் நாய்க் நாடு கடத்தப்படமாட்டார் – துன் மகாதீர்\nகாதலனுக்காக கர்ப நாடகமாடி பேரப்பிள்ளையை கடத்திய பாட்டி\nமூன்றாவது முறையாக புக்கிட் அமானுக்குச் சென்ற ஸாக்கிர் நாய்க்\nபாராங் கத்தியால் கார் கண்ணாடியை உடைத்த நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nஜோகூர் பாரு, ஜூன் 4- ஜாலான் ஃபிர்மாவிலிருந்து பாசீர் கூடாங் நெடுஞ்சாலைக்கு நுழையும் சாலையில் சென்ற மற்றொரு காரின் கண்ணாடியை பாராங் கத்தியால் அடித்து உடைத்த இரு ஆடவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.\nநீல நிற ஹோண்டா சிவிக் ரக காரில் சென்ற இருவர், வாகன நெரிசலில் இடம் கொடுக்காது சென்ற காரை நிறுத்தி ஆபாச சைகையைக் காட்டியுள்ளனர்.\nகொஞ்ச தூரம் சென்ற பின்னர், மீண்டும் தங்களின் காரில் இருந்து இறங்கி சம்பந்தப்பட்ட காரின் முன் கண்ணாடியை பாராங் கத்தி கொண்டு தாக்கி உடைத்த பின் அங்கிருந்து சென்றுள்ளனர்.\nதொடக்கக் கட்ட விசாரணையில் ஹோண்டா காரில் சென்றவர்கள் முந்திச் செல்ல முடியாததால், ஆத்திரமடைந்து அந்தக் காரை தாக்கியதாகத் தெரிகிறது.\nசம்பந்தப்பட்ட இருவரையும் தேடிவருவதாக ஜோகூர் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ முகமட் காலில் காடெர் முகமட் தெரிவித்தார்.\nஅந்த நபர்களின் செயல், சாலை பகடிவதையாகக் கருதப்பட்டு அவர்களைத் தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டதாக முகமட் காலில் தெரிவித்தார்.\nசாலையில் தொங்கிய பேனர் கயிறு : பெண்னின் உயிரை பறித்தது \n பயணிகளின் நோன்பு பொருள்கள் அழிந்தன\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nபக்காத்தான் அரசின் சிறந்த செயல்பாடு, ஆனால் போதாது\nஎம்.எ.சி.சி. தலைவர் ஷுல்கிப்ளி ராஜினாமா\nஅடிப் ரோட்டில் விழுந்து கிடந்தார்\nதே.மு.வை விட்டு ம.சீ.ச. வெளியேறுமா ஆராயப்படும்\nஹெலிகாப்டர் விசிறியில் தலை துண்டிக்கப்பட்டு பலியான பக்தர்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசவூதியிலிருந்து – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசவூதியிலிருந்து – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2014/07/", "date_download": "2019-08-22T18:42:21Z", "digest": "sha1:JZBXIGQLZWURRX2HE52U7IRR7SV4S6HS", "length": 33801, "nlines": 325, "source_domain": "www.akaramuthala.in", "title": "சூலை 2014 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » சூலை 2014\nமனிதநேயச் செம்மல் ப.மகாலிங்கம் மணிவிழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக..\nமனத்தை அகலப்படுத்தும் இலக்கியங்களே மடல்கள்-கவிஞர் மு.முருகேசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக..\n[கவிஞர் மு.முருகேசு வெளியிட, தொழிலதிபர் இரா.சிவக்குமார் பெற்றுக்கொண்ட போது எடுத்த படம். அருகில், நூலாசிரியர் புதுவை ஓவியர் பாரதிவாணர் சிவா, தலைமையாசிரியர் பெ.சுப்பிரமணியன், அரிமா சங்கத் தலைவர் மு.சண்முகம் ஆகியோர் உள்ளனர்.] அகநி வெளியீட்ட���த்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் புதுவை ஓவியர் பாரதிவாணர் சிவா தொகுத்த மடல் இலக்கிய நூல் வெளியீட்டு விழா இன்று (ஆடி 11 2045, சூலை 27,2014) நடைபெற்றது. இவ்விழாவில், “அறிவியல் தொழில் நுட்பம் எவ்வளவு வசதிகளைத் தந்தாலும், மடல் எழுதுகிற ஒரு மன…\nவினைதீர்த்தான் நடத்திய தன்முனைப்புப் பயிலரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக..\nசிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரம் செயங்கொண்ட விநாயகர் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புப் படிக்கும் 104 மாணவ மாணவியருக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் ஆனி 32, 2045 / 16.07.2014 அன்று முன்னேற்ற வழி ஊக்குநர் சொ.வினைதீர்த்தான் அவர்களால் நடத்தப் பெற்றது. கல்வி மேம்பாட்டுக் குழுச் செயலர் திரு வயி.ச.இராமநாதன் அவர்கள் இப்பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். [ 1. செயலர் திரு வயி.ச. இராமநாதன், ஊக்குநர் சொ.வினைதீர்த்தானுக்குப் பொன்னாடை அணிவித்தல் 2. பொருளாளர் திரு திருஞானம் , செயலர் திரு வயி.ச. இராமநாதன் ஆகியோருடன்…\nநெதர்லாந்தில் நடைபெற்ற வன்பந்து துடுப்பாட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக..\nநெதர்லாந்தில் தேசியநாள் 2014 ஆம் ஆண்டுக்கான வன்பந்து துடுப்பெடுத்தாட்டம் ஆடி 3, 2045 /19-07-2013 சனிக்கிழமை கோவ்டொரப்புத் திடலில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தொடக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து காலை 11.00மணியளவில் துடுப்பெடுத்தாட்டங்கள் தொடங்கின. 7துடுப்பாட்டக் கழகங்கள் பங்குபற்றிய இப்போட்டிகள், பல பார்வையாளர்கள் கண்டு மகிழ்ச்சியுடன் கைதட்டிஆரவாரம் செய்ய வெகுவிறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் இடம் பெற்றன. இறுதியில் 3 ஆம் இடத்தினை கொலன்ட்டு இளைஞர் விளையாட்டுக் கழகமும் 2 ஆம் இடத்தினை தென்காக்கு தமிழர் விளையாட்டுக்கழகமும் 1 ஆம் இடத்தினை எல்லாளன் தமிழர் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன….\n. . . முகவரி அற்றவளா – நூல் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக..\nதமிழீழப் பயணத்தின் நினைவுகளோடு மாளவி சிவகணேசன் எழுதிய என் தாய்நாட்டில் நான் முகவரி அற்றவளா நூல் வெளியீடு ஆடி 17, 2045 / ஆக.2, 2014 மாலை 6.00 சென்னை 600 004 வைகோ வெளியிட காசி ஆனந்தன் பெறுகிறார்.\nஇத்தாலி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற மாவீரர் கிண்ண விளையாட்டுப் போட்டிகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக..\nஇத்தாலி மேற்குமண்டல விளையாட்டுத்துறை அனைத்து தேசிய கட்டமைப்புக்களின் பங்களிப்புடன் இவ்வாண்டிற்கான மாவீரர் கிண்ண விளையாட்டு போட்டிகள் ஆனி 29, 2045, சூலை 13, 2014 அன்று இத்தாலி ரெச்சியோ எமிலியா மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் மண்டலப் பொறுப்பாளர் பொதுச்சுடரை ஏற்றி வைக்க இத்தாலிய தேசியக்கொடியையும் தமிழீழத் தேசியக்கொடியையும் முறையே மக்களவை தமிழர் ஒன்றியப்பொறுப்பாளர்கள் ஏற்றி வைத்தனர் தொடர்ந்து கழகக்கொடிகள் ஏற்றப்பட்டன. அடுத்து, முதன்மை ஈகைச்சுடரை விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ஏற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கப்பட்டது….\nமதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது – நந்தினி நேர்காணல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக..\nகுடிகார மாநிலத்தின் குமட்டலுடனும் ஒழுங்கு மீறல்களுடனும் தமிழகம் தள்ளாடிக்கொண்டிருக்கின்றது. மதுவினால் நாட்டுக்கு வீட்டுக்குக் கேடு என்பதைச் சொல்லிக் கொண்டே கேடுகெட்ட மாநிலமாகத் தமிழகத்தை பின்தள்ளிக் கொண்டிருக்கின்றனர் ஆட்சியாளர்கள். வீதிக்கு வந்த நாற்றத்தைச் சகித்துக் கொண்டு கடந்து போகும் மக்களிடையே அவ்வப்போது சில அரசியல் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டு, ஒன்றிரண்டு அடையாளப் போராட்டங்களை நடத்தியதோடு சரி, அதைத் தாண்டி கொஞ்சம் நீளமாய் நடையாய் நடந்தும் பார்த்தாயிற்று. குடிகாரர்களின் அழுக்குக் கால்களில் விழுந்து கெஞ்சிப் பார்த்தார் சசி பெருமாள். உண்ணா நோன்பு இருந்தார். பழச்சாறு…\nகனடா அல்பர்ட் கம்பல் சதுக்கத்தில் கறுப்பு யூலை நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக..\nகடந்த வாரம், ஆடி 4, 2045, சூலை 20, 2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணிக்கு கனடியத் தமிழர்கள் கருப்பு யூலையின் 31 ஆம் ஆண்டு நெருப்பு நினைவுகளை எழுச்சியோடு ஃச்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட் கம்பல் சதுக்கத்தில் நினைவு கூர்ந்தார்கள். இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் ஆன்றோர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் யாவரும் தம் உரையில் தமிழர்களின் துன்பங்களில் பங்கெடுப்பதாகவும் தோளோடு தோள் நிற்கும் தோழர்களாக, தமிழ் மக்கள் துயர் தீர்க்க என்றும் தாம் இருப்போம்…\n���ெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் – 2013\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக..\nமறைந்த எழுத்தாளர் செயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வோர் ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து ‘செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த புதின விருது : நிசந்தன் எழுதிய ‘என் பெயர்’, ஏக்நாத்து எழுதிய ‘கெடை காடு’ ஆகியவையும் சிறந்த நாடக நூலுக்கான விருது : க. செல்வராசின் ‘நரிக்கொம்பு’ சிறந்த சிறுகதைகள் விருது: புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’ செயந்தி சங்கர் எழுதிய ‘செயந்தி சங்கர் சிறுகதைகள்’ சிறந்த கவிதை…\nதுபாயில் பள்ளி மாணவர்கள் ஏற்பாட்டில் நோன்பு முடிப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக..\nதுபாயில் பள்ளி மாணவர்கள் தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்த நோன்பு முடிப்பு நிகழ்ச்சி துபாய் : துபாயில் பசுமைஉலகம் (‘கிரீன் குளோப்’) என்ற அமைப்பினை சார்சா பள்ளி மாணவர் உமைத்து அபுபக்கர் ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் முதலான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தி வருகிறார். இவ்வமைப்பின் மூலம் 23.07.2014 புதன்கிழமை மாலை துபாய் சோனாப்பூர் ஈடிஏ சீனத்து தொழிலாளர் முகாமில் நோன்பு முடிப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். முழுக்க முழுக்க பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த நோன்பு முடிப்பு நிகழ்வில்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக..\nகோவை கு.இராமகிருட்டிணனுக்குச் சமூகநீதிப் போராளி விருது நந்தன் எனும் இரகுநாதனின் வீரவணக்க நிகழ்ச்சி பவுத்தம்:- ஆரிய திராவிடப் போரின்தொடக்கம் – நூல் அறிமுகம் ஆனி 30, 2045 / 14-07-2014 மாலை, கோவை அண்ணாமலை அரங்கில் தோழர் வெண்மணி அவர்களின் ஒருங்கிணைப்பில் தமிழர் விடுதலை இயக்கம் சார்பாக நந்தன் எனும் ரகுநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் திராவிடநெறி எழுத்தாளர் எழில் இளங்கோவன் அவர்கள் எழுதிய, ” பவுத்தம் ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம் ” எனும்…\nநடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 4 : ச.பாலமுருகன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 2 கருத்துகள்\n(ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி) அரசை வலியுறுத்தவேண்டியவை: மாவட்ட ���ாரியான நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் பாதுகாப்பு- பேணுகை ஆகிய பணிகள் பற்றிய அறிக்கை அனுப்புதல். மாவட்ட அளவில் உள்ள அனைத்து வரலாற்று நினைவுச்சின்னங்கள் அரசாங்கம் ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டும். அதற்கான தமிழ்நாட்டில் மாவட்ட தோறும் அமைந்துள்ள நினைவுச்சின்னங்கள் பற்றிய பட்டியலையும் அதில் பாழடைந்து சீரழிந்து வரும் நினைவுச்சின்னங்கள் பற்றிய பட்டியலையும் தனித்தனியே தொகுத்து அதில் மேற்கொள்ளவேண்டிய பேணுகை, பாதுகாப்பு…\n1 2 … 7 பிந்தைய »\nதேர்வுக்கொள்கை : இடைப்பாடியார், செங்கோட்டையார், உதயச்சந்திரருக்குப் பாராட்டுகள்\nசிம்புவின் மறைப்போசைப் பாடலும் மகளிர் அமைப்புகளும்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு\nஎட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஎட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ் இல் Dr.M.jothilakshmi\nப.அ.வைத்தியலிங்கம் நூற்றாண்டு நிறைவு பாராட்டுவிழா இல் இரமேசு\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் Thulalkol\nஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை – இலக்குவனார் திருவள்ளுவன் இல் ஆசிரியர்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nகருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு\nபெரியார் நூலக வாசகர் வட்டம் : 2369ஆம் நிகழ்வு\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குச் சிறப்புப் பரிசு\nதமிழாற்றுப்படை விருதுகள் வழங்கப் பெற்றன\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 24 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி திருவள்ளுவர் technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு தேவதானப்பட்டி சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் - முனைவர் பாக்கியராசு, முனைவர் சோதிலட்சுமி, இது குற...\nDr.M.jothilakshmi - மிக நன்றாக உள்ளது. நான் உங்கள் இதழில் எழுத விரும...\nஇரமேசு - ஐயா ப அ வைத்தியலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம். இறப...\nThulalkol - நம்பும் ..... என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்ளது...\nஆசிரியர் - தவறு நேர்ந்துள்ளமையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1/", "date_download": "2019-08-22T18:15:40Z", "digest": "sha1:IQN54CELH6OXBZRQPAVZE5TQLKJIQWCC", "length": 8518, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் சிறிலங்கா பொறுப்புக் கூறாவிட்டால் அமைதி திரும்பாது\nசிறிலங்கா பொறுப்புக் கூறாவிட்டால் அமைதி திரும்பாது\nநீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் சிறிலங்காவில் நிலையான அமைதி ஏற்படாது என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று எழு���்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nபிரித்தானிய நாடாளுமன்றத்தில், கரேத் தோமஸ் என்ற உறுப்பினர், பாரிய மனித உரிமை மீறல் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த தவறும் சிறிலங்கா மீது எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.\nஅதற்குப் பதிலளித்து உரையாற்றிய பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட்,\n“ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான அமைச்சர், சிறிலங்கா அரசாங்கத்துடன் தனது தொடர்புகளின் ஊடாக, ஒரு மகத்தான வேலைகளை செய்துள்ளார்.\nஇந்த விவகாரத்தை எழுப்புவது முற்றிலும் சரியாது. குறைந்தபட்சம், இதுபற்றி இந்த நாட்டில் வாழும் சிறிலங்கா சமூகத்தினர் பலர் அக்கறை கொண்டுள்ளனர்.\nஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, சிறிலங்காவில் பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இப்போது நல்ல நிலைமை காணப்படுகிறது.\nஎவ்வாறாயினும், நடந்த தவறுகள் தொடர்பான நீதியும், பொறுப்புக்கூறலும் இல்லாமல் அங்கு நிலையான அமைதி சாத்தியப்படாது” என்று தெரிவித்தார்.\nNext articleசிறிலங்கா அரசை மடக்க கூட்டமைப்பிடமுள்ள இறுதி அஸ்திரம்\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – ஜே.வி.பி உறுதி\nஜனாதிபதி தேர்தல் – சி.வி.யை சந்திக்கிறார் ஆறுமுகம் தொண்டமான்\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nஸ்ரீலங்கா ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவாலாக களமிறங்கும் இரும்புப் பெண்மணி\nநாய்கள் சண்டையாக மாறியுள்ள ஜனாதிபதி தேர்தல்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – ஜே.வி.பி உறுதி\nஜனாதிபதி தேர்தல் – சி.வி.யை சந்திக்கிறார் ஆறுமுகம் தொண்டமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2019-08-22T19:27:28Z", "digest": "sha1:NKFOLY2X73HLBF756VFTYA57PRECD6NP", "length": 5834, "nlines": 81, "source_domain": "www.thamilan.lk", "title": "ஹொங்கொங்கில் பதற்றம் - சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒத்திவைப்பு - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஹொங்கொங்கில் பதற்றம் – சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒத்திவைப்பு\nஹொங்கொங்கில் நடைபெறுகின்ற போராட்டத்தில் வன்முறைகள் ஏற்பட்டுள்ளன.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்கு படையினர் இறப்பர் தோட்டாக்களை\nசீனாவுடனாக கைதிப்பரிமாற்ற சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெறுகிறது.\nஅந்தநாட்டின் சட்டசபையில் குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று நிகழ்த்தப்படவிருந்தபோதும், அமைதியின்மை கருதி பிற்போடப்பட்டுள்ளது.\nமத்திய போர்த்துகலில் பெரும் காட்டுத்தீ பரவியுள்ளது.\nஇதனால் காஸ்ட்லோ ப்ரான்கோ பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.\nஐக்கிய அமீரக இளவரசர் லண்டனில் மரணம்\nஅரேபிய வளைகுடாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நகரமான சார்ஜாவை இளவரசர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி ஆட்சி செய்து வருகிறார். இவரது மகன் ஷேக் காலித் பின் சுல்தான் அல் காசிமி (39), கடந்த 2008 ஆம்\nநுவரெலியா பொலிஸின் செயற்பாடுகள் குறித்து விசாரணை \nஇலங்கைக்கு கால அவகாசம் இனியும் வழங்கக் கூடாது – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல் \nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை – கோட்டாபய தெரிவிப்பு\nசம்பந்தனை சந்தித்தார் சஜித் – பிடிகொடுக்காமல் நழுவினார் கூட்டமைப்பின் தலைவர் \nஇலங்கைக்கு கால அவகாசம் இனியும் வழங்கக் கூடாது – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல் \nசம்பந்தனை சந்தித்தார் சஜித் – பிடிகொடுக்காமல் நழுவினார் கூட்டமைப்பின் தலைவர் \nஇலங்கை அரசின் வாக்குறுதிகள் இன்னமும் கிடப்பில் – அகாசியிடம் சொன்ன சம்பந்தன்\nமருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்…..\nஇராணுவத்தளபதி நியமனம் – ஐ.நா – ஐரோப்பிய ஒன்றியம் கவலை – உள்விவகாரம் என்கிறது இலங்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t4837-3", "date_download": "2019-08-22T17:45:33Z", "digest": "sha1:CSIHJMQI6DXRKTB2R2W36ENYUYKTHTOS", "length": 18515, "nlines": 219, "source_domain": "devan.forumta.net", "title": "கிறிஸ்தவ தத்துவங்கள் - 3", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் ���றவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nகிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: சுவைமிக்க பொது கட்டுரைகள் :: சுவையான தத்துவ மொழிகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nகிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிற��ஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nRe: கிறிஸ்தவ தத்துவங்கள் - 3\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gobisaraboji.blogspot.com/", "date_download": "2019-08-22T18:34:41Z", "digest": "sha1:NLNSOPROQC22WWCVBKR5NRL7GCCMRDXP", "length": 14726, "nlines": 152, "source_domain": "gobisaraboji.blogspot.com", "title": "மு.கோபி சரபோஜி", "raw_content": "\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\n“இந்தப் பெரியவரைப் பார்க்கும் போதும், இவர் பேச்சைக் கேட்கும் போதும் இவர் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று தோன்றுகிறது” என்று மகாத்மா காந்தியடிகளால் புகழப்பட்டவர் உ.வே.சா. உத்தமதானபுரம் என்ற ஊரில் பிறந்த உ.வே.சா அவர்களுக்கு பெற்றோர் இட்ட பெயர் வேங்கடராமன். ஆனால் அப்பெயரை அவரின் பெற்றோர்களே பயன்படுத்தவில்லை. சாமிநாதன் என்று பெயரிட்டு அழைத்தனர். நண்பர்களோ ”சாமா” என்றழைத்தனர். உத்தமதானபுரம் வேங்கட சுப்பிரமணிய சாமிநாதன் என்ற அவருடைய முழுப்பெயர் பின்னர் உ.வே.சா. என்றானது.\nதன் வாழ்நாள் முழுக்க ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து அதைப் பதிப்பிக்க உ.வே.சா. ஒரு போதும் வருந்தியதில்லை. அதைத் தன் வாழ்நாள் பணியாகவே செய்தார். அவருடைய அந்திமகாலத்திற்குச் சில மாதங்களுக்கு முன், ”உங்களுக்கு மறுபிறவி வாய்த்தால் என்ன செய்வீர்கள்” என ஒரு பத்திரிக்கை துணையாசிரியர் கேட்டார்.\nஅதற்கு உ.வே.சா, ”தமிழுக்காகவே நான் மறுபிறவி எடுக்க விரும்புகிறேன். அப்படி மறுபிறவி எடுத்து எங்காவது பிறந்து விட்டால் இந்த ஓலைச்சுவடிகளைத் தேடிச் சேகரிக்க முடியாதே” என்றாராம். அக்காலத்தில் பெரும்பாலான நூல்கள் ஓலைச்சுவடிகளிலேயே இருந்தன. மாணவர்கள் ஆசிரியரிடம் பயில இருக்கும் நூல்களை ஓலைகளில் இருந்து படியெடுத்து வைத்துக் கொள்வர். தான் படிக்கும் காலத்திலேயே அப்படி பல நூல்களைப் படியெடுக்கப் பழகியிருந்ததால் உ.வே.சா. அவர்களுக்கு ஓலையில் எழுத்தாணி கொண்டு விரைந்து எழுதும் பழக்கம் இருந்தது. அதனால் ஓலைச் சுவடிகளைத் தேடிச் செல்லும் போதெல்லாம் அவைகளைத் தர மறுப்பவர்களிடம் கெஞ்சி ஒரு படியெடுத்துக் கொள்வார்.\nLabels: உ.வே.சா, கொறிக்க, தமிழ் தாத்தா\nநேற்று சகோதரனின் வீடு குடியேறும் நிகழ்வு இருந்தது. நிகழ்வில் உறவினர்கள் வருகை இருக்கும் என்பதால் மற்ற குழந்தைகளோடு அவனும் இருக்கட்டும் என அப்பாவும், அம்மாவும் சொன்னார்கள்.\nசில தினங்களுக்கு முன் கடும் வயிற்றுப் பிரச்சனைக்காக மருத்துவக் கண்காணிப்பில் இருந்திருந்தான்.\nஇதனால் நேற்று (17.02.2019) தினமணி நாளிதழோடு இணைந்து பரமக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே டோர்னமென்டிற்கு மகனை அனுப்ப வேண்டாம் என நினைத்திருந்தேன். என் அபிப்ராயத்தை அவனிடம் சொ்ன்னேன்.\n\"அதுலாம் பிரச்சனை இல்லை டாடி. கலந்துக்கலாம். அப்புறம் உங்க இஷ்டம்\" எனச் சொல்லி விட்டு பள்ளிக்கூடம் போய் விட்டான்.\nகடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் இருந்து அழைத்தான். \" டோர்னமென்டுக்கு பெயர் கொடுக்கவா டாடி மாஸ்டரும் என் பெயரை சேர்த்துக்கிறேன்னு சொல்லியிருக்காங்க\" என்றான்.\nஇம்முறை பழைய காரணங்களைச் சொல்லாமல், \" பயிற்சிக்கு ஒரு வாரமாகப் போகலையே. பயிற்சி பண்ண இப்ப நேரமும் இல்லையேடா\" என புதிய காரணத்தைச் சொன்னேன். நம்ம புத்திசாலித்தனம் அந்த மட்டம் தானே\nLabels: கொறிக்க, தேவதைகளின் அட்டகாசம்\nஎன் பதிப்பாளரும், கற்பகம் புத்தகாலயத்தின் நிறுவனருமான நல்லதம்பி அவர்கள் தன் மகனின் திருமண நிகழ்விற்கான அழைப்பிதழை அனுப்பியிருந்தார். அலைபேசி வழி அழைத்தும் சொன்னார். இன்றைய தேதியில் உள்ளூரில் வேறு ஒரு நிகழ்வு இருந்ததால் செல்ல முடியாத சூழலாகிப் போனது.\nகடந்த வருடம் அவரைச் சந்தித்த போது அவரது மகனை - இன்று மணநாள் காணும் மணமகனை - அறிமுகம் செய்து வைத்தார். கணினித் துறையில் இருந்தவரை பதிப்புத் துறைக்குக் கொண்டு வந்திருப்பதாய் சொன்னார். கேட்டவுடன் அவரின் துணிவு ஆச்சர்யமாக இருந்தது. அதேநேரம் என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு நம்பிக்கை தருவதாகவும் இருந்தது.\nவாழ்த்தை வார்த்தையில் தருவதற்கு பதில் வரைந்து தந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. உடனே நண்பரும், ஓவியருமான ஓவியர் ஆனந்தன் அவர்களின் நினைவு வந்தது. அவரிடம் ஆலோசனை கேட்டேன். செய்திடுவோம் என்றார். நான் நினைத்ததை விடவும் சிறப்பாய் மணமக்களின் சித்திரத்தைத் தீட்டிக் கொடுத்தார்.\nஅவர்களின் சித்திரத்தோடு எங்களின் வாழ்த்தும்……\nLabels: கற்பகம் புத்தகாலயம், கொறிக்க, வாழ்த்து\nஎன் நூல்கள் [அச்சு - மின் நூல்]\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\nமக்கள் மனசு - 5\nரசிக்க - சிந்திக்க (15)\nகொடி காத்த திருப்பூர் குமரன்\nபிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைகளுக்கு எதிராக காந்தியடிகள் சத்யாகிரகப் போராட்டத்திற்கு விடுத்த அறைகூவல் நாடெங்கும் அனலாய் பரவிக் க...\nஇந்தியாவின் ஆக்ரா நகரில் யமுனை நதிக்��ரையில் அமைந்துள்ளது. முகலாய அரசர் ஷாஜஹானால் அவர் மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டப்பட்டது. இராஜபு...\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\n“இந்தப் பெரியவரைப் பார்க்கும் போதும், இவர் பேச்சைக் கேட்கும் போதும் இவர் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று தோன்றுகிறது” என...\nஉந்துதல் தந்த உபதேசங்கள் - 1\nஒன்னு கழுதையா இரு . இல்லை தேஞ்சு கட்டெறும்பாயிடு . இரண்டுக்கும் இடையில் கிடந்து இழுபடாதே . உனக்கு மட்டுமில்லை உன்னையச் சுத...\nஅலுவலகத்தில் வந்து அமர்ந்ததும் ஈ – மெயில், ப்ளாக், முகநூல், கூகுள் ப்ளஸ் என வலம் வந்த பின்பே அன்றைய வேலைகளைத் தொடங்குவது வழக்கம். அ...\nபடைப்புகளை வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும். Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gobisaraboji.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2019-08-22T18:36:46Z", "digest": "sha1:M57YB5LAP4KBAZLGFFF763IXXQQK3UPT", "length": 19360, "nlines": 138, "source_domain": "gobisaraboji.blogspot.com", "title": "மு.கோபி சரபோஜி: இறைவனை அடையும் மார்க்கம்", "raw_content": "\nதிண்ணன் என்ற வேடவ குலத்தைச் சேர்ந்த இளைஞன் நண்பர்களோடு வேட்டைக்குச் சென்ற இடத்தில் மலையின் மீது இருந்த சிவலிங்கத்தைப் பார்த்து உள்ளம் உருகிப் போனான். யாருமில்லாத இந்தக் காட்டில் உறைந்திருக்கும் இறைவனை யார் பாதுகாப்பது உணவு தருவது என்று நினைத்தவன் தானே அவ்விரு காரியங்களையும் செய்ய முடிவெடுத்தான். இறைவனை அபிஷேகம் செய்வதற்கு வேண்டிய நீரை வாயிலும், அழகிய மலர்களைத் தலையிலும், தன் நண்பர்களோடு சமைத்த பன்றி இறைச்சியைக் கையிலும் ஏந்தி வந்து இறைவனுக்குப் படைத்தான். இரவெல்லாம் கண் விழித்து காவல் இருந்தவன் காலையில் நீராடச் சென்றான். தினந்தோறும் பூஜை செய்ய வரும் சிவகோசரியார் இறைவனுக்கு இறைச்சி படைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அபச்சாரம்….அபச்சாரம் எனக் கூறிக் கொண்டே எல்லாவற்றையும் சுத்தம் செய்து அபிஷேகம் செய்து விட்டு இல்லம் திரும்பினார் மறுநாளும் அப்படி இருப்பதைக் கண்டு இதைச் செய்தவர் யார் எனக் காட்டும் படி இறைவனிடம் முறையிட்டார்.\nஅன்பினால் தன்னைக் கட்டும் பக்தனின் வழிபாட்டைக் காலையில் மறைந்திருந்து பார்க்கும் படி அவர் கனவில் வந்து சொல்லிச் சென்ற இறைவன் மறுநாள் திண்ணனுக்காகக் காத்திருந்தார். வழக்கம் போலப் பன்றி இறைச்சி சகிதம் வந்தவன் சிவலிங���கத்தின் ஒருபக்கக் கண்ணில் இருந்து இரத்தம் வடிவதைக் கண்டுப் பதறிப்போனான், தன் கையால் நிறுத்த முயன்றான். முடியவில்லை, பச்சிலைகளைப் பறித்து வந்து ஒற்றி எடுத்தான். பலனளிக்கவில்லை. சட்டெனக் கையில் வைத்திருந்த வில்லால் தன் கண்களில் ஒரு கண்ணைத் தோண்டி எடுத்து இரத்தம் வடிந்து கொண்டிருந்த கண் மீது அப்பினான். இரத்தம் நின்று விட்டது. ஆனந்தம் அடைந்தான். இன்னும் அவனைச் சோதித்துப் பார்க்க நினைத்த இறைவன் அடுத்த கண்ணில் இருந்து இரத்தம் வடித்தார். இம்முறை பதறாத திண்ணன் அடையாளம் காண வசதியாகத் தன் கால் கட்டைவிரலை இரத்தம் வடிந்த கண்ணின் மீது வைத்துக் கொண்டு தன்னுடைய இன்னொரு கண்ணையும் வில்லால் தோண்டி எடுக்க முயன்றான். பக்தனின் அன்பைக் கண்டு பதறிப்போன இறைவன் நிறுத்து கண்ணப்ப என்ற குரலோடு அவன் முன் தோன்றி ஆசி வழங்கினார். அன்பினால் செய்யும் பக்தி எதுவானாலும் அது தனக்கு உகந்தது என்பதை சிவகோசாரியாருக்கு மட்டுமல்ல உலகிற்கும் இறைவன் உணர்த்திக் காட்டினான். திண்ணன் கண்ணப்ப நாயனாராய் அறுபத்து மூன்று நாயன் மார்களுள் ஒருவராய் புகழ் பெற்றார். அவரைப் போல நாம் நம் கண்களை எல்லாம் இறைவனுக்குத் தர வேண்டியதில்லை,. எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்று பிரார்த்திக்காமல் இருந்தாலே போதும்\nபிரார்த்தனை செய்வதால் மனமானது கடவுளிடம் ஐக்கியமாகிறது, அதன்வழி கிடைக்கும் இறை சக்தியும், மனதின் ஆன்ம சக்தியும் ஒன்று சேரும் போது நம் மனதின் அடித்தளத்தில் இருக்கக் கூடிய உள்ளக்கிடக்கைகள் வெளிப்பட்டு மனமானது தூய்மை அடைகிறது. நம்முடைய மனதைச் செம்மையாக்கிக் கொள்வதற்கான வழிகளை வேண்டுவது மட்டுமே பிரார்த்தனையின் நோக்கமாக இருக்க வேண்டும்\nபிரார்த்தனையின் இன்னொரு வடிவம் “பஜனை” ”பஜ்” என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது. பஜ் என்றால் ”அடைக்கலமாதல்”, “துணையால் சந்தோசமடைதல்” என்று பொருள். பஜனையைக் குறிக்கக் கூடிய கீர்த்தனைகள், சங்கீதங்கள், மந்திர ஜபங்கள், இறைநாமம் பாடுதல் ஆகியவைகளின் மூலம் இறைவனை நாடிச் செல்லும் போது நமக்குள் இருக்கும் அகந்தை, அகங்காரம் ஆகியவைகள் தானே அகன்று விடுகிறது. ”அகங்காரம் தொலைத்து ஆலயம் நுழை” என்றார்கள். அப்படி நுழைகிறோமா ”பஜ்” என்ற வேர்ச்சொல���லில் இருந்து பிறந்தது. பஜ் என்றால் ”அடைக்கலமாதல்”, “துணையால் சந்தோசமடைதல்” என்று பொருள். பஜனையைக் குறிக்கக் கூடிய கீர்த்தனைகள், சங்கீதங்கள், மந்திர ஜபங்கள், இறைநாமம் பாடுதல் ஆகியவைகளின் மூலம் இறைவனை நாடிச் செல்லும் போது நமக்குள் இருக்கும் அகந்தை, அகங்காரம் ஆகியவைகள் தானே அகன்று விடுகிறது. ”அகங்காரம் தொலைத்து ஆலயம் நுழை” என்றார்கள். அப்படி நுழைகிறோமா இறைவனைச் சேவிக்கச் செல்லும் சமயங்களில் கூட அதிகாரம், அந்தஸ்து போன்ற பகட்டுத்தனங்களைக் காட்டிக் கொண்டு வரிசை பிடிக்கிறோம். இவைகளை இறைவன் ஒரு போதும் விரும்புவதில்லை. அவனின் விருப்பமின்மையை நாமும் உணர்வதில்லை. அதனால் தான் இறைவனை அணுகுவதற்கான எளிய வழிகளை எல்லாம் சிக்கலான மதச்சடங்குகளாகவும், வழிபாட்டு முறைகளாகவும் மாற்றிக் கொண்டு அவஸ்தைகளுக்கு உள்ளாகி நிற்கிறோம்.\nஇவ்விரு வழிகள் தவிர இறைவனை அடைய ஞானிகளும், ரிஷிகளும் உருவாக்கிக் காட்டிய இன்னொரு எளிய மார்க்கம் அன்பு ”அன்பே கடவுள்” என்கிறார் திருமூலர். அவரின் வாக்கை உலகிற்கு உய்ப்பித்துக் காட்டியவர் பிள்ளையார்\nபக்தன் ஒருவனின் வழிபாட்டிற்குப் பிள்ளையார் உருவம் தேவைப்பட்டது, தன் கையில் இருந்த வெல்லத்தைப் பிள்ளையாராய் பிடித்து வைத்தான். அவனின் அன்புக்குக் கட்டுப்பட்டு அவரும் அதில் உறைந்தார். கையிலிருந்த வெல்லத்தைப் பிள்ளையாராக்கி விட்டதால் நிவேதனம் செய்ய அவனிடம் ஏதுமில்லாமல் போனது, இறை வழிபாட்டில் நிவேதனம் செய்தல் முக்கியம். அவரையே கிள்ளி அவருக்கே நிவேதனம் செய்தான். திண்ணனின் அன்போடு கொடுத்த பன்றி இறைச்சியை சிவபெருமான் ஏற்றதைப் போல தன் பக்தனின் அன்பையும் பிள்ளையார் ஏற்றதன் அடையாளமாகப் ”பிடித்து வைத்தால் பிள்ளையார்:” என்ற பழமொழி உருவானது.\nஇறைவனிடம் அன்பு செலுத்தும் போது அதில் அர்ப்பணிப்பு உணர்வு இருக்க வேண்டும். அதற்குப் பற்றற்று இருக்கப் பழக வேண்டும். பற்றுக்கு அடிமையான மனதில் கிளர்ந்தெழும் ஆசைகள் துன்பங்களை உற்பத்தி செய்த படியே இருக்கின்றன, அதனால் தான் “ஆசையே துன்பத்திற்குக் காரணம்” என்றார் புத்தர். சுட்டது போலும் விட்டது ஆசை என்று அருணகிரிநாதர் கூறுவதைப் போல ஆசைகளைத் தூண்டும் பற்றை விட வேண்டும். சட்டென எப்படி விடுவது. பருந்து ஒன்று மூக்கில் ஒரு மீன��க் கவ்விச் சென்றது, அம்மீனைப் பறிப்பதற்காகச் சில காகங்கள் அந்தப் பருந்தைச் சுற்றிலும் ஆரவாரம் செய்தன. தொடர்ந்து பறக்க முடியாதவாறு அவைகள் குறுக்கும், நெடுக்குமாய் பின் தொடர்ந்த படியே இருந்தன. தொந்தரவு பொறுக்க முடியாத பருந்து மீனை அங்கேயே போட்டதும் காகங்கள் பருந்தைத் தொந்தரவு செய்யவில்லை. தன் போக்கில் பருந்து பறந்து சென்றது. இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன இந்தக் கதையில் வரும் .பருந்து மீனை விட்டதைப் போல பற்றுக்களை விடப் பழகினால் அந்தக் கணமே நம்மாலும் துன்பங்களிலிருந்து விடுபட முடியும். நாம் எப்பொழுதாவது அப்படி விடுபட முயன்று இருக்கிறோமா\nLabels: ஆன்மிகம், இணையத்தில், கட்டுரை, வல்லமை.காம்\nஎன் நூல்கள் [அச்சு - மின் நூல்]\nகீழே போட்டு விடாமல் எழுதுங்கள்\nஉந்துதல் தந்த உபதேசங்கள் - 3\nசிறு பொறியாய் ஒரு கேள்வி\n\"சுப்புடு\" மேடைக் கச்சேரி செய்தால்\nபெங்களூரு - வாசிகளுக்குத் தெரியுமா\nரசிக்க - சிந்திக்க (15)\nகொடி காத்த திருப்பூர் குமரன்\nபிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைகளுக்கு எதிராக காந்தியடிகள் சத்யாகிரகப் போராட்டத்திற்கு விடுத்த அறைகூவல் நாடெங்கும் அனலாய் பரவிக் க...\nஇந்தியாவின் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. முகலாய அரசர் ஷாஜஹானால் அவர் மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டப்பட்டது. இராஜபு...\nஓலைச் சுவடிகளுக்குக் கெளரவம் தந்த உ.வே.சா.\n“இந்தப் பெரியவரைப் பார்க்கும் போதும், இவர் பேச்சைக் கேட்கும் போதும் இவர் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று தோன்றுகிறது” என...\nஉந்துதல் தந்த உபதேசங்கள் - 1\nஒன்னு கழுதையா இரு . இல்லை தேஞ்சு கட்டெறும்பாயிடு . இரண்டுக்கும் இடையில் கிடந்து இழுபடாதே . உனக்கு மட்டுமில்லை உன்னையச் சுத...\nஅலுவலகத்தில் வந்து அமர்ந்ததும் ஈ – மெயில், ப்ளாக், முகநூல், கூகுள் ப்ளஸ் என வலம் வந்த பின்பே அன்றைய வேலைகளைத் தொடங்குவது வழக்கம். அ...\nபடைப்புகளை வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும். Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8205:%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF&catid=106:%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D&Itemid=1060", "date_download": "2019-08-22T19:00:13Z", "digest": "sha1:PGHB4ODYOPEVJIRGBQBRPZ5TO6NEJ3PP", "length": 10518, "nlines": 120, "source_domain": "nidur.info", "title": "'எனக்கு இஸ்லாத்தின் மீது அதிகம் ஈர்ப்பு ஏற்பட்டதற்கு அல்லாஹ்வே காரணம்' - சுப்பிரமணி சாமியின் மகள் சுகாசினி", "raw_content": "\nHome கட்டுரைகள் கதையல்ல நிஜம் 'எனக்கு இஸ்லாத்தின் மீது அதிகம் ஈர்ப்பு ஏற்பட்டதற்கு அல்லாஹ்வே காரணம்' - சுப்பிரமணி சாமியின் மகள் சுகாசினி\n'எனக்கு இஸ்லாத்தின் மீது அதிகம் ஈர்ப்பு ஏற்பட்டதற்கு அல்லாஹ்வே காரணம்' - சுப்பிரமணி சாமியின் மகள் சுகாசினி\n'எனக்கு இஸ்லாத்தின் மீது அதிகம் ஈர்ப்பு ஏற்பட்டதற்கு அல்லாஹ்வே காரணம்' - சுப்பிரமணி சாமியின் மகள் சுகாசினி\nசுப்பிரமணி சாமி ஏன் இஸ்லாத்தை எதிர்க்கின்றார்... தன் வீட்டில் இஸ்லாம் வளர்கின்றதை கண்டு விரக்தியில் எதிர்க்கின்றாரா\nகொடூங்கோலன் ஃபிர்ரவுன் வீட்டில் முஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வளர செய்ததை போல சுப்பிரமணி சாமியின் மகள் சுகாசினி சொல்வதைக் கேளுங்கள்...\nபாரம்பரிய பிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் எப்படி இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் ஆதரிக்கிறீர்கள் என நெறியாளர் கேட்டதற்கு அவர் கொடுத்த பதில்கள் யாரை கலங்கடிக்கிறதோ இல்லையோ சுப்பிரமணிய சுவாமியையும், இந்துத்துவா வாதிகளையும் உலுக்கி இருக்கும்.\nஎன் தந்தை உட்பட வீட்டில் உள்ளவர்களுக்கு பூஜை புணஸ்காரங்களில் அதிகம் ஈடுபாடு உண்டு இருந்தாலும் எனக்கு இஸ்லாத்தின் மீது அதிகம் ஈர்ப்பு ஏற்பட்டதற்கு அல்லாஹ்வே காரணம். (தான் நாடியவரை நேர்வழி செலுத்துவேன் தான் நாடியவரை வழிதவற செய்வேன் என்பது போல- அல்குர்ஆன்)\nநான் ஒரு ஹதிஸ் டி.வி களில் கேட்டேன் உருவத்தாலோ, உயர் குலத்தாலோ, யாரும் உயர்ந்தவர் இல்லை யாருடைய உள்ளம் விசாலமாகி இருக்கின்றதோ அவரே உயர்ந்தவர் என்ற ஹதிஸை என்னுடன் ஒப்பிட்டு பார்த்தேன்.\nஎனக்கு உருது மொழி மீது அதிகம் ஈடுபாடு உண்டு. அந்த அடிப்படையில் நான் அடிக்கடி முஷராக்களுக்கு (கவிதை அரங்கம்) செல்வேன் அங்கு பல முஸ்லீம்கள் வருவார்கள் அவர்களிடம் பழகும் போது அன்பு, பாசம், கணிவு, கலந்த பேச்சுகள் என்னை கவர்ந்தது இவர்களையா தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், இவர்களுடன் பேச கூடாது, பழக கூடாது என நம்மை தடுக்கின்றார்கள் என கவலை என்னை ஆட்கொண்டது.\nகுர்-ஆன் வசனத்தை கவிதையாக முஷராக்களில் பாடினார் ஒரு பெண் (குதா) யாரை காப்பாற்ற நினைத்தாலும் சிலந்தி வலையை கேடயமாக கொண்டு காப்பாற்றுவான், யாரை உயர்த்த நினைக்கின்றானோ அவரை கடலையே பிளந்து வழி கொடுப்பான், யாருடைய உயிரை எடுக்க நினைக்கின்றானோ கொசுவை கொண்டே உயிரை பரிப்பான்.\nஇஸ்லாத்தின் மீது தவறான கருத்துகள் திணிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் தவறான நம்பிக்கையை விதைத்து இருக்கிறார்கள். நான் அதை மாற்ற துடிக்கிறேன், உலகம் முழுவதும் மாற்ற முடியாது என்றாலும் என் வீதியில் இருந்து, என் சுற்றுப்புறத்திலிருந்து மாற்ற போராடுகிறேன்.\nஆரம்பத்தில் இஸ்லாமியர்களுடன் பழக வேண்டாம் என பல உறவினர்களும், தோழிகளும் கூறினார்கள், அவர்கள் கெட்டவர்கள், தீவிரவாதிகள் என கூறி பயந்தார்கள், அவர்கள் பயத்தை மாற்றினேன். தற்போது அவர்களே இஸ்லாத்தை விரும்பி படிக்கிறார்கள், புத்தகங்களை கேட்கிறார்கள், ஆலோசனை கேட்கிறார்கள். அவர்களுக்கும் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை பிறந்தது.\nஇஸ்லாம் மிக அமைதியான மார்க்கம், அன்பான மார்க்கம், அழகான மார்க்கம், தூய்மையான மார்க்கம் இதை படிக்க ஆரம்பித்தால் அதை படிப்பவர்கள் அதில் ஒன்றிப்போய், இஸ்லாம் இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்றார் சுஹாசினி.\nசுப்புரமணிசாமியின் மகள் சுஹாசினியின் கணவர் நதீம் ஹைதர் ஒரு முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2012/11/blog-post_7684.html", "date_download": "2019-08-22T18:34:13Z", "digest": "sha1:6NZOJLEX5NBZIQCSG7QNGDKCZ5WY753U", "length": 20509, "nlines": 222, "source_domain": "tamil.okynews.com", "title": "குளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா? - Tamil News குளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா? - Tamil News", "raw_content": "\nHome » Life » குளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி... எலும்பை ஊடுருவும் குளிர்... படுக்கையை விட்டு எழவே மனமிருக்காது. ஒரு போர்வைக்கும் இரு தூக்கம் போடும் தம்பதிகள் முட்டல், மோதல் என உரசுவதில் அதிகாலையில் நெருப்பு பற்றிக் கொள்��து வாடிக்கைதான். அதிகாலையில் வாக்கிங் போக தயங்கினாலும், இந்த குளிர்காலத்தில் மார்னிங் ஷோவை தவிர்த்துவிடாதீர்கள் என்கின்றனர் நிபுணர்கள்.\nஇந்த சந்தர்ப்பத்தில் நம் உடம்பில் டெஸ்டோஸ்டீரான் அளவு குறைவாகத்தான் இருக்கும் என்பதால் செக்ஸ் உணர்வுகளும் கூட சற்று அடக்கமாகவே இருக்கும். எனவே அதற்காக அமைதியாக இருந்துவிடாமல் சின்னச் சின்ன ரொமான்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்கின்றனர். அதற்கான ஆலோசனைகளையும் கூறியுள்ளனர் படியுங்களேன்.\nகுளிர்காலத்தில் உடல் ரீதியாகவே நமது உடல் செக்ஸ் தேவையை நாடுவது குறையுமாம். இதற்கு ஹைபர்னேஷன் காலம் என்று பெயரிட்டுள்ளனர் முன்னோர்கள். இதனால் உடலின் மெட்டபாலிசமும் கூட குறையுமாம். இருந்தாலும் இதைத் தவிர்த்து செக்ஸ் ரீதியாக இயல்பாக இருக்க சில வழிகள் உள்ளன.\nமூட்டு கிளப்பும் நீல ஒளி\nகோடைகாலத்தில் இருப்பதைப் போன்றஉணர்வுகளுக்கு நாம் மனதைப் பழக்கிக் கொள்ள வேண்டும். உடல் ரீதியாகவும் இதை பழக்கப்பட்டு ஒரு எளிய வழி உள்ளது. அதுதான் லைட் தெரப்பி. நீல நிற விளக்கொளியில் துணையுடன் அமர்ந்து நேரத்தை செலவிட வேண்டுமாம். அப்போது நமது உடலுக்குத் தேவையான சூடு கிடைப்பதோடு, மனதிலும் மூடு கிளம்புமாம்.\nஇந்த நீல விளக்கானது, நமது உடலின் சர்காடியன் ரிதம் எனப்படும் பயோகிளாக்கை சரிப்படுத்தி நமது உடலில் இயக்கத்தை இயல்பாக்க உதவுகிறதாம். அதாவது கோடைகாலத்தில் நமது உடல் இருப்பதைப் போல மாறுமாம்.\nதமது உடம்பில் சூடேற்றுங்கள் …….\nகடும் குளிர்காலத்தில் மூடு வரும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் குளிர் கடுமையாக இருக்கும்போது செக்ஸ் உணர்வுகள் மங்குமாம். உடல் வெப்பநிலை குறையுமாம். இதனால் செக்ஸ் உணர்ச்சிகள் இருவருக்கும் குறைந்தே காணப்படுமாம். நமது உடலின் சருமம் சூடாக இருந்தால்தான் உணர்ச்சிகள் நிறைய வரும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. நிறைய ஆண்களுக்கு கடும் குளிரை அனுபவிக்கும்போது எழுச்சியே இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இதையும் சமாளிக்கலாம்.\nநமது துணையின் உடைகள் …………..\nஉங்களது துணையின் உடையை எடுத்து சற்று நேரம் அணிந்து கொண்டு, அவருடைய நினைவில் மூழ்கினால் உடல் சூடு இயல்பாகுமாம். அதாவது கணவரின் சட்டையை மனைவி அணிந்து கொள்வது, மனைவியின் பிராவை எட���த்து கணவன் உடலோடு சேர்த்து வைத்துக் கொள்வது போல...மேலும் உடல் ரீதியான உராய்வுகளும் கூட சூட்டை ஏற்படுத்துமாம். இதன் மூலம் இயல்பு நிலைக்கு உடலைக் கொண்டு வர முடியுமாம்.\nபெண்களின் பாதம் சூடாக இருந்தால் செக்ஸ் மூடு நன்றாக இருக்குமாம்.இதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். அப்படி பாதம் சூடாக இருந்தால் பெண்களுக்கு எளிதில் ஆர்கஸம் வருமாம்.\nராத்திரி சாப்பாட்டை அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை குளிர்காலத்தில் கூடுமாம். இதனாலும் செக்ஸ் ஆசைகள் குறையுமாம். கோடை காலத்தை விட குளிர்காலத்தில் ராத்திரி சாப்பாடு, விருந்துகளால் உடல் எடை அதிகமாகும். அதாவது ஒரு கிலோ வரை கூடுமாம்.\nஇதைத் தவிர்க்க இரவு நேர விருந்துகளைக் குறக்க வேண்டும். குறிப்பாக பீட்சா, பர்கர் போன்றவற்றைக் குறைப்பது நல்லது. எளிதான சாப்பாட்டுக்கு மாற வேண்டும். இதன் மூலம் உடலில் கொழுப்பு சேருவது குறைந்து செக்ஸ் உணர்வுகள் வற்றாமல் தடுக்கலாம்.\nஇப்படிச் சின்னச் சின்னதாக சில உபாயங்களைப் பயன்படுத்தி உடல் சூடு குறையாமல் பார்த்துக் கொண்டு, செக்ஸ் உணர்வுகள் வற்றி விடாமல் தடுக்கலாம். சில்லென்று ரொமான்ஸை ஆரம்பிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்\nஉலகில் உயிர்கள் வாழ ஓசோன் படைகளை பாதுகாக்க வேண்டும...\nமனகவலை தவிர்க்க விஞ்ஞானிகள் ஆய்வு\nஇசையின் உதவியுடன் மோனா லிஸா ஓவியம் வரையப்பட்டதா\nசர்வதேச நீர் முகாமைத்துவ நிலையம் சர்வதேச விருதினை ...\nஇடைவிலகிய மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்\n20 - 20 அவுஸ்ரேலியாவின் மகளிர் அணி உலக சம்பியன்\nகொழும்பு பிரேமதாசா ஆடுகளம் குறித்து ஐ.சி.சி குற்றச...\nஅவுஸ்திரேலிய நடுவர் டவ்பல் ஒய்வு பெற்றார்.\nசீன டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு ஷரபோவா - அசரன்கா\nசூதாட்டத்தில் எங்களுடைய வீரர்கள் பழக்கப்பட்டுள்ளார...\nஅரச உத்தியோகத்தர்கள் இனி சேவை நீடிப்பு கோரல் 60 வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஇலங்கையில் புற்று நோயைக் கண்டுபிடிக்க புதிய தொழில...\nஇல்லம் மனிதனின் அடிப்படைத் தேவையா\nதெற்க்கு அதிவேக பாதைனுடாக அரசுக்கு 950 மில்லியன் ர...\nகர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்\nசீனாவின் உதவியுடன் இலங்கை முதலாவது செய்மதியை விண்ண...\nகிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை முடிவுகள் 2012.11...\nநாம் ஆங்கிலம் கற்க உதவிபுரியும் இணைய தளம்\nஉலக சாதனையில் உள்ள இலங்கையின் மாணிக்கக்கல்\nஷிரானி பண்டாரநாயக்க தொடர்பாக அமெரிக்காவின் கழுகுப்...\nசிறுமிகளின் சத்தத்தினால் குத்தி கொன்ற கொலைகாரன்\nவங்கக்கடலில் குடிகொண்டுள்ள குறைந்த தாழ்ழுக்கம்\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்\nவிமானப்பயணமில்லாமல் 201 நாடுகளுக்கு பயணித்து கின்ன...\nஅணு குண்டு வைத்து நிலவைத் தகர்க்க அமெரிக்கா சதித்த...\nடிசம்பரில் உலகம் அழிவது ஒரு பித்தலாட்ட பிதட்டல் எ...\nநூறுகோடி என்ற வசூல் விலாசம் வெறும் பொடியாக போனது ”...\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் குஜ்ரால் காலமானார்.\nதிருமண வாழ்வில் திருப்திப்பட சில வழிமுறைகள்\nகரீனா கபுர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரா\nஉலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 01\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுக...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுக���ம் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=217663", "date_download": "2019-08-22T17:39:44Z", "digest": "sha1:VUGL7TT6ENARMKKSDHIFK64YDIGDEVJE", "length": 8822, "nlines": 66, "source_domain": "telo.org", "title": "`சர்வதேச` பயங்கரவாதம் மட்டுமல்ல `உள்ளூர்` பயங்கரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும்", "raw_content": "\nசெய்திகள்\tசிறிதரன் வீட்டில் படையினர் நடத்திய தேடுதலை வன்மையாகக் கண்டிக்கும் `ரெலோ`\nசெய்திகள்\tஇலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரும் `ரெலோ` சிவாஜி\nகட்டுரைகள்\tசவேந்திராவிற்கு எதிரான சர்வதேச குற்றங்களின் சாட்சியங்களின் சாராம்சம்\nசெய்திகள்\tமாகாண சபைத் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்கக் கோரும் சுமந்திரன்\nசெய்திகள்\tஇராணுவத் தளபதியின் நியமனத்தை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது\nசெய்திகள்\tசெல்வம் அடைக்கலநாதனை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்த யசூசி அகாசி\nசெய்திகள்\tசிங்கள கடும்போக்காளர்களை உசுப்பேத்தும் காரியம்\nசெய்திகள்\tதேர்தல் ஆணையம் கோட்டாவை விசாரணை செய்யுமாறு கோரிக்கை\nசெய்திகள்\tசவேந்திராவின் நியமனம் இராணுவ உறவு, முதலீடுகளைப் பாதிக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை\nசெய்திகள்\tபளை வைத்தியசாலை மருத்துவரை விடுவிக்கக் கோரி போராட்டம்\nHome » செய்திகள் » `சர்வதேச` பயங்கரவாதம் மட்டுமல்ல `உள்ளூர்` பயங்கரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும்\n`சர்வதேச` பயங்கரவாதம் மட்டுமல்ல `உள்ளூர்` பயங்கரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும்\nகிறிஸ்தவ தேவாலங்களை தாக்கும் `சர்வதேச`பயங்கரவாதம் மட்டுமல்ல மசூதிகளை தாக்கும் `உள்ளூர்` பயங்கரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும். இஸ்லாமிய அடிப்படை வாதத்தை நிராகரிக்கும் அதே கையோடு பவுத்த மேலாதிக்கத்தையும் நாம் எதிர்த்தாக வேண்டியுள்ளது.\nகடந்த இரு நாட்களாக வடமேல் மாகாணத்தில் முஸ்லிம்களின் மசூதிகளுக்கும் வீடுகளுக்கும் வியாபாரஸ்தலங்களுக்கும் எதிரான நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களை வன்மையாக கண்டித்து\nதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் அவைத் தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் இன்று (14) வெளியிட்ட அறிக்கையில் மேற்குறித்தவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்களுக்கெதிரான இனவாத தாக்குதல்களை `உள்நாட்டு` சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணும் துறைகள் நிறுத்தத் தவறிவிட்டதாக குற்றஞ்சாடிய அவர், தமிழினம் கோருவது போல், முஸ்லிம்களின் அரசியல்- சிவில் சமூகங்கள் `வெளிநாட்டு` உதவியைக் கோரும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமுழு நாடும் இன்னமும் பீதியில் உறைந்துள்ள நிலையில், மக்கள் பீதியின்றி, அச்சமின்றி தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசு துரித கதியில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென\n« முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து ஐ.நா. அலுவலகத்தில் முறைப்பாடு\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து மகிந்த முன்னுக்குப் பின் முரண் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/28/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-08-22T17:36:41Z", "digest": "sha1:3A47IFCU5I2CSBY7WQ6F4S6APJHOCIIL", "length": 12065, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "மசீச தேசியத் தலைவராக சுவா மீண்டும் வருவாரா? | Vanakkam Malaysia", "raw_content": "\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசவூதியிலிருந்து – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு\nகார் விபத்தில் எரிந்து கருகியோர் – அடையாளம் காணப்படவில்லை\nடோங் ஸோங் தலைவர்கள்: விசாரிக்கப்பட்டனர்\nஇப்போதைக்கு ஸாக்கிர் நாய்க் நாடு கடத்தப்படமாட்டார் – துன் மகாதீர்\nகாதலனுக்காக கர்ப நாடகமாடி பேரப்பிள்ளையை கடத்திய பாட்டி\nமூன்றாவது முறையாக புக்கிட் அமானுக்குச் சென்ற ஸாக்கிர் நாய்க்\nமசீச தேசியத் தலைவராக சுவா மீண்டும் வருவாரா\nஈப்போ,ஜூலை.28-நடந்து முடிந்த பொ��ுத் தேர்தலில் மசீச மிக மோசமான பின்னடைவைச் சந்தித்ததை அடுத்து, தங்களின் முன்னாள் தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் சுவா சொய் லெக் இருந்திருந்தால் கட்சி இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது என உறுப்பினர்கள் பலரும் கருதுகின்றனர். அதனால், சுவா வரும் கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவாரா என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்துள்ளது.\nஎனினும், சுவா தனது அரசியல் திட்டம் குறித்து எதுவும் பேசாமல் மெளனம் காத்து வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஈப்போ பாராட் பிரிவுத் தலைவர் கூறியுள்ளார். பொதுத் தேர்தலுக்கு பிறகு தங்களைச் சந்தித்த சுவா தலைவர் பதவிக்கு போட்டியிடுவது பற்றி எதுவும் சொல்லவில்லை என்றார் அவர். மாறாக, பொதுத்தேர்தலில் கட்சியின் தோல்வி குறித்து சுவா வருத்தம் தெரிவித்ததாக அந்த தலைவர் குறிப்பிட்டார்.\nபொதுத் தேர்தலில், மசீச ஒரேயொரு நாடாளுமன்றத் தொகுதியையும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும் தான் வெற்றிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஓர் ஆபாச காணொளி விவகாரத்தில் சிக்கி பதவியை விட்டு விலகியவர்தான் சுவா சொய் லெக். ஆனால் அதை தவிர சுவா கட்சியில் நல்ல தலைவராகத்தான் இருந்தார். அவரது தலைமைத்துவத்தில் கட்சி சிறப்பாக இருந்ததாக அக்கட்சி உறூப்பினர்கள் பலரும் கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர்.\nசுவா மீண்டும் தலைவரானால் கட்சி மீண்டும் சரியான தடத்தில் பயணிக்குமென அவர்கள் நம்புவதாகத் தெரிகிறது.\n25 வயது பாடகரை கரம் பிடிக்கிறார் பிரியங்கா சோப்ரா பலநாள் விடுகதைக்கு முற்றுப் புள்ளி\nஅமெரிக்கா - ஈரான் இடையே முறுகல் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடுமா\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nகோத்தா பாருவில் தீ விபத்து – 7 வீடுகள் தீக்கிரை\nவெப்பம் கடுமையாகலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை\nமெராப்பி எரிமலை வெடித்தது: மக்கள் வெளியேற்றம்\nகேமரன்மலை, கோலத் தெர்லா விவசாயிகளுக்கு அரசு உதவும்\nதொழில் நுட்பத்தின் அதீத தாக்கம் ; மகனுக்கு “கூகூள்” எனப் பெயரிட்ட பெற்றோர் \nஸாக்க��ர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசவூதியிலிருந்து – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசவூதியிலிருந்து – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-71/", "date_download": "2019-08-22T18:55:48Z", "digest": "sha1:GMOO5KBZJHFATOVRJNXAFLYYURROFOIG", "length": 5431, "nlines": 101, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி ஒளி / ஒலி செய்திகள் பி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 23/11/18\nஒளி / ஒலி செய்திகள்\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 23/11/18\nPrevious articleரிலீசுக்கு தயாரான எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர்\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – ஜே.வி.பி உறுதி\nஜனாதிபதி தேர்தல் – சி.வி.யை சந்திக்கிறார் ஆறுமுகம் தொண்டமான்\nபுதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்\nஸ்ரீலங்கா ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவாலாக களமிறங்கும் இரும்புப் பெண்மணி\nநாய்கள் சண்டையாக மாறியுள்ள ஜனாதிபதி தேர்தல்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள��ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – ஜே.வி.பி உறுதி\nஜனாதிபதி தேர்தல் – சி.வி.யை சந்திக்கிறார் ஆறுமுகம் தொண்டமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/06/", "date_download": "2019-08-22T18:22:53Z", "digest": "sha1:AWT4BPAUCVVI4RSEKP5RYHNECZVUNU55", "length": 8488, "nlines": 155, "source_domain": "www.kummacchionline.com", "title": "June 2013 | கும்மாச்சி கும்மாச்சி: June 2013", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇந்த வாரம் ரசித்த கீச்சுகள்\nபெண்கள் நைட்டியில் வருவது உரிமையாக இருக்கலாம், எங்காவது தையல் விட்டிருக்கிறதா என சோதித்தபின் வரவேண்டியது கடமை.#கொடுமை.-------அரட்டை கேர்ள்.\n'பேசமாட்டியா'ன்ற கேட்டா, 'எதுக்கு பேசணும்'ன்னு ஆரம்பிச்சு அரை மணி நேர விளக்கம் கொடுத்துப் பேச பொண்ணுங்களால மட்டுந்தான் முடியும்\nஓடிச்சென்று ஃபுட்போர்டில் ஏறி பஸ் பிடிப்பதும் தன்னம்பிக்கை என்ற மூடநம்பிக்கை இன்னும் சிலருக்கு இருக்கு.----------மிர்ச்சி டென்டிஸ்டு.\nடேமேஜர் திட்டும் ஒவ்வொரு தருணமும் மனதில் தோன்றுவது \"சோறா சொரனையா\nமுனி பார்ட் 1ல ஆம்பளை பேய். செம ப்ளாப். பார்ட் 2ல புடவை கட்டின பேய். ப்ளாக்பஸ்டர் ஹிட் # மக்கள் யதார்த்தத்தைதான் விரும்புறாங்க-----------------பிரம்மன்\nஎல்லா மாமியார்களும் இனிமையானவர்கள் (அடுத்த வீட்டு மருமகள்களுக்கு) ..\nநான் வாயைத் திறந்தேன், நாறிப் போய்டும்.-நிதீஷ் குமார் #அது வாயா இல்லை சாக்கடை காவாயா\nதப்பு தப்பா பேர எழுதி சரியான சில்லறை பாக்கிறார்கள் நியூமராலாஜி ஜோசியர்கள்--------------இளந்தென்றல்\nவேலை இருப்பனுக்குதான் ஒரு திங்கட்கிழமை, வேலையில்லாதவனுக்கு வாரம் முழுக்க திங்கட்கிழமை தான்-------------ஆல்தோட்டபூபதி.\nபுத்தர் எதிரில் வந்தார். சிவபெருமான் கனவில் வந்தார் என்றேன். புத்தர் கனவில் வந்தார். அடுத்த ஆதீனம் யார் என்றேன். புத்தர் கதவை திறந்தார்.-----கே.எஸ். நாகராஜன்.\nஃபைல்ஸ் வந்தா ஒக்காந்து பாக்கணும்.. பைல்ஸ் வந்தா பாத்து ஒக்காரணும்.. அவ்ளோதான் லைஃப்.. #கலீஜ் கருத்துக் குத்து..---பிழை திருத்தி.\nகுடி உயர கோன் உயருவான்#டாஸ்மாக்--------------கொக்கு\nLabels: அரசியல், நிகழ்வுகள், மொக்கை\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகலக்கல் காக்டெயில் - 114\nசென்னை தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து\nகலக்கல் காக்டெயில் - 113\nஅங்கே மோடி இங்கே யாரு\nஆல் இந்தியா ரேடியோவில் எனது முதல் பன்ச் டயலாக்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/illamthendral/siruvarpadaippu/siruvarpadaippu.aspx?Page=1", "date_download": "2019-08-22T18:14:52Z", "digest": "sha1:TMMCKUL3J6DN3IDKHNXUIZODU5DGDEFS", "length": 2854, "nlines": 32, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | நினைவலைகள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nசுப்புத்தாத்தா சொன்ன கதைகள் | சிறுவர் படைப்பு | மொழி | Sudoku | மாய சதுரம் | மூளைக்கு வேலை | இளம் சாதனையாளர்\nசாத்விகா சிவா, 9 வயது, சான் ஹோசே, கலிஃபோர்னியா\nதியா அகஸ்த்யா, 9 வயது, கூப்பர்டினோ, கலிஃபோர்னியா\nதேவ்னா கண்ணன், 7 வயது, ரெட்மண்ட், வாஷிங்டன்\nதாரிகா அரவிந்த், 7 வயது, ப்ளேனோ, டெக்சஸ்\nநிகில், 7 வயது, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா\nநிகில், 7 வயது, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா\nதன்யா சதீஷ்குமார், 7 வயது, சன்னிவேல், கலிஃபோர்னியா\nவிஹான், 5 வயது, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா\nசந்தான சிவா - 12 வயது - சான் ஹோசே, கலிஃபோர்னியா\nமயூரிகா ஹரிஷங்கர் - 5 வயது - சான் ஹோசே, கலிஃபோர்னியா\nதேவ்னா கண்ணன் - 8 வயது - ரெட்மண்ட், வாஷிங்டன்\nசித்தாரா சிவா, 5 வயது, சான் ஹோசே, கலிஃபோர்னியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/04/26/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/23953/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=673", "date_download": "2019-08-22T17:43:59Z", "digest": "sha1:NGT4OYYL4Y6NGX2ZDBDN7GF6FP7JXEXA", "length": 21321, "nlines": 205, "source_domain": "www.thinakaran.lk", "title": "உள்ளூர் ஏஜெண்டுகளூடாக இனவாத செயற்பாடுகள் முன்னெடுப்பு | தினகரன்", "raw_content": "\nHome உள்ளூர் ஏஜெண்டுகளூடாக இனவாத செயற்பாடுகள் முன்னெடுப்பு\nஉள்ளூர் ஏஜெண்டுகளூடாக இனவாத செயற்பாடுகள் முன்னெடுப்பு\nமுஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிப்பதே இலக்கு\nகண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அண்மைக் காலத்தில் முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற வன்முறைகள் மிகவும் திட்டமிட்டு, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதெனவும், உள்ளூர் ஏஜெண்டுகள் கூலிக்கு அமர்த்தப்பட்டு இவ்வாறான இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nஇலங்கை- மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸை நேற்றுக் காலை (25) கைத்தொழில், வர்த்தக அமைச்சில் சந்தித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇந்த சந்திப்பின் போது, பிரித்தானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நீல் கவனாஹ் ஒபேயும் பங்கேற்றிருந்தார்.\nஅமைச்சர் ரிஷாட் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,\nகண்டியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வன்முறைகளின் பாதிப்புக்களிலிருந்து அந்த சமூகம் இன்னும் விடுபடாமல் இருக்கின்றது. கடந்த அரசாங்கத்திலும் முஸ்லிம்கள் மீது அட்டூழியங்கள் நடாத்தப்பட்டன. அதேபோன்று, இந்த அரசிலும் அவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்படவில்லை. கண்டிச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பொலிஸாரோ, பாதுகாப்புப் படையினரோ உரிய வேளையில் ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.\nநாட்டில் வாழும் அனைத்து சமூகங்களின் பாதுகாப்பு தொடர்பில், பிரித்தானிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிகள் மீது நடாத்தப்பட்டு வருகின்ற இந்த சம்பவங்களைத் தொடர அனுமதிக்க வேண்டாமென்று இலங்கை அரசுக்கு, பிரித்தானியா எடுத்துரைத்து, இன நல்லிணக்கத்தைக்கட்டியெழுப்ப ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇன நல்லிணக்கம் என்பது, நிறுவனங்களையோ, தாபனங்களையோ உருவாக்கி அதன்மூலம், எதிர்பார்த்தஅடைவைப் பெறமுடியாது. அரசியல்வாதிகளாலோ, மதத் தலைவர்களால�� வெறுமனே இன சௌஜன்யத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற கோட்பாடு வெற்றியளிக்கப் போவதில்லை.\n30 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டு தென்னிலங்கை பிரதேசத்தில் வாழும் வடமாகாண முஸ்லிம்களில் 30 சதவீதமானோரே, தற்போது மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். எஞ்சியோரை மீள்குடியேற்றுவதற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\n2018 O/L மீள்திருத்த பெறுபேறுகள் வெளியாகின\nகடந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கான மீள் திருத்தப்பட்ட...\nநாடளாவிய ரீதியில் ட்ரோன்களை கணக்கெடுப்பதற்கு சிவில் விமான...\nமாற்றுத் திறனாளிகளுக்கான விஷேட இலவச வைத்திய முகாம்\nநாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான விஷேட இலவச...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.08.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nடாணா: பொலிசாகக் களமிறங்கிய வைபவ்\nயுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, பாண்டியராஜன், உமா...\nமருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பினால் வைத்தியசாலைகள் பாதிப்பு\nஅரசாங்க மருத்துவர்கள் சங்கம் இன்று (22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்...\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\nபொகவந்தலாவை மிருக வைத்தியசாலைக்கு அருகில் சட்டவிரோதமான முறையில்...\nகொழும்பில் பேர வாவி படகுச் சேவை ஆரம்பம்\nகொழும்பு நகரில் நிலவும் வாகன நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில்...\nமரணம் மு.ப. 7.06 வரை அதன்மேல் சித்தம் பி.இ. 2.36 வரை பின் அசுபயோகம்\nபரணி பி.இ. 2.36 வரை பின் கார்த்திகை\nஷஷ்டி மு.ப. 7.06 வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T18:42:33Z", "digest": "sha1:Z34BOM34PE2B6R23QIRRIJAQKF4AD6VL", "length": 10538, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்பினிசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n203100 வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4, வார்ப்புரு:OMIM4\nஅல்பினிசம் எனப்படும் வெண்மைத் தோல் நோய், குறைபாடுடைய நிறமிகள் தோலில் தோன்றுவதால் ஏற்படுகிறது. இது ஒரு மரபணுக் குறைபாட்டு நோய். தோலில் உள்ள மெலானின் நிறமி தோன்றுவதற்கான டைரோசினேஸ் செயல் நடைபெறுவதில்லை. இவர்களுக்கு வெண்பொன் நிறமான தலைமயிர், பார்வைக் குறைபாடு, ஒளி வெறுப்பு போன்ற தன்மைகள் ஏற்படும். இவர்களது தோலில் அதிக அளவு சூரிய ஒளியால் புற்றுநோய்ப் புண்கள் தோன்ற வாய்ப்புண்டு.\nஅல்பினிசம் நோயானது இரு பின்னடைவான எதிருருக்களைக் (aa) கொண்டிருக்கையில் ஏற்படும். நோய் இருக்கையில் ஒருவரில் அசாதாரணமான தோற்றம் காணப்படும். எனவே மரபணுவமைப்பு வேறுபட்ட எதிருருக்களைக் கொண்டிருந்தாலோ (Aa) அல்லது இரு ஆட்சியுடைய எதிருருக்களைக் கொண்டிருந்தாலோ (AA) நோயானது வெளித் தெரிவதில்லை. அதாவது ஒரே மாதிரியான தோற்றவமைப்பைக் கொண்டிருப்பர். நோயுள்ள ஒருவர் (aa), நோயற்ற ஒரே மாதிரியான எதிருருக்களைக் கொண்ட (AA) ஒருவருடன் சேர்ந்து ஏற்படுத்தும் வழித்தோன்றல்களில் அனைவரும் நோயற்றவர்களாக, சாதாரண தோற்றத்துடன் இருப்பினும், அனைவரும் பின்னடைவான எதிருருவைக் காவிச் செல்ல முடியும். நோயுள்ள ஒருவர் (aa), நோயில்லாத சாதாரண தோற்றம் கொண்ட காவி ஒருவருடன் (Aa) சேர்ந்து உருவாக்கும் தோன்றல்களில் 50% நோயற்ற, சாதாரண தோற்றம் கொண்ட காவிகளாகவும், 50% நோயுள்ள அசாதாரண தோற்றம் கொண்டவர்களாகவும் இருப்பர். ஒரு நோயற்ற, சாதாரண காவி (Aa), இன்னொரு நோயற்ற சாதாரண காவியுடன் (Aa) இணைந்து உருவாக்கும் தோன்றல்களில், 25% நோயற்ற சாதாரணமானவரும், 50% நோயற்ற, சாதாரண தோற்றமுள்ள காவிகளாகவும், 25% நோயுள்ள அசாதாரண தோற்றம் உடையவர்களாகவும் இருப்பர். அதே போல் இரு நோய் கொண்டவர்கள் (aa) இணைந்தால் வழித் தோன்றல்கள் அனைத்துமே நோயுள்ளவர்களாக அமைந்துவிடும்.\nஅல்பினிசம் இல்லை AA or Aa\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 01:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T18:43:08Z", "digest": "sha1:3XPWZUW2Q3YAJLJHP7YPBTK7XLVOP2WZ", "length": 8752, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "புண்டரம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 31\n[ 14 ] வங்கத்தின் வடமேற்கே கங்கையை கந்தகி ஆறு சந்திக்கும் இடத்தில் பரந்து அமைந்திருந்த நூற்றியிருபது சிற்றூர்கள் கொண்ட குறுநாடு அங்குள்ள வெண்நாணல்பரப்பின் பொருட்டு புண்டரம் என்று அழைக்கப்பட்டது. முன்பு கிரிவிரஜத்தை ஆண்ட நிஷாதகுலத்தரசன் வாலியின் ஐந்து மனைவியரில் மாமுனிவராகிய தீர்க்கதமஸுக்குப் பிறந்த நான்கு மைந்தர்களால் அங்கம் வங்கம் கலிங்கம் சுங்கம் புண்டரம் என்னும் நாடுகள் அமைந்தன. கோரைப்புல் கொய்து மீன்பிடிக்கும் கூடைசெய்து வாழும் மச்சர்குலத்தில் பிறந்து வாலியின் அரசியாக ஆன பானுப்பிரபையில் பிறந்த மைந்தனுக்கு …\nTags: அர்ஜுனன், கலிங்கம், கிருஷ்ணன், சரபர், புண்டரம், புண்டரிகவர்த்தனம், பௌண்டரீக வாசுதேவன், வங்கம், வஜ்ரபாகு, வாசுதேவ கிருஷ்ணன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 62\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 12\nதாய் எனும் நிலை - சீனு\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/74983/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-08-22T18:59:20Z", "digest": "sha1:BABJCRFH7ODFWOC5JT5L72QJTWLCOKNM", "length": 5855, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "லஞ்சப் பணத்தை பங்கு பிரிப்பதில் மோதல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News லஞ்சப் பணத்தை பங்கு பிரிப்பதில் மோதல்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nகமலஹாசனை துணைக்கு அழைக்கும் நடிகை மதுமிதா ..\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்...\nடிரம்பை சந்திக்கிறார் மோடி - 3 நாடுகளில் 5 நாட்கள் பயணம்\nப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்...\nவளைந்த எலும்பை நிமிர வைத்த சிகிச்சை..\nலஞ்சப் பணத்தை பங்கு பிரிப்பதில் மோதல்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், இரண்டு போலீஸ்காரர்கள் வாங்கிய லஞ்சப் பணத்தை பங்கு பிரிக்கும்போது தகராறு ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இது அங்கிருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியதால் அந்த வீடியோ வைரலாகி விட்டது\nஇதனையடுத்து இரண்டு போலீஸ்காரர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அசுதோஷ் மிஸ்ரா, இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.\nஅபிசேக் மனு சிங்வி குறித்து இணையதளத்தில் பரபரப்பான புகார்\nடெல்லியில் 3 பேர் கும்பலால் நபர் ஒருவர் தாக்கப்படும் சிசிடிவி பதிவு\nஇந்தியப் பங்குச் சந்தைகள் கடும் சரிவு\nபர்தா அணிந்து, வீடு புகுந்து மூதாட்டியிடம் 3 சவரன் செயின் பறிப்பு\nகாஷ்மீரில் கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தல்\nசுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் 8 வழிச்சாலை அமைக்கப்பட மாட்டாது - மத்திய அரசு\nஐ.எல்&எப்.எஸ். நிறுவன பண மோசடி வழக்கு - ராஜ் தாக்கரே ஆஜர்\nப.சிதம்பரம் கைது குறித்து கிரண் பேடி கருத்து\nரயில் துப்புரவு பாதிக்கும் அபாயம்..\nகமலஹாசனை துணைக்கு அழைக்கும் நடிகை மதுமிதா ..\nடிரம்பை சந்திக்கிறார் மோடி - 3 நாடுகளில் 5 நாட்கள் பயணம்\nவளைந்த எலும்பை நிமிர வைத்த சிகிச்சை..\nசென்னைக்கு இன்று 380 வது பிறந்தநாள்..\nபோக்சோவில் போலி புகார் எச்சரிக்கும் சட்டப்பிரிவு..\nபாடாய்ப் படுத்தும் படுமோசமான சாலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/14439--2", "date_download": "2019-08-22T17:48:37Z", "digest": "sha1:SKLBJA6EQ6POWKKD5HKCZ7OVXS7PUNK7", "length": 13689, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 January 2012 - பெரியாறு அணையில் இரண்டாயிரம் வெள்ளிகள்! | mullai river dams, benny quick", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nஎன் விகடன் திருச்சி: அட்டைப் படம்\nகேம்பஸ் இந்த வாரம்: ஹோலி கிராஸ் கல்லூரி, திருச்சி\n\"நீரால் அமைந்தது என் ஊர்\nமக்கள் வெண்கலத்தில் மகாத்மா சிலை\nஎன் விகடன் - மதுரை\nகண்ணு மச்சான்... பொன்னு மச்சான்\nஎன் விகடன் மதுரை: அட்டைப் படம்\nபெரியாறு அணையில் இரண்டாயிரம் வெள்ளிகள்\nகேம்பஸ் இந்த வாரம்: ரோஸ்மேரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆயன்குளம்\nஎன் விகடன் - சென்னை\nஎன்.எஸ்.கே.வை கலைவாணராக மாற்றிய நூலகம்\nமாற்றுத் திறனாளிகளுக்��ாக மாத்தி யோசி\nகேம்பஸ் இந்த வாரம்: அரசு கவின் கலைக் கல்லூரி, பெரியமேடு\nஎன் விகடன் - புதுச்சேரி\nகேம்பஸ்: இந்த வாரம்: புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர்\nஎன் விகடன் பாண்டிச்சேரி: அட்டை படம்\n\"செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைத்த கடலூர்\nஎன் விகடன் - கோவை\nநான் பாடும் மௌன ராகம்...\nவெள்ளைக்காரனின் விமான நிலையத்தை சிதைத்த ஊர்\n\"நான்... ஜலகுல ஜலேந்திர சாமியார்\n2011 டாப் 10 மனிதர்கள்\nகொஞ்சம் சாக்லேட்... நிறைய சாலட்\nபெரியாறு அணையில் இரண்டாயிரம் வெள்ளிகள்\nமுல்லைப் பெரியாறு அணையைக் கட்டி, தென் தமிழகத்தைச் செழிக்கச் செய்த பென்னி குயிக்கைத் தெய்வ மாக வழிபடுகிறார்கள் தென் தமிழக மக்கள் பென்னி குயிக் போற்றப்படுவதற்குக் காரணகர்த்தாவாக இருந்த பலர், வெளி உலகுக்குத் தெரியாமலேயே போய்விட்டார்கள். அவர்களில் ஒருவர்தான் பழனிசெட்டி\nபெரியாறு அணையைக் கட்ட பென்னி குயிக்குக்குத் தனி மனிதனாகப் பொருள் உதவி செய்தவர்களில் ஒருவர்தான், இந்தப் பழனிசெட்டி. இவருடைய பெயரை இப்போதும் பெருமையுடன் பேசிக்கொண்டு இருக்கிறது பழனிசெட்டிப்பட்டி கிராமம்.\nதென் மாவட்டங்களில் நிலவும் பஞ்சத்தைப் போக்க குமுளியில் ஓடும் ஆற்றில் அணையைக் கட்டி தமிழகத்துக்குத் திருப்பி விட ஆங்கில அரசு முடிவு செய்தது. அணை கட்டும் பணிக்காக, இங்கிலாந்து ராணுவத்தில் பொறியாளராக இருந்த கர்னல் பென்னி குயிக் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.\nஅணை கட்டும் வேலைகளைத்தொடங்கிய போது, இரண்டு முறை ஏற்பட்ட வெள்ளத்தில் அணை உடைந்துபோனது. இதனால் அணை வேலைகளை நிறுத்திவிட்டு திரும்பும்படி இங்கிலாந்து அரசு, பென்னி குயிக்குக்கு உத்தரவிட்டது. பஞ்சத்தில் உழன்றுபசியில் தவித்த மக்களைப் பார்த்த பென்னிக்கு இங்கிலாந்து செல்வதற்குத் துளியும் விருப்பம் இல்லை. அணை கட்ட அரசு, பணமும்ஒதுக்கவில்லை. 'செல்வந்தர்களிடம் உதவி கேட்கலாம்’ என முடிவு செய்தார் பென்னி.யாரும் ஒத்துழைப்புக் கொடுக்க வில்லை. மனம் உடைந்த பென்னி, அணைக்கட்டுப் பகுதிகளை ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு, இங்கிலாந்து கிளம்பலாம் என்கிற முடிவோடு குமுளிக்குக் கிளம்பினார். செல்லும் வழியில் வெயில் அதிகமாக இருந்ததால் பிலாக்கிபுரம் (தற்போதைய பழனிசெட்டிப்பட்டி) ரோட்டில் இருந்த வேப்ப மர ��ிழலில் ஓய்வு எடுத்து இருக்கிறார். அங்கே பென்னி குயிக்கைச் சந்தித்து இருக்கிறார் பழனிசெட்டி. அணையின் பயன்களை கேட்ட பழனிசெட்டி, பென்னியை வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோய், 2 ஆயிரம் வெள்ளி பணத்தை அவர் கையில் கொடுத்துஇருக்கிறார். மீதிப் பணத்துக்கு, பென்னி குயிக் தன்னு டைய மனைவியின் நகைகளை விற்று அணையைக் கட்டி, தென் மாவட்டங்களை பஞ்சத்தில் இருந்து மீட்டாராம். (இந்தச் செய்திகளை பென்னி குயிக்கே தன்னுடைய டைரியில் குறிப்பிட்டு உள்ளார்)\nபழனிசெட்டியின் வாரிசுகள் பழனிசெட்டிக்கும் அவருடைய தாய் வீரமல்லம் மாளுக்கும் சிலைவைத்து தெய்வமாக வழிபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பழனிசெட்டி வாரிசுகளின் ஒருவரான மல்லிகா, ''எங்க முன்னோர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவங்க. அங்கே பிழைப்பு இல்லாம சீப்பாலக்கோட்டையில் இருந்து தேவாரம் பக்கத்தில் உள்ள பொட்டிபுரத்தில் குடியேறினாங்க. அங்கே எங்க குல தெய்வமான சௌடாம்பிகைக்குக் கோயில் கட்டினாங்க. கோயில் கட்ட அதிக நன்கொடை கொடுத்தவர்களுக்குக் கோயில் வளாகத்தில் சிலை வெச்சிருக்காங்க. அதில் பழனிசெட்டியார் சிலையும் இருக்கு. ஒருமுறை அங்கே இருந்த ஜமீன்தாரர்களுக்கும் பழனிசெட்டிக்கும் சண்டை வந்துவிட்டதாம்.பழனிசெட்டி ஊரைவிட்டு வெளியேறி வந்துவிட்டார். அப்போதான் பென்னி குயிக்கைச் சந்திச்சு இருக்கார். இவ்ளோ மக்கள் வாழ்றதுக்குக் காரணமா இருந்த பழனிசெட்டிக்குச் சிலை செஞ்சு கும்பிட்டுட்டு வர்றோம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/?option=com_content&task=view&id=742&Itemid=130", "date_download": "2019-08-22T19:01:29Z", "digest": "sha1:ITDB6LBZN5YPCGFTQCKHFMASMWS7BNZA", "length": 11593, "nlines": 249, "source_domain": "www.satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nயானைப் பல கொண்ட சேனை - இறை ஆலயம் இடிக்க வந்த வேளை அப்படையை உம்மிறைவன் அழித்த தெங்ஙனம், அறியாததா\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nஜும்ஆத் தொழுகைக்குச் செல்ல இடையூறு ஏற்பட்டால்…\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)\nஇச்சைக் கசிவினால் குளிப்பு கடமையாகுமா\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் (நிறைவுப் பகுதி) بلال بن...\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் بلال بن رباح\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ (இறுதி) أبو موسى الأشعري\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ أبو موسى الأشعري\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இறுதிப் பாகம்)عبد الله بن...\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இரண்டாம் பாகம்)عبد الله بن...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇப்னு ஹம்துன் - 13/06/2007\nஉலகப் பொதுமறை திருக்குர்ஆனை வாசிக்க...\nபுதிய ஆக்கங்களை இமெயிலில் பெற்றுக் கொள்ள...\nஉள்ளாட்சித் தேர்தலும் முஸ்லிம் கட்சிகளும்\nஒபாமாவின் ‘மாற்றம்’, மாறாது நிலைக்குமா\nநாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்\nவாடகை வீட்டுக்காக முன்பணம் பெறலாமா\nகருவில் வளரும் குழந்தையை …\nமொழிமின் (அத்தியாயம் – 5)\nதளம்சாரா ஆவணமுறைமைக் கோப்பு (Portable Document Format – PDF)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-22T19:15:08Z", "digest": "sha1:NOPJOESBUMQSQM6PLNXIHVG3LPWHCNUP", "length": 7677, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெக்னாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nமெக்னாஸ் (அரபு:مكناس) என்பது மொரோக்கோ நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள ஒரு நகரமாகும். இது நாட்டின் தலைநகரமான ராபாத்தில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், ஃபெஸ் இலிருந்து 60 கி.மீ தொலைவிலும் உள்ளது. மெக்னாஸ் இவ்விரு நகரங்களுக்கும் இடையிலுள்ள A2 வீதியில் உள்ளது. இது மௌலே இஸ்மாயிலின் (1672-1727) ஆட்சிக் காலத்தில் மொரோக்கோவின் தலைநகரமாக இருந்தது. பின்னர் தலைநகரம் ராபாத்துக்கு மாற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டுக் கணப்பெடுப்பின்படி, 536,322 மக்கள்தொகை கொண்ட மெக்னாஸ், மெக்னாஸ் தஃபிலாலெத் பகுதியில் தலைநகராகவும் விளங்குகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2017, 03:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/02/16/789/", "date_download": "2019-08-22T18:37:44Z", "digest": "sha1:QKSNTD4IYEZHBI5BABU4H2ZEORFVZLOP", "length": 10131, "nlines": 133, "source_domain": "thirumarai.com", "title": "7:89 சுந்தரர்; வெண்பாக்கம்: பிழை உளன பொறுத்திடுவர்… | தமிழ் மறை", "raw_content": "7:89 சுந்தரர்; வெண்பாக்கம்: பிழை உளன பொறுத்திடுவர்…\nபிழை உளன பொறுத்திடுவர் என்று அடியேன் பிழைத்தக்கால்\nபழி அதனைப் பாரேதே, படலம் என் கண் மறைப்பித்தாய்;\nகுழை விரவு வடி காதா கோயில் உளாயே\nஉழை உடையான் உள் இருந்து, உளோம்; போகீர்\nஇடை அறியேன்; தலை அறியேன்; எம்பெருமான், சரணம்\nநடை உடையன், நம் அடியான் என்று அவற்றைப் பாராதே,\nவிடை உடையான், விடநாகன், வெண்நீற்றன், புலியின்தோல்-\nஉடை உடையான், எனை உடையான், உளோம்; போகீர்\nசெய் வினை ஒன்று அறியாதேன்; திருவடியே சரண் என்று\nபொய்அடியேன் பிழைத்திடினும், பொறுத்திட நீ வேண்டாவோ\nஉய்ய அருள்செய்ய வல்லான், உளோம்; போகீர்\nகம்பு அமரும் கரி உரியன்; கறைமிடற்றன்; காபாலி;\nஉம்பர்தனித்துணை எனக்கு, உளோம்; போகீர்\nபொன் இலங்கு நறுங்கொன்றை புரிசடைமேல் பொலிந்து இலங்க,\nமின்இலங்கு நுண்இடையாள் பாகமா, எருது ஏறி,\nதுன்னி இருபால் அடியார் தொழுது ஏத்த, அடியேனும்\nஉன்னதம்ஆய்க் கேட்டலுமே, உளோம்; போகீர்\nகண்நுதலான், காமனையும் காய்ந்த திறல்; கங்கை, மலர்,\nதெண்நிலவு, செஞ்சடைமேல் தீமலர்ந்த கொன்றையினான்;\nகண்மணியை மறைப்பித்தாய்; இங்கு இருந்தாயோ\nஒண்நுதலி பெருமானார், உளோம்; போகீர்\nபார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி செய்யத்\nதார் நிலவு நறுங்கொன்றைச் சடையனார்; தாங்க(அ)ரிய\nஊர்அரவம் அரைக்கு அசைத்தான், உளோம்; போகீர்\nவார் இடம் கொள் வனமுலையாள்தன்னோடு மயானத்துப்\nபாரிடங்கள்பல சூழப் பயின்று ஆடும் பரமேட்டி,\nகார் இடம்கொள் கண்டத்தன், கருதும் இடம் திரு ஒற்றி-\nயூர் இடம்கொண்டு இருந்த பிரான், உளோம்; போகீர்\nசொன்ன எனைக் காணாமே, சூளுறவு மகிழ்க்கீழே\nஒ���்னலரைக் கண்டால் போல், உளோம்; போகீர்\nமான்திகழும் சங்கிலியைத் தந்து, வரு பயன்கள்எல்லாம்\nதோன்ற அருள்செய்து அளித்தாய் என்று உரைக்க, உலகம்எலாம்\nஊன்றுவது ஓர் கோல் அருளி, உளோம்; போகீர்\nஏர் ஆரும் பொழில் நிலவு வெண்பாக்கம் இடம்கொண்ட\nகார் ஆரும் மிடற்றானைக் காதலித்திட்டு, அன்பினொடும்\nசீர் ஆரும் திரு ஆரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த\nஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையா, வல்வினைதானே.\nPosted in: சுந்தரர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n← 1:39 சம்பந்தர்; வேட்களம்: அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்\n7:1 சுந்தரர்; வெண்ணெய்நல்லூர் : பித்தா பிறைசூடீ\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/9133", "date_download": "2019-08-22T18:44:42Z", "digest": "sha1:RZ6L4PY7GP2ZSV3JRVEOG7F757HIH7WI", "length": 5411, "nlines": 126, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "தொண்டு செய்.. அதை தொடர்ந்து செய். - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விதிமுறைகள் தொண்டு செய்.. அதை தொடர்ந்து செய்.\nதொண்டு செய்.. அதை தொடர்ந்து செய்.\nNext articleமனதால் வழிபடுவது தியானம்….\nஆன்மிக அடித்தளமும் பொருளாதார சுபிட்சமும்\nமுதன் முறையாக சூரியனை சுற்றி வந்த நெப்டியூன்\nபிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம்\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nபஞ்ச பூதங்களை வழிபடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ariviyal.in/2011/11/blog-post_18.html", "date_download": "2019-08-22T18:44:00Z", "digest": "sha1:VKTF3XJQRB7IPAUY7ECJOL57H7KXOI6T", "length": 18772, "nlines": 200, "source_domain": "www.ariviyal.in", "title": "நியூட்ரினோவுக்கு மீண்டும் வெற்றி; ஐன்ஸ்டைன் தோற்று விட்டாரா? | அறிவியல்புரம்", "raw_content": "\nநியூட்ரினோவுக்கு மீண்டும் வெற்றி; ஐன்ஸ்டைன் தோற்று விட்டாரா\nஜெனிவாவில் உள்ள் ஆராய்ச்சிக்கூடப் பிரிவு\nநியூட்ரினோ (Neutrino) எனப்படும் மிக மிக நுண்ணிய துகள் உண்மையிலேயே ஒளியைக் காட்டிலும் வேகமாகச் செல்கிறதா என்று கண்டறிய ஜெனீவா விஞ்ஞானிகள் மீண்டும் நடத்திய பரிசோதனைகளில் முந்தைய அதே முடிவுகள் தான் தெரிய வந்துள்ளன.(காண்க நியூட்ரினோவின் ஓட்டப் பந்தயம்). அதாவது அத்துகள் ஒளியை விட வேகமாகச் செல்கின்றது என்பதாகவே புதிய பரிசோதனைகள் காட்டுகின்றன. இதை விஞ்ஞானிகள் நவம்பர் 18 ஆம் தேதி அறிவித்தனர். அப்படியானால் ஐன்ஸ்டைன் கூறிய கொள்கை தவறா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nநியூட்ரினோ துகள் ஒளியைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்வதாகக் கடந்த செப்டம்பரில் ஜெனீவாவில் விஞ்ஞானிகள் அறிவித்த போது உலகில் பலரும் அதை நம்ப மறுத்தனர். ஏனெனில் ஒளியின் வேகத்தை எதனாலும் மிஞ்ச முடியாது என்று 1905 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைன் அடித்துக் கூறியிருந்தார். அவரது கொள்கை பின்னர் பரிசோதனைகள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டது. ஐன்ஸ்டைன் கூறியது தவறு என்று நிரூபிக்கப்படுமானால் அது இயற்பியலின் அடிப்படையை உலுக்குவதாக ஆகிவிடும்.\nஆகவே தான் ஜெனீவா விஞ்ஞானிகள் செப்டம்பரில் செய்த அறிவிப்பை அப்போது யாரும் ஏற்க மறுத்தனர். ஒருவேளை பரிசோதனையில் பிசகு இருக்கலாம் என்று கருதி ஜெனீவா விஞ்ஞானிகள் தங்களது பரிசோதனை முறையில் சற்றே மாற்றம் செய்து அக்டோபர் கடைசியிலிருந்து நவம்பர் 6 ஆம் தேதி வரை திரும்பத் திரும்ப சோதனை நடத்திப் பார்த்தனர். இப்போதைய பரிசோதனைகளிலும் நியூட்ரினோ ஒளியின் வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்வதாகவே தெரிய வந்துள்ளது.\nஜெனீவா விஞ்ஞானிகள் நடத்திய சோதனைகளின் போது CERN எனப்படும் (The European Organisation for Nuclear Research) ஜெனீவாவில் உள்ள பாதாள ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து நியூட்ரினோக்கள் நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகள் வழியே 732 கிலோ மீட்டர் தொலைவில் இத்தாலியில் Gran Sasso என்னுமிடத்தில் உள்ள பாதாள ஆராய்ச்சிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டன.\nபாதாளம் வழியே பாயும் நியூட்ரினோ\nஉலகில் இவ்விதமான வேறு ஆராய்ச்சிக்கூடங்களில் இதே மாதிரி பரிசோதனைகளை நடத்திப் பார்த்த பிறகே நியூட்ரினோ துகள் ஒளி வேகத்தை மிஞ்சுகிறதா என்று சொல்ல முடியும் என்று ஜெனீவா விஞ்ஞான���கள் இப்போதைய பரிசோதனைகளுக்குப் பிறகு கூறினர். உலகில் இரண்டே இடங்களில் தான் இவ்விதமான பரிசோதனைகளை நடத்த முடியும். அவற்றில் ஒன்று ஜப்பானில் உள்ளது.\nஜப்பானின் கிழக்குக் கரையில் உள்ள டோகாய் (Tokai) பாதாள ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து மேற்குக் கரையில் உள்ள காமியோகாண்டே (Kamiokande) நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடத்துக்கு (தொலைவு 295 கிலோ மீட்டர்) நியூட்ரினோக்களை அனுப்பி சோதனை நடத்த இயலும்.\nகடந்த மார்ச் மாதத்தில் புகுஷிமா (Fukushima) அணுமின் நிலைய விபத்துக்குக் காரணமான கடலடி பூகம்பத்தின் போது மேறபடி நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆகவே அங்கு நியூட்ரினோ தொடர்பாக நடந்துவந்த வேறு வித சோதனைகள் நிறுத்தப்பட்டன. அந்த ஆராய்ச்சிக்கூடம் மறுபடி இந்த ஆண்டுக் கடைசியில் தான் செயல்படத் தொடங்கும். இன்னொரு ஆராய்ச்சிக்கூடம் அமெரிக்காவில் உள்ளது.\nஅமெரிக்காவில் மின்னிசோட்டா (Minnesota) நகருக்கு அருகே ஒரு சுரங்கத்தின் அடியில் உள்ள பாதாள ஆராய்ச்சிக்கூடத்திலும் நியூட்ரினோவின் வேகம் பற்றி சோதனை நடத்த இயலும். இங்கு அடுத்த ஆண்டில் தான் சோதனை நடத்த முடியும். அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து நிலத்தடிப் பாறை வழியே 724 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மின்னிசோட்டா ஆராய்ச்சிக்கூடத்துக்கு நியூட்ரினோக்களை அனுப்ப முடியும்.\nஇந்த இரு இடங்களிலும் நடத்தப்பட இருக்கும் சோதனைகளுக்குப் பிறகுதான் நியூட்ரினோ உண்மையில் ஒளியை விட வேகமாகச் செல்கின்றதா என்று கூற முடியும். ஐன்ஸ்டைன் கூறியது சரியா, தவறா என்பது அப்போது தான் தெரிய வரும். அதுவரை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபீட்டா கதிர்கள் ஏற்கனவே ஒளியை விட வேகமாக செல்லும் என நம்பப்படுகிறதே. ஐன்ஸ்டைன் விதிகள் ஏற்கனவே மீறப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்.\nபீட்டா கதிர்களின் வேகம் ஒளி வேகத்தை விடவும் குறைவு.\nஇன்று தான் இந்த அருமையான வலைப்பூ காணக்கிடைத்தது...\nபயனுள்ள பதிவுகள் பல உள்ளன...\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம��\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nநூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் என்பது என்ன\nமூளையால் வாழ்ந்த ஸ்டீபன் ஹாக்கிங்\nஇந்தியாவின் காடுகளில் புலிகளின் போராட்டம்\nபதிவு ஓடை / Feed\nகடலுக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் உலோக உருண்டைகள...\nசெவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ இயலுமா\nசெவ்வாய் கிரகத்தில் கியூரியாசிடி என்ன செய்யும்\nசெவ்வாய் கிரகத்துக்குச் செல்வது எப்படி\nசந்திரன் பற்றிய 40 ஆண்டுக் கால மர்மத்துக்கு விடை\nநியூட்ரினோவுக்கு மீண்டும் வெற்றி; ஐன்ஸ்டைன் தோற்று...\nசூரிய மண்டலத்திலிருந்து ஒரு கிரகம் தூக்கி எறியப்பட...\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nGIS தினம் பற்றித் தெரியுமா\nயந்திர ஆடை போர்த்திய மனிதன்\nரஷியாவைப் பிடித்துள்ள செவ்வாய் ‘தோஷம்’\nகாற்றிலிருந்து நீரைப் பிழிந்து பயிர்களுக்கு நீர்ப்...\nஇந்தியாவின் காடுகளில் புலிகளின் போராட்டம்\nமாஸ்கோவில் உட்கார்ந்து கொண்டு செவ்வாய்க்கு ‘சென்றவ...\nயார் வேண்டுமானாலும் விண்வெளிக்குச் செல்லலாம்\nபச்சத் தண்ணீரும் லகு நீரும்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/category/spiritual-news/?filter_by=random_posts", "date_download": "2019-08-22T18:05:31Z", "digest": "sha1:JHFSG5PMKNH3QF5MUUFXCKKMQBIFOYCQ", "length": 12750, "nlines": 164, "source_domain": "sivankovil.ch", "title": "ஆன்மிகச் செய்திகள் | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nதமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம்.\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nநவராத்திரி விழா 09.10.2018 தொடக்கம் 18.10.2018 வரை.\nநவராத்திரி ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். கண் இருந்தால்தான் பார்க்க முடியும், குருடனால் பார்க்க முடியாது. காதுதான் கேட்கும், செவிடனால் கேட்க முடியாது. இப்படி ஒவ்வொரு பணி செய்வதற்கும் ஒரு சக்தி...\nசைவர்களால் தனித்துவமாக அனுட்டிக்கத்தக்க சிறப்பு மிக்க, மகத்துவம் வாய்ந்த விரதம் மஹா சிவராத்திரி விரதமாகும். சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், கல்யாண சுந்தரவிரதம், சூல விரதம், இடப...\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 24வது ஆண்டு கலைவாணி விழா\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 24வது ஆண்டு கலைவாணி விழா எதிர் வரும் 22.10.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. மாணவர்களுக்கான போட்டி நிகழ்வுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி 15.10.2017...\nசிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள்.\nசிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள். மாதம் தோறும் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி இரவு தான் மாத சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. ஐவகை சிவராத்திரிகள்: சிவராத்திரி எனப்படுவது நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என ஐந்து...\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா சுவிற்சர்லாந்தில் தமிழ் மக்களின் மூன்று தசாப்த காலப் புலம் பெயர்வாழ்வில், மகத்தான திருநாளாக அமைந்தது, பேர்ன் மாநகரில், சுவிஸ் சைவத் தமிழர்...\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nஐப்பசி மாதத்து அமாவாசையை அடுத்து அதாவது வளர்பிறையில் பிரதமை தொடக்கம் சட்டி வரையுள்ள ஆறு தினங்களும் முருகப் பெருமானை விசேடமாக வணங்கி நோற்கும் விரதம் கந்தசட்டி ஆகும். செல்வங்கள்இ சுகபோகங்கள்இ நற்புத்திரப் பேறு என்பவற்றை...\nசைவத் தமிழ் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 14.01.2018 ஞாயிற்றுக்கிழமை.\nசைவத் தமிழ்ச் சங��கம் அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 25வது ஆண்டு கலைவாணி விழா\n°° தரைவிறக்கம் செய்யவும் (PDF File) மாணவர்களுக்கான போட்டி விபரம்.- பக்கம் - 1, பக்கம் - 2 விண்ணப்ப படிவம் 01.01.2009 - 31.12.2009 01.01.2015 இற்குப் பின் பிறந்தோர் 01.01.2008 - 31.12.2008 01.01.2014 -...\nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம் சுவிற்சர்லாந்தில்கடந்த ஆண்டு 23 கோவில்களை ஒருங்கிணைத்து இந்து சைவத்திருக்கோவில்கள் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. இதன் முதன்மை நோக்கம்அனைத்து கோவில்களும் பொது அமைப்பாக சுவிற்சர்லாந்தில்சைவத் தமிழ்மக்களின் ஒற்றுமையினை வலுப்படுத்துவதும்,...\nகந்த சட்டி விரதம் கந்த சட்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல்...\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு இரண்டாம் நாள் 21.10.2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்த சட்டி நோன்பில் ஐந்தாம் நாள்-24.10.2017\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன் கோவில் நடாத்திய 24வது ஆண்டு கலைவாணி விழா மலர்-2 (22.10.2017)\n2006ம் ஆண்டு கலைவாணி விழா படங்களின் தொகுப்பு-ஆ\nகூனி அடிக்கும் வேலைகள் நடைபெற்றபோது..\nஅருள்மிகு சிவன் கோவில் வருடாந்தப் பெருவிழா 2019 – 05.07.2019 வெள்ளிக்கிழமை தொடக்கம் 16.07.2019...\nஇலங்கைத் தீவில் 21.04.2019 மதத் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த பொதுமக்களின் ஆத்ம சாந்திப்...\nசிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள்.\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?cat=179", "date_download": "2019-08-22T17:53:55Z", "digest": "sha1:ZP25BDVG2WG7TBHV7LBAQYDGVSVXQIR2", "length": 7918, "nlines": 87, "source_domain": "thesakkatru.com", "title": "களங்கள் – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nகாங்கேசன்துறை: புலி பாய்ந்த கடல்\nஜூலை 16, 2019 | களங்கள்\nகாங்கேசன்துறை: புலி பாய்ந்த கடல் நரேஸ்; பிரபாகரனையே பிரமிக்கச்செய்த அவரது தலைசிறந்த படைவீரர்களுள் ஒருவன். புலிகளின் ஆற்றல் மிகு கடற் ��ோர்த் தளபதி. கிளாலிக் கடற்சமர் அரங்கில் மாவீரன் சாள்ஸ் களப்பலியாகிய பின்னரே, கடற்புல்களின்\nஇதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\nஅக்டோபர் 22, 2018 | கரும்புலிகள் காவியங்கள்\nஎல்லாளன் நடவடிக்கை: இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்… 22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை\nவவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல்\nசெப்டம்பர் 9, 2018 | கரும்புலிகள் காவியங்கள்\nவவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல்… வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா\nசெப்டம்பர் 5, 2018 | பகிரப்படாத பக்கங்கள்\nமுள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து சில மீற்றர்கள் முன்னதாக தனது முன்னணி அவதானிப்பு நிலையை அமைத்திருந்தனர் படையினர். எதிரியை ஈர்க்கக்கூடிய ஆட்டங்கள், அசைவுகள் ஏதுமற்று இயற்கையோடு ஒன்றித்து முடியரசியின் அணி பதுங்கிக் கிடந்தது. எதிரியைப் பார்த்துக்\nசெப்டம்பர் 1, 2018 | பகிரப்படாத பக்கங்கள்\nமன்னாரின் முள்ளிக்குளத்துக்கும் கீரிசுட்டானுக்குமிடையே சோலைக் காடொன்று உண்டு. காட்டின் ஒரு திசையில் போனால் விளாத்திக்குளம் வரும். அங்கே லெப். சாள்ஸ் அன்ரனி படையணியினர் சில கண்காணிப்பு நிலைகளை அமைத்தார்கள். விளாத்திக்குளத்தின் பின்புறமாக ஒரு திசையில்\nபக்கம் 1 of 11\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைகள்\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/11/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A/", "date_download": "2019-08-22T18:16:41Z", "digest": "sha1:RNERGUM2FLVCEAP6RCS3FK6SZVN3NWGW", "length": 12722, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஜெரான்டோட் அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் மரணம். | Vanakkam Malaysia", "raw_content": "\nபணி��்பெண் போலீசில் புகார் செய்ய – ரிம. ஒரு லட்சம் தரப்பட்டது\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசவூதியிலிருந்து – ரிம. 642 மில்லியன் நஜிப்பின் கணக்கில் வரவு\nகார் விபத்தில் எரிந்து கருகியோர் – அடையாளம் காணப்படவில்லை\nடோங் ஸோங் தலைவர்கள்: விசாரிக்கப்பட்டனர்\nஇப்போதைக்கு ஸாக்கிர் நாய்க் நாடு கடத்தப்படமாட்டார் – துன் மகாதீர்\nகாதலனுக்காக கர்ப நாடகமாடி பேரப்பிள்ளையை கடத்திய பாட்டி\nஜெரான்டோட் அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் மரணம்.\nஜெராந்துட், மே.11- கம்போங் தெபிங் திங்கியில் மூன்று கார்கள் மோதி கொண்டதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று பிற்பகல் 1 மணியளவில் நடந்த இவ்விபத்தில் அலுவலக சுத்தம் செய்யும் தொழில் செய்பவரான நூர் ராசாலினா அபு காசிம் (வயது 44) ஓட்டி வந்த புரோட்டோன் எக்சோரா வகை காரும் மிட்சுபிஷி டிரிடோன் கார் ஓட்டுனருமான கோ கூன் லியாங் (வயது 37) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் கூறப்பட்டது.\nஇச்சம்பவம் குறித்து பிற்பகல் 1:05 மணியளவில் தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து ஜெராந்துட் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையைச் சேர்ந்த 8 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ஜெராந்துட் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவின் உதவித் தலைவரான முகம்மட் சுல்கிஃப்லி முகம்மட் சாய்னால் கூறினார்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் புரோட்டோன் அக்சியா காரினுள் கடுமையான காயங்களுடன் மாட்டி கொண்ட இருவரை கார் பாகங்களை வெட்டி மீட்டனர். மேலும், நூர் ராசலினாவின் உடல் காருக்கு வெளியிலும் கோ கூன் லியாங்கின் உடல் சாலையின் அருகாமையிலுள்ள கால்வாயில் தூக்கி வீசப்பட்டு பின்னர் அவரின் உடலை அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள் கண்டெடுத்தாக முகம்மட் சுல்கிஃப்லி முகம்மட் சாய்னால் கூறினார்.\nஇவ்விருவரின் உடலையும் மேல் விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முகம்மட் சுல்கிஃப்லி முகம்மட் சாய்னால் தெரிவித்தார்.\nஇவ்விபத்து ஜாலான் ஜெராந்துடிலிருந்து தெமெர்லோவிற்கு செல்லும் வழியில் நடந்ததாகவும் மிட்சுபிஷி டிரிடோன் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த புரொட்டோன் அக்சோர மற்றும் புரொடுவா அக்சியா காரை மோதித் தள்ளியதாக முகம்மட் சுல்கிஃப்லி முகம்மட் சாய்னால் தெரிவித்தார்.\nரோஹானா யூசோப் அடுத்த மலாயா தலைமை நீதிபதியா\nபேரரசரின் முடிவை பாஸ் மதிக்க வேண்டும் \nபணிப்பெண் போலீசில் புகார் செய்ய – ரிம. ஒரு லட்சம் தரப்பட்டது\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\n“டிரோன்” வழி உணவு விநியோகம்\nசாமாங் நீர் வீழ்ச்சியில் மூழ்கிய இளைஞனின் உடல் மீட்பு\n‘பதில் சொல்லுங்கள்’-நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nபிரபாகரன் பற்றி விஜயகலா பேசியதில் என்ன தவறு\nபக்காத்தான் ஆதரவாளர்கள் மீதான வழக்குகள்; டோம்மி கைவிடுவது ஏன்\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nபணிப்பெண் போலீசில் புகார் செய்ய – ரிம. ஒரு லட்சம் தரப்பட்டது\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nபணிப்பெண் போலீசில் புகார் செய்ய – ரிம. ஒரு லட்சம் தரப்பட்டது\nகற்பழிப்பு ஆதாரம் உள்ளது – பவுல் யோங் விடுப்பில் செல்ல வேண்டும்\nஸாக்கிர் எதிர்ப்புக் கூட்டம்: கலந்து கொள்ள வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை\nநிக் ஃபைசால், ஜோ லோக்கு எதிராக – சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டது\nநெடுஞ்சாலைகளை யார் நடத்தினாலும்- டோல் கட்டணம் தொடரும் – மகாதீர்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-22T17:58:33Z", "digest": "sha1:HIJKCJFWCG3MDUVJZ45LC7SWXYVLBQKW", "length": 36735, "nlines": 326, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழறிஞர்கள் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 3/3: முனைவர் இரா.வேல்முருகன், சிங்கப்பூர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 சூன் 2019 கருத்திற்காக..\n(சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 2/3 இன் தொடர்ச்சி) சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 3/3 [அண்மையில் மறைந்த பேராசிரியர் முனைவர் இரா.வேல்முருகன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது. திருநெல்வேலி ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய நாள்களில் நடத்திய இலக்குவனார் முப்பெருவிழாவில், முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப் பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில்…\nசி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 2/3 முனைவர் இரா.வேல்முருகன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\n(சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 1/3 இன் தொடர்ச்சி) சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 2/3 [அண்மையில் மறைந்த பேராசிரியர் முனைவர் இரா.வேல்முருகன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது. திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய நாள்களில் நடத்திய இலக்குவனார் முப்பெருவிழாவில், முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப் பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அளிக்கப் பெற்ற…\nசி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 1/3: முனைவர் இரா.வேல்முருகன்\nஇலக்குவனார் திருவள்ள��வன் 24 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\nசி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 1/3 [அண்மையில் மறைந்த பேராசிரியர் முனைவர் இரா.வேல்முருகன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது. திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய நாள்களில் நடத்திய இலக்குவனார் முப்பெருவிழாவில், ‘முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப் பணிகள்’ குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அளிக்கப் பெற்ற கட்டுரை. 3 பிரிவாகப் பகுக்கப்பெற்று வெளியிடப் பெறுகிறது.] …\nதிருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 2/2 – பேரா. வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\n(திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 1/2 தொடர்ச்சி) திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 2/2 வருணாசிரம எதிர்ப்புக் குறள் விளக்கங்கள் இலக்குவனார் திருவள்ளுவன் தரும் குறள் விளக்கங்களிலேயே புரட்சியும் புதுமையும் கொண்ட திருவள்ளுவர் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுவது, கடவுள் வாழ்த்து குறள்களுக்கு அவர் தரும் விளக்கங்கள் ஆகும். வருணாசிரமக் கொள்கையை எதிர்த்தே திருவள்ளுவர் முதல் அதிகாரத்தை அளித்துள்ளார் என்கிறார். வருணாசிரமப்படித் தலையில் பிறந்ததாக அவர்கள் சொல்பவர்கள் உயர்வானவர்கள், காலில் பிறந்ததாக அவர்கள் சொல்பவர்கள் கீழானவர்கள். ஆனால் திருவள்ளுவர் 7 குறட்பாக்களில் தாளைத் தலைதான்…\n சிலம்பொலி செல்லப்பன் இயற்கை எய்தினார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\nமூத்த தமிழறிஞர், சிலம்பொலி செல்லப்பன், இவர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் மருததுவம் பெற்று வந்தார். இன்று (பங்குனி 23, 2050 சனி ஏப்பிரல் 06.2019) காலை 6.30 மணிக்குச் சென்னையில் காலமானார். இவரது உடல் பதப்படுத்தப்பட்டு நண்பகல் கொணரப்படும். நாளை காலை வரை இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பெறும்.நாளை மறுநாள் நாமக்கல் சிவியாம்பாளையத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும். சிலப்பதிகாரம் என்றதும் நினைவிற்கு வரும் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் போன்ற மற்றோர் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன். 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிலப்பதிகாரத்தைப் பாரெங்கும் பரப்பிய இலக்கியச் சொற்பொழிவாளர்….\nதிருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 1/2 – பேரா. வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\nதிருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 1/2 முன்னுரை திருக்குறள் சான்றோர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் உயர் நோக்கில் பேராசிரியர் முனைவர் கு.மோகன்ராசு அவர்கள் அறிஞர்களைக் கொண்டு உரையாற்றச் செய்து அவற்றை நூல் தொகுதிகளாக வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று நான் திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன். திருவள்ளுவர் வழித்தோன்றல்கள் திருவள்ளுவர் பெயரைத் தாங்கித் திருக்குறள் வழியில் வாழும் திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன். இவருடைய பெற்றோர் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்-இ.மலர்க்கொடி இணையர் இவருக்குப் பிறக்கும் பொழுது சூட்டிய பெயரே…\nசித்திரை விருது மாசியிலேயே ஏன் அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 பிப்பிரவரி 2019 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nசித்திரை விருது மாசியிலேயே ஏன் அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளை ஐம்பத்து அறுவருக்கு (மாசி 08, 2050 / 19.02.2019) தலைமைச்செயலகத்தில் வழங்கியுள்ளார். விருதாளர்களுக்குப் பாராட்டுகள் அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளை ஐம்பத்து அறுவருக்கு (மாசி 08, 2050 / 19.02.2019) தலைமைச்செயலகத்தில் வழங்கியுள்ளார். விருதாளர்களுக்குப் பாராட்டுகள் மேலும் தமிழ்த்தொண்டாற்ற வாழ்த்துகள் பொதுவாக விருதுகளை முந்தைய நாள் அல்லது கடைசி நேரம் அறிவிப்பதையே அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. காலங்கடந்தும் அறிவித்துள்ளனர். சான்றாக ஒவ்வொரு தை 2 ஆம் நாளும் திருவள்ளுவர் திருவிழாவைத் தமிழ்நாடு அரசு கொண்டாடும். அப்பொழுது திருவள்ளுவர் விருதையும் பிற ஆன்றோர்கள் பெயர்களிலான…\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 4/4 :: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nவரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 4/4 தமிழறிஞர் சே.எம்.நல்லசாமி (பிள்ளை) தமிழறிஞர் சே.எம்.நல்லசாமி(பிள்ளை) குறித்த பேரா.சே.சி. கண்ணப்பனார் கட்டுரை 8 ஆவதாக இடம் பெற்றுள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இவர் 20 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியிருந்தாலும் வாணாள் முழுவதும் தமிழ் ஆர்வலராகத் திகழ்ந்தார்; தமிழறிஞரான இவர் அறிஞர் போப்பு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்; சமய இலக்கியங்களையும் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, மாக்சு முல்லர் முதலான பன்னாட்டு அறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்றவர் என இவரின் சிறப்புகளைக் கட்டுரையாளர் தெரிவிக்கிறார். இவரின் திருக்குறள் பணிகளை…\nதமிழறிஞர் க.ப.அறவாணன் நினைவேந்தல் – படத்திறப்பு, மும்பை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 திசம்பர் 2018 கருத்திற்காக..\nமார்கழி 13, 2049 / 28.12.2018 வெள்ளி மாலை 6.00 பண்டிதர் சவகர்லால் நேரு சாலை மும்பை 400 080 தலைமை: சு.குமணராசன் படத்திறப்பு: முனைவர் மு.கலைவேந்தன் இலெமூரியா அறக்கட்டளை தானே, மும்பை 400 606\nமுன்னோர்கள்: இலக்குவனார், தமிழன் தொலைக்காட்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2018 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nபேரா.சி.இலக்குவனார் குறித்த இலக்குவனார் திருவள்ளுவன் செவ்வி தமிழன் தொலைக்காட்சி முன்னோர்கள் வரிசையில் நாள் கார்த்திகை 26, 2049 / 12.12.2018\nமன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 திசம்பர் 2018 கருத்திற்காக..\nமன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன் தமிழர்க்கு எழுச்சி ஊட்டும் வகையில் பேசியும் எழுதியும் வந்தாலும் மன்பதை நோக்கில் தான் காணும் குறைகளையும் வெளிப்படுத்தி வருபவரே மனோமணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் அறிஞர் க.ப.அறவாணன். நூலாசிரியர், இதழாசிரியர், கதை எழுத்தாளர், பதிப்பாசிரியர் என்ற முறையில் தமிழுக்கு அணிசெய்யும் வகையில் தொண்டாற்றி வருபவர். திருவாரூர் (தஞ்சாவூர்) மாவட்டம் கடலங்குடியில் ஆவணி 24, 1972 / 8.9.1941 அன்று பழனியப்ப(பிள்ளை)-தங்கபாப்பு இணையரின் திருமகனாகப் பிறந்தார். இவர் மனைவி தமிழறிஞர் முனைவர் தாயம்மாள் அறவாணன் தமிழ்நூல் படைப்பாளர். மகன் அறிவாளன��,…\nபுத்தகக் கொடையாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 நவம்பர் 2018 கருத்திற்காக..\nபுத்தகக் கொடையாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் இன்றைக்கு நாம் ‘வேட்பாளர்’ போன்ற நல்ல தமிழ்ச்சொற்களைத் தேர்தல் களத்தில் பயன்படுத்துகிறோம். இவற்றை அறிமுகப்படுத்தி இதழ் வழி பரப்பியவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன். மேடைகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலான தலைவர்கள் ஆற்றிய உரைகளைச் சுருக்கெழுத்து அறியாமலேயே சொல் பிறழாமல் எழுதி அச்சில் கொண்டு வந்தவர் கவிக்கொண்டல். மூத்த எழுத்தாளர், மூத்த இதழாளர், மூத்த கவிஞர், மூத்த நூலாசிரியர், மூத்த பதிப்பாளர், மூத்த தமிழறிஞர், புத்தகக் கொடையாளர் எனப் பல்வகைப் பெருமைகளுக்கும் உரியவர். பிறப்பு திருத்தங்கூர் மாணிக்கனார்-விருத்தாம்பாள் இணையராக…\nஅனைத்து வகுப்புகளிலும் இவ்வாண்டே தமிழ் கற்பிக்கவும்\nமதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு\nஎட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஎட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ் இல் Dr.M.jothilakshmi\nப.அ.வைத்தியலிங்கம் நூற்றாண்டு நிறைவு பாராட்டுவிழா இல் இரமேசு\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் Thulalkol\nஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை – இலக்குவனார் திருவள்ளுவன் இல் ஆசிரியர்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nகருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு\nபெரியார் நூலக வாசகர் வட்டம் : 2369ஆம் நிகழ்வு\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குச் சிறப்புப் பரிசு\nதமிழாற்றுப்படை விருதுகள் வழங்கப் பெற்றன\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 24 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி திருவள்ளுவர் technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு தேவதானப்பட்டி சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்\nபுதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி\nதாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் - முனைவர் பாக்கியராசு, முனைவர் சோதிலட்சுமி, இது குற...\nDr.M.jothilakshmi - மிக நன்றாக உள்ளது. நான் உங்கள் இதழில் எழுத விரும...\nஇரமேசு - ஐயா ப அ வைத்தியலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம். இறப...\nThulalkol - நம்பும் ..... என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்ளது...\nஆசிரியர் - தவறு நேர்ந்துள்ளமையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/war-criminal/", "date_download": "2019-08-22T18:11:56Z", "digest": "sha1:L3OOZ4U23DCOCKR4ZTT4VB4SRJV7DKKI", "length": 8045, "nlines": 87, "source_domain": "www.envazhi.com", "title": "war criminal | என்வழி", "raw_content": "\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்��� வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nTag: britain visit, rajapaksa, return home, war criminal, இலங்கை திரும்பினார், பிரிட்டன் பயணம், போர்க்குற்றம், ராஜபக்சே\n‘ஸ்ஸ் அப்பா… ஒருவழியா சேதாரமில்லாம சிலோனுக்கு வந்துட்டேன்\n‘சிக்கியிருந்தா சிதைச்சி அனுப்பியிருப்பாய்ங்க போல\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9857", "date_download": "2019-08-22T18:39:15Z", "digest": "sha1:OXLBCTIQ57ECWYZHLR34KZMRLRZ3QUXB", "length": 7018, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Opposites (My Play School Wipe & Clean) - my play school wipe & clean OPPOSITES » Buy english book Opposites (My Play School Wipe & Clean) online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் my play school wipe & clean OPPOSITES, ஆசிரியர் குழு அவர்களால் எழுதி Smile Publishing (India) Private Limited பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉலகின் விலங்குகள் - Animals\nகிருஷ்ணனும் ஐராசந்தனும் - Krishna and Jarasandha\nஇராமகிருஷ்ணர் சொன்ன குட்டிக் கதைகள்\nவிகடன் இயர் புக் 2015\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nபாப்பா சித்திர அரிச்சுவடி - Paappa Chithira Arisuvadi\nசுட்டிகளின் உலகம் - chutigalin ulagam\nசிறுவர்களுக்கான திருக்குறள் விளக்கப் பாடல்கள் - Siruvarkalukana Thirukural Vilakka Padalgal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-08-22T18:22:50Z", "digest": "sha1:FPF3XW3PRETOJAT7EF62SR7FGK5ZDEW7", "length": 17632, "nlines": 122, "source_domain": "www.sooddram.com", "title": "மலையகத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டத்துக்கு எமது பூரண – SDPT – Sooddram", "raw_content": "\nமலையகத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டத்துக்கு எமது பூரண – SDPT\nபத்திரிகைகளுக்காக வெளியிடப்படும் அறிக்கை – 29-10-2018\nமலையகத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டத்துக்கு\nஎமது பூரண ஆதரவைத் தெரிவிக்கிறோம்\nமலையக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா நாளாந்தக் கூலி கேட்டுப் போராடி வருகிறார்கள். மலையகத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். மேலும், கொழும்பு காலி முகத் திடலில் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள��ர்கள். தேயிலைத் தொழிலாளர் சங்கங்களுக்;கும் தேயிலைப் பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் இடையே தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படும் வரை அவர்களின் போராட்டம் மேலும் வீறு கொண்டதாகத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.\nதோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கள் தத்தமது அரசியல் வேறுபாடுகளுக்கு ஏற்ப தனியாகவும், வௌ;வேறாக கூட்டிணைந்தும் தொழிலாளர்களைத் திரட்டி வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் கூலி உயர்வுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு அரசியல் சமூக அமைப்புக்களும் தலைவர்களும் குரலெழுப்பி வருகின்றனர். இருந்தும் இந்த விடயத்தில் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான முன்னெடுப்பு எதனையும் இதுவரை மேற்கொள்ளாதது கவலையைத் தருகின்றது. மத்திய அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரம் தொடர்பாக தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை மீது அரசாங்கத்தின் அக்கறையை காலதாமதாக்கி விடுமோ என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டுள்ளது.\nதோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா நாட்கூலிக்கான கோரிக்கை மிகவும் நியாயமானதும் அவர்களது அடிப்படை உரிமையுமாகும் – அவர்களது வாழ்வாதாரக் கோரிக்கையாகும். அந்த அடிப்படைகளில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டத்துக்கு எமது உணர்வு பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். அரசாங்கம் உடனடியாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாகக் கேட்டுக் கொள்கிறோம்.\nதேயிலைக் கம்பனிகளுடன் வழமையாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பலயீனப்படுத்தி விடாமல் உறுதியாகச் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். தேயிலைக் கம்பனிகளுக்கு பல்வேறு நிதி உதவிகளையும் மான்யங்களையும் சலுகைகளையும் வழங்குகின்ற அரசாங்கமானது தேயிலை உற்பத்திப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை – அடிப்படை உரிமையை நிலைநாட்டுவதில் அக்கறை செலுத்த வேண்டியது அதன் கடமையாகும் என்பதை வலியுறுத்துகிறோம்.\nதேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் ஒரு சிறு பகுதியினரைத் தவிர ஏனைய அனைவரும் தமிழர்களே. இலங்கைவாழ் சிறுபான்மைத் தேசிய இனங்களின் முக்கியமான பிரச்சினைகளில் சிங்கள ஆளும் குழுக்களைச் சேர்ந்த தலைவர்கள் பாரபட்சமாகவும், புறக்கணித்தும், காலதாமதமாகவும் செயற்படுவது போல தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வு விடயத்திலும் நடந்து கொள்ளக் கூடாது. அது நாட்டின் பொருளாதாரத்தைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்குவதோடு இலங்கையின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளையும் பாதிக்கும் என்பதை அரசாங்கம் உணர்ந்து செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.\nதேயிலை உற்பத்திக் கம்பனிகளின் தோட்டங்களில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இத்தொழிலாளர்கள் சுமார் மூன்று லட்சம் ஏக்கர் நிலங்களைக் கொண்ட தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள்;. தேயிலை உற்பத்திக் கம்பனிகளின் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களே வருடாவருடம் தங்கள் கூலி உயர்வுக்காக போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அவர்கள் போராடாமலேயே அவர்களது கூலியை வாழ்க்கைச் செலவின் உயர்வுக்கு ஏற்ப கம்பனிகளே உயர்த்திக் கொடுக்க வேண்டிய வகையில் கூலிக் கொடுப்பனவு சட்ட ஏற்பாடுகளை உருவாக்கி அதனை கம்பனிகள் கட்டாயமாக கடைப்பிடிக்கும் நிலையை அரசாங்கம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.\nஇலங்கையில் தேயிலை உற்பத்தியை மேற்கொள்ளும் சுமார் இரண்டரை லட்சம் சிறு நில உடைமையாளர்கள் சராசரியாக ஒர் ஏக்கர் நிலத்தையே கொண்டிருக்கின்றனர். இவர்களது நிலத்தினதும் உழைப்பினதும் தேயிலை உற்பத்தித் திறன் ஒப்பீட்டளவில் சிறப்பாகவே உள்ளது. இவர்கள் தாம் கொண்டுள்ள சிறு நிலத்திலேயே மாற்று உற்பத்தி வருமானங்களையும் பெறக் கூடியதாக உள்ளது. எனவே, தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பான உடனடி நடவடிக்கையை மேற்கொள்கின்ற அதேவேளை, சிறு தேயிலைத் தோட்டங்களின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டும், மலையகத் தேயிலைத் தோட்ட நிலங்களை நாட்டின் விரைந்த தேசிய பொருளாதார வளர்ச்சிக்குப் பொருத்தமான வேறு உற்பத்திகளை நோக்கி மாற்றங்களை ஏற்படுத்துவது பற்றிய சிந்தனைகளுடனும் பெருந் தோட்டக் கம்பனிகளின் க���லிகளாக உள்ள தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு நிரந்தர சமூக பொருளாதார உத்தரவாதத்தை வழங்குவதற்கு அரசாங்கமும், தோட்டத் தொழிலாளர்களின் சங்கங்களும், மலையகத் தொழிலாளர்களின் நலன்கள் மீது அக்கறை கொண்ட அனைத்து சமூக அரசியற் சக்திகளும் காத்திரமாக செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். அந்த வகையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினராகிய நாம் எம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக உள்ளோம் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.\nதமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் சார்பில் இந்த அறிக்கையை வெளியிடுவது\nமுன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்.\nPrevious Previous post: புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part11)\nNext Next post: சம்பந்தரின் “கரும்புலிகள்”\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/26/sudhakaran.html", "date_download": "2019-08-22T17:59:41Z", "digest": "sha1:LI7HBCHEVDXV2JJUZQJSSDLZN5VKTUBY", "length": 16611, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | sudhakarans wedding: 4.8 lakhs spent for sarees - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசு-தா-க-ரன் தி-ரு-ம-ணத்---து-க்-கு 4.8 லட்-சத்--துக்-கு பட்-டுச் -சே-லை-கள்\nவளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்திற்கு 4 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கு பட்டுச்சேலைகள் வாங்கினார் என்று தனி நீதிமன்றத்தில் சென்னை குமரன் சில்க்ஸ்பங்குதாரர் கேசவன் சாட்சியம் அளித்தார்.\nஆட்சியில் இருந்த போது வருமானத்தை மீறி 66 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் சேர்த்தாக முன்னாள் தமிழக -முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாஆகியோர் மீது தனி நீதிமன்றத்தில் ஊழல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nஇவ்வழக்கில் தற்போது சாட்சிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. வெள்ளிக் கிழமை நடந்த விசாரணையில் குமரன் சில்க்ஸ் பங்குதாரர் கேசவன் சாட்சியம்அளித்தார். \"\"1995ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி காலை 10 மணிக்கு ஜெயலலிதா வீட்டில் இருந்து அவரது செயலாளர் ஜவகர் என்பவர் என்னிடம்தொலைபேசியில் பேசினார்.\nஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்திற்கு பட்டுச்சேலைகள் எடுப்பதற்காக உறவினர்கள் கடைக்கு வருவதாகவும், அவர்களை அருகில் இருந்துகவனித்துக் கொள்ளுங்கள் என்றும் சொன்னார்.\nஒரு மணி நேரத்தில் ஜெயலலிதா வீட்டில் இருந்து ஒரு ஆண், இரண்டு பெண்கள் வந்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு போய், பட்டுச்சேலைகள், பட்டுவேட்டிகள், பட்டு சட்டைத் துணிகள், பேன்ட் துணிகள் என பட்டு ரகங்கள் அனைத்தையும் காட்டினேன். அதன��� விலை விவரங்களையும் தெ-ரிவித்தேன்.\nபட்டுச்சேலைகள், பட்டு வேட்டிகள் என 4 லட்சத்து 84 ஆயிரத்து 712 ரூபாய்க்கு துணிகள் வாங்கினர். அதற்கான ரசீதை \"ஜெயலலிதா, 36 போயஸ் தோட்டம்,சென்னை என்ற பெய-ரில் பதிவு செய்யும்படி கூறினர்.\nஅதன்படி நானும் ரசீது தயார் செய்து அளித்தேன். மறுநாள் மாலை ஜெயலலிதா கையெழுத்திட்ட 4 லட்சத்து 84 ஆயிரத்து 712 ரூபாய்க்கான காசோலைஅனுப்பி வைக்கப்பட்டது என்றார்.\nஇவ்வழக்கில் அதிமுக பிராகர் எஸ்.கே.ஆர்.விஸ்வ-நாதன் என்பவரும் வெள்ளிக்கிழமை சாட்சியம் அளித்தார். அவர் தனது சாட்சியத்தில், \"\"1989ம் ஆண்டுதேர்தலில் சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் அதி-முக (ஜெ.) சார்பில் போட்டியிட்டேன். பொறியியல் பட்டதா-ரியான -நான் வங்கியில் கடன்பெற்று கிண்டியில் தொழிற்சாலை -நடத்தி வந்தேன்.\nகடன் தொகை மூன்று லட்சத்தை செலுத்த -முடியாத -நிலை வந்ததால், அதை விற்க ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஜெயா பப்ளிகேஷன்ஸ் -நிறுவனத்திடம்விற்றேன். -மூன்று லட்சத்திற்கான காசோலைகளை அவ-ரிடம் இருந்து பெற்றேன் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைக்கிறார் ஜெ.தீபா.. பரபரப்பு விளக்கம்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.. ஜிகே வாசன் அதிரடி\nவேலூர் தேர்தல் தோல்வி.. பாஜக மீது பழிபோட்ட அதிமுக.. கடுமையாக கடிந்து கொண்ட பாஜக.. நடந்தது என்ன\nசேர, சோழ, பாண்டிய நாடு.. தமிழகத்தையும் 3-ஆக கூறு போட்டாலும் அதிமுக கப்சிப்தான் போலயே.. ப. சிதம்பரம்\nசெம டஃப் கொடுத்த ஏசி சண்முகம்.. நூலிழையில் ஈஸியாக \\\"எஸ்\\\" ஆன கதிர்ஆனந்த்.. இதுதான் காரணம்\nபுதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அவசர அழைப்பு\nஇத்தனை செய்தும்.. எங்களுக்கு ஏன் மக்கள் வாக்களிக்கவில்லை.. ஓபிஎஸ் உருக்கம்\nமுத்தலாக் மசோதா.. லோக்சபாவில் முன்பு எதிர்ப்பு.. இப்போது அதிமுக ஆதரவு\nஅத்திவரதரை தரிசிக்க வேண்டாம் என சொல்ல இவர் யார்.. பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nபியூஷ்ஜி.. இப்படில்லாம் பண்ணுங்க.. நல்ல துட்டு கிடைக்கும்..ரவீந்திரநாத் குமார் தரும் செம ஐடியாக்கள்\nபலி ஆடுகளாக மாறும் அரசியல் கட்சிகள்.. வேட்டையாடும��� பாஜக.. சிக்கி சிதறக் காரணம் இதுதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/?page-no=2", "date_download": "2019-08-22T17:51:57Z", "digest": "sha1:TCUZAM2ESWALJCSZ6NV5NBWFL64TOEVD", "length": 12038, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 கண்டக்டர் News in Tamil - கண்டக்டர் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉயிரோடு கொளுத்தப்பட்ட கண்டக்டர் இன்று உயிரிழப்பு –குற்றவாளிகள் கைது\nநெல்லை: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் உயிரோடு எரிக்கப்பட்ட கண்டக்டர் உயிரிழந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு...\nபெண் கண்டக்டருக்கு போனில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த எலெக்ட்ரீஷியன் கைது\nமார்த்தாண்டம்: சென்னையைச் சேர்ந்த பெண் கண்டக்டர் ஒருவருக்கு செல்போனில் ஆபாசமாக பேசி டார்ச்...\nஓடும் பஸ்சில் கண்டக்டர் வெட்டிக் கொலை\nவீராணம்: ஓடும் பஸ்ஸிலேயே ஆயுதங்களால் தாக்கப்பட்டு கண்டக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவர...\nபஸ் ஸ்டாண்டில் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற குடிகார ‘கண்டக்டர்’ கைது\nபாட்னா: பஸ் ஸ்டாண்டில் வைத்து, மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற கணவனைக் கைது செய்துள்ளனர் போல...\nபாகிஸ்தானில் லேட்டா தண்ணீர் கொடுத்த பெண் கண்டக்டரை அறைந்த கட்சி தலைவர்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பேருந்தில் தாமதமாக தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த பெண் கண்டக்டரை அ...\nகோவில்பட்டியில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய எஸ்.ஐ.: அரசு பஸ்கள் திடீர் ஸ்டிரைக்\nகோவில்பட்டி: கோவில்பட்டியில் அரசு பஸ் கண்டக்டர் மீது சப்-இன்ஸ்பெக்டர் தாக்குதல் நடத்தியதை ...\nகேரளாவில் ஓடும் பேருந்தில் பெண் கண்டக்டரை மானபங்கம் செய்த கூலித் தொழிலாளி\nதிருவனந்தபுரம்: கேரளாவில் இரவு நேரத்தில் ஓடும் பேருந்தில் பெண் கண்டக்டர் மானபங்கப்படுத்தப...\nசென்னையில் டிக்கெட் எடுக்கச் சொன்ன கண்டக்டரின் கையை ஒடித்த கல்லூரி மாணவர்கள்\nசென்னை: சென்னையில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்கக் கூறிய கண்டக்டரை கல்லூரி மாணவர்கள் அடி...\nபெண்ணிடம் சில்மிஷம் செய்த கண்டக்டர்: தர்ம அடி கொடுத்த பயணிகள்\nநாகர்கோவில்: நாகர்கோவில் பேருந்தில் பயணம் செய்த இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த கண்டக்���ர் கை...\nதிடீர் டிஸ்மிஸ்: விழுப்புரத்தில் அரசு போக்குவரத்து கழக டிரைவர்-கண்டக்டர்கள் மறியல்\nவிழுப்புரம்: எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நேற்று திடீர் என்று பணி நீக்கம் செய்யப்பட்ட டிர...\nசில்லறை பாக்கியை மணியார்டரில் அனுப்பிய அரசு பஸ் டிப்போ\nநெல்லை: பயணியின் 50 ரூபாய் பாக்கிப் பணத்தை மணி ஆர்டரில் அனுப்பி வைத்து அசத்தியுள்ளது சங்கரன்...\nபெண்ணை கடத்திய கண்டக்டருக்கு வலை வீச்சு\nஉடன்குடி: நெல்லை மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே இளம்பெண்ணை கடத்திய அமைச்சர் என்கிற மினி பஸ் கண...\nகண்டக்டரை செருப்பால் அடித்த கணவன் மனைவி கைது\nதிருத்துறைப்பூண்டி: ஒடும் பஸ்சில் சிகரெட் குடிப்பதை கண்டித்த கண்டக்டரை செருப்பால் அடித்த க...\nமனைவியுடன் தகராறு-கண்டக்டர் தீக்குளித்து தற்கொலை\nபுளியங்குடி: குடித்துவிட்டு வருவதை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கண்டக்டர் தீக்குளித்து தற...\nபெண்ணிடம் சில்மிஷம்-கண்டக்டருக்கு ~~தர்ம~~ அடி\nநித்திரவிளை: பெண்ணிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் கண்டக்டரை ஊர் மக்கள் அடித்து உதைத்தனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10550", "date_download": "2019-08-22T17:45:23Z", "digest": "sha1:JL66OD3REQV6NPCJ7A4TEJLIB47G3LGM", "length": 32290, "nlines": 223, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "ஆன்மிகம் என்பது ஓர் கடல் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் ஆன்மிகம் என்பது ஓர் கடல்\nஆன்மிகம் என்பது ஓர் கடல்\nஆன்மிகம் என்பது ஓர் கடல் போல இருப்பது. ஆனால் அதில் நீந்திக் கரை சேர்ந்தால் மட்டுமே வாழ்க்கை என்னும் வசந்தத்தின் முழு அர்த்தமும் புரியும். ஆனால் வெற்றி பெறுபவர் எத்துணை பேர் *ஆன்மிகக் கடலில் இறங்கினால் வரும் சோதனை என்னும் அலைகளைக் கண்டு அஞ்சியே அதில் கால் நனைக்காமல் கரையில் நிற்பவர் பலர்.*\nபாதி வரை நீந்தி , எதிர்ப்படும் சோதனைகளின் வீரியம் தாங்காமல் திரும்பி, ஆதியில் இருந்த இடத்திற்கே சென்றவர் பலர்.\n*சிலரோ, ஒரு குரு, ஒரு தத்துவம் எனப் பற்றிக் கொள்ளாமல், உடனடியாகத் தன் கஷ்டம் தீர வேண்டுமென, தடம் மாறி தவறான அல்லது முழுமை பெறாத வேறு தலைமை எனச் சென்று,*\n*அங்கும் எதுவும் கிடைக்காமல் கடைசியில் அம்மா அருள்வாக்கில் சொல்வது போல் ஆன்மிக அனாதைகளாக அல்லல்படுகிறார்கள்*.\nமிக அரிதான சிலர் மட்டுமே , ‘ஓம் சக்தி’ என்று அம்மா அருளிய தத்துவத்தைப் புரிந்து அதன்\nபொருளைத் துடுப்பாக இறுகப் பற்றி, ஆன்மிகக் கடலில் எதிர்வரும் சோதனையைத் தாண்டி வாழ்க்கையை அர்த்தமாக்கி மகிழ்கிறார்கள்.\nபாமரனுக்கும் புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், *“எது வந்தாலும் என்னைப் பற்றிய பிடியை விடாமல் இருந்தால், நீ பிறவிக்கடலைத் தாண்ட நான் அருள்வேன்”* என்னும் அம்மாவின் சரணாகதித் தத்துவம் என எளிதில் சொல்லலாம்.\nஇந்த உண்மை, அவரவர்க்குப் புரிய காலமும் நேரமும், அவர்களின் பக்குவத்திற்கு ஏற்ப மாறும்.\nஎனக்கு இந்த உண்மை புரிய 20 வருடம் ஆனது என்பதே சத்தியம். அதை எல்லோருக்கும் விளக்கவே இந்தக் கடிதம்.\n1995 ஆம் ஆண்டு நான் மாலை அணிந்து இருமுடி செலுத்த வந்த முதல் ஆண்டு என் குடும்பம், பல கஷ்டத்திலிருந்து விடுபட்டு அன்னையின் அரவணைப்பில் நிதானமான முன்னேற்றத்துடன் வளர்ந்து வந்தது.\nஎன் ஊரின் மன்றத்தில் என்னால் முடிந்த அளவுக்குப் பணியும் செய்து வந்தேன். என் மகள் திருமணத்தையும், மகனின் வாழ்க்கையையும், கணவரின் ஆரோக்கியத்தையும் அம்மா நல்ல முறையில் நடத்தி வந்திருந்தாள். அம்மாவைத் தவிர எனக்கு வேறு எந்த ஆதாரமும் இன்றி, அவளை வேண்டி வந்திருந்தேன்.\n*அம்மாவிடன் ஆசிபெற ஆலயம் வந்த போது….*\nதொடர்ந்து இருமுடி அணிந்தும், மேல்மருவத்தூருக்கு வந்து ஆடிப்பூரத் தொண்டு செய்தும் அன்னையின் ஆசி பெற்று வந்திருந்த காலம் அது.\n2007 டிசம்பர் மாதம் நான் 13 வது முறையாக மாலை அணிந்து மேல்மருவத்தூர் வந்த நாள்.\n*அதர்வணபத்ரகாளி முன்பு தீ பற்றியது*\nஇருமுடி செலுத்தி, அதர்வண பத்ரகாளி அம்மன் சன்னதி முன் உள்ள சக்தி வேல் அருகில் கற்பூரம் ஏற்றி வேண்டிக் கொண்டிருந்தேன். *எதிர்பாராமல் என் கவனக்குறைவால் என் சேலையில் நெருப்புப் பற்றிக் கொண்டது.*\nநான் சிலை போல் ஒரு விநாடி எந்த முயற்சியும் செய்யாமல் *“நான் என்ன தவறு செய்தேன் என்னை ஏன் அம்மா சன்னதியில் தண்டித்துவிட்டாள் என்னை ஏன் அம்மா சன்னதியில் தண்டித்துவிட்டாள்”* என யோசிக்கும் நேரத்தில் நெருப்பு என் சேலையைச் சுற்றிப் பரவலாகப் பற்றி எரியத் தொடங்கியது.\nபிறகு சுதாரித்துக் கொண்டு நெருப்பை அணைக்க முயலும் போது, என் தாலிக்கொடியும் தொலைந்து போயிருப்பதை உணர்ந்தேன். பிறகு தரையில் உருண்டு நெருப்பை அணைத்து என்னை நிதானப்படுத்தி நின்ற நேரத்தில், அருகிலிருந்த சக்��ிகளும் ஆலயக் காவலர்களும் என்னை அம்மாவின் மருத்துவமனைக்கு அனுப்பி முதலுதவி செய்தனர்.\n*அம்மா ஆசீர்வாதம் செய்து அனுப்பிய திருமாங்கல்யம்*\nதகவலறிந்து என் குடும்பமும் வந்து சேர்ந்தது. *அம்மா எனக்கு ஆசிர்வாதம் செய்து, ஒரு சேலையும், மஞ்சள் கொடியும், குங்குமமும் அனுப்பி வைத்திருந்தாள்.*\nஎன்னைச் சென்னையிலுள்ள பிரபலமான மருத்துவனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றினர். அங்கே மருத்துவர்கள் என்னைச் சோதித்து, தொடை வரை மிக அதிகமாகத் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பிழைப்பது அரிது எனவும் சொல்லிவிட்டனர்.\nஅதன்பிறகு என்ன நடந்ததென எனக்கு நினைவில்லை.ஏறத்தாழ 30 நாட்கள் கழித்து வீடு திரும்பினேன். என்னை என் குடும்பம் மிக ஆதரவுடன் காப்பாற்றி, எல்லா பணிவிடையும் செய்து முழு ஆரோக்கியம் பெறச் செய்தனர்.\n*இதுவரை நான் அறிந்தது, என்முன் என்ன நடந்தது என்பது தான் மட்டுமே தவிர, எப்படி நான் காப்பாற்றப்பட்டேன் என்பது அல்ல. ஆகமொத்தம் நான் எண்ணியது, என் மகன் மேல் கொண்ட பாசத்தால் நான் உயிர் பிழைக்க வேண்டும் என்ற நினைப்பு தான் என்னைப் பிழைக்க வைத்திருக்கிறது என்பது மட்டுமே.*\n*என் குழப்பமான மனதிற்குள் நான் அம்மாவை வெறுக்கத் தொடங்கினேன். எனக்கு மனதில் பிரதானமாகப் பல கேள்விகள் எழுந்தன.*\n1. அம்மாவை நம்பிக் கோயிலுக்கு வந்ததால் , அவள்\nசன்னதியில் நடந்த இந்த விபத்தை ஏன் அவள் தடுக்கவில்லை\n2. என் தாலி கோயில் வளாகத்தில் காணாமல் போய்விட்டதே, அதைப்பற்றியும் எந்தத் தகவலும் இல்லை. எனக்கு ஏன் அம்மா பாதுகாப்பு அளிக்கவில்லை\n3. எல்லாவற்றிற்கும் மேலாக, மற்றவர்கள் இழிவாக எண்ணும் படி ஓர் நிகழ்வு நடந்துவிட்டதே ஊரில் உள்ளவர்கள் அம்மாவைப் பற்றித் தவறாக எண்ணுவார்களே ஊரில் உள்ளவர்கள் அம்மாவைப் பற்றித் தவறாக எண்ணுவார்களே இதையும் ஏன் அம்மா தடுக்கவில்லை. என் காயம், வலி இன்னும் குறையவில்லையே இதையும் ஏன் அம்மா தடுக்கவில்லை. என் காயம், வலி இன்னும் குறையவில்லையே \nஇப்படிக் கிட்டத்தட்ட 3 வருடமாக அம்மாவை வெறுத்து வந்தேன். இடையில் எனக்கு ஒரு வருடம் கழித்து இன்னொரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றாலும் என் வலி குணமாகவில்லை. எரிச்சல் அதிகமாகிக் கொண்டே வந்தது.\nஇந்தத் தருணத்தில் என் குடும்பத்தைப் பற்றி சொல்ல வேண்டும். *என் மகன் அன்னையிடம் மாறாத பக்தி கொண்டவன். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் அன்னையை வணங்கி வருபவர்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் அன்னையைப் பற்றி எடுத்துச் சொல்லி 20 வருடமாக வணங்க வைத்த நான், அம்மாவை வெறுக்க ஆரம்பித்தேன்.*\nஊரிலுள்ள எல்லாக் கோயிலுக்கும் சென்று என் வலி குணமாக வேண்டினேன். எந்த முன்னேற்றமும் இல்லை. இத்தகைய மன உளைச்சலில் பத்து நாட்கள் முன்பு என் அறையில் அமர்ந்து அழுது கொண்டே பலவாறு புலம்பிக் கொண்டிருந்தேன். என் மனம் மிகக் குழப்பமாகவும், உடல் வலி காரணமாக வாழ்க்கையை வெறுக்கத் தொடங்கி, மனம் நொந்தும் அரற்றிக் கொண்டிருந்தேன்.\nஅப்போது என் முன் இருந்த வீட்டுச் சுவரில் பளீரென ஓர் ஒளி வடிவம். *அதிலிருந்து அம்மா குரு வடிவில் காட்சியளித்தாள். எனக்கு உடல் வியர்த்தது. ‘அம்மா’ என்று அலறத் தொடங்கினேன்.*\n*திடமாகவும், மெதுவாகவும், அம்மா என் கேள்விகளுக்கு விடையளிக்கத் தொடங்கினாள். எனக்கு மெளனமாகவே பல சைகை மூலம் ஒவ்வொன்றையும் விளக்கத் தொடங்கினாள். என் வீட்டுச் சுவரில் அம்மா தன் திருக்காட்சியைத் தந்து நடந்ததை விளக்கினாள்.*\n அங்கு என்ன நடந்தது என உனக்குத் தெரிய வேண்டுமா பார்*” என்று நடந்ததைக் காட்டினாள்.\n*ஏழைகளுக்கு திருமாங்கல்யம் அணிய பயன்பட்டது*\nஎன் சேலையில் நெருப்புப் பட்டதும், வேல் முன் நான் குனிந்திருந்த போது, தாலி கீழே விழுந்தது. அதை ஒரு சக்தி எடுத்து எல்லோரிடமும் கேட்க, யாருக்கும் எதுவும் தெரியாததால் கோயில் உண்டியலில் போட்டது.\nபிறகு *அந்தத் தாலியின் தங்கத்தையும், செயினின் தங்கத்தையும் உருக்கி பல தாலிகளாக மாற்றியது, அம்மா தன் திருக்கரத்தால் ஏழைத் தம்பதிகள் திருமணத்திற்கு அவற்றைக் கொடுத்து ஆசிர்வதித்தது என எல்லாம் திரையில் காண்பதைப் போலக் காட்டினாள்.*\nபிறகு என் கேள்விகளுக்கு விடைகளை அடுக்கினாள். எனக்கு எதிர்வார்த்தை பேச இயலாதபடி நியாயமாக வாதம் செய்தாள்.\n*உன்னைக் கோயிலில் சோதித்து விட்டேன் என அழுகிறாயே ஆனால் உன் ஊழ்வினையின் காரணமாக நடக்க வேண்டிய பெரும் ஆபத்தை என் சந்நதியில் , உன்னை அனுபவிக்க வைத்து, உன்னைப் பிழைக்கச் செய்து அருளினேன். அது உனக்குத் தெரியாது ஆனால் உன் ஊழ்வினையின் காரணமாக நடக்க வேண்டிய பெரும் ஆபத்தை என் சந்நதியில் , உன்னை அனுபவிக்க வைத்து, உன்னைப் பிழைக்கச் செய்து அருளினேன். அது உனக்குத் தெரியாது உன் உயிரைக் காப்பாற்றியது நான் உன் உயிரைக் காப்பாற்றியது நான் மருத்துவர்கள் அல்ல\n*நீ உன் நிலைமைக்கு, மிகப்பெரிய மருத்துவமனையில் மருத்துவம் செய்யவைத்து, அங்கேயே உயர்பதவி வகிக்கும் சக்தி ஒருவரைக் கொண்டு உனக்கு உரிய சிகிச்சைகள் அளித்து, தினமும் மன்றத்தின் பிரசாதம் இடவைத்து, உன்னைக் காப்பாற்றினேன்*. அது உனக்குத் தெரியாது.\n*உன் தாலி தொலைந்ததை அபசகுணமாகக் கருதுகிறாய். ஆனால் உன் ஊழ்வினை தணிக்க, உன் தாலி* இப்போது\n*ஏழை மணமக்கள் கழுத்தில் ஏற வைத்து,உனக்கு அருளினேன். அது உனக்குத் தெரியாது\n*உன் வலி குணமாகவில்லை என்று மூன்று வருடமாக எல்லாக் கோயிலுக்கும் சென்றாயே, ஒருமுறை கூட அம்மா என்னைக் காப்பாற்று என வேண்டவில்லை. இருப்பினும் உன்னைக் காத்து உயிர்ப்பிச்சை அளித்தேன்\nஉன்னை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, *பாதபூஜைக்கு வந்து என் அம்மாவைத் திருப்பிக் கொடு என வேண்டினான். நான் மெளனமாய் இருப்பதைக் கண்டு அடுத்த நாளும் விடாமல் என் காலைப் பற்றி உன் உயிரை என்னிடம் வரமாகப் பெற்றான். ஆக இது அவனுக்காக நான் கொடுத்த உயிர்.*\n*நீ இத்தனை வருடம் என்னை அறிந்தும் என்னைப் புரியாமலிருக்கிறாய். அவனோ நான் எத்தனை சோதனை கொடுத்தாலும், என்னைப் பற்றியதை விடவில்லை. வேறு கடவுள், வேறு வழி என எங்கும் போகவில்லை உன் மகனால், அவனது மாறாத பக்தியால் நீ பிழைத்தாய் உன் மகனால், அவனது மாறாத பக்தியால் நீ பிழைத்தாய் அது உனக்குத் தெரியாது\n*கை விட்டு விட்டது நீயா…..* *இல்லை நானா\n*இப்படி எல்லா நிலையிலும் உன்னருகில் இருந்து உன்னைக் காப்பாற்றி வருகிறேன். நீயோ அம்மா என்னைக் கைவிட்டுவிட்டாள் எனப் புலம்புகிறாய்\n*நீ உயிர்பிழைத்த பின் உன்னை உன்மகன் ஆலயம் அழைத்து வந்தான். வேண்டா வெறுப்பாக வந்தாய். என்னை வெறுத்தாய். ஆனால் உன் மகனுக்கு, அவன் வயதிற்கு மீறிய சோதனைகளைக் கொடுத்தும், என்னை விட்டு அவன் அகலவில்லை\nஅவன் பக்தி உண்மையா அல்லது உன் பக்தி உண்மை *நடந்தவை போகட்டும் நான் உரைத்ததை சக்தி ஒளிக்கு எழுது உனக்கு எல்லா நலனும் உண்டு உனக்கு எல்லா நலனும் உண்டு\nஇவ்வாறு உரைத்து எனக்கு உத்தரவிட்டு மறைந்தாள். நான் வாயடைத்து நின்றேன் 20 வருடமாய்ச் செவ்வாடை அணிந்து கோயிலுக்கு வந்து புரியாதது\nஎல்லாம் அம்மா தன் திருக்��ாட்சியில் புரிய வைத்தாள். அது தான் சரணாகதி\n*“நீ என்னை வழிபட்டு வந்தால், பிறகு எதற்கும் கவலைப்படாதே உன் குடும்பம், உன் நலன் எல்லாம் நான் பார்த்துக் கொள்வேன் உன் குடும்பம், உன் நலன் எல்லாம் நான் பார்த்துக் கொள்வேன் நீ எத்தனை சோதனைகள் வந்தாலும், மனம் தளராமல் என்னை நம்பி, உன் பணிகளைச் செய் நீ எத்தனை சோதனைகள் வந்தாலும், மனம் தளராமல் என்னை நம்பி, உன் பணிகளைச் செய் உன்னை நான் காப்பாற்றுகிறேன்\n*இதுதான் சரணாகதித் தத்துவத்தின் எளிமையான சாரம்.*\nசக்திகளே, நாம் அம்மாவை வேண்டியிருப்பதினால், ஆன்மிகக் கடலில் நீந்த சக்தி பெறுகிறோம். எதிர்வரும் அலைகள் எத்தனை பெரியதாயினும் அதைக் கண்டு, தளர்ந்து அம்மாவைப் பற்றிய பிடியை விட்டுவிடக்கூடாது.\n*எல்லாம் அவள் பார்த்துக்கொள்வாள்* என அவள் பாதம் இறுகப் பற்றிப் பயணப்படுங்கள்\n*சோதனைகள் வந்தவுடன் அம்மாவை விட்டு முருகா என்பது, அதுவும் பயனளிக்கவில்லையெனில் சிவனே என்பது என மாறி மாறிப் போனால் நாம் ‘ஆன்மிக அனாதை’ களாக ஆகி திசைமாறி வேதனைப்படுவோம்\nஓம் சக்தி என்ற மந்திரத்தைப் பிடித்து அம்மாவை நம்பி வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள் அம்மா வாழ வைப்பாள். ஊழ்வினை குறைய அவள் தரும் சோதனைகளை மனமுவந்து ஏற்று அனுபவித்து வந்தால் தான், அவள் தரும் நலன்களுக்கும், வாழ்க்கையில் கரை ஏற அவள் அருளையும் பெற உரியவராவீர்கள்.\nஇதோ…. என் வலி குறைந்து கொண்டே வருகிறது என் குடும்பத்தில் படிப்படியாகப் நல்லவை நடந்து வருகிறது என் குடும்பத்தில் படிப்படியாகப் நல்லவை நடந்து வருகிறது இவையாவும் நான் சரணாகதித் தத்துவத்தை உணர்ந்த பின் கண்டவை\nஇது என்சிற்றறிவுக்கு எட்ட 20 வருடம் ஆனது. என் அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து உள்ளேன் இதை புரிந்து கொண்டு அம்மாவை விட்டு விலகாமல் மாறாத பக்தியும் சீரியப் பணியும் செய்து அவள் அருளைப் பூரணமாக அனுபவியுங்கள்.\nசக்தி. ம. பாலசரஸ்வதி, உடுமலைபேட்டை.\nPrevious articleஆணவத்திற்கு ஒரு பாடம்\nNext articleஓம்சக்திக்கொடி உருவானது எப்படி\nலண்டனில் தற்கொலைக்கு முயன்ற அன்பரை காப்பாற்றிய அடிகளார் படம்\nஅன்னை ஆதிபராசக்தியின் (ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின்) அருட்செயல்கள்.\nவிண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nமுதன் முறையாக சூரியனை சுற்றி வந்த நெப்டியூன��\nமேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசத்தி அன்னை ‘‘பேரொளி காட்டிய பத்து”\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nகுரு பார்வை கோடி நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ictscienceteacher.blogspot.com/2012/10/d.html", "date_download": "2019-08-22T18:42:31Z", "digest": "sha1:TULLEPW7GM2D3WJTQNKKI3QSJOZHPTTP", "length": 3704, "nlines": 40, "source_domain": "ictscienceteacher.blogspot.com", "title": "ICT IN EDUCATION", "raw_content": "\nநியூட்டன் அறிவியல் மன்றம் - சிந்தனையைத் தூண்டும் அறிவியல் போட்டிகள்\n1-3 வார்டு உத்திரமேரூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நியூட்டன் அறிவியல் மன்றத்தின் சார்பில் வருடந்தோறும் நடைப...\nhttp://tnscert.org/innovation.aspx புதுமை வளங்கள் (Innovative / Creative Resources) வகுப்பறைக்குள்ளும், வெளியேயும் சூழ்நிலைக்கேற்ப கற்றல...\nகருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா என்பதை அறிய... அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா என்பதை அறிய... அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா\nகாற்றடைத்த சக்கரம் வெலாசிபீட் (Velocipede) (லத்தீன் மொழியில் விரைந்து செல்லும் கால்கள் என்று பொருள்) என்பது மனித சக்தியை கொண்டு...\nஓவியம் வரைந்து பழக ஒரு சிறந்த இலவச மென்பொருள்... நண்பர்களுக்கு வணக்கம். மாறிப்போன இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் எல்லாம் கம்ப்யூட்டர்...\nநடக்கும் போது கையை வீசுவது ஏன்\nநடக்கும் போது கையை வீசுவது ஏன் Ebrahim sha / ஜூலை 30, 2016 மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள சிறப்பம்சங்களில் தலை நிமிர்ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?cat=4", "date_download": "2019-08-22T18:08:04Z", "digest": "sha1:BXTW2WXNKNQFK7R3P2LDDF3UMLHKV7HL", "length": 16383, "nlines": 117, "source_domain": "thesakkatru.com", "title": "மாவீரர் வரலாறுகள் – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nகப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஆகஸ்ட் 20, 2019 | வீரவணக்க நாள்\nகப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 20.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதி நோக்கி “ஜெயசிக்குறு” நடவடிக்கைப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட பாரிய முன்நகர்வு முயற்சிக்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத்\nலெப். கேணல் சிவாஜி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஆகஸ்ட் 17, 2019 | வீரவணக்க நாள்\nலெப். கேணல் சிவாஜி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 17.08.1996 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பினூடாக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராதவிதமாக சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்க நாள்\nஆகஸ்ட் 16, 2019 | வீரவணக்க நாள்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்க நாள் இன்றாகும். 16.08.1994 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை கடற்பரப்பில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையினரின் A 516 “கட்டளைக் கண்காணிப்புக் கப்பல்” மற்றும் அதிவேக\nகடற்கரும்பு​லிகள் லெப். கேணல் நீதியப்பன், மேஜர் அந்தமான் வீரவணக்க நாள்\nஆகஸ்ட் 16, 2019 | வீரவணக்க நாள்\nகடற்கரும்பு​லி லெப். கேணல் நீதியப்பன், கடற்கரும்பு​லி மேஜர் அந்தமான் வீரவணக்க நாள் இன்றாகும். 16.08.1999 அன்று திருகோணமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் அதிவேக தாக்குதல் “டோறா” பீரங்கிப் படகு மீதான கரும்புலித்\nகடற்கரும்புலி மேஜர் திசையரசி வீரவணக்க நாள்\nஆகஸ்ட் 15, 2019 | வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி மேஜர் திசையரசி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 15.08.2000 அன்று கடல் விநியோக நடவடிக்கைக்கு தயாராகிக்கொண்டிருந்த வேளை முல்லை மாவட்டத்தில் கடற்புலிகளின் சாளைத்தளம் மீதான எதிரிகளின் தாக்குதலின் போது வீரச்சாவைத்\nகரும்புலி லெப். கேணல் பூட்டோ வீரவணக்க நாள்\nஆகஸ்ட் 11, 2019 | வீரவணக்க நாள்\nகரும்புலி லெப். கேணல் பூட்டோ வீரவணக்க நாள் இன்றாகும். 11.08.2006 அன்று யாழ். குடாநாட்டில் சிறிலங்கா படைத்தளப் பகுதி ஒன்றினுள் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வேவு நடவடிக்கை ஒன்றின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப். கேணல்\nகரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள்\nஆகஸ்ட் 9, 2019 | வீரவணக்க நாள்\nகரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ம் ஆண்டுகளில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் மீதான பல்வேறு படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய மட்டு. வாகரைப் பகுதி இராணுவ முகாமின்\nகடற்கரும்புலிகள் கப்டன் ராகுலன், கப்டன் கரிகாலன் வீரவணக்க நாள்\nஆகஸ்ட் 4, 2019 | வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி கப்டன் ராகுலன், கடற்கரும்புலி கப்டன் கரிகாலன் வீரவணக்க நாள் இன்றாகும். 04.08.2001 அன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் ராகுலன், கடற்கரும்புலி கப்டன்\nலெப். கேணல் வெண்நிலவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஆகஸ்ட் 4, 2019 | வீரவணக்க நாள்\nலெப். கேணல் வெண்நிலவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள். சிறிலங்கா இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட “சத்ஜய” நடவடிக்கையின் போது 02.08.1996 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் இருந்து முன்னேற முயன்ற சிறிலங்கா இராணுவத்தினருடனான\nலெப். கேணல் மாதவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஆகஸ்ட் 3, 2019 | வீரவணக்க நாள்\nலெப். கேணல் மாதவன், லெப். கேணல் தட்சாயினி, கப்டன் பாஞ்சாலி வீரவணக்க நாள் இன்றாகும். 03.08.1997 அன்று கிளிநொச்சி மாவட்ட பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் எதிர்பாராமல் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “லெப். சாள்ஸ்\nகரும்புலி மேஜர் ஜெயம் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஆகஸ்ட் 2, 2019 | வீரவணக்க நாள்\nகரும்புலி மேஜர் ஜெயம், கரும்புலி மேஜர் திலகன், கரும்புலி கப்டன் திரு, கரும்புலி கப்டன் நவரட்ணம், கரும்புலி லெப்.ரங்கன் வீரவணக்க நாள் இன்றாகும். 02.08.1994 அன்று யாழ். மாவட்டம் பலாலி விமானப் படைத்தளத்தினுள் ஊடுருவி\nஆகஸ்ட் 1, 2019 | போராளிக் கலைஞர்கள்\nகாற்றுள்ள வரை வாழும் காவியம் மேஜர் சிட்டு இயக்கப் பெயர்: மேஜர் சிட்டு இயற்பெயர்: சிற்றம்பலம் அன்னலிங்கம் பிறந்த இடம்: உடுத்துறை, வடமராட்சி கிழக்கு, யாழ். மாவட்டம். வீரனாய்: 04.11.1971 வித்தாய்: 01.08.1997 கடலும்\nஆகஸ்ட் 1, 2019 | வழித்தடங்கள்\n தமிழீழப் போராட்டத்தில் எழுச்சிப் பாடல்களின் பங்கும் தாக்கமும் மிகப்பெரியது. “புலிகள் பாடல்கள்” என்ற முதலாவது வெளியீட்டிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான பாடல்கள் இயற்ற��� இசையமைக்கப்பட்டு மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. எண்பதுகளில் பெரும்பாலும் தமிழகக்\nமேஜர் சிட்டு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஆகஸ்ட் 1, 2019 | வீரவணக்க நாள்\nமேஜர் சிட்டு, லெப். அருண் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் 01.08.1997 அன்று வவுனியா மாவட்டம் ஒமந்தைப் பகுதியில் “ஜெயசிக்குறு” இராணுவ நடவடிக்கை முறியடிப்பு எதிர்ச்சமரில் சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத்\nகடற்கரும்புலி லெப். கேணல் முருகேசன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஜூலை 30, 2019 | வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி லெப். கேணல் முருகேசன், கடற்கரும்புலி மேஜர் இசைநிலவன், கடற்கரும்புலி மேஜர் புகழினி, கடற்கரும்புலி மேஜர் தனிச்சுடர் வீரவணக்க நாள் இன்றாகும். 30.07.2003 அன்று சர்வதேச கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைகள்\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2010/11/", "date_download": "2019-08-22T18:22:16Z", "digest": "sha1:GHYBQWK6UL3T7BNQFLNHYG65NVH4OU44", "length": 40029, "nlines": 279, "source_domain": "www.kummacchionline.com", "title": "November 2010 | கும்மாச்சி கும்மாச்சி: November 2010", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஏட்டையா, நானும் அரசியல்வாதி, பகுத்தறிவாளன் சொன்னா நம்புங்க\nசென்னை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.ராஜா ஊழல் செய்தார் என்று சிஏஜி குற்றம் சாட்டவில்லை. அவருக்கு எதிராக ஒரு ஆதாரமும் இல்லை. அப்படி இருக்கையில் சில மீடியாக்கள் தொடர்ந்து ராஜாவை குற்றவாளி போல சித்தரித்து வருவது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.\nஎந்த உணர்வை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்லி விளங்கவைக்க வேண்டும் என்று நினைத்தோமோ அந்த உணர்ச்சி மக்களிடையே எரிமலையாக இருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம், 3ஜி ஸ்பெக்ட்ரம் என்பதெல்லாம் ஒரு புறத்தோற்றம். உண்மையிலேயே நடக்கின்ற போராட்டம் மனுதர்மத��திற்கும் - மனித தர்மத்திற்குமிடையே நடக்கின்ற போராட்டத்தின் முக்கிய கட்டம்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா மீது எங்கும், எந்த இடத்திலும் குற்றம் சாற்றப்படவில்லை. அதற்குரிய ஆதாரம் எங்குமே இல்லை. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் எங்கே போனது என்று கேட்கிறார்கள். வடமாநில ஆங்கில ஊடகத்தைப் பார்ப்பவர்கள் வெறும் 00.1 சதவிகிதம் என்று சொன்னார்கள்.\nஇது வெறும் ராசா என்ற தனி நபரைச் சார்ந்த பிரச்சனை அல்ல. இது ஆரிய- திராவிட போராட்டத்தின் முக்கியமான காலகட்டம். ஆதிக்கவர்க்கத்தால் பின்னப்பட்ட சதிவலை, கருணாநிதி சூத்திரர் ஆட்சியை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகின்றார். வரக்கூடிய தேர்தலிலே மீண்டும் முதல்வர் கருணாநிதி ஆட்சி வரக்கூடாது என்பதற்காக ஆதிக்க வர்க்கத்தினரால் பின்னப்பட்ட ஒரு சதிவலை.\nஊடகங்கள் சூத்திரர் ஆட்சிக்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றன. ராமாயண காலத்திலிருந்தே இதற்கு உதாரணம் இருக்கிறது. நம்மை சிந்திக்கவிடாமல் நமது மூளைக்கு விலங்கு போட்டார்கள்.\nபார்ப்பனர் குற்றம் செய்தால் உச்சிக்குடுமியில் இரண்டு முடியை வெட்ட வேண்டும் அவ்வளவு தான். சூத்திரன் தவறு செய்தால் அவனுக்கு கொலை குற்றத்தண்டனை கொடுத்து கொல்ல வேண்டும். மரண தண்டனை விதிக்க வேண்டும். இதுதானே உங்களுடைய மனு தர்மச் சட்டம். சூத்திரனுக்கு ஒரு நீதி; பார்ப்பானுக்கு ஒரு நீதி.\nஏய் யாருலே அது, அவனாடா நீயி\nஅந்த முழுப் பூசணிக்காயை ...த்துல மறைக்கற கூட்டமா\nவந்துட்டாரபா ராசாவுக்கு வக்காலத்து வாங்க.\nநாடே ஒரு மெகா சைஸ் முறைகேடப் பார்த்து பொத்திக்கிட்டு இருக்காங்க, இவர் வந்துட்டார்பா. முதலில் உச்ச நீதி மன்றம், சி.பி.ஐயிடம் ஏன் ராசாவையும், அந்தத் துறை செயலரையும், மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒலி கற்றை உரிமையை வாங்கி சேவைத் தொடங்கும் முன்பெ கொள்ளை லாபத்திற்கு விற்ற நிறுவனங்களும் விசாரனைக்குட்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய பொழுதுதான், நம் பகுத்தறிவு சிங்கம், தன் மான சிங்கம் “ராசா பேரில் ஆதாரம் இல்லை” என்கிறார். மேலும் இந்த முறைகேட்டினால் அரசுக்கு ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடி இழப்பு என்று சொல்லியிருக்கிறது.\nஐயா இதெல்லாம் இவருக்கு தெரியாது போலிருக்கிறது.\nவழக்கமாக அடிக்கும் ஜால்ராவுடன் எப��பொழுதும் சொல்லும் “பார்ப்பணீய சூழ்ச்சியை” விட்டு விட்டார்.\nசமீபத்தில் ஊழல புகாரில் சிக்கி ராஜினாமா செய்த கல்மாடியும், அசோக் சவானும் சூத்திரர் அல்லவே. ஆனால் வழக்கை எதிர்கொள்ள துணிவு இல்லாமல் இது போன்று கேவலமாக ஜாதியை சாட்சிக்கு அழைக்கவில்லையே.\nஅங்கே கூடாரமே ஆடிக் கொண்டு இருக்கிறது. குடும்ப தகராறும், கோஷ்டிகளின் உச்சகட்ட நாடகத்தின் விளைவில் விளைந்த இந்த குற்றச்சாட்டில் தாத்தா வாயடைத்திருக்கிறார்.\nசூரமனிக்கு எல்லாம் நேரம், தேர்தல் வரும் முன்பே யாருக்கேனும் ஜால்ரா தட்டி கல்லா கட்ட வேண்டும். இம்முறை ஐயா கட்சி.\nஇப்பொழுது சுயமரியாதை, பகுத்தறிவு எல்லாம் கெட்ட வார்தைகளாகிவிடும், நம் பெரியாரின் வாரிசுக்கு.\nபோயா பெரியார் திடலை சுவிசேஷ கூட்டங்களுக்கும், இயேசு உயிருடன் இருக்கிறார் என்ற கூட்டங்களுக்கும் வாடகைக்கு விட்டு, கல்லா கட்டி பொழைப்பை பாருங்க.\nஎந்த பட்சி என்று சொல்லத்தேவையில்லை.\nஅந்த நாட்டாமை வீட்டிலேயே இப்பொழுது நாட்டாமை தேவை. தன்னை அடித்து துன்புறுத்தியதாக போலீசிடம் புகார் கொடுத்திருக்கிறார், நாட்டாமையின் மகள். இப்பொழுது நாட்டாமை தலை மறைவாகியிருக்கிறார். மகனையும் காணவில்லை. விஷயம் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.\nநாட்டாமை இருக்கும் ஏரியாவில் அந்த நெடிய வில்லன் நடிகரின் தம்பி ஒரு காலத்தில் சூபெர்மர்கட் வைத்திருந்தார். நாட்டாமை வீட்டு வேலையாள் போய் எல்லா சாமானும் நாட்டாமை அம்மா வாங்கி வரச் சொன்னதாகச் சொல்லி வாங்கிச் சென்றுக்கிறார். காசு கேட்ட பொழுது அம்மாவிடம் பேசிக் கொள்ளுங்கள், அம்மா கொடுப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார்.\nதம்பி மாலை அம்மாவிற்கு போன் செய்தால் என்ன தம்பி பணமெல்லாம் கேட்டுக் கொண்டு, இந்தா பாப்பாவிடம் பேசுங்கள் என்று பீப்பாவிடம் போனை கொடுத்திருக்கிறார்.\nஅவ்வளவு தான் அப்புறம் காசு எங்கே வருது.\nஊரை அடித்து உலையில் போட்ட சொத்துக்குத்தான் இப்பொழுது தகராறு.\nநாட்டாமை, கம்பியிலே எக்ஸ்பெர்ட் முறுக்கு கம்பி வேலைக்கு ஆவலையா\nஆயினும் இங்கே கூடி கூடி\nநம்ம ஊரு பண்பலை வானொலியில் கேட்டது\nஒரு சிறுவன் மற்றொரு சிறுவனிடம்\n“பின்னே என்னடா ரோடை க்ராஸ் பண்ணும பொழுது என் கையை கெட்டியமா பிடிச்சிக்கிறார்டா”.\nLabels: சமூகம், நகைச்சுவை, மொக்கை\n“பார்ப்பு வச்���ிட்டாண்டா ஆப்புன்னு” வடிவேலு ரேஞ்சுக்கு ஐயா புலம்பும் அளவுக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் பாராளுமன்றத்தை பத்து நாட்களாக உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது.\nஅந்த விவகாரத்தில் திக்கு முக்காடி முதலில் ராஜா தலித் ஆதலால் தான் இதை பெரிது படுத்துகிறார்கள் என்று புலம்பினார். இப்பொழுது\nஎன்று பாரதியை மேற்கோள் காட்டுகிறார். மொத்தத்தில் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலமையில் தலைமை ஆடிப் போயிருக்கிறது.\nபோதாதற்கு “நீரா ராடியா” வேறு கனிமொழி ராஜா விவகாரத்தை கிளப்பிவிட்டதே மாறன் தான் என்று புதிய வெடியைப் போட்டிருக்கிறார். அவர்களுக்குள் நடந்த பேச்சு விவகாரம் இப்பொழுது இணைய தளங்களில் உலா வந்துக் கொண்டிருக்கிறது.\nஉடனே மாறன் தாத்தாவிடம் போய் புதியத் திரியை கிள்ளி விட்டிருக்கிறார். தாத்தாவிற்கு இந்த வயசில் இது தேவையா\nஇது தான் சாக்கு என்று கொடநாட்டில் கும்மியிருந்த அம்மா நாளுக்கொரு அறிக்கை விடுகிறார். பட்டுப்போன இலை துளிர் விட ஆரம்பித்திருக்கிறது.\nதேர்தலுக்குள் என்ன என்ன நடக்குமோ தெரியவில்லை.\nகாங்கிரசின் பீகார் கனவு தவிடு பொடியாகிவிட்டது. தமிழ்நாடு காங்கிரசின் நிலைமை அய்யகோதான்.\nயார் யார் என்ன வியூகம் அமைக்கப் போகிறார்கள். மருத்துவர் ஐயா எங்கே பிச்சை எடுப்பார், கேப்டன் என்ன உதார் விடுவார்\nநடுவில் சுப்ரீம் ஸ்டார், டண்டணக்கா போன்றோர் கட்சிகள் இருக்குமா காணாமல் போகுமா\nமே மாதத்திற்குள் ஒரு வழி பண்ணிவிடுவார்கள். பார்ப்போம்.\n“தம்பி நீ தான் எஞ்சினு, நீ தண்டவாளத்தில நேரா போனாதான், பாரு உன் தம்பி தங்கைகள் எல்லாம் பின்னாடி வருவாங்க, அவங்க எல்லாம் பின்னாடி வர பெட்டிங்க” என்று அறிவுரை சொல்லுவார். அவருடைய பேச்சு எல்லாம் ரயில்வே உதாரனங்களாகத்தான் இருக்கும்.\nஎன் அப்பாவும் அவரும் ரயில்வேயில் பணிபுரிபவர்கள். காதர்கான் மாமா தவறாமல் ஞாயிற்று கிழமைகளில் எங்கள் வீட்டில் ஆஜராகிவிடுவார். அவருக்கு அப்பொழுது குழந்தைகள் கிடையாது. என் அப்பாவும் அவரும் ஒரே சமயத்தில் வேலையில் சேர்ந்தவர்கள்.\nநான் என் அக்கா தம்பி தங்கைகள் என்று மொத்தம் ஆறுபேர். பெரிய குடும்பம். அவருக்கு விடுமுறை நாட்களை எங்களுடன் கழிப்பதில் ஆனந்தம். சில சமயம் எங்களை அவர் வீட்டுக்கு அழைத்து செல்வார். கதீஜா அத்தை எங்களுக்கு விதவிதமாக சமைத்துப் போடுவார்கள். நாங்கள் சைவம் என்பதால் அன்று அவர்கள் வீட்டில் சைவ சமையல்தான். நாங்கள் அவர்கள் வீட்டில் ஓடியாடி விளையாடுவதை ரசிப்பார்கள். காதர்கான் மாமா கோவப்பட்டு நாங்கள் பார்த்ததில்லை. விளையாட்டில் அவர்கள் வீட்டை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவோம். எதை உடைத்தாலும் கோவம் கொள்ள மாட்டார்கள். எங்கள் விளையாட்டை ரசித்து “மாஷா அல்லா” என்று இருவரும் சொல்லிக்கொள்வார்கள்.\nரம்ஜான் நாட்களில் சில சமயம் வீட்டிற்கு வருவார், ரம்ஜான் நோன்பின் காரணத்தையும் அவர்கள் உபவாசம் இருப்பதையும், சூரிய உதயத்திற்கு சற்று நேரம் முன் தொடரும் நேரத்திலிருந்து பல்லில் தண்ணீர்கூட படாமல் நோன்பு இருப்பதை சொல்லும் பொழுது எங்களுக்கெல்லாம் இப்படியும் இருக்க முடியுமா என்ற ஆச்சர்யம் மேலோங்கும்.\nநான் மத்திய கிழக்கு நாடுகளில் வேலையில் சேர்ந்து ஒரு முறை விடுமுறைக்கு சென்னை வந்த பொழுது என்னை பார்க்க வந்தார். அப்பொழுது மனைவியின் நச்சரிப்பால் இரண்டாவது திருமனம் செய்து கொண்டதையும், ஒரு மகன் பிறந்ததையும் சொன்னார். மகன் பிறவியிலேயே பார்வை இல்லாதவன். அவன் ஒரு பிரபல வயலின் வித்தகரிடம் வயலின் கற்றுக் கொள்வதையும், பள்ளியில் படிப்பதையும் சொன்னார்கள்.\nபிறகு அப்பாவும் அவரும் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் பென்ஷனர்ஸ் மீட்டிங்கில் சந்தித்துக் கொள்வார்கள். இப்பொழுது இருவருக்கும் வயதாகிவிட்டதால் சந்திப்பு நாள் நாள் பட குறைந்துவிட்டது.\nநேற்று நான் நியூ காலேஜ் போக வேண்டிய வேலை இருந்தது. போகும் வழியில் அந்த இடம் அடுத்தநாள் வரப்போகும் ஈத் பெரு நாளுக்கான ஏற்பாட்டில் இருப்பதை உணர முடிந்தது. காலேஜில் நுழைந்து நான் கண்ட நபர் பார்வை இல்லாதவர். அவர் அங்கு அவர் ஆசிரியராக இருக்கிறார். அவரை விசாரித்த பொழுது அவர் காதர்கான் மாமாவின் மகன் என்று புரிந்து கொண்டேன். அவரை ஒரு வேலை விஷயமாக நான் தொலைபேசியில் தொடர்பு கொள்ள அவர் வீட்டு தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டேன்.\nஇன்று காலை அவர்கள் வீட்டிற்கு போன் செய்தேன். காதர்கான் மாமா தான் எடுத்தார். மாமா “ ஈத் முபாரக்” என்றேன். “சங்கர் நீ ஊரில் இருக்கிறாயா அப்பா எப்படி இருக்கிறார், இப்பொழுதெல்லாம் பார்க்க முடிவதில்லை” என்றார்.\nஇத்தனை வருடம் கழித்து என் குரலை அடையாள���் கண்டு கொண்டு விசாரித்ததில் எனக்கு மேலும் பேச்சு வரவில்லை\nகலக்கல் காக்டெயில்-12 (இருநூறாவது பதிவு)\nஇன்று காலை தொட்டே மழை சென்னையில் பெய்து கொண்டிருந்தபடியால் தியேட்டர் பக்கம் ஒதுங்கினேன். பார்த்த படம் மைனா. கதை ஒன்றும் புதியதல்ல. ஒரு வரி கதைதான். ஆனால் வித்யாசமாக சொல்லப்பட்ட விதத்திற்கு பிரபு சாலமனுக்கு பாராட்டுக்கள். படத்தின் நாயகனும் நாயகியும் புதுமுகங்கள். விதார்த்தும், அமலாவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். சமீப காலமாக தமிழ் திரையுலகில் இது போன்ற படங்கள் வந்து அவ்வப்போது புது இயக்குனர்கள் நல்ல படம் கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கை ஊட்டுகின்றன.\nபோடி, தேனீ பக்கம் இவ்வளவு அழகான இடங்களா. ஆஹா லொகேசன் அருமை. படத்தின் இன்னும் ரசிக்க வேண்டிய விஷயம் ஈமானின் பின்னணி இசை. காமெடியில் தம்பி ராமையா கலக்கியிருக்கிறார். முக்கியமாக தன் மேலதிகாரியின் பதட்டதைக் குறைத்து, “எனக்கு மட்டுமா தீபாவளி கொண்டாட முடியவில்லை என்று ஆதங்கம் இல்லை. விடுங்க ஸார் அவனை நான் பார்த்துக் கொள்கிறேன், சாப்பாட்டுல விஷம் வைத்துவிடுகிறேன் என்று தன் எல்லா முகங்களையும் காட்டுகிறார். ஜெயில் அதிகாரியாக வரும் சேது, நாயகியின் அம்மா, நாயகனின் அப்பா என்று ஒவ்வொருவரும் படத்தில் இயல்பாக நடித்திருக்கிறார்கள். பேருந்து குத்துப் பாட்டு ஆரம்பிக்கும் முன்பு அரங்கில் எழுந்த ஆரவாரம், குத்துப் பாட்டையும் தமிழ் படத்தையும் பிரிக்க முடியாது என்றே தோன்றுகிறது.\nபடம் முடியும்பொழுது நல்ல படம் பார்த்த திருப்தி.\nராசா ராஜினாமா எப்பொழுதோ நடந்திருக்க வேண்டிய ஒன்று, தாமதப் படுத்தியதால், தி. மு. க விற்கு தலைக் குனிவு. ராசாவிற்குப் பிறகு “ராணி”தான் அமைச்சர் என்ற பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து காங்கிரெஸ் சட்டமன்ற தேர்தலில் அதிக இடம் பேரம் பேச அச்சாரம் போட்டுவிட்டனர். அம்மா வேறு கதவை திறந்து கூவுகிற படியால் காங்கிரெஸ் பூனை எந்தப் பக்கம் தாவும் என்பது தற்போது கேள்விக் குறியே. மொத்தத்தில் வரும் தேர்தல் அதிக எதிர் பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. ஒன்று யார் வந்தாலும் ஒன்றும் பெரிய மாற்றம் வரப்போவதில்லை என்பது ஊரறிந்த விஷயம்.\nகுற்றம் புரிந்தவன் தனக்கு நியாயம் கேட்கிறான், குற்றத்திற்கு ஆட்பட்டவனும் நியாயம் கேட்கிறான், யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம்தான் முடிவு செய்கிறது.\nதேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால், பார்ப்பது எல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.\nLabels: சமூகம், சினிமா, மொக்கை\n“ஜல்” புயல் ஜல்சா பண்ணுதுன்னு சொல்லி தோஹாவில் விமானம் கிளம்ப ஐந்து மணி நேரம் தாமதம். திண்டாடி தெரு பொறுக்கி ஒரு வழியாக சிங்கார சென்னை வந்து சேர்ந்தேன். எல்லா வண்டியும் ஒரே நேரத்தில் வந்ததால் நம்ம இமிக்ரேஷன் முழி பிதுங்கி ஒரே குழப்பம். ஒரு வழியாக வெளியே வந்தால் டாக்ஸி இல்லை. புயலுக்கான அறிகுறியே இல்லை. வெயில் பின்னிக்கொண்டிருந்தது. ஒரு மணி நேரம் தேவுடு காத்த பின் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தேன். கிண்டி மேம்பாலம் அருகே நம்ம மேயர் தலைமையில் பிளாக்பெர்ரி விளம்பரத்திற்கு கருப்பு மை பூசிக்கொண்டிருந்தார்கள். டிவி கமெரா வைத்து படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇன்னா விஷயம் என்று சாரதியை கேட்டா, எல்லா விளம்பரத்தையும் அகற்றுகிரார்கள் என்றார். சுவரொட்டி விளம்பர பலகைகள் எல்லாம் அகற்றப்போவதாக சென்னை மாநகராட்சி சொல்லி இருக்கிறார்களாம்.\nசுவரொட்டியில்லாத சென்னை கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் இது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. இந்த சுவரொட்டி விளம்பரங்கள் ஒரு பெரிய தொழிற்பேட்டை. சமீப காலமாக, மைனாவிற்கு மஞ்சள் நீராட்டு, மங்கத்தாவிற்கு முதலிரவு, இல்லற வாழ்வில் இணையும் இன்பாவிற்கு வாழ்த்து என்று எல்லா சுவர்களும் பல்லிளிக்கின்றன. மேலும் தேர்தல் நெருங்கும் இந்நேரம் சுவரொட்டி, பெயிண்ட் வியாபாரம் களை கட்டும் இது தவிர்க்கப்படுமா என்பது சந்தேகமே.\nஎன் நண்பர்கள் விளம்பர வியாபாரத்தில் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் “பூவா”விற்கு என்ன செய்வார்களோ தெரியவில்லை. அந்தக் கவலையுடனே வீட்டிற்கு வந்து மாலை “கஜா”விற்கு அலை பேசினேன்.\nஇன்னாடா உன் தொழிலுக்கு பிரச்சினை போல இருக்கே என்றேன். எவன் சொன்னான், அட போடா போக்கத்தவனே இப்போதாண்டா இருபது லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்டிருக்கேன், சுவரொட்டியில்லா சென்னை சும்மா “ஓளவாகட்டிக்கு” என்றான்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவ���யில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஏட்டையா, நானும் அரசியல்வாதி, பகுத்தறிவாளன் சொன்னா ...\nகலக்கல் காக்டெயில்-12 (இருநூறாவது பதிவு)\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/132620", "date_download": "2019-08-22T17:49:24Z", "digest": "sha1:NYRDWELSIAY4PWMCMVRWE3EFXKJSN22C", "length": 5073, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 17-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nநடிகை யாஷிகாவின் வலையில் விழுந்த பிரேம்ஜீ.. இதற்கு பேர்தான் கண்ணிலே காதலோ\nபிரித்தானியாவில் சாப்பிட வந்த இந்தியருக்கு உணவு வழங்க மறுத்த உணவகம்.... அபராதம் மட்டும் எவ்வளவு தெரியுமா\nஇந்த வான்வெளியில் படையெடுக்கும் முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் வல்லரசுக்கு கடும் எச்சரிக்கை\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன கமல்ஹாசன் வரவேண்டும் என கண்ணீர்\n திருமணமான இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி: வைரலாகும் புகைப்படம்\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nசாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை நேரில் சென்று பார்த்த அபிராமி\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nஎல்லாம் மேல் இருக்குறவன் பாத்துப்பான் படத்தின் டிரைலர்\nஎன்னை குழந்தை மாதிரி தானே பார்த்துப்ப .. சேரனிடம் கூறிய கவின்.. வெட்கத்தில் லொஸ்லியா..\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nகத்தி ஹிந்தி ரீமேக்கில் இருந்து விலகிய டாப் ஹீரோ\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nதமிழ் சினிமா விமர்சகர்களை கடுமையாக தாக்கி பேசிய எச்.வினோத்\nவெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்கினால் போதும்.. இத்தனை பிரச்சினைகளில் இருந்து முழுவதும் விடுபடலாம்..\nஎனக்கு கவினை ரொம்ப பிடிக்கும்: புகழ்ந்து தள்ளிய லொஸ்லியா.. சேரன் என்ன சொன்னார் பாருங்க\nதமிழகத்தில் மட்டும் நேர்கொண்ட பார்வை இத்தனை கோடி வசூலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/book-reviews/?lang=ta", "date_download": "2019-08-22T18:49:33Z", "digest": "sha1:BAPPP4LJ5RQ5HH3JJNS7HSFARZ5QG657", "length": 39196, "nlines": 160, "source_domain": "www.thulasidas.com", "title": "book reviews Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nசெப்டம்பர் 15, 2009 மனோஜ்\nஇல் “அளவு அபிவிருத்தி கொள்கைகள்”, Thulasidas has offered a contribution that is somewhat unique in the literature associated with the field of Quantitative Development. In that specialised, narrow domain, technical books abound. Most such titles are concerned with the intricacies of the application of specific programming language to the problems of financial engineering or, அந்நியச் செலாவணிக் பொருட்களின் விலை மாதிரியில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட கணிதத்தின் விரிவுரைகள்,,en,இருப்பினும் துளசிதாஸ் ஒரு வித்தியாசமான திறனையும் எடுத்துள்ளார்,,en,அவர் சொல்வதைப் பொறுத்து கவனம் செலுத்துங்கள்,,en,பெரிய படம்,,en,வங்கியின் பரந்த சூழலில், குவாண்டிட்டேடிவ் டெவலப்மென்ட் பாத்திரத்தில் துளசிதாஸ் நமக்கு தனது நுண்ணறிவுகளை வழங்குகிறது,,en,வர்த்தக தளம்,,en,அத்தகைய நுண்ணறிவுகளுடன் ஆயுதம்,,en,டிரேடிங் மேடையில் உள்ள பல்வேறு பயன்பாடுகளைப் பற்றிய புரிதல் எவ்வாறு வடிவமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட வேண்டும் என்பதை அவர் நமக்குக் காட்டுகிறார்,,en,தொடக்க அத்தியாயங்களில்,,en,இந்தப் புத்தகம் காலப்பகுதியால் என்ன என்பதை வரையறுப்பது சம்பந்தமாக உள்ளது,,en,அவ்வாறு செய்வதன் மூலம்,,en,Thulasidas அவசியம் மதிப்பாய்வு,,en,கட்டிடக்கலை,,en,ஒரு குவாண்டீடிய டெவெலப்பரின் பார்வையில் இருந்து ஒரு வங்கி,,en,அவர் முன்னணியின் இயல்பு மற்றும் பரஸ்பர விவகாரங்களைப் பற்றி விவாதித்துள்ளார்,,en,ஒரு வங்கியின் நடுத்தர மற்றும் பின்புற அலுவலகங்கள்,,en. Thulasidas however has taken a very different tact. Focusing instead on what he terms “the big picture”, Thulasidas offers us his insights into the role of Quantitative Development in the broader context of a bank’s “trading platform”. Armed with such insights, he shows us how an understanding of the varied usages of the trading platform can and should be used to influence and shape its design.\nIn the opening chapters, the book is concerned with defining what is meant by the term “trading platform”. In doing so, Thulasidas necessarily reviews the “architecture” of a bank from the point of view of a Quantitative Developer. என்று, he discusses the nature and interactions of the front, middle and back offices of a bank, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வல்லுநர்கள் திருப்திபடுவதற்கும், அவற்றின் ஒவ்வொரு தேவைப்பாடுகளினதும் தொழில் வர்த்தக மேடையில் வேறு��ட்ட தேவைகளைத் தூண்டுவதற்கான பல்வேறு பாத்திரங்கள்,,en,நகரும்,,en,அவர் வர்த்தகத்தின் இயல்புகளை மதிப்பீடு செய்கிறார்,,en,என்று அழைக்கப்படும் வர்த்தகம்,,en,வாழ்க்கை சுழற்சி,,en,ஒரு வர்த்தகத்தின் வெவ்வேறு கருத்துக்கள் வாழ்க்கைச் சுழற்சியின் செயல்பாடாகவும் மற்றும் வணிகத்தின் வணிக பங்காகவும் தேவைப்படுகிறது,,en,ஒரு வர்த்தக தளத்திற்கான தேவைகள் பற்றி பரந்த புரிதலை ஏற்படுத்தியுள்ளன,,en,துளசிதாஸ் அந்தத் தேவைகள் வர்த்தக வடிவமைப்பிற்கான வடிவமைப்பு முடிவுகளில் மொழிபெயர்ப்பதற்கு தனது கவனத்தைத் திருப்புகிறார்,,en,வழியில் அவர் வடிவமைப்பு போன்ற அம்சங்களை நிரலாக்க மொழிகளில் தேர்வு கருதப்படுகிறது,,en,அளவிடுதல் மற்றும் நீட்டிப்பு தொடர்பான பிரச்சினைகள்,,en,பாதுகாப்பு மற்றும் தணிக்கை,,en. Moving on, he reviews the nature of trades, the so-called trade “life cycle” and how different views of a trade are required as a function of the life cycle and the business role of the user.\nHaving established a broad understanding of the requirements for a trading platform, Thulasidas turns his attention to translating those requirements into design decisions for trading platforms. Along the way he considers such aspects of design as choice of programming languages, issues relating to scalability and extensibility, security and auditing, சந்தை மற்றும் வர்த்தகத் தரவிற்கான பிரதிபலிப்புகள் மற்றும் வணிகத் தளங்களின் மிகப்பெரிய கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருப்பதுடன், அனைத்து வணிகத் தேவைகளும் முந்தைய அத்தியாயங்களில் அடையாளம் காணப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும்,,,en,பொது இருந்து குறிப்பிட்ட சென்று,,en,துலசிதாஸ் அடுத்த அத்தியாயங்களில் ஒரு நெகிழ்வான வழிமுறை விலை கருவி அறிமுகப்படுத்துகிறது,,en,புத்தகம் வருகிற மூல குறியீடு,,en,இந்தத் திட்டம், உள்நாட்டில் வணிகத் தளத்தை உற்பத்தி செய்யும் அளவுக்கு குவாண்ட்டிட்டிவ் டெவலப்மெண்ட் அட்னெட்கள் ஒரு சிறந்த தொடக்க புள்ளியாக பணியாற்றுவதில் சந்தேகமே இல்லை,,en,விலைவாசி கருவிக்கு துளசிதாஸின் விமர்சனம், ஒருவேளை இன்னும் கூடுதலான நன்மைக்காக இருக்கலாம்,,en.\nGoing from the general to the specific, Thulasidas in later chapters introduces a flexible derivatives pricing tool (the source code for which accompanies the book). This program in itself will no doubt serve as an excellent starting point for Quantitative Development teams charged with the production of an in-house trading platform. Perhaps of even greater benefit though is Thulasidas’s critique of the pricing tool, என்று, வழங்கப்பட்ட திட்டம் ஒரு முழுமையான வர்த்தக தளத்தின் தேவைகளை நிறைவேற்றுவதில் தோல்வியுற்றதையும், நிரல் எவ்வாறு ஒரு நீளமாக கருதப்பட வேண்டும் என்பதையும் எவ்வாறு விளக்குவது,,en,இந்த வழியில்,,en,முந்தைய அத்தியாயங���களின் சிந்தனை வரி வலுவூட்டுவதோடு கூர்மையாக கவனம் செலுத்துகிறது,,en,புத்தகம் முழுவதும்,,en,துளசிதாஸ் அவரது கருத்துக்களை குறிப்பிடத்தக்க சொற்பொழிவு மற்றும் லட்சியத்தோடு தெரிவிக்க நிர்வகிக்கிறது,,en,புரிந்துணர்வு பல பணக்கார கிராபிக்ஸ் செயல்முறைகள் மற்றும் அவர்களது வடிவமைப்பு மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது,,en,மென்பொருள் மற்றும் பணி-ஓட்டம் உணர்வு ஆகிய இரண்டும்,,en,வாசகரின் கவனமும் ஆர்வமும் ஒருபோதும் இழக்கப்படுவதில்லை, மேலும் ஒரு பெரிய பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பல பக்கங்களிலும் காணப்படுகிறது,,en,பெரிய படங்கள்,,en,உண்மையில் அவர்களது சொந்த உரிமையுடன் கூடிய மலிவான பத்திரிகை பாணி கட்டுரைகள்,,en,துளசிதாஸ் கூறுகிறார்,,en. In this way, the line of thought of earlier chapters is reinforced and brought sharply into focus.\nAs Thulasidas himself notes, அவருடைய புத்தகத்தின் தலைப்பு பரந்த அளவில் உள்ளது,,en,இந்த தலைப்பின் சாத்தியமான வாசகன் சமமாக பரந்த அளவில் உள்ளது,,en,குறிப்பாக,,en,தங்கள் வாழ்நாளின் ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமான டெவலப்பர்கள் இந்த புத்தகத்திலிருந்து பெற மிகவும் விரும்புகிறார்கள்,,en,உண்மையில், வங்கிச்சேவையின் மிகுந்த அனுபவத்தாலும் கூட அதன் வாசிப்புக்கு இலாபம் ஈட்டும்,,en,அளவு ஆய்வாளர்கள்,,en,வர்த்தகர்கள்,,en,இடர் மேலாளர்கள்,,en,IT தொழில் மற்றும் அவர்களின் திட்ட மேலாளர்கள்,,en,தனிநபர்கள் கல்வித்துறையில் அல்லது பிற தொழில்களிலிருந்து வங்கியில் பணியாற்றுவதை கருத்தில் கொண்டவர்கள்,,en,ஒவ்வொரு குழுவிலிருந்தும் வாசகர்களும் துளசிதாஸின் பணிக்கான தகவல்களையும் கண்டுபிடிப்புகளையும் நினைப்பார்கள்,,en. Accordingly, the potential readership of this title is equally broad. Notably, Quantitative Developers at the beginning of their careers stand most to gain from this book. The fact is though that even the most seasoned of banking professionals would profit from its reading. அளவு உருவாக்குநர்கள், Quantitative Analysts, Traders, Risk Managers, IT professionals and their Project Managers, individuals considering switching from academia or other industries to a career in banking… Readers from each and all of these groups will find Thulasidas’s work informative and thought provoking.\nபுத்தகங்கள், கிரியேட்டிவ், வாழ்க்கை மற்றும் இறப்பு\nசவுல் பெல்லோ மூலம் ஹம்போல்ட் பரிசு\nஜனவரி 27, 2009 மனோஜ்\nபுத்தகங்கள், கிரியேட்டிவ், வாழ்க்கை மற்றும் இறப்பு, தத்துவம்\nஜனவரி 19, 2009 மனோஜ் 3 கருத்துக்கள்\nபுத்தகங்கள், வாழ்க்கை மற்றும் இறப்பு\nடிசம்பர் 29, 2008 மனோஜ் 1 கருத்து\nஅன்ரியல் யுனிவர்ஸ் – Reviewed\nடிசம்பர் 7, 2008 மனோஜ்\nசிங்கப்பூர் தேசிய செய்தித்தாள், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பயன்படுத்தப்படும் வாசிக்கக்கூடிய மற்றும் உரையாடல் பாணி புகழ்கிறது அன்ரியல் யுனிவர்ஸ் மற்றும் வாழ்க்கை பற்றி அறிய விரும்பும் யாராவது அதை பரிந்துரைக்கிறது, பிரபஞ்சம் எல்லாம்.\nஅழைப்பு அன்ரியல் யுனிவர்ஸ் ஒரு நல்ல வாசிப்பு, வெண்டி கூறுகிறது, “அதை நன்கு எழுதப்பட்ட, nonspecialist தொடர்ந்து மிக தெளிவாக.”\nவிவரித்த அன்ரியல் யுனிவர்ஸ் என “அத்தகைய ஒரு உள்ளார்ந்த மற்றும் அறிவார்ந்த புத்தகத்தில்,” பாபி கூறுகிறது, “துறைசாராதவர்கள் நினைத்து ஒரு புத்தகம், இந்த வாசிக்கக்கூடிய, என்று தூண்டுபவை பணி உண்மையில் நமது வரையறை, ஒரு புதிய முன்னோக்கு வழங்குகிறது.”\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,662 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,423 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2013/03/blog-post_4.html", "date_download": "2019-08-22T18:52:11Z", "digest": "sha1:GZKYOTX2NWSSC3QAI2S35HTFWQJG6NLE", "length": 38629, "nlines": 639, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: அவுஸ்ரேலியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தவர்கள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை19/07/2019 - 25/08/ 2019 தமிழ் 10 முரசு 18 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅவுஸ்ரேலியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தவர்கள்\nபடத்தில் உள்ளவர்களின் அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது\nClean Up Australia Day 2013 நாளான ஞாயிற்றுக்கிழமை The Hills Holroyd Parramatta Migrant Resource Centre , Meet & Greet Tamil Volunteer Group (சந்திப்போம் வாழ்த்துவோம் தமிழ் தொண்டர் குழு ) மற்றும் Settlement Services International ( SSI )ஆகியவை இணைந்து Ryde பூங்கா Ryde இல் 11 மணியிலிருந்து 2 மணிவரை நகரை சுத்���மாக்கும் நிகழ்வை நடாத்தினார்கள். இதில் அண்மையில் ஒஸ்ரேலியாவிற்கு புலம் பெயர்ந்து வந்த இளைஞர்கள் பலர் பங்கேற்று Clean Up Australia Day 2013 நாளில் தங்கள் பங்களிப்பையும் செலுத்தியிருந்தது பாராட்டும்படியாக இருந்தது. இந்த நிகழ்வில் ரைட் பூங்காவையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் துப்பரவு செய்ததுடன் அதில் பங்குபற்றிய இளைஞர்கள் இந்த நாட்டில் நடந்துகொள்ளவேண்டிய விதம்.இந்த நாட்டின் உதவி அமைப்புகளிடமிருந்து பெறக்கூடிய சலுகைகள் அவர்களுக்கான வாழ்வாதாரங்களைப் பெறக்கூடிய வழிமுறைகள் என்பன பற்றி பலர் விளக்கமாக எடுத்துரைத்தார்கள். நிகழ்வின் இறுதியில் சுவையான மதிய உணவும் குளிர்பானங்களும் பரிமாறப்பட்டதுடன் தமிழ்தொண்டர் குழுவினர் தாங்கள் சேகரித்த காலணிகள் உடைகள் என்பவற்றை அண்மையில் இங்கு வந்த இளைஞர்களுக்கு வழங்கினார்கள்.\nஇலங்கையில் வாழமுடியாத காரணத்தாலும் உயிராபத்து காரணமாகவும் புலம் பெயர்ந்து வந்த இளைஞர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு சிலவாரங்களில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தால் அகதிகளைப் பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் Settlement Services International மற்றும் Red Cross அமைப்பினரிடம் கையளிக்கப்படுகிறார்கள். இவர்களைப்பராமரிக்கும் அமைப்பில் ஒன்றான Settlement Services International ஞாயிற்றுக்கிழமை நடந்த Clean Up Australia Day 2013 நாளில் பங்குபற்றியிருந்தார்கள் அந்த அமைப்பின் Humanitarian Program Manager Mr.David Keegan னும் அந்த அமைப்பைச் சேர்ந்த வேறு சிலரும் வருகைதந்திருந்தார்கள் இதில் தமிழ் அங்கத்தவர்களும் அடங்குகிறார்கள்.\nஇந்த வாரம் அவுஸ்ரேலிய ஊடகங்களில் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் இலங்கை புலம்பெயர்ந்தோர் விடயம் இங்குள்ள தமிழர்கள் மத்தியில் கவலையையும் சங்கடமான் நிலைமையையும் கொடுத்துள்ளதாக பலர் கூறிக்கொள்வதை கேட்கக்கூடியதாக இருந்தது எனவே இந்த புலம்பெயர்ந்து வந்த இளைஞர்கள் பற்றி Settlement Services International அமைப்பின் David Keegan னுடன் உரையாடினேன் அவர் சில விடயங்களுக்கு விளக்கமளித்திருந்தார்.\nகுடிவரவு குடியகல்வு திணைக்களத்தால் தங்களிடம் புலம் பெயர்ந்து வருபவர்கள் கையளிக்கப்பட்டு அவர்களது அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்காக குறிப்பிடப்படும் தொகைப் பணம் வழங்கப்படுகின்றது இதில் அவர்கள் புலம் பெயர்ந்து வந்தவர்களை ஆறு வாரங்களுக்கு பொர���த்தமான தங்குமிடங்களைக் கண்டுபிடித்து அதில் அவர்களை இருக்கவைத்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒருதொகைப் பணம் கொடுக்கப்படுகின்றது. இப்பணம் எவ்வளவு என்பதை அவர் வெளியிட விரும்பவில்லையென்றாலும் அந்த தொகை Centrelink வழங்கும் தொகையைவிட சற்றுக்குறைவானது என்று குறிப்பிட்டார். ஆறு வாரங்களுக்குப் பின்பு அவர்கள் தங்கள் இனம்சார் அமைப்புக்களின் உதவியோடு தங்களுக்கான இருப்பிடங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பெற்றுக்கொள்ள இயலாதவர்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்வதாகவும் குறிப்பிட்டார். அதேவேளை அவர்களுக்கு பணக்கொடுப்பனவு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நடைபெறும். இது தொடற்சியாகக் கிடைக்கும். அவர்களுக்கு PR கிடைக்கும் வரை அல்லது வேலை செய்யலாம் என்ற அனுமதி கிடைத்து அவர்கள் வேலை பெற்றுக் கொள்ளும் வரை இந்த உதவி வழங்கப்படும் என்று குறிப்பட்டார்.\nஅண்மையில் Macquarie University இல் நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டபோது அங்கிருந்த இளைஞர்களை பராமரிப்பது Red Cross என்றும் தாங்கள் இல்லை என்றும் கூறினார். அந்த நிகழ்வுபற்றி ஊடகங்கள் பிரச்சாரம் செய்யும் முறை நியாயமானதா என்று கேட்டபோது, நடந்த சம்பவம் கவலை அளிக்கக்கூடிய சம்பவம்தான் அதற்காக ஒட்டுமொத்தமாக தமிழ் புலம்பெயர்ந்தவர்களை குற்றம் கூறுவது சரியல்ல என்றும் ஒப்பிடுகையில் தமிழ்க்குழுவினர் அந்தளவு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அல்ல என்பதுதான் உண்மை என்றும் கூறினார். புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு இங்குள்ள நடைமுறைகளைப்பற்றி எடுத்துரைப்பதும் அவர்களை இந்த நாட்டின் நடைமுறைகளோடு இணைப்பதுமான முக்கிய கடமை இங்குள்ள சமூக அமைப்புகளுக்கு இருக்கும் முக்கிய கடமையாகும் என்று குறிப்பிட்டார்.\nஏன் இவர்களுக்கு வேலைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கி அவர்களை முயற்சிஉள்ளவர்களாக மாற்றாமல் இப்படி பற்றாக் குறையுள்ள வாழ்க்கைமுறைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று கேட்டபோது இதற்கு தன்னால் பதில் கூறமுடியாது என்றும், தங்கள் தொழில் அரசு தங்களிடம் ஒப்படைப்பவர்களை அந்த வரையறைக்குள் பார்ப்பது மட்டும்தான் என்று குறிப்பட்டார் அவருக்கு நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டேன்.\nஅரசின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் நேரடியாக இவர்களைப் பராமரிக்காமல் சில அமைப்புக்கள் மூலம் ���ந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்போது அதற்கான உத்தியோகத்தர்கள் பலர் வேலைக்கு அமர்த்தப் படுகின்றார்கள் அதற்கான நிர்வாகச் செலவுகள் அதிகரிக்கும் சாத்தியக் கூறுகள் காணப்படுகிறது. இந்த அமைப்புக்கள் தமிழ்க் குழுக்களை மட்டுமல்ல ஏனைய இனக்குழுக்களையும் பராமரிக்கும் வேலையையும் செய்கின்றது.\nஎமது தமிழ் சமூக அமைப்புக்கள் அரசுடன் பேசி புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு வேலைக்கான அனுமதிப்பத்திரம் கொடுப்பதை விரைவாக்கமுடியுமா என்ற முயற்சியில் இறங்கியுள்ளார்களா ஏன்பது தெரியவில்லை. ( யாராவது இதுபற்றித் தெரிந்திருந்தால் தமிழ்முரசிற்கு அறியத்தரலாம்)\nதொடர்ந்து புலம் பெயர்ந்து வந்த இளைஞர்களோடு உரையாடியபோது பலர் பலவிதமான கருத்துக்களை கூறினார்கள். ஒருவர் கூறும்போது தான்\nதிருமணமாகி மனைவியும் பிள்ளைகளும் ஊரில் இருக்கிறார்கள் அவர்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளது. எனக்கு வேலை செய்வதற்கு அனுமதிப்பத்திரம் தந்தால் நான் உழைக்க தயாராக இருக்கிறேன் ..........................\n( இதன் அடுத்தபகுதி அடுத்தவாரம் முரசில் வெளிவரும்)\nகுறிப்பு : அங்கு நடந்த நிகழ்சியில் நிற்கும்போது ஒரு துயரமான செய்தி கூறினார்கள் இங்கேவந்து அண்மையில் PR கிடைத்த மகேந்திரராஜா சுப்பிரமணியம் என்ற 47 வயதான தமிழர் கார் விபத்தில் நேற்றுக் காலமானார் என்றும் அவருடன் சென்ற அந்தனி, விமலதாஸ் , துஸ்யந்தன் நகுலேஸ்வரன் என்ற நான்கு பேர் படு காயங்களுடன் உயிர்தப்பி உள்ளார்கள் என்ற செய்தி கிடைத்தது.\nகாலன் இந்தப் பிள்ளைகளை துரத்திக் கொண்டே இருக்கிறான் யார் செய்த பாவமோ தெரியாது. இறந்தவருக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரிவித்தால் மக்கள் உதவுவார்கள்.\nஇப்படியான விடயங்களை மேற்கொள்ளும் அமைப்புகளை பாராட்ட வேண்டும் இதனால் புதிதாக வருபவர்கள் இந்த நாட்டைபற்றி இலகுவாக அறிந்து கொள்ள முடியும். பாஸ்கரன் குறிப்பிட்டது போல் இங்குள்ள தமிழ் அமைப்புக்கள் அதன் சக்திக்கு ஏற்றவாறு அரசுடன் பேசி விசாவை பெற்றுக் கொடக்க முயலவேண்டும். விஜயரெத்தினம் அவர்கள் டொக்டர. மனமோகன் போன்றவர்களை அனுகி ஒன்று கூடி முயலவேண்டும்\nஅருள்மிகு குன்றத்துக் குமரன் ஆலயம் மகோற்சவத் திருவ...\nஎன் அக்கா - சௌந்தரி கணேசன்\nஅவுஸ்ரேலியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தவர்கள்\nதுர்க்காதேவி தேவஸ்தானம் வழங்கும் இராகசங்கமம் 10.03...\nநாவலர் விழா - 9 .03. 2013\nஈழத்துச் சிறுகதைகள் தடங்களும் விரியும் பாதைகளும்.\nபந்தொன்றை சுவர் மீது விட்டெறிந்தால்.....மணிமேகலா\nநடுவழியில் இன்ப அதிர்ச்சி -லெ.முருகபூபதி\nவானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறம்பு 56 - “மூத...\nஎங்கள் துயரம் சிங்களவர்களுக்குத் தெரியாததா\nஆழ்வார் திவ்விய பிரபந்தம் - பகுதி 4 - மதி\nசென்னையில் திரு நடராசா அவர்களுக்கு விழா\nஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தான அறிவுத்திறன் போட்டி 2013...\nஇந்திய ரா வும் கமலின் ர்ரா நாடகமும்\nஆஸியை சுழலில் மிரட்டிய இந்திய அணி முதல் டெஸ்டில் அ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2016/06/blog-post_35.html", "date_download": "2019-08-22T17:41:40Z", "digest": "sha1:FMA63ZBZYRPYHN4UIHKK3P264HP6IBGV", "length": 14535, "nlines": 154, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: பதவி விலகு!போராடுகிறது கிரீஸ் . . .", "raw_content": "\nபோராடுகிறது கிரீஸ் . . .\nமக்களின் விருப்பத்தை மீறி சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் உரிமைகளையும், சலுகைகளையும் பறிக்கும் அரசு பதவி விலக வேண்டும் என்று கோரி கிரீசில் போராட்டம் நடந்துவருகிறது.கிரீசில் ஐரோப்பிய யூனியன், ஐ.எம்.எப் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றிடம் கடன் வாங்கியதற்காக பல்வேறு மக்கள் விரோதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நிர்ப்பந் தம் எழுந்தது. அதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதை மீறி வலதுசாரி ஆட்சியாளர்கள் திணிக்க முற்பட் டனர். அப்போது சிரிசா (இடது சாரிக்கூட்டமைப்பு) என்ற பெயரில் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து மக்களைச் சந்தித்தன. அடுத்து நடைபெற்ற தேர்தலில் சிரிசா ஆட்சி���ைப் பிடித்தது. அலெக்சிஸ் சிப்ராஸ் பிரதமராகப் பொறுப்பேற்றார். நிதி நிறுவனங்களின் நிர்ப்பந் தங்களுக்கு அடி பணிய மாட் டேன் என்று உறுதிமொழி எடுத் துக் கொண்டார்.ஆனால், பதவிக்கு வந்தவுடன், நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை முனைப்புடன் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக் கிறார். கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. அரசின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த மக்கள் பெருமளவில் எதிர்ப்புப் பேரணி களில் பங்கேற்று வருகிறார்கள். புதனன்று கிரீஸ் தலைநகர் ஏதென்சில் நடைபெற்ற பேரணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். பேரணியின் நிறைவில் நாடாளுமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் இணைந்து “பதவி விலகு” என்ற இயக்கத்தையும் துவக்கியுள்ளன.கிரீசின் இரண்டாவது பெரிய நகரமான தெஸ்சலோனிகியிலும் பெருந்திரள் பேரணி நடந்தது. அதில் பங்கேற்ற மக்கள், “பதவி விலகு”, “உங்களை மக்கள்விரும்பவில்லை. படை, பரிவாரங் களோடு வெளியேறிச் செல்” என்றமுழக்கங்கள் அந்தப் பேரணியில் எழுப்பப்பட்டன. பெரும் தயாரிப்புகள் எதுவும் இல்லாமல் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டுமே மக்களைத் திரட்டும் பணிகள் நடைபெற்றன. இந்தப் பேரணிகளை வலதுசாரி எதிர்க்கட்சிகள்தான் தூண்டி விடுகிறார்கள் என்று சிரிசா கூட் டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.\n`மத்திய அரசு துரோகம்’ . . .\nBSNLEU மாவட்ட நிர்வாகி தோழர் S. பரிமள ரெங்கராஜ், ...\n28-06-16 சென்னை சொசைட்டி நிர்வாகத்தை கண்டித்து.\nமதுரை CSC-TKM கிளைமாநாடு -புதியநிர்வாகிகளுக்கு வாழ...\nமதுரை N/S கிளைமாநாடு -புதியநிர்வாகிகளுக்கு வாழ்த்த...\n30-06-16 பணி நிறைவு பாராட்டு . . .\nFORUM கூட்ட முடிவுகளும் இன்ன பிற செயதிகளும் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nவென்றது சிலி: கோபா அமெரிக்கா நூற்றாண்டு கால்பந்து ...\nவிருதுநகர் மாவட்ட மாநாடு வெற்றிபெற, மதுரை மாவட்ட ச...\nகடலூரில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராடியதால் பட...\nவிரைவில் நியாயமான தீர்வு கிடைக்குமா \nகவிதையும் - இசையும் சங்கமம் ஒரே தேதியில் . . .\nகருத்து படம்... கார்ட்டூன் . . .\nமத்தியரசின் தவறான வங்கி இணைப்பு குறித்து . . .\nஎங்கள் செல்வம் கொள்ளை போகவோ\nGPF விண்ணப்பித்தவர்களுக்கு ப��்டுவாடா எப்போது...\nமாவட்ட செயற்குழு & மாவட்ட மாநாடு அறிவிப்பு ...\nNLCயில் CITU பிரமாண்டமான வெற்றி மற்றும் சில செய்தி...\nதபோல்கர், பன்சாரே, கல்புர்கி கொல்லப்பட்டது எப்பட...\nஇனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் . . .\nதோழர்.பி .சுந்தரைய்யா நினைவு தினம்...\nஜூன்-18, உயர்திரு.பி. கக்கன் அவர்கள் பிறந்த தினம்....\nசென்னை சொஸைட்டி நிர்வாகத்தை கண்டித்து மாபெரூம் தார...\nவாழ்த்துக்களுடன் BSNLEU மதுரை மாவட்ட சங்கம்.. .\nசுதந்திர போராட்ட தியாகி வீர வாஞ்சி நினைவு நாள்.......\nதியாகி விஸ்வநாதனின் 130வது பிறந்த நாள் . . .\nஉலகமயத்திற்கு எதிரான போராட்டம் பாரீசில் 12 லட்சம் ...\nபோராடுகிறது கிரீஸ் . . .\nபொதுத்துறை நிறுவனங்களை சூறையாட மோடி அரசு சதி...\nநமது BSNLEUமத்திய சங்க செய்திகள் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஓய்வு வயது 65 ஆகிறது\nரத்ததானத்திலும் திரிபுராவே முன்னிலை . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஜூன்-15, உலக காற்று தினம் . . .\nநமது BSNLEUமத்திய சங்க செய்திகள் . . .\n15-06-2016 நடக்க இருப்பவை . . .\nஜூன்-14, ரத்த தானம் வழங்கும் தினம்...\njune -14, சக்கரை செட்டியார் நினைவு நாள் இன்று....\nவாழத்துக்கள் . . . தொடரட்டும் வெற்றி பயணம் . . .\nதமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா \n10-06-16 தூத்துக்குடி மாநில செயற்குழு+வெற்றிவிழா.....\nஜூன் -12, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ...\nசெய்தித் . . . துளிகள் . . .\n400 பேர்சாலை விபத்தில் நாள்தோறும் பலி தமிழகமே முதல...\n10-06-16, நமது BSNLEU சங்கத்தின் வெற்றி விழா,..\nகேரள மாநில அரசு நமது BSNL போஸ்ட் பெய்ட் பயன்படு...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nBSNL மொபைலில் இருந்து லேண்ட்-லைனுக்கு அழைப்பு மாறு...\nஅமெ. அணு உலைகளுக்கு தாராள அனுமதி ஒபாமா - மோடி.\n11/07/2016 முதல் நாடு முழுவதும் வேலை நிறுத்தம்.\nஜூன்-8, உலக கடல் தினம் . . .\nதீர்ப்பைஒத்திவைப்பதாக, சுப்ரீம் கோர்ட் அமர்வு, அற...\nஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்' . ....\nரமலான் நோன்பு துவங்கியது . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nநமது BSNLEUமத்திய சங்க செய்தி குறித்து மாநிலசங்கம்...\nபெற்றோர்களிடம் ... கணக்கற்ற முறையில் ...வசூல் . . ...\nமக்களுக்கு மத்தியரசு மேலும் மேலும் வழங்கியுள்ள ச...\nஸ்பெயின் வீராங்கனை முகுருஸா முதல் முறையாகக் கைப்பற...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nபாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் பிறந்ததினத்தை அரசு கொண்டாட...\nஉலகப்புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி க...\n4-6-16, நெகிழ்ச்சியுடன் நடைபெற்ற முப்பெரும் விழா.....\n4-6-16, நெகிழ்ச்சியுடன் நடைபெற்ற முப்பெரும் விழா.....\n10-06-16 தூத்துக்குடி வெற்றி விழாவில் கூடுவோம் . ...\n04.06.16 மாவட்ட செயற்குழுவிற்கான SPL. CL...\nபோதைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரம் கேரளத்தின் ...\n19வது முறையாக விலை உயர்வு . . .\nNO VRS & BSNL சேவைகளில் முன்னேற்றம் -BSNL CMD அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/bairavar-moola-mantra-tamil/", "date_download": "2019-08-22T18:12:22Z", "digest": "sha1:XIDK65YJQS3WQK5ZOYQJGN4OOO6MLIZN", "length": 12775, "nlines": 110, "source_domain": "dheivegam.com", "title": "பைரவர் மூல மந்திரம் | Bairavar moola mantra in Tamil", "raw_content": "\nHome மந்திரம் கண் திருஷ்டி, கிரக தோஷங்களை போக்கி நன்மைகளை உண்டாக்கும் அற்புத மந்திரம்\nகண் திருஷ்டி, கிரக தோஷங்களை போக்கி நன்மைகளை உண்டாக்கும் அற்புத மந்திரம்\nஒரு மனிதன் பல விதமான செல்வங்களை பெற்றிருந்தாலும் நோய் நொடி இல்லாத வாழ்க்கையும், எதற்கும் அஞ்சாமையும் இருத்தல் அவசியமாகும். இவைகளில் குறிப்பாக ஏதேனும் ஆபத்து, கண்டங்கள் ஏற்பட்டுவிடுமோ என்கிற மரண பயமே பெரும்பாலான மக்களை ஆட்டிப்படைக்கிறது. இவையனைத்தையும் தீர்த்து வாழ்வில் நன்மைகளை உண்டாக்க வல்ல தெய்வமாக பைரவர் இருக்கிறார். அவரை வழிபடுவதற்குரிய பைரவர் மூல மந்திரம்\nஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம்\nஹரௌம் க்ஷம் க்ஷத்ரபாலாய நம\nகாக்கும் கடவுளான பைரவரின் மூல மந்திரம் இது. அமாவாசை அன்று காலை அல்லது மாலை வேளையிலும், வாரத்தின் எந்த கிழமையிலும் வரும் ராகு காலத்தின் போது பைரவரின் சந்நிதியில் பஞ்சதீப எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி, இத்துதியை 9 முறை அல்லது 27 முறை கூறி வழிபடுவதால் எப்படிப்பட்ட கண்திருஷ்டிகளும் நீங்கும். நமக்கு ஏற்படும் வீணான மனக்கவலைகள் நீங்கும். துஷ்ட சக்திகள் நம்மையும், நம்மை சார்ந்தவர்கள் மற்றும் நமது இல்லத்தை அணுகாது. ஆபத்துகள், கண்டங்கள் ஏற்படாமல் காக்கும் அது பைரவர் நவகிரகங்களை தன்னகத்தே கொண்டவர் என்பதால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்களின் தாக்கம் குறைந்து வாழ்வில் நல்லதொரு முன்னேற்றம் இருக்கும்.\nமூவுலகங்களையும் அச்சுறுத்தி வந்த அரக்கர்களை அழிக்க சிவபெருமானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய தெய்வம் தான் பைரவ மூர்த்தி. மொத்தம் 64 வகையான போகிறவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எனினும் இவற்றில் அஷ்ட பைரவர்கள் மட்டுமே பக்தர்கள��ல் அதிகம் வணங்கப்படுகின்றனர். வாழ்வில் ஏற்படும் கஷ்ட நிலைகளில் சிக்கி தவிப்பவர்கள் பைரவரை மனதில் நினைத்து வணங்க அனைத்தும் நீக்கும் சக்தி வாய்ந்த தெய்வமாக பைரவ மூர்த்தி இருக்கிறார்.\nபைரவ மூர்த்தியை அனைத்து தினங்களிலும் வழிபாடு செய்யலாம் என்றாலும் மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி பைரவ வழிபாட்டிற்குரிய சிறப்பான தினமாக இருக்கிறது. இந்த தேய்பிறை அஷ்டமி தினத்தன்று மாலை வேளையில் சிவன் கோவிலில் இருக்கும் பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் ஊற்றி, தீபமேற்றி வழிபாடு செய்து வருபவர்களுக்கு வாழ்வில் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும்.\nபைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவருக்குரிய காயத்ரி மந்திரங்களை 108 முறை முதல்1008 முறை வரை துதித்து வணங்குபவர்களுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளால் ஏற்படும் தொந்தரவுகள் நீங்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். ஆபத்துகளை அறவே நீக்கும். தரித்திரங்கள், பீடைகள் ஒழியும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி லாபங்கள் பெருகும். பணம் பொருள் ஆகியவற்றின் சேமிப்பு அதிகரிக்கும். திருமணம் தாமதமவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் விரைவில் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான அழகான குழந்தை பிறக்கும்.\nஎதிரிகள், செய்வினைகளில் இருந்து விடுபட உதவும் காளி மந்திரம்\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்களை பீடித்திருக்கும் எதிர்மறை சக்திகளை ஒழிக்கும் அற்புத மந்திரம்\nஉங்களுக்கு சொத்துகள் சேர, இல்லற வாழ்வு சிறக்க இம்மந்திரம் துதியுங்கள்\nஉங்கள் குடும்பத்தில் ஏற்படும் கடுமையான வறுமையை போக்கும் அற்புத மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/08/30/6521/", "date_download": "2019-08-22T18:00:48Z", "digest": "sha1:6CG2YLMTLX35WQRUEI35SOKVVUGOPCZX", "length": 13092, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "கூப்பிட்டு கடன் கொடுக்குது ‘கூகுள் இந்தியா நிறுவனம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS கூப்பிட்டு கடன் கொடுக்குது ‘கூகுள் இந்தியா நிறுவனம்\nகூப்பிட்டு கடன் கொடுக்குது ‘கூகுள் இந்தியா நிறுவனம்\nபுதுடில்லி : ‘கூகுள் இந்­தியா’ நிறு­வ­னம், நுகர்­வோ­ருக்கு கடன் வழங்­கும் சேவை­யில் கள­மி­றங்க உள்­ளது. இதற்­காக, எச்.டி.எப்.சி.,வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, கோட்­டக் மகிந்­திரா வங்கி, பெட­ரல் வங்கி ஆகி­ய­வற்­று­டன் ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­கி­யுள்­ளது.\nகூகுள் இந்­தியா, 2017, செப்­டம்­ப­ரில், பணப் பரி­வர்த்­தனை சேவைக்­காக,‘தேஸ்’ என்ற, ‘ஆப்’ ஐ அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. இது, கடன் சேவை­களை வழங்­கும் வகை­யில், ‘கூகுள் பே’ ஆக, மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.\nஇது குறித்து, கூகுள் இந்­தியா வெளி­யிட்­டுள்ள அறிக்கை: இந்­தி­யா­வுக்கு என, கூகுள் பே பிரத்­யே­க­மாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஆப்பை பயன்­ப­டுத்­து­வோர், சில வினா­டி­களில் சிறு கடன்­களை பெற, நான்கு வங்­கி­க­ளு­டன் ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டுள்­ளது. விண்­ணப்­பித்த நபர்­க­ளின், வங்­கிக் கணக்­கில், உட­ன­டி­யாக கடன் தொகை வரவு வைக்­கப்­படும். மிகக் குறைந்த ஆவண நடை­மு­றை­களில், சுல­ப­மாக சிறு கடன்­களை பெற­லாம்.\nபஸ், உண­வ­கம், பழு­து­பார்ப்பு சேவை உள்­ளிட்­ட­வற்­றுக்கு, கூகுள் பே மூலம் பணம் செலுத்­த­லாம். நாட்­டில், மூன்று லட்­சத்­திற்­கும் அதி­க­மான பெரு மற்­றும் சிறிய நக­ரங்­களில், 5.5 கோடி பேர், இந்த ஆப்பை பதி­வி­றக்­கி­யுள்­ள­னர். ஆண்­டுக்கு, 21 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­பி­லான பணப் பரி­வர்த்­த­னை­கள் நடை­பெ­று­கின்­றன. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.\nஇறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்..\nஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு1,093 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nசத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த கால கட்டத்தில் 29.1.19 க்கு பின்னர் பணியில் சேர்ந்த மற்றும்...\nஜாக்டோ ஜியோ வேலைநி��ுத்த கால கட்டத்தில் 29.1.19 க்கு பின்னர் பணியில் சேர்ந்த மற்றும்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nதொடக்கப்பள்ளிகளுக்கான முதல் பருவத் தேர்வு கால அட்டவணை\n17/09/18 - தமிழ் 18/09/18-ஆங்கிலம் 19/09/18-கணக்கு 20/09/18-சூழ்நிலையியல் 22/09/18-சமூக அறிவியல் முற்பகல்-1,3,5 பிற்பகல்-2,4 \"முதல் பருவத்தேர்வுவிடுமுறை- 23/09/18 முதல்02/10/18 வரை 10 நாள்கள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2009/06/11/mistake/", "date_download": "2019-08-22T17:32:33Z", "digest": "sha1:D3RDHYM3YLA4KUV5IZWDSCDIFAUUKXGW", "length": 16656, "nlines": 199, "source_domain": "inru.wordpress.com", "title": "தப்பு | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nHide threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசித்ரன் ரகுநாத் 8:50 pm on June 11, 2009\tநிரந்தர பந்தம் மறுமொழி\nஇன்று வாகன காப்பீட்டுப் பிரீமியம் செலுத்துவதற்காகப் போனபோது அந்த அலுவலகத்தில் ஒரு மானேஜர் உட்பட 4 பெண் ஊழியர்கள். நிசப்தம் பூசிய குளிர்சாதன அறை. ஆளுக்கொரு கம்ப்யூட்டர். இன்னும் காலாவதியாகாத டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டர்கள். மூலையில் தேமே என்று ஒரு ஆண் ஊழியர். குப்பைத்தொட்டி. அதில் நிரம்பி வழிந்த காகிதக் குப்பைகள். இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் இத்தனை காகிதங்கள் உபயோகப்பட்டு விரயமாகின்றதே என்ற ஆச்சரியத்துடன் ஒரு மேசையை அணுகினேன்.\nவிவரங்கள் கேட்டுவிட்டு என்னை உட்காரச�� சொல்லிவிட்டு மேற்படி கம்ப்யூட்டரில் என் காப்பீட்டுக் கணக்கு வழக்கை மேய ஆரம்பித்தார் ஒரு அம்மணி. அந்த அறைக்குள் ஒரு வாடிக்கையாளார் எதிரில் அமர்ந்திருக்கிறாரே என்கிற பாவனை எதுவுமற்று பிறகு சத்தமாய் உரையாடத் தொடங்கினார்கள். எல்லாமே ஆங்கிலத்தில்தான்.\nநடுவாந்திர மேசையில் கண்ணாடியணிந்த நடுத்தர வயது குண்டு பெண்மணி, தான் நேற்று “balanced diet” ப்ரோக்ராம் ஒன்றில் பங்கு கொண்டதை சத்தமாக அறிவித்தார். “பட்.. யு நோ.. அயம் அல்ரெடி ஃபால்லோயிங் தட் யா” என்றார்.\n இன்னும் மார்னிங் ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு ஓட்ஸ்தான் எடுத்துக் கொள்கிறாயா” கம்யூட்டரில் என் விவரங்களைத் தட்டியபடி இந்தப் பெண்மணி.\n என்னைப் பற்றி என்னவென்று நினைத்தாய்” என்று கண்ணாடிக்குள்ளிருந்து விழி உருட்டிப் பார்த்தார் கு.பெண்மணி.\nகம்ப்யூட்டர் பெண்மணி திரையிலிருந்து பார்வையை விலக்கி மூன்று பேரைத்தாண்டி “ஸார்.. தி த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் படித்திருக்கிறீர்களா” என்றார் மூலையைப் பார்த்து.\n“சேத்தன் பகத்-தானே. படித்திருக்கிறேன்” என்று குரல் வந்தது.\n“ஓ நீங்கள் அப்டுடேட் ஸார்”.\nஇன்னும் சில பல அரட்டைகள்.\nடாட் மேட்ரிக்ஸ் பிரிண்டரில், சர் சர் என்று காப்பீட்டுக் காகிதங்களை அச்சிட்டுக் கிழித்து, ரெவன்யூ ஸ்டாம்ப் ஒட்டி, ”Balanced diet” பெண்மணியிடம் கையெழுத்து வாங்கி, சீல் வைத்து என்னிடம் பணம் பெற்று ரசீது கொடுத்து…\nஎல்லாம் ஒழுங்காகத்தான் நடந்தது. காகிதங்களை வாங்கி சரி பார்த்துவிட்டு சொன்னேன். “மேடம்… பேப்பர்ஸ்-ல வண்டி நம்பர் தப்பா என்ட்ரி பண்ணிருக்கீங்க..”\nகம்ப்யூட்டர் பெண்மணி லேசாய் அசடு வழிந்தது. விரயம்: மூன்று காகிதங்கள் + கார்பன் + டாட் மேட்ரிக்ஸ் ரிப்பன் + என்னுடைய மற்றும் அவரின் மேலும் பத்து நிமிடங்கள்.\nதப்பான காகிதங்களை டர்ரென்று கிழித்து அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டார். இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் எப்படி இத்தனை காகிதங்கள் உபயோகப்பட்டு விரயமாகின்றது என்கிற என் ஆச்சரியத்துக்கு பதில் கிடைத்துவிட்டது.\nகம்யூட்டரைக் கண்டு பிடித்தது மிகப் பெரிய தப்பு என்று நினைக்கிறேன்.\nmsathia\t10:18 பிப on ஜூன் 11, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஉங்களுக்காவது ஒருநாளில் சிறிது நேரத்தில் வேலை முடிந்தது.\nஎனக்கு 2 நாள் அலையவிட்டு கொடுத்தார்கள்.\nசித���ரன்\t12:04 முப on ஜூன் 12, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n ஒரு நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியில் ஒரு டெபிட்/ஏட்டியெம் கார்டு பெறுவதற்காக 5 தடவை லோ..லோ என்று அலைந்தேன். அதை வைத்து நாலு வலைப்பதிவு எழுதலாம்.\nஎன். சொக்கன்\t12:50 முப on ஜூன் 12, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஎங்கள் ஏரியாவில் இருக்கும் வாகனக் காப்பீட்டு அலுவலகமும் அச்சு அசல் இதேமாதிரிதான் இருக்கும் (குப்பைத் தொட்டி உள்பட) – பெங்களூர் வந்து பார்த்தமாதிரி எழுதியிருக்கிறீர்கள் 🙂 பிரமாதம்\nசித்ரன்\t1:17 முப on ஜூன் 12, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nkuppan_yahoo\t1:45 முப on ஜூன் 12, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t6:30 முப on ஜூன் 12, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசித்ரன், உங்கள் அனுபவத்தின் ஊடே ஒரு முக்கிய பிரச்சனையை சொல்லியிருக்கிறீர்கள்.\n@kuppan_yahoo, USA-லும் கம்ப்யூட்டரால் உண்டாகிற பேப்பர் குப்பைகள் கொஞ்ச நஞ்சமல்ல. கம்ப்யூட்டர் மரங்களைக் காக்கவில்லை.\nSnapJudge\t11:56 முப on ஜூன் 12, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசந்திர சேகரன்\t5:30 முப on ஜூன் 22, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசித்ரன்\t7:16 முப on ஜூன் 22, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி சந்துரு. நீங்கள் சொல்வதும் சரியே.\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகதை vs தொழில்நுட்பம் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20984&ncat=6", "date_download": "2019-08-22T19:07:37Z", "digest": "sha1:6F4O22BYUDYDFKYC3LJNWPADGOHWD7SG", "length": 18646, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓ.என்.ஜி.சி., நிறுவன பணியிடங்கள் | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக ஆகஸ்ட் 22,2019\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99.9 சதவீதம் பேர் 'பெயில்' ஆகஸ்ட் 22,2019\nகடையில் டீ ஆற்றிய மம்தா ஆகஸ்ட் 22,2019\nசிதம்பரம் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர் ஆகஸ்ட் 22,2019\nசிதம்பரம் கைது : அடுத்த நடவடிக்கை என்ன\nஆயில் அண்டு நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷல் லிமிடெட் எனப்படும் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆராய்ச்சிப் பிரிவில் சர்வதேச அளவில் 3ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவுகளும் காலியிடங்க��ும்: ஓ.என்.ஜி.சி., நிறுவன காலியிடங்கள் அஸிஸ்டெண்ட் டெக்னீசியன், ஜூனியர் டெக்னீசியன் என்ற இரண்டு பிரிவுகளாக உள்ளது. இவற்றில் அஸிஸ் டெண்ட் டெக்னீசியனில் எலக்ட்ரிகலில் 9, மெக்கானிகலில் 3, புரொடக்சனில் 17, வேதியியலில் 2, எலக்ட்ரானிக்சில் 5, பாய்லரில் 13, ரிக்மேன் - டிரில்லிங்கில் 38, மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் சிவிலில் தலா 2 காலியிடங்கள் உள்ளன. ஜூனியர் அஸிஸ்டெண்ட் பிரிவில் பாய்லரில் 1, புரொடக்சனில் 3, சிமெண்டிங்கில் 2, பிட் டிங்கில் 5, எலக்ட்ரிகலில் 1, இங்கிலீஷ் ஸ்டெனோவில் 10, மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்டில் 10, அக்கவுன்ட்சில் 2, பி அண்டு ஏ பிரிவில் 10, வேதியியலில் 2 காலியிடங்கள் உள்ளன.\nவயது: ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: அஸிஸ்டெண்ட் டெக்னீசியன் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு மூன்று வருட டிப்ளமோ படிப்பை உரிய பிரிவில் முடித்திருக்க வேண்டும். ஜூனியர் அஸிஸ்டெண்ட் பிரிவுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்ற சிறப்புத் தகுதிகளும் தேவைப்படும். முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.\nதேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதி அறியும் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை. எழுத்துத் தேர்வு மும்பை, நாஸிக் மற்றும் நாக்பூர் ஆகிய மையங்களில் நடத்தப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை: ரூ.300/- ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க இறுதி நாள்: 15.07.2014\nமேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:\n» தினமலர் முதல் பக்கம்\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைக���ுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/03/19", "date_download": "2019-08-22T18:57:51Z", "digest": "sha1:DD5PAWN7YDWWL2REPIFEM43ARG6UINKQ", "length": 13052, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 March 19", "raw_content": "\nமார்ச் மூன்றாம்தேதி சென்னைக்குச் செல்லும்போது அங்கிருந்து எங்காவது செல்லவேண்டும் என்னும் எண்ணம் இருக்கவில்லை. ஒருநாளில் திரும்பி வரவேண்டு���் என்னும் கணிப்புதான். வழக்கமாக ஒருநாளுக்கு என்றால் இரண்டுநாளுக்கான ஆடைகள் எடுத்துக்கொள்வது என் இயல்பு., நீண்டகால அனுபவத்தால் அமைந்த நடைமுறையறிவு. ஆனால் ரயில் கிளம்பியபோது எங்காவது செல்லவேண்டும் என்று தோன்றியது. ரயிலில் அமர்ந்திருப்பதே ஒரு பெரிய சுமையுடன் இருப்பதுபோல திணறவைத்தது. நிர்மால்யாவைக் கூப்பிட்டு ஊட்டிக்கு வருகிறேன், குருகுலத்தில் சிலநாட்கள் தங்கவேண்டும் என்று சொன்னேன். சென்னை சென்றபின் மனம் மாறிவிட்டது. …\nஅன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு, கடந்த இருபத்தைந்து நாட்களாக ரஷ்ய நாவலாசிரியர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி அவர்கள் எழுதிய “குற்றமும் தண்டனையும்” என்ற மிகப் பெரிய நாவலை வாசித்து, நேற்று முடித்தேன். அது எனக்கு மிகவும் உயர்தரமான மேம்பட்ட நாவலாகத் தெரிகிறது. எங்கேயும் எந்தவிதத்திலும் அது வாசிப்பவர்களை உணர்ச்சிவசப்படவைக்க முயலவில்லை. தன்னிச்சையாகத்தான் நான் உணர்ச்சிவசப்பட்டு அழநேர்ந்தது. அதுவும் நிறைய நேரம் நீடிக்கவில்லை. உடனடியாக தீவிரத்தை நோக்கி என்னை இழுத்துச் சென்றது. அவசரம் அவசரமாக கண்களைத் துடைத்துவிட்டு வேகவேகமாக அவர்களைப் …\nஅலை அலைமேல் அலை அலைகிறது அலை கட்டுமரங்கள் மேல் மீனவர்கள் கடல் இசைக்கும் ராகம் சூரியோதயம் சந்திரோதயம் தாய்தயவில் தெற்குக் கடைசியில். இவன் கனவில் அடிக்கடி ஒயில் பெண்கள் நிறைய தரம் புதையல் அபூர்வமாய் மழை ஒவ்வொரு நேரம் பௌர்ணமி நிலா சிலசமயம் மலையருவி எப்போதாவது இராட்ஷஸன் நேற்று நீலவானம் முந்தா நாள் நீ ஒரே ஒரு தடவை கடவுள் சாயைகள் வெற்றி பெற்றவனும் புலம்புகின்றான் தனிமையில் ஏன் சும்மாவா வரும் வெற்றி சுமந்தாலும் …\nஅன்புள்ள ஜெ நான் அதிகம் கவிதைகளையே நேசிக்கவும் வாசிக்கவும் செய்தேன். எனது நண்பர் ஒருவர் உங்கள் இணையதள முகவரியை அனுப்பிய போது உங்கள் புத்தகங்களுக்கான பின்னூட்டங்களை வாசித்தேன்.ஏழாம் உலகம் மிக வேறுபட்ட ஒரு புத்தமாக இருக்க வேண்டுமென்று தோன்றிற்று. இலங்கையில் புத்தகசாலைகளிலே தேடிப்பார்த்தேன் அப்போது கிடைக்கவில்லை, ஒருவாறு புத்தகக்கண்காட்சியில் வாங்கி விட்டேன்.உங்கள் படைப்புகளில் நான் வாங்கிய முதல் புத்தகம் இதுதான். வாங்கிய புத்தகத்தை வாசிக்க சரியான நேரம் கிடைக்கவில்லை, இடையில் ஒருமுறை வாசித்தேன், அந்த மொழ�� வழக்கும், …\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 14\nராமாயணத்தை விடத் தொன்மையானதா இலியட்\nகைக்குட்டைகள் : வடிவமும் மறுவடிவமும்\nவெண்முரசுக்காக ஒரு தேடல் பக்கம்\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/75000/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-22T19:01:23Z", "digest": "sha1:2JI7QSO5ESRD5K5JTPL6SMHY6NVBGPOW", "length": 5962, "nlines": 67, "source_domain": "www.polimernews.com", "title": "குற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலாப்பயணிகள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News குற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலாப்பயணிகள்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nகமலஹாசனை துணைக்கு அழைக்கும் நடிகை மதுமிதா ..\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்...\nடிரம்பை சந்திக்கிறார் மோடி - 3 நாடுகளில் 5 நாட்கள் பயணம்\nப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்...\nவளைந்த எலும்பை நிமிர வைத்த சிகிச்சை..\nகுற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலாப்பயணிகள்\nநெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.\nமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகின்றது. குற்றாலம் மெயினருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி வருவதால் நீண்டவரிசையில் காத்திருக்கும் பெண்கள் குழுவாக குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.\nதொடர் விடுமுறை காரணமாக அங்குள்ள விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் அதிகளவில் உள்ளது. சீசன் களை கட்டியுள்ளதால் சாலைகளில் வாகன போக்குவரத்து நெருக்கடி உருவாகியுள்ளதோடு, இங்குள்ள அனைத்து விடுதிகளிலும் தங்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றார்\nமுதலீட்டாளர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு\nJio -வின் அதிரடி சலுகையால் ஆட்டம் கண்ட Airtel, Idea பங்கு மதிப்பு\nRobot கார் அறிமுகப்படுத்த Mercedes-Benz திட்டம்\nகமலஹாசனை துணைக்கு அழைக்கும் நடிகை மதுமிதா ..\nடிரம்பை சந்திக்கிறார் மோடி - 3 நாடுகளில் 5 நாட்கள் பயணம்\nவளைந்த எலும்பை நிமிர வைத்த சிகிச்சை..\nசென்னைக்கு இன்று 380 வது பிறந்தநாள்..\nபோக்சோவில் போலி புகார் எச்சரிக்கும் சட்டப்பிரிவு..\nபாடாய்ப் படுத்தும் படுமோசமான சாலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-22T18:14:09Z", "digest": "sha1:T4OCFTBSKCTNYSKL6BMNTYSODA7RVAWD", "length": 1591, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " நரைத்த கண்ணீர்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n01. மரணமும் அது குறித்தான சேதிகளும் ஒரு கொடு நிழலைப்போல் என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒப்பாரிகளையும் துப்பாக்கி வெடிக்கும் ஓசைகளையும் கடந்து வந்து விட்டேன் என்கிற எனது கனவுகளை அந்தக்கிழவர் இன்றைக்குத் தகர்த்துவிட்டார். எனது புன்னகையைத் தன்கையில் எடுத்து வைத்துக்கொண்டு அது வெறும் புன்னகை மெழுகு பூசப்பட்டிருக்கும் துயரத்தின் பொம்மை என்று...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/madha-viradhangal/", "date_download": "2019-08-22T18:52:38Z", "digest": "sha1:443ISCTIGUPRHSXQ7FKU2SHOFV7FW5A4", "length": 17062, "nlines": 234, "source_domain": "sivankovil.ch", "title": "மாத விரதங்கள் | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\n01-01-2019 செவ்வாய்கிழமை ஆங்கிலேய வருடப்பிறப்பு\n15-01-2019 செவ்வாய்கிழமை தைப்பொங்கல், தை மாதப்பிறப்பு\n24-01-2019 வியாழக்கிழமை சங்கடகர சதுர்த்தி\n13-02-2019 புதன்கிழமை மாசி மாதப்பிறப்பு\n19-02-2019 செவ்வாய்க்கிழமை பூரணை, மாசிமகம்\n22-02-2019 வெள்ளிக்கிழமை சங்கடகர சதுர்த்தி\n15-03-2019 வெள்ளிக்கிழமை பங்குனி மாதப்பிறப்பு\n18-03-2019 திங்கட்கிழமை பிரதோசம், 1ம் பங்குனித்திங்கள்\n20-03-2019 புதன்கிழமை பூரணை, பங்குனி உத்தரம்\n23-03-2019 சனிக்கிழமை சங்கடகர சதுர்த்தி\n25-03-2019 திங்கட்கிழமை 2ம் பங்குனித்திங்கள்\n01-04-2019 திங்கட்கிழமை 3ம் பங்குனித்திங்கள்\n08-04-2019 திங்கட்கிழமை சதுர்த்தி, கார்த்திகை, 4ம் பங்குனித்திங்கள்\n14-04-2019 ஞாயிற்றுக்கிழமை விகாரி வருடப்பிறப்பு, சித்திரை மாதப்பிறப்பு\n18-04-2019 வியாழக்கிழமை சித்திராப் பூரணை, சித்திரகுப்த விரதம்\n22-04-2019 திங்கட்கிழமை சங்கடகர சதுர்த்தி\n15-05-2019 புதன்கிழமை வைகாசி மாதப்பிறப்பு\n18-05-2019 சனிக்கிழமை பூரணை, வைகாசிவிசாகம்\n22-05-2019 புதன்கிழமை சங்கடகர சதுர்த்தி\n02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அமாவாசை, கார்த்திகை\n15-06-2019 சனிக்கிழமை ஆனி மாதப்பிறப்பு\n20-06-2019 வியாழக்கிழமை சங்கடகர சதுர்த்தி\n05/07/2019 வெள்ளிக்கிழமை கொடியேற்றம், சதுர்த்தி\n06/07/2019 சனிக்கிழமை பிச்சாடனர்; திருவிழா\n07/07/2019 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாட்சரத் திருவிழா\n08/07/2019 திங்கட்கிழமை மாம்பழத்திருவிழா, நடேசர் அபிசேகம் ஆனிஉத்தரம்\n09/07/2019 செவ்வாய்க்கிழமை கைலாசவாக��த் திருவிழா\n10/07/2019 புதன்கிழமை குருந்தமரத் திருவிழா\n11/07/2019 வியாழக்கிழமை வேட்டைத் திருவிழா\n12/07/2019 வெள்ளிக்கிழமை சப்பரத் திருவிழா\n13/07/2019 சனிக்கிழமை தேர்த் திருவிழா\n14/07/2019 ஞாயிற்றுக்கிழமை தீர்த்த் திருவிழா, பிரதோசம்\n15/07/2019 திங்கட்கிழமை பூங்காவனத் திருவிழா\n16/07/2019 செவ்வாய்க்கிழமை வைரவர் பூசை, பூரணை\n17/07/2019 புதன்கிழமை ஆடி மாதப்பிறப்பு\n20/07/2019 சனிக்கிழமை சங்கடகர சதுர்த்தி\n23/07/2019 செவ்வாய்க்கிழமை 1ம் ஆடிச்செவ்வாய்\n30/07/2019 செவ்வாய்க்கிழமை 2ம் ஆடிச்செவ்வாய்\n06-08-2019 செவ்வாய்க்கிழமை 3ம் ஆடிச்செவ்வாய்\n09-08-2019 வெள்ளிக்கிழமை வரலக்சுமி விரதம்\n13-08-2019 செவ்வாய்க்கிழமை 4ம் ஆடிச்செவ்வாய்\n17-08-2019 சனிக்கிழமை ஆவணி மாதப்பிறப்பு\n18-08-2019 ஞாயிற்றுக்கிழமை சங்கடகரசதுர்த்தி, 1ம் ஆவணி ஞாயிறு\n24-08-2019 சனிக்கிழமை கிருஸ்ண ஜெயந்தி\n25-08-2019 ஞாயிற்றுக்கிழமை 2ம்; ஆவணி ஞாயிறு\n01-09-2019 ஞாயிற்றுக்கிழமை 3ம் ஆவணி ஞாயிறு\n02-09-2019 திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி\n07-09-2019 சனிக்கிழமை ஆவணி மூலம்\n08-09-2019 ஞாயிற்றுக்கிழமை 4ம் ஆவணி ஞாயிறு\n15-09-2019 ஞாயிற்றுக்கிழமை 5ம் ஆவணி ஞாயிறு\n17-09-2019 செவ்வாய்க்கிழமை சங்கடகர சதுர்த்தி\n18-09-2019 புதன்கிழமை புரட்டாதி மாதப்பிறப்பு\n21-09-2019 சனிக்கிழமை 1ம் புரட்;டாதிச் சனி\n28-09-2019 சனிக்கிழமை அமாவாசை, 2ம் புரட்டாதிச் சனி\n29-09-2019 ஞாயிற்றுக்கிழமை நவராத்திரி விரதாரம்பம்\n05/10/2019 சனிக்கிழமை 3ம் புரட்டாதிச் சனி\n07/10/2019 திங்கட்கிழமை விஜயதசமி, கேதாரகௌரி விரதாரம்பம்\n12/10/2019 சனிக்கிழமை நடேசர்பிசேகம், 4ம் புரட்டாதிச் சனி\n18/10/2019 வெள்ளிக்கிழமை ஐப்பசி மாதப்பிறப்பு, 1ம் ஐப்பசி வெள்ளி\n25/10/2019 வெள்ளிக்கிழமை பிரதோசம், 2ம் ஐப்பசி வெள்ளி\n27/10/2019 ஞாயிற்றுக்கிழமை தீபாவளி, அமாவாசை, கேதாரகௌரி விரதநிறைவு\n28/10/2019 திங்கட்கிழமை கந்தசட்டி விரதாரம்பம்\n01-11-2019 வெள்ளிக்கிழமை 3ம் ஐப்பசி வெள்ளி\n05-11-2019 வெள்ளிக்கிழமை 4ம் ஐப்பசி வெள்ளி\n12-11-2019 செவ்வாய்கிழமை பூரணை, அன்னாபிசேகம்\n15-11-2019 வெள்ளிக்கிழமை சங்கடகர சதுர்த்தி, 5ம் ஐப்பசி வெள்ளி\n17-11-2019 ஞாயிற்றுக்கிழமை கார்திகை மாதப்பிறப்பு\n18-11-2019 திங்கட்கிழமை 1ம் சோமவாரம்\n22-11-2019 வெள்ளிக்கிழமை நினைவாலயப் பூசை\n23-11-2019 சனிக்கிழமை நினைவாலயப் பூசை\n24-11-2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோசம், நினைவாலயப் பூசை\n25-11-2019 திங்கட்கிழமை 2ம் சோமவாரம்\n02-12-2019 திங்கட்கிழமை 3ம் சோமவாரம்\n09-12-2019 திங்கட்கிழமை பிரதோசம், 4ம் சோமவாரம்\n11-12-2019 புதன்கிழமை பூரணை, சர்வாலயதீபம்\n12-12-2019 வியாழக்கிழமை பிள்ளையார் கதையாரம்பம்\n15-12-2019 ஞாயிற்றுக்கிழமை சங்கடகர சதுர்த்தி\n16-12-2019 திங்கட்கிழமை மார்கழி மாதப்பிறப்பு\nஅருள்மிகு சிவன் கோவில் வருடாந்தப் பெருவிழா 2019 – 05.07.2019 வெள்ளிக்கிழமை தொடக்கம் 16.07.2019...\nஇலங்கைத் தீவில் 21.04.2019 மதத் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த பொதுமக்களின் ஆத்ம சாந்திப்...\nசிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள்.\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/05/blog-post_194.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1375340400000&toggleopen=MONTHLY-1367391600000", "date_download": "2019-08-22T18:34:36Z", "digest": "sha1:U5XPIRGHAQO75S5TIRSO7RKAKSOZEV7E", "length": 24842, "nlines": 219, "source_domain": "tamil.okynews.com", "title": "தொழிலாளர் வர்க்கத்தின் சுரண்டலை தொழிலாளர் தினம் ஒழிக்குமா? - Tamil News தொழிலாளர் வர்க்கத்தின் சுரண்டலை தொழிலாளர் தினம் ஒழிக்குமா? - Tamil News", "raw_content": "\nHome » World News » தொழிலாளர் வர்க்கத்தின் சுரண்டலை தொழிலாளர் தினம் ஒழிக்குமா\nதொழிலாளர் வர்க்கத்தின் சுரண்டலை தொழிலாளர் தினம் ஒழிக்குமா\nஉலகத் தொழிலாளர் தினம் ஆண்டு தோறும் மே முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.\n18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கின.\nஇதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை ஆகும்.\n1830 களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834 இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.\nஅவுஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856 இல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.\nசார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 – 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில் ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிகொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் 1832 இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதேபோல், 1835 இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனி யாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், ரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877 இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nஇதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து ‘அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு’ என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1,1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.\nதொழில் நகரங்களான நியூயோர்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.\nதொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. ரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங��கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கின. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.\nமே 3, 1886 அன்று ‘மெக்கார்மிக ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்’ வாயிலில் 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர்.\nஇங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள்.\n2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் பொலிசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர்.\nஅத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.\nநவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 இலட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nஅமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.\n1889 ஜுலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் ரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.\nஇந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வ���ேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.\nஇந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன் முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.\nபொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம. சிங்காரவேலர் தான் 1923 இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.\nஇஸ்லாத்தின் பார்வையின் கல்வியின் முக்கியத்துவம்\nதலையில் முடி வளரலாம் ஆனால் உடம்பில் கம்பி வளருமா\nவிண்ணில் வீடு கட்ட உங்களுக்கும் ஆசையா\nஇரத்த அணுக்களை தவிர்க்க உணவுகளில் கவனம் எடுப்போம்\nதேன் பற்றிய சுவையான மருத்துவக் குறிப்புக்கள்\nசெய்வாய் கிரகத்தில் நீர் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டு...\nசூழல் மாசடைவதால் பாதிப்படையும் உயிரனங்கள்\nமனது மறக்காத பழைய பாடலில் உள்ள இனிமை இப்போது இல்லை...\nபிறரை நம்பதை விட நீ உன்னை நம்பி நட\nராஜஸ்தான் அணி பல தடைகளுக்கு மத்தியில் வெற்றி\nஆசிரியர்கள் தங்களுடைய கடமைகளை சரியாக புரிந்து கொள்...\nதுஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பது பெற்றோரின் கையி...\nஉலக ஆஸ்மா தினம் மே, 7\nஉலக தொலைத்தொடர்பு தினம் - மே, 17\nபெருகிவரும் பெண் குற்றவாளிகள் ஆப்கானில் அதிகரித்து...\nஒரே பால் இன சோடிகளை இணைக்கும் சட்டம் அங்கீகாரம்\nஈராக்கிலுள்ள விபச்சார விடுதியில் துப்பாக்கிச் சுடு...\nசெய்வாயில் ஆய்வு செய்யும் இயந்திரத்தின் இரண்டாவத...\nபயங்கர சூறாவளியால் அமெரிக்காவில் பாரிய பாதிப்புக்க...\nபூமியை நெருங்கும் விண்கற்கால் ஏதாவது பாதிப்பா\nஇன எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச அளவில் உயர்ந்துள...\nரே பரேலியில் தொகுதியில் பிரியங்கா போட்டி\n31 ஆண்டுகளின் பின்னர் உரியவரை வந்தடைந்த கடிதம்\nயுரோனியத்தை கடலிருந்து பெற முடியுமென ஆய்வுகள் மூலம...\nதொழிலாளர் வர்க்கத்தின் சுரண்டலை தொழிலாளர் தினம் ஒழ...\nஅயடின் குறைவினால் கருவிலுள்ள குழைந்தையின் மனவளர்ச்...\nநான்கு லட்சம் டொலருக்கு விலை போன புறா\n11 தடவை எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட சாதனையாளர்\nபொன்னாடை பேசினால் எவ்வாறு இருக்கும் (சுயரூபக் கோவை...\nகலண்டர் பிறந்த கதை சொல்லவா\nகாத்திரமான இலக்குகளை நோக்கி மாகாண சபை அதிகாரங்கள் ...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nசீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் ( கி . மு . 384 மார்ச் 7 - கி . மு . 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார் . பிளேட்டோவும் இவரும் ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?p=51304", "date_download": "2019-08-22T17:50:05Z", "digest": "sha1:L7F4QMOFFYTXKNZOJM3LXB3NI3DDBB7V", "length": 26275, "nlines": 106, "source_domain": "thesakkatru.com", "title": "சிட்டண்ணாவின் நினைவே நினைவாகி… – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஆகஸ்ட் 1, 2019/அ.ம.இசைவழுதி/வழித்தடங்கள், போராளிக் கலைஞர்கள்/0 கருத்து\nதமிழீழப் போராட்டத்தில் எழுச்சிப் பாடல்களின் ப���்கும் தாக்கமும் மிகப்பெரியது. “புலிகள் பாடல்கள்” என்ற முதலாவது வெளியீட்டிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான பாடல்கள் இயற்றி இசையமைக்கப்பட்டு மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. எண்பதுகளில் பெரும்பாலும் தமிழகக் கலைஞர்களைக் கொண்டு உருவான பாடல்களே அதிகம். டி.எம்.சௌந்தரராஜன், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், மனோ, பி.சுசீலா, சொர்ணலதா, வாணி ஜெயராம் என்று திரையிசையிற் பிரபலமான பல பின்னணிப் பாடகர்களின் குரல்களில் அப்போதைய தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டன.\nஇந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின் தொன்னூறுகளில் யாழ்ப்பாணத்திலேயே பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டதுடன் முழுக்க முழுக்க உள்நாட்டுக் கலைஞர்களைக் கொண்டே அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அந்நேரத்தில் சிறந்தவொரு பாடகன் எங்களுக்குக் கிடைத்தான். மேஜர் செங்கதிர் என்ற போராளிக் கவிஞனின் வரிகள் பாடலாக உருப்பெற்றபோது இப்போராளிப் பாடகன் அறிமுகமானான். “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற பாடலே இப்போர்ப்பாடகனின் முதலாவது அரங்கேற்றம். அதன்பின் களத்தில் சாகும்வரை சுமார் 75 பாடல்கள் வரை பாடியுள்ளான் சிட்டு எனும் இப்போராளிப் பாடகன்.\nவிடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தின் பொறுப்புக்களிலும் அரசியல்துறையின் பொறுப்புக்களிலும் தனது போராட்டப் பணியைச் செய்து வந்தான். கேணல் கிட்டு அவர்களுக்காக ‘சிட்டு’ பாடிய “கடலம்மா” பாடல் மிகுந்த பிரபலம். சிட்டுவின் குரல் யாரையும் கட்டிப்போட வல்லது. பின் ‘உயிர்ப்பூ’ திரைப்படத்தில் சிட்டு பாடிய ‘சின்னச் சின்னக் கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்’ என்ற பாடலைக் கேட்டு உருகாதவர்கள் இருக்க முடியாது. வெளியிடப்படும் எந்த ஒலிநாடாக்களை எடுத்தாலும் அதில் சிட்டுவின் பாடல் இருக்கும்.\nஜெயசிக்குறு தொடங்கியபின் வன்னியில் கடும் சண்டை மூண்டது. வெற்றி தோல்வி எதுவும் தெரியாமல், எப்போது முடியுமென யாராலும் சொல்ல முடியாமல் நீண்டது சண்டை. அச்சமர் தொடங்கியதிலிருந்து சமர்க்களத்திற் பணியாற்றினான் சிட்டு. இறுதியில் ஆவணி முதலாம் திகதி ஓமந்தை இராணுவத்தளத்தின் மீது புலிகளின் திட்டமிட்ட அதிரடித் தாக்குதலின்போது களத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான் எங்கள் பாடகன் மேஜர் சிட்டு.\nபாட���டு தந்து…எம்மை விட்டு….பறந்த சிட்டு….\nஒரு அழகிய பகற்பொழுது. அது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசுவாமி மண்டபம். சமகாலக் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. இரண்டு போராளிகள் எமக்கு நிலைமைகளை விளக்கிக் கொண்டிருந்தனர். இருவரையும் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பின்னர் ஒரு போராளி கேட்டார் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் எம்மிடம் கேளுங்கள். தயக்கம் இருந்தால் ஒரு சிறிய கடதாசியில் எழுதி முன்னாலே அனுப்புங்கள். நிறைய கேள்விகள் கேட்டனர். எல்லாவற்றிற்கும் பதில்கள் கிடைத்தன.ஒரு மாணவன் கேட்டிருந்தான் அண்ணா ஒரு பாடல் பாடிக்காட்டுங்கள் நான் நினைத்தேன் ஏன் இவன் இப்படி கேட்கிறான் என்று. அப்ப அந்த போராளி அண்ணா சொன்னார் கருத்தரங்கு முடியும் போது பாடுகிறேன். நான் எதையும் நினைக்கவில்லை. பின்னர் முடியும் தறுவாயில் புன்முறுவல் பூத்த முகத்துடன் “சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்….” என்ற “உயிர்ப்பூ” படப்பாடலை பாடினார். அப்போதுதான் தெரிந்தது இவர்தான் போராளிப்பாடகர் சிட்டு என்று.\n“ஜெயசிக்குறு” என்று புறப்பட்டு தமிழரின் தலை கொய்வேன் என்ற சிங்களத்துச்சேனை அடிவாங்கி அடிவாங்கி ஆமையாய் நகர்ந்து வன்னியின் கழுத்தை நெரிக்க முற்பட்டது. பிஞ்சும் பழமும் களமுனையில் வெஞ்சமராடிய காலம். எம் விடுதலை சேனையோ தடுத்து நிறுத்த முழுப்பலத்தையும் பிரயோகித்த நேரம். காலம் அவனையும் களமுனைக்கு தள்ளியது. குரலால் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த போராளி, இப்போது குண்டுகளால் எதிரியை திணறடிக்கிறான். மண்ணை காக்கும் பணியில் மாவீரனாகிறான். மாவீரன் சிட்டு வித்தாக விழுந்த தினம் இன்றுதான்(01.08.1997). பதினொரு வருடங்கள் பறந்துவிட்டன. மனதை விட்டு பறக்காமல் எம்முள் வாழ்கிறான் சிட்டு.\nசெங்கதிரின் “கண்ணீர்ரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்….” என்ற பாடலுக்கான மெட்டுத்தான் எமக்கு சிட்டுவை ஒரு பாடகனாக தமிழீழ மண்ணிற்கு தந்தது. ஒரு போராளிப்பாடகன். இவன்தான் நிறைய போராளிகளுக்கு வழிகாட்டியாய் அமைந்தான். இப்போதெல்லாம் நிறைய போராளிக் கலைஞர்கள் உருவாகிவிட்டார்கள். இவற்றிற்கெல்லாம் அடிநாதம் எங்கள் சிட்டு.\nகேணல்.கிட்டு வீரச்சாவு அடைந்த உடன் செய்தி மட்டுமல்ல உருவா���ிய பாடலும் உள்ளத்தை பிசைந்தது. முதலில் வந்த “தளராத துணிவோடு களமாடினாய்……” என்ற பாடலை பாடியவர் மேஜர் சிட்டு. அற்புதமான பாட்டு. பின்னர் நெய்தல் ஒலிப்பேழையில் எஸ்.ஜி.சாந்தனுடன் இணைந்து “வெள்ளி நிலா விளக்கேற்றும் பாடல்….” கரும்புலிகள் ஒலிப்பேழையில் “ஊர் அறியாமலே உண்மைகள் உறங்கும்…” என்ற தொகையறாவுடன் தொடங்கும் “சாவினைத்தோள் மீது தாங்கிய ….” என்ற பாடல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.\nபூநகரி வெற்றிப்பாடல் “சங்கு முழங்கடா தமிழா இந்த சாதனை பாடடா கவிஞா..” என்ற பாடலை மீண்டும் சாந்தனுடன் பாடி புகழ் அடைந்தார். இவரது நிறைய பாடல்கள் நெஞ்சை விட்டு அகலாதவை.\nஇசைபாடும் திரிகோணம் ஒலிப்பேழையில் இடம்பெற்ற “கடலின் அலை வந்து தரையில் விளையாடும்…” என்ற பாடலும் அதே தொகுப்பில் ‘ரணசுரு’,’சூர்யா’,உட்பட 3கப்பல்களை தாக்கியளித்த கரும்புலிகள் நினைவாக வந்த “விழியில் சொரியும் அருவிகள்….” என்ற பாடலும் மிக உருக்கமானவை. இந்த கரும்புலித் தாக்குதலுடன்தான் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது.\nபாட்டுகள் தந்த எங்கள் சிட்டுக்கு என உருவாக்கப்பட்ட ஒரு நினைவுப்பாடல்….\nஒருமுறை உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் என் எல்லோரும் வேண்டுகின்ற “தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தன்ப்பேழைகளே………” என்ற துயிலும் இல்ல பாடலுக்கும் சிட்டு குரல் கொடுத்துள்ளார். முன்னர் இப்பாடலின் சரணத்தில் “..நள்ளிராவேளையில் நெய்விளக்கேற்றியே நாம் உம்மை பணிகின்றோம்…” என்ற வரி பின்னர் காலச்சூழ்நிலைக்கேற்ப மாற்றப்பட்டு விட்டது.\nநெஞ்சைப்பிழியும் நினைவு ஒன்று. சிட்டு களத்திற்கு போக தயாராகிறான். அவனது போராளி நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள் உனக்கு பிடித்த பாடல் ஒன்றை எமக்காக பாடு என்று. எல்லாம் நினைத்து நடப்பதில்லை. ஏன் அப்படி கேட்டார்களோ தெரியாது. ஆனால் சிட்டு இதே துயிலுமில்ல பாடலையே நண்பர்களுக்காக இறுதியாக பாடினானாம். எல்லோரும் அழுது விட்டார்களாம். இப்போது அந்நண்பர்கள் செங்களம் மீதிலே உன்னுடைய கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனை ஒரு போராளி நண்பர் பகிர்ந்து கொண்டார். மனதைப்பிழியும் நினைவு ஒன்று. அந்தப்பாடல் துயிலும் இல்லத்துக்கு மட்டுமே உரியது என்பதால் இங்கே தரமுடியவில்லை.\nகாலம் முழுவதும் வாழ��வான் சிட்டு எங்கள் நெஞ்சைப்பிழியும் பாட்டுக்கள் மூலம்.\n“கூப்பிடு தூரம்” என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் ஜெயசிக்குறு தொடங்கிய பின் சண்டை நடக்கப்போகும் இடங்களைப் பார்க்கச் சென்றிருந்த நிகழ்வைப் பதிந்திருந்தேன். அன்று தான் நான் இறுதியாகச் சிட்டண்ணையைச் சந்தித்தேன்.\nபுளியங்குளச் சந்தியிலிருந்து கிழக்குப் பக்கமாக, புளிங்குளத்தின் அணைக்கட்டால் நானும் நண்பர்களும் நடந்து சென்று கொண்டிருக்கிறோம். அணைக்கட்டை மையமாக வைத்து பதுங்குகுழிகளும் காவலரண்களும் போராளிகளால் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சற்றுத் தொலைவில் புளியமரத்தின் கீழ் கும்பலாக முப்பது பேர் வரையில் இருந்தார்கள். மரத்தை நெருங்க, அவர்கள் பாட்டுப்பாடி கலகலப்பாக இருப்பது புரிந்தது. போராளிகள் வழமையாக ஆபத்தற்ற இடங்களில் கும்பலாக இருந்து பாடல்கள் பாடிப் பொழுதைக் கழிப்பது வழமை. அதுவும் போர்க்களம் சார்ந்த இடங்களில் ஆபத்தில்லாத பட்சத்தில் இது நிச்சயம் நடக்கும். நாமும் அதை ரசித்தவாறு கடந்துசெல்ல முற்பட்ட போதுதான் பாடிக்கொண்டிருந்த அந்தக் குரல் சாதாரணமானதில்லையென்பது புரிந்தது.\n“சின்னச் சின்னக் கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும். அண்ணன் என்ற நெஞ்சில் நூறு அர்த்தங்களை தூவிடும்”\nஇந்தப் பாட்டை யாரால் அவ்வளவு உருக்கமாகப் பாட முடியும்அதே சிட்டண்ணை தான் பாடிக்கொண்டிருந்தார். கையில் ஒரு தண்ணீர்க் கான். தானே தாளம்போட்டுப் பாடிக்கொண்டிருந்தார். மரத்தடிக்குச் சென்றோம். அந்தப் பாட்டு முடியுமட்டும் நின்று கேட்டு ரசித்தோம். புதிய போராளிகளைக் கொண்ட அணியொன்றுக்குப் பொறுப்பாளனாய் கடமையாற்றிக்கொண்டிருந்தார். எம்மைக் கண்டதும் நலம் விசாரித்தார். சனம் என்ன கதைக்குது எண்டு வினாவினார். சனங்களின் இடப்பெயர்வுகள் பற்றியும் வெளியே பரப்புரைகள் பற்றியும் விசாரித்தார்.\nநாங்கள் இடங்கள் பார்த்து மதியமளவில் மீண்டும் அவ்வழியால்தான் புளியங்குளச் சந்திக்கு வந்தோம். அப்போது காவலரண் அமைத்துக்கொண்டிருந்தது அவரது அணி. வேலை முடிந்து மதிய உணவுக்காக மீண்டும் மரத்தடிக்கு வந்துகொண்டிருந்தார்கள். எம்மைக்கண்ட சிட்டண்ணை, “வாங்கடாப்பா வந்து எங்கட சாப்பாட்டையும் ஒருக்காச் சாப்பிடுங்கோ” எண்டு கூப்பிட்டார். எவ்வளவு மறுத்தும், வெருட்டி, கூட்டிக்கொண்டு போய் இருத்தி, சாப்பாடு தந்து தான் விட்டவர். எல்லாம் முடிந்து சந்தி நோக்கி வரும்போது தான் முதற்பதிவில் குறிப்பிட்ட எறிகணை வீச்சும் மற்றதுகளும் நடந்தன.\nஅருமையான ஒரு பாடகன், போராளி. எழுச்சிப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த அந்தப் போர்க்குயில் ஒருநாள் ஊமையாகிவிட்டது.\nநன்றி – சிட்டு வலைப்பூ.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← மேஜர் சிட்டு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைகள்\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/inandout-cinema-news/page/3/", "date_download": "2019-08-22T18:40:57Z", "digest": "sha1:JYRKJSY74VBYV2SXABYN362TTIDMBRVM", "length": 12881, "nlines": 106, "source_domain": "www.inandoutcinema.com", "title": "inandout cinema news Archives - Page 3 of 174 - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n‘காஞ்சனா’ படத்தின் ஹிந்தி ரீமேக் மீண்டும் ஆரம்பம்…\nதமிழில் வெற்றிகரமான இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். ‘காஞ்சனா’ படத்தின் ரீமேக்கை ஹிந்தியில் இயக்க ஒப்பந்தம் ஆகி படப்பிடிப்பும் ஆரம்பமானது. படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களுக்குப் பிறகு படத் தயாரிப்பாளர்களே படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார்கள். தன்னிடம் கேட்காமல் அதை எப்படி வெளியிடலாம் எனக் கூறி படத்திலிருந்து விலகுவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அதன்பின்னர் அவரைத் தேடி சென்னைக்கு வந்த தயாரிப்புக் குழுவினர் சமரசம் பேசினார்கள். அதில் உடன்பாடு ஏற்பட்டு ராகவா […]\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ – ரிலீஸ் தேதி…\nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்குத் தயாராக இருந்த படம் பல்வேறு பைனான்ஸ் பிரச்சினைகளால் தாமதமானது. படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனத்தினர் தீவிர முயற்சியில் இறங்கினர். படத்தின் பைனான்ஸ் சிக்கலை தன்னுடைய இரண்டு படங்களான ‘எனை நோக்கி பாய���ம் தோட்டா, துருவ நட்சத்திரம்’ ஆகியவற்றின் மூலம் தீர்ப்பதாக கவுதம் மேனன் உறுதி அளித்தாராம். பிரச்சினை முடிவடைந்ததால் படத்தை செப்டம்பர் மாதம் […]\nசாப்பிடுவதற்குக் கூட உணவு இல்லாமல் தனுஷ் பட நடிகை\nஇயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சு வாரியர். இப்படம் வரும் அக்டோபர் 4ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து ஜாக் அண்ட் ஜில் என்ற மலையாள படத்திலும், மரக்கார் என்ற படத்திலும் நடித்துள்ளார். இரு படங்களின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில நாட்களாக டெல்லி, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை […]\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்திய சைரா டீசர்\nதெலுங்கில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழ் திரைப்படங்களைப் பொறுத்த வரையில், வரலாற்று கதையை வைத்து படங்கள் எடுக்கும்போது அவற்றுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனாலும், அப்படிப்பட்ட படங்களை பெரிய அளவில் எடுக்க யாரும் முன் வருவதில்லை. காரணம், பட்ஜெட் தான். இருந்தாலும், பிற மொழிகளில் எடுக்கப்பட்ட படங்கள் இங்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸாகின்றன. அந்த வகையில் தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி என்ற […]\nமுதன்முறையாக கமல் படத்தில் விவேக்\nமறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் ‛மனதில் உறுதி வேண்டும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் விவேக். 30 ஆண்டுகளாக முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்தவர், கமல் உடன் மட்டும் இதுவரை நடிக்கவே இல்லை. கமல் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற தனது ஆசையை பல பேட்டிகளில் வெளிப்படுத்தி இருக்கிறார் விவேக். அதற்கான வாய்ப்பு இப்போது தான் அமைந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‛இந்தியன் 2′ படத்தில் விவேக்கும் முக்கியமான பாத்திரத்தில் […]\nகாதலியை 2-வது திருமணம் செய்துகொண்டார் ‘தி ராக்’…\nwwe வீரராக அறிமுகமாகி, பின்னர் ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்து தற்போது உலகம் முழுவதும் பிரபலாமாக இருக்கிறார் தி ராக் என்று அறியப்படும் டு���ைன் ஜான்சன். ராக் முதன் முதலாக 2001 ஆம் ஆண்டு வெளியான ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் ஸ்கார்பியன் கிங் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருப்பார். அதற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து . 2002ஆம் ஆண்டிலேயே ஸ்கார்பியன் கிங் என்ற படத்தில் ராக் ஹீரோவாக அறிமுகமாகினார். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து […]\nவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nவளிமண்டல மேலடுக்கில், ஏற்பட்டிருக்கும் காற்றின் சங்கமத்தின் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் 2 நாள் லேசான முதல் மிதமான மழைக்கும் ஒரிருஇடங்களின் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறினார். மேலும் அவர் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருச்சியில் 13 செ.மீ., மழையும், கிருஷ்ணிகிரி மாவட்டம் ராயக்கோட்டை, சேலம் வாழப்பாடியில் 8 செ.மீ., பெரம்பலூரில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/yuvan-shankar-raja/page/4/", "date_download": "2019-08-22T18:39:03Z", "digest": "sha1:VLOMHNRLZRS3KDLAABLT4QPRBEILEHEM", "length": 8541, "nlines": 100, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Yuvan Shankar Raja Archives - Page 4 of 5 - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nPyaar Prema kaadhal | 18+ | லவ்வ்வ்வ்..காண்டம் வாங்க சொன்னா இவன் வேணாம்னு..|| Movie Public Review\nஇந்த காலகட்டத்தில் அது இல்லாமல் எதுவும் நடக்காது – “பேய்பசி” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பொங்கிய “யுவன்”\nசென்னை: ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பேய்பசி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு இசையை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து விழாவில் கலந்துகொண்டவர்கள் பேசினார்கள். இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம்: முழுக்க டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் முதல் படம் இது. யுவன் ஷங்கர் ராஜா […]\nயுவன் சங்கர் ராஜா வெளியிட்ட செம போத ஆகாத படத்தின் பாடல். காணொளி உள்ளே\nமெட்ரோ சிரிஷ் நடிப்பில் உருவாகி வரும் ராஜா ரங்குஸ்கி படத்தின் பாடல் வெளியீடு. காண��ளி உள்ளே\nபர்மா, ஜாக்சன் துறை படங்களுக்கு பிறகு இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ் நடிப்பில் உருவாகிகொண்டிருக்கும் திரைப்படம்தான் ராஜா ரங்குஸ்கி. இப்படத்தில் மெட்ரோ சிரிஷ்கு ஜோடியாக சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜெயக்குமார், அனுபமா குமார், கல்லூரி வினோத், சத்யா என பல பேர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில், யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு பாடலை சிம்பு பாடியதால் அந்த பாடல் […]\n21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ராமின் ‘‘பேரன்பு’’\nசென்னை: மலையாள நடிகர் மம்மூட்டி, நடிகை அஞ்சலி, தங்க மீன்கள் சாதனா நடித்து ராம் இயக்கிய படம் ‘பேரன்பு’. கடந்த மாதம் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்தபடம் ரிலீஸ் ஆகும் முன்னரே சர்வேதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியில் பேரன்பு படம் திரையிடப்பட்டது. ஷாங்காய் ஹாங்கௌ ஜின்யி சினிமா அரங்கில் நடைபெற்ற முதல் காட்சி சீன பார்வையாளர்களால் அரங்கு நிறைந்தது. திரைப்படம் முடிந்த பின் அனைத்து பார்வையாளர்களும் […]\nவிஜய்சேதுபதி இப்போ எந்த படம் சூட்டிங்ல இருக்கார் தெரியுமா\nசென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஜுங்கா படத்தின் ரிலீஸ் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இது தவிர அவர் ‘‘96’’, ‘‘சூப்பர் டிலக்ஸ்’’ ‘‘சீதாக்காத்தி, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இதுதவிர, பண்ணையாரும் பதிமினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருன்குமாருடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைகிறார் என்ற செய்தி ஏற்கவே வெளியானது. இந்நிலையில், அந்த படத்தின் பூஜை மற்றும் முதல் நாள் படபிடிப்பு நேற்று முன்தினம் இயக்குனர் அருண்குமாரின் சொந்த […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/12/LINGA.html", "date_download": "2019-08-22T18:29:39Z", "digest": "sha1:RIT3MITTDH465I73I2J4MFO7MIRGVJMC", "length": 8609, "nlines": 166, "source_domain": "www.kummacchionline.com", "title": "லிங்கா பன்ச் ட்வீட்டுகள் | கும்மாச்சி கும்மாச்சி: லிங்கா பன்ச் ட்வீட்டுகள்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nசூப்பர் ஸ்டார் நடித்து இன்று வெளிவந்துள்ள லிங்கா படம் பற்றிய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.\nஅடடா இன்னா ஒரு ஸ்டைலு..........\nஆனால் ட்விட்டர் நேற்றே களைகட்டிவிட்டது. லிங்கா என்ற ஹாஷ் டேக் ஆரம்பித்து ஒரே ரணகளம்.\nகாலடில குத்துறத்துக்கு அவர் ஒன்றும் மலிங்கா இல்லடா, காலகாலமா நிக்குற லிங்காடா.\nகாட்டுல கல்லடி படுற மாங்கா இல்லடா அவர் தமிழ் நாட்டின் லிங்காடா.\nபடம் பட்டாசுன்னு பசங்க சொல்ட்டாங்க. நாளைக்கு ஹாஃப் டே லீவ் போடுறோம்............லிங்கா பாக்குறோம்.\nதமிழ் சினிமா ரசிகர்கள் ரெண்டே வகைதான், ரஜினிய கொண்டாடிக்கிட்டே படம் பாக்கிறவங்க, ரஜினிய திட்டிகிட்டே படம் பாக்கிறவங்க.\nரஜினி ப்ளேவர் படையப்பா விட கம்மி, ஆனா சிவாஜியைவிட அதிகம் இது போதாதா பட்டாசை கொளுத்துங்கடா. இன்னைக்கு தீபாவளி.\nபர்ஸ்ட் ஹாப் தெய்வ லெவல் மாஸ். செகண்ட் ஹாப் அதுக்கும் மேல. ரஜினி லெவல் மாஸ்.\nலிங்கா டேக்க மொத்தமா சுத்துனா படம் சரியில்லைன்னு சொல்ற பீசுகள் முக்கால்வாசி துப்பாக்கி, கத்தின்னு இருக்குது. தம்பி இஸ்கூலு லீவாடா\nஅந்த இரு நடிகர்களின் ரசிகர்கள் மொக்கை படங்களையே கொண்டாடும் சூழலில் ரஜினி ரசிகர்கள் இந்தப் படத்திற்கு தாராளமாக சந்தோஷிக்கலாம்.\nரஜினி ட்விட்டருக்கு வரதால தான் படம் ஓடுதா முப்பது வருசமா அவரு படம் ஓடிக்கிட்டுதான் இருக்கு லூசுங்களா முப்பது வருசமா அவரு படம் ஓடிக்கிட்டுதான் இருக்கு லூசுங்களா ஜெலுசில் ம்ஹூம் ஓமத்திரவம் குடிங்க\nLabels: சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஅடடா செமையா கலாய்ச்சி இருக்காங்க\n// கொண்டாடிக்கிட்டே... + திட்டிகிட்டே... // சூப்பர்...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஎது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்து விட்டது.......\nடீ வித் முனியம்மா பார்ட் - 27\nவரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=21615", "date_download": "2019-08-22T18:35:39Z", "digest": "sha1:YMBAU527M6PMRYOVGCZRQC24A4LHZJJ7", "length": 7437, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Sila Sirukathaikalum Kurunovalkalum - சில சிறுகதைகளும் குறுநாவல்களும் » Buy tamil book Sila Sirukathaikalum Kurunovalkalum online", "raw_content": "\nசில சிறுகதைகளும் குறுநாவல்களும் - Sila Sirukathaikalum Kurunovalkalum\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : இயக்குநர் மகேந்திரன்\nபதிப்பகம் : சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் (சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்)\nசிறுநீரகத்தை காக்கும் வழிகள் சிவகாமியின் சபதம் 4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்\nஇந்த நூல் சில சிறுகதைகளும் குறுநாவல்களும், இயக்குநர் மகேந்திரன் அவர்களால் எழுதி சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இயக்குநர் மகேந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிவப்புக் கம்பளம் - Sivappu Kambalam\nமக்கள் திலகம் சினிமாவில் என்னை விதைத்தவர் - Makkal Thilagam Em. Ji.Aar. Ennai\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nஇலக்கிய வாழ்வியல் நெறி - Ilakiya Vaalviyal Neri\nஎல்லாம் தமிழ் - Ellaam Tamil\nசங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள் - Sanga Ilakiyangal Unarthum Manitha Uravugal\nஈரோடு தமிழன்பன். தொகுதி 5\nமலர் நீட்டம் - செம்மொழி இலக்கிய ஆய்வுகள் - Malar neettam - Semmozhi ilakkiya aaivugal\nபெருஞ்சித்திரனாரின் ஐயை மூலமும் உரையும்\nமக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமக்களுக்காய் முற்றும் துறந்த மகா சித்தர்கள் பாகம் 10 - Makkalukkai Muttrum Thurantha Maha\nவேண்டும் வேண்டும் நிம்மதி வேண்டும் - Nedhaji Subhash Chandhirabhosh\nமுதுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்திரைகள் - Muthumaikku Muttrupulli Vaikkum\nநெருப்பு மலையாள நாவல் - Neruppu\nஅறிவியல் என்றால் என்ன - Arivial Endral Enna\nஆறு அறிவு மனிதனும் ஏழு நிலைகளும் பாகம் 2 - Pidal Kaastro\nநான் அறிந்த ஓஷோ பாகம் 1 - Naan Arinda Osho\nமூடு பனி - Jk 75\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/227/", "date_download": "2019-08-22T17:35:55Z", "digest": "sha1:62WTVHV3K2S6AMXAWJZNU5GEJG7QQUMT", "length": 29333, "nlines": 152, "source_domain": "www.sooddram.com", "title": "செய்திகள் – Page 227 – Sooddram", "raw_content": "\nஇலங்கை ஏமாற்றுகின்றது – கருணாநிதி\nசர்வதேச அரங்கில் நாடகமாடி இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் இலங்கை ஏமாற்றி வருகிறது என்று குற்றஞ்சாட்டி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ‘இராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச்செல்லும் இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினரும், சிங்கள மீனவர்களும் மிரட்டி, தாக்கி, கைது செய்து கொண்டு போய் சிறையிலே அடைப்பதும், மீன்பிடிச் சாதனங்களையும், படகுகளையும் சேதப்படுத்துவதும், உடனடியாக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் எப்போதும் போல் கடிதம் எழுதுகிறாரோ இல்லையோ, பத்திரிகைகளில் அதைப் பெரிதாகச் செய்தி வெளியிடச் செய்துகொள்வதும் அதன் வாயிலாக மீனவர் பிரச்னை தீர்ந்து விட்டதாக வெறும் கற்பனை செய்துகொள்வதும் தான் வழக்கமாக நடைபெறுகிறதே தவிர் தமிழக முதலமைச்சரின் கடிதங்களை பற்றி இந்திய அரசும், இலங்கை அரசும் சிறிதேனும் கண்டுகொள்வதாகவோ கவலைப்படுவதாகவோ தெரியவில்லை.\n(“இலங்கை ஏமாற்றுகின்றது – கருணாநிதி” தொடர்ந்து வாசிக்க…)\nமோடிக்கு ஜெயா மீண்டும் கடிதம்\nஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 54 பேரையும் 34 படகுகளையும் உடன் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் 5ஆவது தடவையாக அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தென் தமிழ்நாட்டின் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஏழை அப்பாவி மீனவர்கள் 5ஆவது முறையாக தொடர்ந்து மீண்டும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\n(“மோடிக்கு ஜெயா மீண்டும் கடிதம்” தொடர்ந்து வாசிக்க…)\nசுரேஸ் மாணிக்கவாசகத்தை நாடு கடத்தும் உத்தரவை அமுல்படுத்தும் கனடா\n1995ல் கைது செய்யப்பட்டு நாடு கடத்த முயற்சிக்கப்பட்ட கனடா உலகத்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்த சுரேஸ் மாணிக்கவாசகத்தை நாடு கடத்துவதற்கான உத்தரவை கனடிய உச்சநீதிமன்றம் 2002ல் இடைநிறுத்தி அவருடைய வழக்கு மீள்விசாரணைக்கான அனுமதியை வழங்கியிருந்தது.\nஇப்போது இப்போது புதிதாகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் அவரிற்கான நாடுகடத்தல் உத்தரவு 13 வருடங்கள் கழித்து மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டங்களின் படி திரு.சுரேஸ் மாணிக்கவாசகம் தனக்கான இந்த உத்தரவு குறித்த தனது வாதப்பிரதிவாதங்களை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லமுடியாது. எனவே அவரை கனடிய அரசு எந்த நேரமும் நாடுகடத்த முடியும்.\nவாய் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தனது தரப்பு வாதத்தை முன்வைக்க முடியாதபடியான இந்த உத்தரவு கனடிய அமைச்சரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தார், உலகத்தமிழர் இயக்கத்தை வழிநடத்தினார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் என நம்பப்படுகின்றன.\nகனடிய ஆங்கிலப் பத்திரிகைத் தகவல்களின் படி, இந்த மாதம் 60 வயதையடையும் சுரேஸ் மாணிக்கவாசகம் மார்ச் 23, 1998ல் தான் வசிக்கும் பகுதியிலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் எங்கும் செல்லக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளின் அடிப்படையில் 40 ஆயிரம் பணப் பிணை மற்றும் 150 ஆயிரம் டொலர்கள் சொத்துப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.\n(“சுரேஸ் மாணிக்கவாசகத்தை நாடு கடத்தும் உத்தரவை அமுல்படுத்தும் கனடா\nஉங்கள் வீரமெல்லாம் தமிழனிடம் மட்டும்தான் \nபுலிகள் மாற்று இயக்கங்களை தடைசெய்து கொலைவெறி கொண்டு, எண்பதுகளில் ஆயிரக்கணக்கான டெலோ உறுப்பினர்களும் அதன் தலைவர் ஸ்ரீ சபாரெட்ணமும் புலிகளால் கொன்றுவீசப்பட்ட கொடூரங்களின் பொறுப்பாளிகள் இன்று ஜனா மீது கொலை குற்றச்சாட்டு சொல்லுவது எவ்வகையில் பொருத்தம் நேற்று வெள்ளியன்று மாலை 4 மணியளவில் (23-rue de cail, Paris- 10ல் அமைந்துள்ள) இந்திரா ரெஸ்ரரொண்ட் என்றழைக்கப்படும் தேனீர் சாலையில் டெலோ அமைப்பினருடனான மக்கள் சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் இலங்கையிலிருந்து வருகைதந்த டெலோ தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்(ஜனா), அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொபின் கோடீஸ்வரன், மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் போன்றோர் பங்கெடுத்துள்ளனர்.\n(“உங்கள் வீரமெல்லாம் தமிழனிடம் மட்டும்தான் \nஇந்தியாவை தவிர்த்து பங்களாதேஷிடம் எரிபொருள் பெற நேபாளம் முயற்சி\nநேபாளத்திற்கான இந்திய விநியோகப் பாதை ���ொடர்ந்து முடக்கப்பட்டுள்ள நிலை யில் பங்களாதேஷில் இருந்து விமானத்தின் ஊடே எரிபொருள் பெற அந்த நாடு திட்டமிட் டுள்ளது. நேபாளத்தின் புதிய அரசியலமைப்புக் குறி த்து அதிருப்தி அடைந்திருக்கும் இந்தியா அந்நாட்டுக்கான எரிபொருள் விநியோகத்தை முடக்கி இருப்பதாக நேபாளம் குற்றம்சாட் டுகிறது. கடந்த ஒரு சில தினங்களாக நேபா ளத்தில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரம் அடைந்துள்ளது.\n(“இந்தியாவை தவிர்த்து பங்களாதேஷிடம் எரிபொருள் பெற நேபாளம் முயற்சி” தொடர்ந்து வாசிக்க…)\nஜனநாயக போராட்டங்கள் மூலம் விடுதலையை நோக்கி பயணிக்க வேண்டும்\nவிடுதலையியை நோக்கி பயணிப்பதற்கு பெளதீக வளங்களை இலட்சியமாக கொண்டு இருக்காது, ஜனநாயக போராட்டங்களின் மூலம் விடுதலையினை நோக்கி பயணிக்க வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். சேகுவேராவின் நினைவு தின நிகழ்வு யாழ். ரிம்பர் மண்டபத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணம் போரினாலும் முதலாளித்துவ மற்றும் இனவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் முழுமையாக கிடைக்கவில்லை. சேகுவேரா இன ஒடுக்குமுறைக்காக போராடியவர்.\n(“ஜனநாயக போராட்டங்கள் மூலம் விடுதலையை நோக்கி பயணிக்க வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் – த.தே.கூ\nஅரசியற் கைதிகளின் பிரச்சினையை சட்டப்பிரச்சினையாகப் பார்க்க வேண்டாம் என வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சகல தமிழ் அரசியற் கைதிகளை விடுதலை செய்யுமாறு, நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை(08) கோரியது. குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கரித்து கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n(“அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் – த.தே.கூ” தொடர்ந்து வாசிக்க…)\nபரராஜசிங்கம் படுகொலை, இருவர் கைது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உப தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு நாடாளு���ன்ற உறுப்பினருமான ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர்(எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா) மற்றும் கஜன் மாமா (ரெங்கசாமி கனகநாயகம்) ஆகிய இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் செவ்வாய்க்கிழமை(06) கைது செய்யப்பட்டுள்ளனர். 2005ஆம் ஆண்டு டிசெம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை இடம்பெற்று 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த இருவரையும் இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகள் கொழும்பில் இடம் பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nலைக்கா, லிபாறா முதலாளி அல்லிராஜா\nபிரிட்டனில் ஒரு கார்பரேட் நிறுவனமான லைக்கா முதலாளி அல்லிராஜா சுபாஸ்கரன், இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சென்று, பல கோடி பவுன்கள் வரி ஏய்ப்புச் செய்துள்ளார். வரி ஏய்ப்பு மோசடி ஆதாரத்துடன் நிரூபிக்கப் பட்டுள்ளதால், அது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. பிரிட்டனில் கார்ப்பரேட் வரி கட்டுவதை தவிர்ப்பதற்காக, கணக்கில் வராத தொகையை மோசடி செய்ததில், ராஜபக்ச குடும்பத்தினருக்கும் பங்கிருக்கிறது. ராஜபக்சவின் உறவினர் ஒருவரின் பெயரில் உருவான போலி நிறுவனம், பணப்பரிமாற்றத்திற்கு உதவியுள்ளது. இதன் மூலம் பெருந்தொகையான மோசடிப் பணம், வரியில்லாத தீவொன்றில் வைப்புச் செய்யப் பட்டுள்ளது. லைக்கா முதலாளி அல்லிராஜா சுபாஸ்கரன், பிரிட்டிஷ் அரச மட்டத்திலும் செல்வாக்கு தேடியுள்ளார். அதற்காக, தற்போதைய பிரதமர் டேவிட் கமெரூனின் கன்சேர்வேட்டிவ் கட்சிக்கு £1.3 மில்லியன் நன்கொடையாக (லஞ்சம்) கொடுத்துள்ளார். லைக்கா நிறுவனம், கடந்த வருடம் மட்டும், உலகளாவிய மொத்த இலாபம் £1.1 பில்லியன் என்று வருமானக் கணக்கு காட்டியுள்ளது. இருப்பினும், அது பிரி���்டனில் பல வருடங்களாக கார்பரேட் வரி கட்டவில்லை. தற்பொழுது இவர்கள் கனடாவில் லிபாறா என்ற பெயரில் கடை விரித்துள்ளனர். கூடவே தமிழ் பாராளுமன்ற வேட்பாளர்களையும் கனடிய ஆங்கிலப் பாராளுமன்றவாதிகளையும் வலை போடும் வேலையில் தமிழர் விழா என்ற போர்வையில் விழா எடுத்து சராசரி கனடியத் தழிழரையும் புழகாங்கிதம் அடையச் செய்துள்ளனர். எமது மக்களும் இவற்றின் பின்புலம் அறியாது புழகாங்கிதத்திற்குள் புகுந்துள்ளனர் (Kalaiyarasan Tha, Saakaran)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-08-22T19:31:17Z", "digest": "sha1:TLRRCPUKYUPP56EX2XMF5YBGLAFM2KZ4", "length": 7531, "nlines": 84, "source_domain": "www.thamilan.lk", "title": "உலகக்கிண்ண கிரிக்கெட் - இந்திய அணி அறிவிப்பு - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஉலகக்கிண்ண கிரிக்கெட் – இந்திய அணி அறிவிப்பு\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி, மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ள இத்தொடருக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் தகுதிபெற்றுள்ளன.\nலீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 9 போட்டிகளில் விளையாட உள்ளன. இதில் தகுதி பெறும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையமுடியும். இந்தியா, தனது முதல் போட்டியில் தென���னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மேலும், தனது பரம வைரியான பாகிஸ்தானை ஜூன் 16-ம் தேதி எதிர்கொள்கிறது.\nஉலகக் கிண்ண தொடருக்கான இந்திய அணி\nஇந்தநிலையில் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.\nபல்வேறு எதியோர்பார்ப்புகளுக்கு மத்தியில் மும்பையில் தேர்வாளர்கள் இதனை அறிவித்தனர்.\nவிராட் கோலி தலைமையில் பங்கேற்கும் அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்பதி ராயுடு, ரிஷப் பான்ட் ஆகியோர் இடம்பெறவில்லை.\n15 பேர் கொண்ட வீரர்கள் விவரம் : விராட் கோலி, தோனி, தவான், ரோஹித் ஷர்மா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், புவனேஷ்வர்குமார், பும்ரா, கேஎல் ராகுல், சஹால், ஹர்டிக் பாண்டியா, முகமது ஷமி, கேதார் ஜாதவ்,\nநெதர்லாந்து மகளிர் காற்பந்தாட்ட அணி முதன்முறையாக மகளிர் உலகக் கிண்ணத்தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.\nமொகாலியில் வெல்லுமா இந்தியா * இன்று நான்காவது ஒருநாள் போட்டி\nநுவரெலியா பொலிஸின் செயற்பாடுகள் குறித்து விசாரணை \nஇலங்கைக்கு கால அவகாசம் இனியும் வழங்கக் கூடாது – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல் \nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை – கோட்டாபய தெரிவிப்பு\nசம்பந்தனை சந்தித்தார் சஜித் – பிடிகொடுக்காமல் நழுவினார் கூட்டமைப்பின் தலைவர் \nஇலங்கைக்கு கால அவகாசம் இனியும் வழங்கக் கூடாது – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல் \nசம்பந்தனை சந்தித்தார் சஜித் – பிடிகொடுக்காமல் நழுவினார் கூட்டமைப்பின் தலைவர் \nஇலங்கை அரசின் வாக்குறுதிகள் இன்னமும் கிடப்பில் – அகாசியிடம் சொன்ன சம்பந்தன்\nமருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்…..\nஇராணுவத்தளபதி நியமனம் – ஐ.நா – ஐரோப்பிய ஒன்றியம் கவலை – உள்விவகாரம் என்கிறது இலங்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-congress-chief-says-governor-s-instruction-is-illegal-357412.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-22T17:38:31Z", "digest": "sha1:FAPF2LXZC6BTUS53OY4JPFG7XQNKMMX6", "length": 14938, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "இது சட்ட விரோதம்.. சீறும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் | Karnataka Congress chief says Governor's instruction is illegal - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n6 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n6 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n6 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n6 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது சட்ட விரோதம்.. சீறும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்\nKarnataka Floor Test : இரவு முழுவதும் பேரவையில் தூங்கிய பாஜக உறுப்பினர்கள்\nபெங்களூர்: குமாரசாமி அரசுக்கு கெடு விதித்த ஆளுநரின் செயல்பாடு சட்ட விரோதமானது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇன்று பிற்பகல் 1.30 மணிக்குள் குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் நேற்று இரவோடு இரவாக கடிதம் எழுதியிருந்தார். இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் குமாரசாமி அரசு வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளதாவது: இதே ஆளுநர், கடந்த ஆண்டு, எடியூரப்பா அரசு, தனது பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்தார். குதிரை பேரம் நடத்த போதுமான நேரம் ஒதுக்கியதாகத்தான் இதை பார்க்க முடியும்.\nஆனால் இப்போது அவர் எங்கள் முதல்வருக்கு சட்டவிரோதமான உத்தரவை வழங்குகிறார். இது கவர்னர் அலுவலகத்தின் நேர்மை குறித்து கேள்விகளை எழுப்பவில்லையா இவ்வாறு அவர் ட்வீட��� செய்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடக சட்டசபைக்குள் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு அமைச்சர் பதவியை தூக்கி தந்த பாஜக.. பின்னணி இதுதான்\nநடு ராத்திரியில்.. ஒட்டுத் துணியின்றி பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ\nதீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\nதாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு போன மருமகள்.. சந்திரயான் 2.. இஸ்ரோ சிவன் நெகிழ்ச்சி\nநான்தான் முதல்வர்.. ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்த எம்எல்ஏ.. ஷாக்கான எடியூரப்பா\nஆலுமா, டோலுமாவா பாடுறீங்க.. ஸ்பீக்கர்களை உதைத்து தள்ளிய கன்னட அமைப்பினர்.. பெங்களூரில் பரபரப்பு\nஎடியூரப்பா அரசில் கோலோச்சும் லிங்காயாத்துகள்- அமைச்சரவையில் 8 பேருக்கு இடம்\nகடைசி நிமிடம் வரை 'கண்கட்டி வித்தை..' எடியூரப்பாவுக்கு அமித்ஷா கொடுத்த ஷாக்\nபகீர் சம்பவம்.. காதல் வெறி.. மயக்க மருந்து கொடுத்து.. அப்பாவை எரித்து கொன்ற 15 வயது சிறுமி\nஎடியூரப்பா அரசில் முதல் முறையாக அமைச்சரவை விஸ்தரிப்பு.. 17 அமைச்சர்கள் பதவியேற்பு\nமதுபோதையில் மக்கள் கூட்டத்தில் காரை புகுத்திய டிரைவர்.. பெங்களூரில் பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\n'லீக்கான' பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஆடியோ உரையாடல்.. கர்நாடக அரசியலில் புயல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka speaker governor karnataka assembly floor test நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டசபை குமாரசாமி கர்நாடகா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bsf-destroys-14-pak-posts-retaliate-killing-8-civilians-266175.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T17:35:02Z", "digest": "sha1:Q6G5T6OGBLVTGQFCFXME2ESACZRUQ4MI", "length": 14932, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பாவி மக்கள் 8 பேர் கொலை: 14 பாக். ராணுவ முகாம்களை அழித்து பாடம் கற்பித்த பி.எஸ்.எப். | BSF destroys 14 Pak posts to retaliate killing of 8 civilians - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n1 hr ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n2 hrs ago எவ்வளவு அ���கா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports தமிழர்களுக்கு எதிராக சதி.. அவர் ரெக்கார்டு தெரியுமா அஸ்வினுக்கு இடம் மறுப்பு.. பொங்கிய ரசிகர்கள்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்பாவி மக்கள் 8 பேர் கொலை: 14 பாக். ராணுவ முகாம்களை அழித்து பாடம் கற்பித்த பி.எஸ்.எப்.\nஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் காஷ்மீர் எல்லையில் வசித்து வந்த 8 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லை பாதுகாப்பு படை பாகிஸ்தான் ராணுவத்தின் 14 நிலைகளை அழித்துள்ளது.\nயூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்களை அழித்தது. இதையடுத்து காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாடு கோட்டுப்பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மற்றும் குக்கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.\nநேற்று எல்லையோரம் உள்ள சம்பா, ரஜோரி, ஜம்மு, பூஞ்ச், ராம்கர், நவ்ஷேரா, பாலகோட் பகுதிகளை நோக்கி எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர், 22 பேர் காயம் அடைந்துள்ளனர்.\nஅப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லை பாதுகாப்பு படை பாகிஸ்தான் ராணுவ��்தின் 14 நிலைகள் மீது தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.\nஜம்முவில் உள்ள ராம்கர் மற்றும் அர்னியா செக்டர்கள் அருகே சர்வதேச எல்லையையொட்டி இருந்த பாகிஸ்தான் நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜக எம்எல்ஏ பாடிய ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் பாட்டு.. எங்க பாட்டோட காப்பி.. பாக்.ராணுவம் புகார்\nஇங்கு கிரிக்கெட், அங்கு கழுத்தறுப்பு.. இந்திய வீரருக்கு பாகிஸ்தான் ராணுவத்தால் நேர்ந்த கொடுமை\nஎல்லை தாண்டி தாக்கியதாக இந்தியா பொய் சொல்கிறது: பாக். ராணுவம்\nபாக். ராணுவம் அத்துமீறி தாக்கியதில் 3 இந்தியர்கள் பலி: ஊர்களை காலி செய்யும் காஷ்மீர் மக்கள்\nதீவிரவாதிகள் ஊடுருவலுக்கு பாக். ராணுவமே காரணம்: அந்தோணி குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் சர்வதேச யோகா தினத்தில் அசத்திய ராணுவத்தின் மோப்ப நாய்கள்\nமோடியை கொல்ல ரூ.50 கோடி பேரம்.. பிஎஸ்எப் மாஜி வீரருக்கு எதிராக பாஜக வெளியிட்ட பரபரப்பு வீடியோ\nஉணவு சரியில்லை என புகார் வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர்.. வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டி\nஇந்தியா கோபம்.. இந்த வருட குடியரசு தினத்தில் பாக். ராணுவ வீரர்களுக்கு ஸ்வீட் கிடையாது\nபி.எஸ்.எப் பயிற்சி வகுப்பில் ப்ளூ பிலிம்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்\nமனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் துப்பாக்கி ஏன் கொடுத்தார்கள்: பிஎஸ்எப் வீரரின் மனைவி கேள்வி\nஉணவு கேட்டு வீடியோ வெளியிட்ட ராணுவ வீரரை அசிங்கப்படுத்திய அதிகாரிகள்.. இந்த கேள்விக்கு பதில் எங்கே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan army bsf civilians பாகிஸ்தான் ராணுவம் எல்லை பாதுகாப்பு படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/babies-children-among-34-dead-aegean-migrant-boat-sinking-235633.html", "date_download": "2019-08-22T18:37:00Z", "digest": "sha1:2W33UPTVRST5DVMIDVLDVOXHWMWJHWTT", "length": 14328, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரீஸ் அருகே கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு- 34 பேர் நீரில் கவிழ்ந்து பலி! | Babies and children among 34 dead in Aegean migrant boat sinking - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n3 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n3 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எட��த்த நிலாவின் முதல் புகைப்படம்\n4 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n4 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரீஸ் அருகே கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு- 34 பேர் நீரில் கவிழ்ந்து பலி\nஏதென்ஸ்: கிரீஸில் அகதிகளை ஏற்றிச் சென்ற மரத்தினாலான படகு சூறாவளியில் சிக்கி கடலில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 15 குழந்தைகள் உள்பட 34 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.\nதுருக்கியில் இருந்து 125க்கும் மேற்பட்ட அகதிகள், மரத்தினாலான படகில் ஹங்கேரிக்கு ஞாயிற்றுக்கிழமை பயணித்துக் கொண்டிருந்தனர். ஏதென்ஸ் அருகே சென்றபோது சூறாவளியில் சிக்கி அந்தப் படகு கடலில் கவிழ்ந்தது.\nஇதுகுறித்து கிரீஸ் கடலோர பாதுகாப்புப் படையினர், \"இந்த விபத்தில் 15 குழந்தைகள் உள்பட 34 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 68 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 29 பேர் தாங்களாக நீந்திக் கரையை அடைந்தனர். படகில் அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததுதான் இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகும்.\nகிரீஸ் அருகே சனிக்கிழமை கவிழ்ந்த மற்றொரு படகில் பயணித்த 4 குழந்தைகள் உள்பட அதில் பயணித்தவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது\" என்று அவர்கள் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2400 ஆண்டுகளாக கடலுக்கடியில் இருந்த கிரேக்க வர்த்தகக் கப்பல்\nயூரோ வலய திட்டத்திலிருந்து வெளியேற்றம்: கடன் பிரச்சனையை வெற்றிகரமாக சமாளித்த கிரீஸ்\nகிரீஸ் நாட்டில் பயங்கர காட்டுத் தீ.. இதுவரை 74 பேர் பலி, 200 பேர் காயம்\nகிரீஸ் நாட்டை உலுக்கி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கட்டிடங்கள் சரிந்து விழுந்ததில் 10 பேர் படுகாயம்\nசான்ட்விச் வாங்கக் காசு கொடுத்தா போதும்.. விபச்சாரத்தில் குதிக்கும் கிரீஸ் பெண்கள்\nஅகதிகளோடு அகதியாக சிரியாவில் இருந்து கிரீஸ் வழியாக பாரீஸ் வந்த தீவிரவாதி\nகிரீஸில் பார்த்தாலே குமட்டும் சிறையில் குற்றவாளிகளுடன் அடைக்கப்பட்டுள்ள அகதி குழந்தைகள்\nகடனில் மூழ்கிய கிரீஸ் மீண்டு வருமா: இன்று நடந்த முக்கிய வாக்கெடுப்பு\n“மோடி”யின் தீவு விற்பனைக்கு.. விலை சகாயம்தான், ஜஸ்ட் 8 கோடி ரூபாய்\nகடனில் சிக்கி தீவுகளையே விற்கும் கிரீஸ் நாடும்.. கத்தார் நாட்டு ஷேக்கும்\n: ஐரோப்பிய யூனியன் நிர்பந்தத்தை ஏற்கும் கட்சி தேர்தலில் வென்றது\nஐரோப்பிய கடன் பிணையை பெற கிரீஸுக்கு இருந்த முட்டுக்கட்டை நீங்கியது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngreece children boat கிரீஸ் அகதிகள் படகு பலி\nஅசாமில் வெள்ள பாதிப்பை சீர்செய்ய உதவும் ஏர்டெல்\nஆவேசத்தின் உச்சம்.. கணவனை 11 முறை வெட்டி..கழுத்தையும் அறுத்து கொன்ற மனைவி\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thoothukudi-sterlite-protest-police-alerted-over-tn-320431.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T17:38:13Z", "digest": "sha1:WVIL77XB3TAXPUQZQHLSWXVAGQVDRUMI", "length": 15766, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்.. தமிழகம் முழுவதும் பரவும் வாய்ப்பு.. காவல்துறை உஷார் | Thoothukudi Sterlite protest police alerted over TN - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n2 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n2 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n3 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n3 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports தமிழர்களுக்க�� எதிராக சதி.. அவர் ரெக்கார்டு தெரியுமா அஸ்வினுக்கு இடம் மறுப்பு.. பொங்கிய ரசிகர்கள்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்.. தமிழகம் முழுவதும் பரவும் வாய்ப்பு.. காவல்துறை உஷார்\nஸ்டெர்லைட் போராட்டம், மக்கள் மீது போலீஸார் தடியடி-வீடியோ\nதூத்துக்குடி : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த பேரணியில், கலவரம் வெடித்ததால், தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்து வரும் போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளதால், பேரணி நடத்த போலீஸாரிடம் அனுமதி கேட்டனர்.\nபேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்து, 144 தடை உத்தரவு பிறப்பித்ததையும் மீறி, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டதால் அவர்களை சமாளிக்க முடியாத காவல்துறை பின்வாங்கியது.\nஇதனையடுத்து, போராட்டக்காரார்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தனர். அங்கு இருந்த 50க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சூறையாடினர். மேலும், அங்கிருந்த வாகனங்களுக்குப் பொதுமக்கள் தீவைத்தனர்.\nஇவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் படுகாயமடைந்தனர், ஒருவர் நெஞ்சில் குண்டு பாய்ந்து பலியானார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்வதால் பரபரப்பு ஏற்பட்���ுள்ளது.\nஇந்நிலையில், இந்த போராட்டம் தமிழகத்தின் மற்ற இடங்களுக்கும் பரவலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளதால், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅருமை.. சென்னை- நாகை இடையே காற்றின் பெருங்கூட்டம்.. 2 நாளைக்கு கனமழை இருக்கு\nஎடப்பாடியார் அமெரிக்காவுக்கு போய்தான் ஆக வேண்டுமா.. ஆதரவாளர்களை யோசிக்க வைக்கும் 'வரலாறு'\nபுதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி\nஇந்த 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்\nதமிழ்நாட்டில் இதற்கு முன்னர் எழுந்த சிறு மாநில பிரிவினை கோரிக்கைகள்\nஈரோட்டை தலைநகராக கொண்டு கொங்கு நாடு தனி மாநிலம்... பொங்கலூர் மணிகண்டன்\nவாணியம்பாடி பகுதியில் பயங்கர சப்தத்துடன் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் பீதி\nதமிழகம்..புதுவை காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nஇன்று காஷ்மீரைப் பிரித்தார்கள்.. அதேபோல நாளை தமிழகத்தையும் பிரிப்பார்கள்.. சீமான் பேச்சு\nஅனைத்திற்கும் விலை ஏறிவிட்டது.. அதனால் பால் விலையும் ஏறிவிட்டது.. முதல்வர் பழனிச்சாமி விளக்கம்\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஅம்மாடியோவ்.. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu thoothukudi protest sterlite police attack alert தூத்துக்குடி எழுச்சி ஸ்டெர்லைட் போலீஸ் தாக்குதல் போராட்டம் வன்முறை சூறையாடல் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2012/01/04/", "date_download": "2019-08-22T18:47:07Z", "digest": "sha1:BEKFIJTV4V744QXPFCDNDL2J4XACMVKV", "length": 7356, "nlines": 71, "source_domain": "winmani.wordpress.com", "title": "04 | ஜனவரி | 2012 | வின்மணி - Winmani", "raw_content": "\nமேலதிகாரிகளை ஈர்க்கும்படி பத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்குவது எப்படி \nஎன்ன தான் பெரிய படிப்பு படித்தாலும் தமக்கென்று ஒரு பயோடேட்டா உருவாக்க வேண்டும் என்றால் பலபேரின் பயோடேட்டாக்களை பார்த்து அதில் எது சிறந்ததாக இருக்கிறதோ அதன்படி தான் பலபேர் பயோடேட்டா உருவாக்குகின்றனர் ஆனால் மேலதிகாரிகளை ஈர்க்கும்படி நம��்கு பயோடேட்டாவை 10 நிமிடத்தில் ஒரு தளம் உருவாக்கி கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nபலமணி நேரம் செலவு செய்தாலும் சரியாக பயோடேட்டா அமைய மாட்டேன் என்கிறதே என்று சொல்லும் நம்மவர்கள் கூட இனி தன் திறமையை எங்கு எந்த இடத்தில் காட்டினால் மேலதிகாரிகளை கவரலாம் என்று சொல்லி நமக்கு பயோடேட்டா உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம்…\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« டிசம்பர் பிப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=453&ncat=2", "date_download": "2019-08-22T18:46:37Z", "digest": "sha1:3444KA2WRP3BYFYT3UFVLPS6KIPGRTER", "length": 38268, "nlines": 351, "source_domain": "www.dinamalar.com", "title": "எல்லாப் பூக்களும் எனக்கே! (தொடர் கதை) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக ஆகஸ்ட் 22,2019\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99.9 சதவீதம் பேர் 'பெயில்' ஆகஸ்ட் 22,2019\nகடையில் டீ ஆற்றிய மம்தா ஆகஸ்ட் 22,2019\nசிதம்பரம் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர் ஆகஸ்ட் 22,2019\nசிதம்பரம் கைது : அடுத்த நடவடிக்கை என்ன\nதாங்கள் கைது செய்து வைத்துள்ள குற்றவாளிகளில், யாத்ராவை கொல்ல முயன்றவன் யார் என்பதை அடையாளம் காட்டச் சொல்லி, யாத்ராவுக்கு தகவல் அனுப்பியிருந்தார் காவல்துறை ஆய்வாளர். அதன்படி, காவல் நிலையத்துக்கு சென்ற யாத்ரா, அங்கிருந்த குற்றவாளிகளில், தன்னை கொல்ல முயற்சி செய்த அனிதா ரெட்டியின் கணவரை கண்டும், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.\nகாவல்துறை ஆய்வாளரிடம், இவர்களில் ஒருத்தரும், தன்னை கொல்ல முயற்சிக்கவில்லை என்று கூறிவிட்டான். அதன்பின், அனிதா ரெட்டியின் வீட்டுக்குச் சென்று, அவளையும் அழைத்துக் கொண்டு, திருநங்கை அபர்ணா நாயுடு பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிலையத்துக்கு சென்றான் யாத்ரா.\nகிசும்புவை போஸ்மார்ட்டம் பண்ணிவிட்டு கால்நடை மருத்துவர் அறிவித்தார்...\n\"பூனையை ட்ராங்குலைசர் கன்னின் விஷ ஊசி மூலம் கொன்றி ருக்கின்றனர். பூனை இறந்த நேரம், நள்ளிரவு இரண்டு மணி. பூனையை கொலையாளி கொல்வதற்கு முன், சித்திரவதை செய்யவில்லை. கொலையாளியின் ஒரே நோக்கம், இந்த வீட்டு அங்கத்தினர்களை மிரட்டுவதே\nஇரு கைகளால், தலையில் அடித்துக் கொண்டு கதறினாள் இசையருவி. \"\"எந்தப் பாவி என் பூனையைக் கொன்றான் என் பூனை கிசும்பு அப்பிராணியானது. அதைப்போய் கொல்ல கொலை கார சண்டாளனுக்கு புத்தி எப்படி வந்துச்சு என் பூனை கிசும்பு அப்பிராணியானது. அதைப்போய் கொல்ல கொலை கார சண்டாளனுக்கு புத்தி எப்படி வந்துச்சு பூனையைக் கொல்றது பச்சைக் குழந்தைய கொல்ற மாதிரி. என் பூனையைக் கொன்னவன் கைல கிடைச்சா அவனை கைமா போட்ருவேன்.''\n\"\"எப்படிடா அமைதிபடுறது... என் பூனை செத்திட்டதா நினைக்காதே; அது, ஆவியா நம்ம வீட்டை தான் சுத்திக்கிட்டு இருக்கும்\n\"\"இந்த வீட்ல யாரை மிரட்ட இந்த கொலை நடந்துச்சு என் ஜிங்கிள்ஸ் மியூசிக் பிடிக்காம, ரசிகன் யாராவது பூனைய கொன்னுட்டானா என் ஜிங்கிள்ஸ் மியூசிக் பிடிக்காம, ரசிகன் யாராவது பூனைய கொன்னுட்டானா உன் ஆவணப் படங்களால் பாதிக்கப்பட்ட பார்ட்டி யாராவது பண்ணாங்களா உன் ஆவணப் படங்களால் பாதிக்கப்பட்ட பார்ட்டி யாராவது பண்ணாங்களா அப்பாவின் பழைய எதிரிகள் யாராவது... அம்மா சொந்தத்துல யாராவது... யாரு, யாரு, யாரு அப்பாவின் பழைய எதிரிகள் யாராவது... அம்மா சொந்தத்துல யாராவது... யாரு, யாரு, யாரு\nநேசியும், கடலும், ரெட்டியும், அகராதியும், இசையை சமாதானப் படுத்த முயன்று தோற்றனர்.\nஇன்ஸ்பெக்டரும், இரு கான் ஸ்டபிள்களும், இசை கூக் குரலிடுவதை நின்று வேடிக்கை பார்த்தனர்.\nஒரு கான்ஸ்டபிள், \"\"யாராவது நரிக்குறவர்கள் இந்த பொண்ணு பூனையை கொன்னிருக்கலாம். இதை நிஜ மர்டர் மாதிரி, சீன் பில்டப் பண்ணுது இந்தப் பொண்ணு\nஇன்ஸ் முறைத்தார். \"\"எப்பா ஞானசூன்யங்களா... கொஞ்சம் உங்க திருவாய மூடுறீங்களா... இந்த சம்பவத்தின் குற்றநோக்கம் என்னன்னு ஆராய வேண்டியிருக்கு\nராஜகுமாரன், யாத்ராவிடம், \"\"என்னப்பா தம்பி... நடக்றதெல் லாம் துர்கா வேலையா... போலீசிடம் சொல்லிட வேண்டி யதுதானே\n\"\"துர்கா விஷயம் போலீசுக்கு போக வேணாம்; நான் டீல் பண்ணிக்கிறேன்\n\"\"வெறி நாய் கடிக்க ஆரம்பிச்சா அது, ஆளும், தரமும் பாக்காது; துர்காவும் அப்படித்தான். அடுத் தடுத்து என்னென்ன ஏடாகூடங்கள் பண்ண காத்திருக்கிறாளோ\n\"\"அப்டின்னா போலீஸ்ல என்ன சொல்லப் போற\n\"\"எங்களுக்கு எந்த எதிரியும் இல்லை; எங்களுக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை; நாங்கள் போலீசில் புகார் எதுவும் கொடுக்க விரும்பவில்லை என சொல்லப் போகிறேன்\nதந்தையிடம் சொன்னதையே இன்ஸ்பெக்டரிடம் ஒப்பித்தான் யாத்ரா.\n\"\"நல்லா சிந்திச்சுதானே சொல் றீங்க\n'' போலீசார் கிளம்பிப் போயினர்.\nயாத்ராவின் முகத்தில் குழப்ப ரேகைகள் கூடாரமிட்டன. இனி துர்காவை எப்படி வெற்றிகரமாக சமாளிப்பது என, தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.\nஒரு பிரம்பு கூடையுடன் ஒபிலியா, யாத்ரா வீட்டுக்கு வந்தாள். இன்னுமே இசை இடிந்து போய் அமர்ந்திருந்தாள்.\nஜீவிதா எட்டிப் பார்த்தாள். \"\"யாரம்மா நீ\n\"\"யாத்ராவின் ப்ரண்ட்; யாத்ரா எங்க\n உள்ளே வாம்மா... புது ஆவணப்படம் எடுப்பது சம்பந்தமாக போயிருக்கிறான். அவன் வர நைட் கூட ஆகும்\n\"\"அதோ அந்த ரெண்டாவது அறைலதான் இருக்கா... போய் பாரம்மா\nஇசை அருகில் அமர்ந்து, அவளது தலை கேசத்தை கோதிக் கொடுத்தா��் ஒபிலி. \"அழாதம்மா... உன் வளர்ப்பு பூனை இறந்ததின் பிரிவுத்துயர் எப்படி யிருக்கும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். பூனைக்கு பூனை இழந்த மகிழ்ச்சியை குடுத்திராது; இருந்தாலும், என் பூனைகளிலேயே பெஸ்ட் பூனையை கொண்டு வந்திருக்கேன்\nகூடையிலிருந்து ஒரு பூனையை எடுத்தாள்; அதனிடம் பேசினாள்.\n இனி நீ இந்த பொண்ணு கூட தான் இருக்கப் போற\nபுஸ்சி ஓடிப்போய் இசை மடியில் பம்மியது. மடிக்குள் உருண்டு, புரண்டு <லூட்டியடித்தது. பின் எகிறி இசை கன்னத்தில் முத்தமிட்டது.\n உன் பூனையைக் கொன்னது யாருன்னு எனக்குத் தெரியும். வுடு, மந்திரம் பண்ணி அவர்களை பஸ்பம் ஆக்கிடுறேன்\n\"\"மந்திரம்கிந்திரம் எனக்கும், எங்கண்ணனுக்கும் பிடிக்காது... தப்பு செஞ்சவங்களை கடவுள் பாத்துப்பான். உங்க பெயர் ஒபிலியா தானே\n\"\"உங்க அன்புக்கு நன்றி. புஸ்சி என் கிட்ட இருக்கட்டும்,'' பூனையை தடவிக் கொடுத்தாள்.\n'' மொபெட்டில் புறப்பட்டாள் ஒபிலியா.\nதி.நகரிலுள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றின் பாரில், சமர், ஆசை, அகராதியுடன் அமர்ந் திருந்தான் யாத்ரா.\nஅகராதிக்கு ப்ளடி மேரி; மீதி மூவருக்கும் பீர்.\n\"\"புதுசா நாம எடுக்கப் போற ஆவணப்படத்தின் டைட்டில், \"காடு' சத்தியமங்கலம் காடுகளில் தான் ஷூட் பண்ணப் போறோம்... ஒரு வாரத்திற்கு குறையாம, பத்து நாளைக்கு கூடாம' சத்தியமங்கலம் காடுகளில் தான் ஷூட் பண்ணப் போறோம்... ஒரு வாரத்திற்கு குறையாம, பத்து நாளைக்கு கூடாம\n\"\"நம் யூனிட்ல யாராரை கூட்டிட்டுப் போகப் போறம் தெரியுமா\n\"\"கேமராவுக்கு அகராதி, நாம தங்கிறதுக்கு கூடாரம் அமைக்கப் போறது சமர். சமையல் பொறுப்பு ஆசைக்கு. டைரக்டர் நான். வேற யார் வேணும்\n\"\"காட்டுக்குள் நம்ம பயணச் சுமைகளை எடுத்து வர, கூட மாட உதவி செய்ய, இரு பணியாட்கள் அமர்த்திக் கொள்வோம். காட்டுப் பகுதியை நன்கு தெரிந்த ஒரு ஆண், ஒரு பெண். அவர்கள், ஆதிவாசிகளாக இருந்தால் பரவா யில்லை\n\"\"இருபது நாளைக்கு பேட்டரி தாக்குபிடிக்கும் மொபைல் போன்களை கொண்டு செல்வோம். பிரட், ஜாம், பேரீச்சம்பழங்கள், உலர்ந்த திராட்சை பழங்கள், க்ளுகோஸ், பதப்படுத்தப்பட்ட மீன் இறைச்சி, பழரசப் பாட்டில்கள், டார்ச், கத்தி, ஒரு கோடலி, நைலான் கயிறுகள், பர்ஸ்ட் எய்ட் மருந்து பொருட்கள், டிஸ்யூ பேப்பர், இதர, இதர கொண்டு செல்வோம்\nஇன்னும் பலவகையாக விவாதித்து, பயண திட்டத்தை உறு��ி செய்தபின், தலையைச் சொறிந்தான் ஆசை.\n\"\"என்னடா ஆசை... தீபாவளி இனாம் வேணுமா\n\"\"அதில்ல செல்லம்... எங்களுக்கு தேவையான, உனக்கு அறவே ஆகாத ஒரு பொருளை கொண்டு வர விரும்புகிறோம்... நீ அனுமதிச்சா...''\n\"\"என்னடா பீடிகை போடுறீங்க... என்ன பொருள்டா அது\n\"\"சொன்னா திட்டக் கூடாது; அடிக்கக் கூடாது\n\"\"நீங்க சொல்லுங்கப்பா... யாத்ரா அடிக்காம நான் பாத்துக்கிறேன்\n... நாங்க எங்க கூட பியூலான்னு ஒரு விஷயத்தை கொண்டு வர விரும்புறோம் வீடியோகார்\n\"\"நீயும், அகராதியும் படம் எடுப்பீங்க. உங்களுக்கு பொழுது ரெக்கை கட்டி பறந்திடும். எங்களுக்கு எங்களுக்கு பேச்சு துணையாக பியூலா என்ற பொண்ணை கூட்டி வர விரும்புகிறோம் எங்களுக்கு பேச்சு துணையாக பியூலா என்ற பொண்ணை கூட்டி வர விரும்புகிறோம்\n\"\"அவள் ஒரு பாலியல் தொழிலாளி. அவ நினைச்சா, ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் கூட சம்பாதிப்பா... ஆனா, எங்க நட்புக்காக வர்றா.''\n\"\"அவசரப்படாதே... நீ அவ பக்கம் திரும்ப வேணாம்; அவ உன் பக்கம் திரும்ப மாட்டா. சமையல்ல டென்ட் கட்றதில உதவுவா. எம்.எஸ்சி., பாட்னி படிச்சவ. சந்தர்ப்ப சூழ்நிலையால பாலியல் தொழிலாளி ஆய்ட்டா. பெண்களின் நியாயத்தை எப்பவும் உரக்க அறிவிக்கும் நீ, ஒரு பாலியல் தொழிலாளியின் நியாயங்களை உணர மாட்டாயா பல்வேறு மன உளைச்சல்களில் தவிக்கும் அவளுக்கு, இந்த காட்டுச் சுற்றுலா குதூகலம் ஏற்படுத்தும் பல்வேறு மன உளைச்சல்களில் தவிக்கும் அவளுக்கு, இந்த காட்டுச் சுற்றுலா குதூகலம் ஏற்படுத்தும்\n\"\"கொஞ்சம் பொறுமையா காதைக் குடுத்து கேள்... பியூலாவை இங்க வரச் சொல்லிருக்கம். வருவா. அவளை நேர்ல பார். அப்பவும் அவளை பிடிக்கலைன்னா, அவளை கூட்டிட்டு போக வேண்டாம்\n பியூலா வரட்டும். நேர்ல பாப்பம், பேசுவம்\nஜீன்ஸ், டி-சர்ட் அணிந்த ஒருத்தி நடந்து வந்து கொண்டிருந்தாள். பாப் தலைகேசம். ஹை-ஹீல்ஸ் இல்லாத, ஆண்கள் அணியும் டைப்பில் காதிம் செருப்பு. வயது 28 இருக்கக் கூடும்; உயரம் 165 செ.மீ., இருப்பாள்.\nஒற்றை ரோஜா பொக்கே நான்கு கொண்டு வந்திருந்தாள். அகராதி, ஆசை, சமருக்கு கொடுத்த அவள், நாலாவது பொக்கேயை யாத்ராவுக்கு கொடுக்காமல் நிறுத்தினாள்.\n இவன் என்னை பாக்ற பார்வையே சரியில்ல. அப்படி இருப்பான், இப்படி இருப்பான்னு பில்டப் குடுத்தீங்க; சுமாரா இருக்கான். இவனோட தாடி, இவனோட சோம்பேறித்தனத்தை காட்டுது. அறிவுஜீ��ின்னு பாவ்லா காட்றானா ஒருத்திக்கு சொன்ன அதே ரெடிமேட் ஜோசியத்தை, எல்லா பெண்களுக்கும் சொல்லி ஏமாத்தறானா ஒருத்திக்கு சொன்ன அதே ரெடிமேட் ஜோசியத்தை, எல்லா பெண்களுக்கும் சொல்லி ஏமாத்தறானா ஆவணப்படம் எடுத்தா இவன் பெரிய கொம்பனா ஆவணப்படம் எடுத்தா இவன் பெரிய கொம்பனா நாலு ஆவணப்படம் கோவணப்படம் எடுத்திட்டு, ஜேம்ஸ் காம்ரூன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் <<லுக் விடுறான். நான் கிளம்புறேன் ஆசை. விளக்கெண்ணெய் குடிச்சவன் மாதிரி மூஞ்சை வச்சுக்கிட்டு என்னை இவன் பாத்தா, இவன் யூனிட்ல நான் எப்படி பத்து நாள் குப்பைக் கொட்டுறது நாலு ஆவணப்படம் கோவணப்படம் எடுத்திட்டு, ஜேம்ஸ் காம்ரூன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் <<லுக் விடுறான். நான் கிளம்புறேன் ஆசை. விளக்கெண்ணெய் குடிச்சவன் மாதிரி மூஞ்சை வச்சுக்கிட்டு என்னை இவன் பாத்தா, இவன் யூனிட்ல நான் எப்படி பத்து நாள் குப்பைக் கொட்டுறது\n\"\"நீ ஒரு தாவரவியல் மாணவி. உனக்கு காட்டை பற்றி என்ன தெரியும் சொல்லு\n வேலைக்கு வர்றேனா, கம்பனிக்கு வர்றேனா\nகாடுகள் பற்றி புகுந்து விளையாடினாள் பியூலா.\n\"\"மனப்பாடம் கினப் பாடம் பண்ணிட்டு வந்தியா\n\"\"ஆவணப்படங்கள் பத்தி நான், நாலு கேள்வி கேட்டா துண்ட காணோம், துணிய காணோம்ன்னு ஓடிடுவ. பாலியல் தொழிலாளின்னவுடனே என்னை கேவலமா பாக்காதே... நான் ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியா\n\"\"விளம்பர உலகில் சுய அறிமுகம் தேவைப்பா. சிங்கம் தன்னை சிங்கம்ன்னு சொல்லிக்கிறது தப்பா இதுவரைக்கும் உன் வாழ்நாள்ல, என்னளவுக்கு அழகான பொண்ணை பாத் திருக்கியா இதுவரைக்கும் உன் வாழ்நாள்ல, என்னளவுக்கு அழகான பொண்ணை பாத் திருக்கியா (அகராதியை சுட்டி) இதுதான் உன் ஸ்டாண்டர்ட் ஸ்பெசிமனா (அகராதியை சுட்டி) இதுதான் உன் ஸ்டாண்டர்ட் ஸ்பெசிமனா\nஒரு நொடி யோசித்தான் யாத்ரா.\n\"\"சரி, இவ வரட்டும். பட், ஒன் கண்டிஷன்... இவ என்னை தொடக் கூடாது; என் அனுமதி இல்லாம என்னோட பேசக் கூடாது\n\"\"எனக்கும் ஒரு கண்டிஷன்டா ஆசை\n\"\"இவன் இங்க இப்படிதான் பேசுவான். காட்டுக்குள்ள போய், என் அழகை பாத்திட்டு பிளேட்டை திருப்பி போட்றப் போறான். இவன் என் அனுமதியில்லாம என்னை தொடக் கூடாது; என் கூட பேசக்கூடாது\n'' என அறிவித்தான் யாத்ரா, காட்டுக்குள் நடக்கப் போவது அறியாமல்\nபழைய உலோக பொருட்களுக்கு இப்படியும் மவுசு\nஉலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட��டடம்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் ப���ிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yozenmind.com/how-to-judge-a-person/", "date_download": "2019-08-22T17:50:55Z", "digest": "sha1:TUCQVIQIMP5XA5VQFGFC7Q6TDL4SV5AW", "length": 16114, "nlines": 121, "source_domain": "www.yozenmind.com", "title": "Yozen Mind – Best Psychologist In Chennai – How to evaluate a person? தவறு உங்களிடமா உங்கள் நண்பரிடமா- எப்படி ஆராய்வது?", "raw_content": "\n தவறு உங்களிடமா உங்கள் நண்பரிடமா- எப்படி ஆராய்வது\nஇரு சாராருக்கு இடையில் ஒரு பிரச்சினை எழும் போது தீர்வு காண்பது யார் எது நியாயம் என்று எப்படி வரையறை செய்வது எது நியாயம் என்று எப்படி வரையறை செய்வது\n1 . இந்தியா பாகிஸ்தான் (Kashmir conflict) எல்லைப் பிரச்சினை\n2 . கேரள-தமிழக முல்லைபெரியாறு ( Mullapperiyar dam) பிரச்சினை\nஅல்லது உனக்கும் எனக்குமான ‘கருத்து’ வேறுபட்டு பிரச்சினை\nநான் ஒரு படகில் என் நண்பர்களோடு சென்று கொண்டு இருக்கையில் இன்னொரு படகில் நீங்கள் வந்து மோதி அதனால் சண்டை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம் நான் எனது படகோட்டி மற்றும் எனது நண்பர்களுக்கு ஆதரவாகத் தான் பேசுவேன் நான் எனது படகோட்டி மற்றும் எனது நண்பர்களுக்கு ஆதரவாகத் தான் பேசுவேன் நீங்களும் அது போலத்தான் உங்கள் ‘படகுக்கு’ ஆதரவாகப் பேசுவீர்கள் நீங்களும் அது போலத்தான் உங்கள் ‘படகுக்கு’ ஆதரவாகப் பேசுவீர்கள்\nஇரண்டு வட்டங்களாக அங்கு நாம் இருவரும் செயல்படுகிறோம்\nஇப்படியாக பலப் பல வட்டங்கள் இந்த உலகில் இருந்து கொண்டே தான் இருக்கும் இன்னும் கேட்டால் எனக்கு ஆதரவான சில வட்டங்களும் உங்களுக்கு ஆதரவான சில வட்டங்களும் இந்தப் பிரச்சினையில் கூப்பிடாமலேயே வந்து சேர்ந்து கொண்டு அவரவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை வாதங்களை எடுத்து வைப்பார்கள் இன்னும் கேட்டால் எனக்கு ஆதரவான சில வட்டங்களும் உங்களுக்கு ஆதரவான சில வட்டங்களும் இந்தப் பிரச்சினையில் கூப்பிடாமலேயே வந்து சேர்ந்து கொண்டு அவரவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை வாதங்களை எடுத்து வைப்பார்கள்அதனால் பிரச்சினைக்கு எப்படி நியாயமான தீர்வு கிடைக்கும்\nமேற்படி இருவரைத் தாண்டிய ஒரு பொது மனிதனை/மனிதர்களைத் தேடி அவன் சொல்லும் தீர்வை இருவரும் மனப்பூர்வமாய் ஒத்துக் கொள்வதாய் இருந்தாலொழிய இந்தப் பிரச்சினையில் ஒரு போதும் தீர்வு ஏற்படாது\nஅதற்கென்று இரண்டு வட்டங்களையும் தாண்டிய, ஒரு புத்தருக்கும், ஒரு இராம கிருஷ்ண பரமஹம்சருக்கும் நாம் எங்கே போவது\nஅதுபோன்று, அப்படி உலகில் ஒரு பொது மனிதர் சொல்லும் நியாயத்தையும் யார் இங்கு ஒத்துக் கொள்கிறார்களாம் ஏதேனும் முன்மாதிரிகள் அதுபோன்று உலகில் உண்டா\nநாடுகளிடையே பூசல், பிரச்சினை என்று வரும்போதும் ஐக்கிய நாடுகள் சபையே ஆனாலும், எந்த நாட்டை ஆதரித்தால் தம்மிடம் வந்து பெரிய நாடுகள் சண்டை போடாதோ அந்த நாடுகளை ஆதரிப்பதும், நாதியற்ற நாடுகளை/மக்களை கை கழுவி விடுவதும் நாம் பார்க்காததா என்ன ஈழப் பிரச்சினையில் அது தானே நடந்தது-நடந்து கொண்டு இருக்கிறது ஈழப் பிரச்சினையில் அது தானே நடந்தது-நடந்து கொண்டு இருக்கிறது தமிழர்களின் பூர்விக பூமியிலேயே அவர்கள் அடிமைகளாக்கப் பட்ட அநியாயத்தை எந்த நாடுகள் கண்டித்தனவாம் தமிழர்களின் பூர்விக பூமியிலேயே அவர்கள் அடிமைகளாக்கப் பட்ட அநியாயத்தை எந்த நாடுகள் கண்டித்தனவாம்”வந்து சேர்ந்தவன் அடிக்கும் போது, இருந்து வாழ்பவன் அதை தடுத்துக் கொள்ளும் எல்லாவித முயற்சிகளும் தவறு”, என்று வாதிடும் புல்லர்கள் இருக்கும் உலகம் தானே இந்த உலகம்\n(சதாம் உசேன் ( Saddam Hussein) செய்த மாபெரும் தவறு என்னவென்று யாருக்காவது தெரியுமா அமெரிக்காவுக்கு வேறு சில உள்நோக்கங்கள் இருந்தன அமெரிக்காவுக்கு வேறு சில உள்நோக்கங்கள் இருந்தன ஆனால் அதைச் சொல்லாமல், ஏதோ ரசாயன குண்டுகளை சதாம் மறைத்து வைத்து இருக்கிறார் என்று ஒரு ‘சப்பை’ காரணத்தைச் சொல்லி அமெரிக்கா உள்ளே நுழைந்து குண்டுகள் போட்டு ஈராக்கை அழித்தது. அவரை கைது செய்து ஒப்புக்கு ஒரு விசாரணை நடத்தி தூக்கிலிட்டுக் கொன்றது ஆனால் அதைச் சொல்லாமல், ஏதோ ரசாயன குண்டுகளை சதாம் மறைத்து வைத்து இருக்கிறார் என்று ஒரு ‘சப்பை’ காரணத்தைச் சொல்லி அமெரிக்கா உள்ளே நுழைந்து குண்டுகள் போட்டு ஈராக்கை அழித்தது. அவரை கைது செய்து ஒப்புக்கு ஒரு விசாரணை நடத்தி தூக்கிலிட்டுக் கொன்றது பின்னர் அப்படி எந்தக் குண்டுகளும் அங்கு கிடைக்கவில்லை என்று ‘கூலாக’ சொல்லிவிட்டு அடுத்த நாட்டின் மீது ‘தாதா வேலை’ பார்க்கப் போய்விட்டது; ஒரு வருத்தம் கூட எங்கும் தெரிவிக்க வில்லை பின்னர் அப்படி எந்தக் குண்டுகளும் அங்கு கிடைக்கவில்லை என்று ‘கூலாக’ சொல்லிவிட்டு அடுத்த நாட்டின் மீது ‘தாதா வேலை’ பார்க்கப் போய்விட்டது; ஒரு வருத்தம் கூட எங்கும் தெரிவிக்க வில்லை அதற்காக, எந்த ஐ.நா. அமேரிக்கா மீது போர் தொடுத்தது அல்லது கண்டனம் தெரிவித்தது அதற்காக, எந்த ஐ.நா. அமேரிக்கா மீது போர் தொடுத்தது அல்லது கண்டனம் தெரிவித்தது \nஆக, இந்த இலட்சணத்தில், பெரும் அறிஞர்கள் அமர்கிற ஐ.நா போன்ற உலக சபைகளிலேயே நியாயம் நீதி எடுபடாத போது, பிற சிற்சிறு அமைப்புகள் மற்றும் தனி மனிதர்கள் இடையில் எப்படி நியாயம் எடுபடப் போகிறது அது ஒரு வெறும் வீண் கனவே ஆகும்\n“தடி எடுத்தவன் தண்டல்காரன்” என்பது போல, ஆட்களைக் கூட்டி அல்லது நாடுகளைக் கூட்டி தனது சக்தியைப் பெருக்கிக் கொள்பவனைப் பார்த்து இந்த உலகம் அஞ்சும்; ஆதரிக்கும் மற்றபடி அவனிடம் இருக்கும் உண்மையை யாரும் ஆராய்ந்து ஆதரிப்பதில்லை ; அது மனிதர்கள் எவராலும் நாடுகள்/அமைப்புகள் எவற்றாலும் முடியவும் முடியாது\nஉலகம் இப்போதும் எப்போதும் அப்படித்தான்\nமகாபாரத காலத்திலேயே துவாபர (Dvapara Yuga) யுகத்தில் தர்மம் இரண்டு கால்களில் கூட நிற்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது அன்றைக்கே, துரியோதனாதியர் நூறு பேருக்கு பஞ்சபாண்டவர் அஞ்சு பேர் தான் அன்றைக்கே, துரியோதனாதியர் நூறு பேருக்கு பஞ்சபாண்டவர் அஞ்சு பேர் தான் அதாவது நூறு கெட்டவர்கள்-ஐந்து நல்லவர்கள் அதாவது நூறு கெட்டவர்கள்-ஐந்து நல்லவர்கள்(என்ன விகிதம் இது- சீ(என்ன விகிதம் இது- சீசீதர்மத்துக்கு ஒரு காலும் இல்லாமலேயே தவழ்ந்து செல்லவேண்டிய துர்பாக்கியம் போலும்\nஅது நல்லவர்களை, நியாய தர்மத்தை எப்போது சென்றடையப் போகிறதோ\nமலர் மீது தீயைக் கொட்டுகிறாய்\nநூறு ஆலயம் போந்திருந் தென்ன\n தவறு உங்களிடமா உங்கள் நண்பரிடமா- எப்படி ஆராய்வது\nமலர் மீது தீயைக் கொட்டுகிறாய்\nநூறு ஆலயம் போந்திருந் தென்ன\nஉங்கள் குழந்தை மேன்மையாய் வளர 100 வழிகள்\n தவறு உங்களிடமா உங்கள் நண்பரிடமா- எப்படி ஆராய்வது\nமலர் மீது தீயைக் கொட்டுகிறாய்\nநூறு ஆலயம் போந்திருந் தென்ன\nஉங்கள் குழந்தை மேன்மையாய் வளர 100 வழிகள்\n அது ஒரு சிற்பக் கலை\nநான் ஒரு அறிவு ஜீவி. நிறைய புத்தகங்கள், விதவிதமான தியானம், சத்சங்கம் யாவும் சென்றிருக்கிறேன். ஒருநாள், திடீரென்று காரணம் புரியாத \"மனஅழுத்தத்தில்\" சிக்��ி, தீர்வு தேடி அலைந்த போது யோஜென் எனக்கு அதிசயமாய் கிடைத்தது. உளவியல் வெறும் பேச்சல்ல அது ஒரு சிற்பக் கலை அது ஒரு சிற்பக் கலை உள்ளத்தை செதுக்கி சீராக்குவது. திரு. பால்கி அவர்களுக்கு அது இயல்பாய் வருகிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2016/02/", "date_download": "2019-08-22T19:36:53Z", "digest": "sha1:MKAJ2MJA53JT5JGKGJAUJ5Q4R3B2TMI6", "length": 10280, "nlines": 251, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: February 2016", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nகண்ணீர் வடிக்க வைத்து விடுகிறது\nபிறருக்கு வெளிச்சம் தராமல் இருப்பதில்லை\nஅதற்கும் சிறு உளியின் தீண்டல் தேவைதான் படுகிறது \nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n தொப்புளை - காட்டாத படகாட்சியா ---------------------------------- பம்பரம் - விட்டாச்சி\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\n என்னைத் திண்டாட செய்வது உணவு பதார்த்தங்கள் மட்டுமா\nமொத்தமா இருக்கணும்- நல்ல குணங்கள் \"சுத்தமா\" இருக்கணும்- ஒழுக்கங்கள் இவ்வளவும் இருக்கணும்- வரக்கூடிய - மருமகளுக்கு \n கொதிக்க வைக்க- தேவை இல்லாதது குறைவில்லா - சத்து மிக்கது குறைவில்லா - சத்து மிக்கது விலை பேச - தேவை இல்...\nஇலக்குகளை தீர்மானி இறகுகள் தானாய் முளைக்கும்...\nமயிலிறகாய் உனக்குள் புதையவே விரும்புகிறேன் புத்தகமே ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமதரஸா இமாம் கஸ்ஸாலியின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=218081", "date_download": "2019-08-22T18:52:26Z", "digest": "sha1:BGC4YAT2WHDFQ2VGDARXZIVLWGJ3PGGR", "length": 18693, "nlines": 81, "source_domain": "telo.org", "title": "ரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு: ‘ரெலோ’ ஜனா அறிவிப்பு", "raw_content": "\nசெய்திகள்\tசிறிதரன் வீட்டில் படையினர் நடத்திய தேடுதலை வன்மையாகக் கண்டிக்கும் `ரெலோ`\nசெய்திகள்\tஇலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற���்தில் நிறுத்தக் கோரும் `ரெலோ` சிவாஜி\nகட்டுரைகள்\tசவேந்திராவிற்கு எதிரான சர்வதேச குற்றங்களின் சாட்சியங்களின் சாராம்சம்\nசெய்திகள்\tமாகாண சபைத் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்கக் கோரும் சுமந்திரன்\nசெய்திகள்\tஇராணுவத் தளபதியின் நியமனத்தை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது\nசெய்திகள்\tசெல்வம் அடைக்கலநாதனை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்த யசூசி அகாசி\nசெய்திகள்\tசிங்கள கடும்போக்காளர்களை உசுப்பேத்தும் காரியம்\nசெய்திகள்\tதேர்தல் ஆணையம் கோட்டாவை விசாரணை செய்யுமாறு கோரிக்கை\nசெய்திகள்\tசவேந்திராவின் நியமனம் இராணுவ உறவு, முதலீடுகளைப் பாதிக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை\nசெய்திகள்\tபளை வைத்தியசாலை மருத்துவரை விடுவிக்கக் கோரி போராட்டம்\nHome » செய்திகள் » ரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு: ‘ரெலோ’ ஜனா அறிவிப்பு\nரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு: ‘ரெலோ’ ஜனா அறிவிப்பு\nஅமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கவேண்டுமென பாராளுமன்றம் மற்றும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொருளாருமான கோவிந்தன் ஜனா கருணாகரம் தெரிவித்துள்ளார்.\nஅதிகளவான மக்கள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிரான கருத்துக்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துவருவதன் காரணமாக இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாகவும் இந்த தீர்மானத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமையகத்தில் நேற்று (23) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஐ.எஸ் ஐ.எஸ் இயக்கத்தின் இலங்கை தலைவர் சர்ஹான் உயிரிழந்துள்ளதாக டீ.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஐ.எஸ் ஐ.எஸ் இயக்கத்தின் வேறு ஒருவர் தலைவராக செயற்பட்டுவருகின்றாரா என்பது தொடர்பில் கண்டறிய வேண்டும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல நகர, பிரதேசசபைகளில் உள்ள அறபு எழுத்துகள் பொறிக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.\nகடந்த மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட இலங்கையின் எட்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 250ற்கும் மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.\n500ற்கும் மேற்பட்டவர்கள் உடல்ஊனமுற்றும் காயப்பட்டும் இருக்கின்றனர். அந்த சம்பவம் நடந்து ஒருமாதம் கடந்திருக்கின்றது.\nஇந்த நிலையில் ஷங்கிரில்லா ஹோட்டலில் குள்டுத்தாக்குதல் நடத்திய குண்டுதாரிகளில் ஒருவர் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக செயற்பட்ட சஹ்ரான் என்பது டி.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.\nசஹ்ரான் தான் இந்த இயக்கத்திற்கு தலைவனாக இருந்தார் என அனைவரும் கருதிக்கொண்டிருக்கின்ற வேளையில் எந்தவொரு இயக்கத்தின் தலைவரும் தான் இறந்து அந்த பயக்கத்தை அழித்ததாக சரித்திரமில்லை என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.\nஅந்தவகையில் சஹ்ரான் இறந்திருக்கின்றார் என்றால் இந்த நாட்டில் இந்த அமைப்பை இயக்கிக்கொண்டிருப்பவர் அந்த இயக்கத்தின் மூளையாக செயற்படுபவர் இன்னமும் உயிருடன் இருக்கின்றார் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.\nதமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் தமிழ்த் தலைமைகள்.மிதவாதக் கட்சிகளின் தலைமைகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றார்கள்.\nநான்காம் மாடிக்கும் புலனாய்வுப் பிரிவினரின் தலைமை அலுவலகங்களுக்கும் அந்தந்த பிரதேசங்களிலிருக்கின்ற படை முகாம்களுக்குக்கூட அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.\nஒருசிலர் இந்த நாட்டின் அரச படையினரால் கொல்லப்பட்டும் இருக்கின்றார்கள். குறிப்பாக யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் உட்பட இன்னும் பலர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.\nஆனால் இந்த நாட்டில் அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கருதப்படுகின்ற அரசியல்வாதிகள், அதிகாரிகளில் பெரும்பாலான மக்களால் விரல்சுட்டிக் காட்டப்படுகின்ற கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, வடமாகாணத்தின் மன்னாரை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் முன்னிலை வகிக்கின்றனர்.\nபெரும்பாலான மக்கள் இவர்களை இந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டிருக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டியும் விசாரணைக்குக்கூட இவர்கள் அழைக்கப்படாது இருப்பதற்கான மர்மம் அரசியல்வாதிகளான எங்களுக்கு தெட்டத்தெளிவாக விளங்குகின்றது.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிலைப்படுத்தி தற்போதைய ஜனாதிபதிக்கு கிழக்குமாகாண ஆளுநர் வாக்குச் சேகரிப்பதற்கு தேவைப்படுவதாகவும் இந்த நாட்டின் பிரதமர், ரிசாத் பதியுதீன் வாக்குச் சேகரிப்பதற்கு தேவைப்படுவதாகவுமே நாங்கள் கருதுகின்றோம்.\n250அப்பாவி உயிர்கள் பலியாவதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இந்த அரசாங்கத்தின் உயர் பதவி வகிப்பவர்கள் மக்கள் இவர்களை குற்றவாளியாக காணும்போது 250அப்பாவி உயிர்கள் பலியாக காரணமானவர்கள் என கருதப்படுபவர்களை காப்பாற்ற நினைத்தால் மக்கள் அவர்களுக்கு எதிர்காலத்தில் தக்க தண்டனை கொடுப்பார்கள்.\nஅமைச்சர் ரிசாத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படுகின்ற போது கௌரவமான ஒரு அமைச்சரோ ஆளுநரோ தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்து தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை மக்கள் முன்பு நிரூபித்து அதன் பின்பு தங்களது பதவிகளை பொறுப்பேற்பதுதான் ஜனநாயகத்தை மதிப்பதும் அவர்களுக்குரிய பொறுப்பாகவும் கருதுகின்றோம்.\nஇந்த நாட்டின் பிரதமர் உள்ளுராட்சி அமைச்சருக்கு உத்தரவொன்றை பிறப்பித்திருப்பதாக நாங்கள் அறிகின்றோம். இந்த நாட்டில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகள் மாத்திரமே பாவனையிலுள்ளது. மேலதிகமாகவுள்ள அரபுமொழி எந்தவிதமான காட்சிப்படுத்தலிலும் இருக்கக்கூடாது என அறிவித்திருக்கின்றார்.\nமட்டக்களப்பு மாவட்டத்திலே மாநகரசபை உட்பட பல பிரதேசசபைகளிலே அரபுமொழி காட்சிப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. தமிழ்மக்கள் 74வீதமாக பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்திலே அரபுநாடுகளில் தொழில்நிமித்தம் பணியாற்றிய ஒருசிலரைத் தவிர வேறுயாருக்கும் அரபுமொழியை வாசிக்க முடியும் என நான் நினைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\n« ஞானாசாரரின் விடுதலையால் பெரும் உயிர் அச்சுறுத்தல்: சந்தியா விசனம்\nமனித வரலாற்றிலேயே இந்தியத் தேர்தல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய ஒரு விழா »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/indian/30?cid=15", "date_download": "2019-08-22T18:08:15Z", "digest": "sha1:YGEDVKK5DLHBHWGOBM5ZMQAHAHKZKIMU", "length": 12718, "nlines": 181, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nஇந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை\nஇந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான பஸ் போக்குவரத்து நிறுத்தம்\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான பஸ் போக்குவரத்து நிறுத்தம்\nரயில்வே நிலையத்திற்குள் வந்த ஆட்டோ\nரயில்வே நிலையத்திற்குள் வந்த ஆட்டோ\n'மாமூல்' வாங்கும் போலீசார் மீது நடவடிக்கை\n'மாமூல்' வாங்கும் போலீசார் மீது நடவடிக்கை\nஇந்தியத் தூதரை வெளியேற்றுகிறது பாகிஸ்தான்: இரு தரப்பு வணிகத்தையும் துண்டிக்கிறது\nஇந்தியத் தூதரை வெளியேற்றுகிறது பாகிஸ்தான்: இரு தரப்பு வணிகத்தையும் துண்டிக்கிறது\nஇந்தியா தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும்; அமெரிக்க நிறுவனம் அதிர்ச்சி தகவல்\nஇந்தியா தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும்; அமெரிக்க நிறுவனம் அதிர்ச்சி தகவல்\nஅத்திவரதர் தரிசனத்தில் மின்சாரம் தாக்கியது – பக்தர்கள் அதிர்ச்சி\nஅத்திவரதர் தரிசனத்தில் மின்சாரம் தாக்கியது – பக்தர்கள் அதிர்ச்சி\nகாஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஏன் இவ்வளவு தாமதம்\nகாஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஏன் இவ்வளவு தாமதம்\n370 முதல் 371 வரை: இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அந்தஸ்து மாநிலங்கள் ஒரு பார்வை\n370 முதல் 371 வரை: இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அந்தஸ்து மாநிலங்கள் ஒரு பார்வை\nமத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி\nமத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி\nகாஷ்மீர் விவகாரம்- பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூடுகிறது\nகாஷ்மீர் விவகாரம்- பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூடுகிறது\nதலைகவசம் அணியாத ஓட்டுனர்களுக்கு இனிப்பு வழங்கிய பொலிஸார்\nதலைகவசம் அணியாத ஓட்டுனர்களுக்கு இனிப்பு வழங்கிய பொலிஸார்\n: இந்தியர்களை அனுமதிக்க போகும் ஆவுஸ்திரேலியா\n: இந்தியர்களை அனுமதிக்க போகும் ஆவுஸ்திரேலியா\nமூன்றாக பிரிகிறது காஷ்மீர் மாநிலம்ஸ ரத்தாகிறது சிறப்பு அந்தஸ்து” – ஆபரேஷன் `ஆகஸ்ட் 15′\nமூன்றாக பிரிகிறது காஷ்மீர் மாநிலம்ஸ ரத்தாகிறது சிறப��பு அந்தஸ்து” – ஆபரேஷன் `ஆகஸ்ட் 15′\nசுட்டு கொல்லப்பட்ட பாகிஸ்தானியர்களின் உடல்களை எடுத்துச் செல்லுங்கள் : இந்திய ராணுவம்\nசுட்டு கொல்லப்பட்ட பாகிஸ்தானியர்களின் உடல்களை எடுத்துச் செல்லுங்கள் : இந்திய ராணுவம்\nதஞ்சம் கோரிய மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் - திருப்பி அனுப்பிய இந்தியா\nதஞ்சம் கோரிய மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் - திருப்பி அனுப்பிய இந்தியா\nகாஷ்மீரில் படைகள் குவிக்கப்படுவது ஏன் - ஆளுநர் சத்யபால் மலிக் விளக்கம்\nகாஷ்மீரில் படைகள் குவிக்கப்படுவது ஏன் - ஆளுநர் சத்யபால் மலிக் விளக்கம்\nகாஷ்மீர் விவகாரத்தில் தலையிட அமெரிக்கா தயார் – டொனால்ட் ட்ரம்ப்\nகாஷ்மீர் விவகாரத்தில் தலையிட அமெரிக்கா தயார் – டொனால்ட் ட்ரம்ப்\nதண்ணீர் சிக்கனத்துக்கு வழிவகுக்கும் வாட்டர் மீட்டர்\nதண்ணீர் சிக்கனத்துக்கு வழிவகுக்கும் வாட்டர் மீட்டர்\nஅரசியலில் இருந்து விலகுவதாக தீபா அறிவிப்பு.\nஅரசியலில் இருந்து விலகுவதாக.... தீபா அறிவிப்பு.\nபால் பாக்கெட்\" கவரை.. திரும்ப கொடுத்தால் காசு..\nபால் பாக்கெட்\" கவரை.. திரும்ப கொடுத்தால் காசு..\nதூத்துக்குடி கடல் பகுதியில் மாலத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதி கைது..\nதூத்துக்குடி கடல் பகுதியில் மாலத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதி கைது..\nஆந்திரகாவல் நிலையத்தில் தீக்குளித்த இளைஞர்\nகாவல் நிலையத்தில் தீக்குளித்த இளைஞர்\nஆற்றில் குதித்த தொழிலதிபர் காஃபி டே நிறுவனர் சித்தார்தா சடலமாக மீட்பு\nஆற்றில் குதித்த தொழிலதிபர் காஃபி டே நிறுவனர் சித்தார்தா சடலமாக மீட்பு\n அடிப்பதை வேடிக்கை பார்த்தாலும் சிறைத்தண்டனை;\n அடிப்பதை வேடிக்கை பார்த்தாலும் சிறைத்தண்டனை;\nநிலாவில் இந்தியர் வாங்கிய ஐந்து ஏக்கர் நிலம் ஆனால் அது உண்மையில் சாத்தியமா\nநிலாவில் இந்தியர் வாங்கிய ஐந்து ஏக்கர் நிலம் ஆனால் அது உண்மையில் சாத்தியமா\nதமிழரின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் கீழடியில் மேலுமோர் ஆதாராம்\nதமிழரின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் கீழடியில் மேலுமோர் ஆதாராம்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் அற்புதம்மாள்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் அற்புதம்மாள்\nஉலக ஊழல் நாடுகள் பட்டியல்\nஉலக ஊழல் நாடுகள் பட்டியல்\nமுதல்வரின் மகன் வீடுகளில் சோதனை, ரூ 200 கோடி பணம் வெளிநாடுகளில் பதுக்கப்���ட்டது கண்டுபிடிப்பு\nமுதல்வரின் மகன் வீடுகளில் சோதனை, ரூ 200 கோடி பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டது கண்டுபிடிப்பு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1141862.html", "date_download": "2019-08-22T18:45:44Z", "digest": "sha1:EKQIOZUSN7Z7554MLV7WMJRNYK4QUDJU", "length": 11462, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் தடை..!! – Athirady News ;", "raw_content": "\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் தடை..\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் தடை..\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(07) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, நாளை காலை -08.30 மணி முதல் பிற்பகல் -05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் காங்கேசன்துறை, மயிலிட்டி, தையிட்டி, வறுத்தலைவிளான், வீமன்காமம், பலாலி, சுழிபுரம், பத்தனை, கள்ளவேம்படி, காங்கேசன்துறை கரிசன் ஐந்தாவது பொறியியல் படைமுகாம், காங்கேசன்துறை வடக்கு கடற்படைமுகாம், பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம், மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படைமுகாம், பலாலி இலங்கை விமானப்படை முகாம், மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படைமுகாம்(புதியது), பலாலி விமானப்படை ஓய்வுகால விடுதி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n(திருத்தமுடன் அறிவித்தல்) புங்குடுதீவு “அம்பலவாணர் கலைப்பெருமன்ற” முதலாமாண்டு சிறப்பு நிகழ்வு..\nமேற்கு வங்க பா.ஜ.க. செயலாளரை காரில் இருந்து வெளியே இழுத்து தாக்கிய கும்பல்- வீடியோ..\nகர்ப்பிணியை கட்டிலில் சுமந்து 12 கி.மீ. தூரம் சென்ற கிராமவாசிகள்..\nஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர்…\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ் வலியுறுத்தல்..\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ..\nவல்லரசுநாடுகள் பட்டியலில் இணைந்த இந்தியா\nசுதந்திரமாக நடமாட கூட்டமைப்பே முழுப் பொறுப்பு : கஜேந்��ிரன் சாடல்\nவிஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது..\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்..\nகர்ப்பிணியை கட்டிலில் சுமந்து 12 கி.மீ. தூரம் சென்ற…\nஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான்…\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ்…\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ..\nவல்லரசுநாடுகள் பட்டியலில் இணைந்த இந்தியா\nசுதந்திரமாக நடமாட கூட்டமைப்பே முழுப் பொறுப்பு : கஜேந்திரன் சாடல்\nவிஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது..\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின்…\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன்…\nஅநுர குமாரவுக்கான வாக்குகள் யாரைத் தோற்கடிக்கப் போகின்றன\nஅபு இக்ரிமா அம்பாறையில் கைது\n97ஆம் ஆண்டு மகாவித்தியன்ஸ்களால் உதவிகள் வழங்கி வைப்பு\nகொழும்பு மாநகர் தெற்காசியாவில் அழகிய மாநரகமாக மாற்றி…\nகர்ப்பிணியை கட்டிலில் சுமந்து 12 கி.மீ. தூரம் சென்ற கிராமவாசிகள்..\nஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான்…\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://auroville.org/contents/4384", "date_download": "2019-08-22T19:02:13Z", "digest": "sha1:CBZFZOZQ7ZYH56BZM5KAQZRW6ZT7RLMD", "length": 81510, "nlines": 340, "source_domain": "auroville.org", "title": "ஆரோவில் - A to Z | Auroville", "raw_content": "\nஆரோவில் - A to Z\nஆரோவில் பற்றி பொதுமக்கள் அறிந்துகொள்ள விரும்பும் முக்கியத் தகவல்களை இங்கு சுருக்கமாக அளித்துள்ளோம்.\nகுறிப்பு:. பொதுவாக எல்லாத் தகவல்களையும் நாங்கள் அளித்திருந்தாலும், நிச்சயமாக இன்னமும் தங்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கும். அக்கேள்விகளை info@auroville.org.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். இதற்கிடையில், சில பொதுவான தகவல்களை இங்கே காணவும் (தலைப்புகள் அகரவரிசையில் உள்ளன; மதராஸ் என்பதன் புதிய பெயர் சென்னை)\nவணிக நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் சேவை நிறுவனங்கள் யாவும் தங்களது கணக்குகளை பராமரிக்கவும், ஆண்டு இருப்புநிலை கணக்கைத் தயாரிப்பதற்கும் பொறுப்புவகிக்கிறார்கள். பிறகு அவை சான்றிதழ்பெற்ற ஆடிட்டரால் கணக்குத் தணிக்கை செய்யப்படும். கணக்குகள் மற்றும் இருப்புநிலை கணக்குகள் யாவும் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அவர்களால் சரிபார்க்கப்படும், மேலும் இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க, ஆரோவில் நிறுவனத்தின் (தனிக் குறிப்பை பார்க்கவும்) கீழுள்ள அனைத்து நிறுவனங்களின் தணிக்கைச் செய்யப்பட்ட இருப்புநிலைக் கணக்குகள் ஆண்டுதோறும் தயாரிக்கப்படும்.\nநாடாளுமன்றச் சட்டம் (Act of Parliament)\nபல்வேறு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் வந்துசெல்லும் வசதி சென்னையில் உள்ளது. அங்கிருந்து பயணிகள் ஆரோவில்லிற்கு வந்துபோவதற்கான வசதிகள் உள்ளன. புதுச்சேரியில் ஒரு சிறிய விமானநிலையம் உள்ளது. தற்போது பெங்களுர், ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு அங்கிருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.\nஆரோவில்லில் மதுபானங்களைப் பயன்படுத்தக் கூடாது. இந்நகரத்தில் மது விற்பனை கிடையாது.\nமாற்று ஆற்றல் அமைப்புகள் (Alternative energy systems)\nஇந்தியாவிலேயே, ஆரோவில்லில் மாற்று ஆற்றல், பொருத்தமான ஆற்றல் ஆகியவற்றில் அதிக அளவு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. அவற்றுள், சூரியசக்தி, காற்று, சாண எரிவாயு ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆற்றல் உற்பத்தி செய்யும் திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக, சோலார் கிச்சன் மேல்கூரையில் 15 மீட்டர் விட்டத்தில் பெரிய அளவில் சூரியசக்தி மின்தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன, தினமும் 1000 பேருக்கு உணவு தயாரிக்க நீராவியை உற்பத்தி செய்வதற்கு ஏற்ப அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாத்ரிமந்திர் சூரிய மின்நிலையம் இந்தியாவிலேயே மிகப்பெரிய தனித்தியங்கக்கூடிய ஓர் அமைப்பு என கருதப்படுகின்றது. அது 484 ஒளிமின்னழுத்த தொகுதிகளுடன், 36.3 கிலோவாட் திறன் கொண்ட அமைப்பாகும். ஆரோவில்லில் 750 வீடுகள் மற்றும்/அல்லது அலுவலகம் முற்றிலும் அல்லது பெரும்பாலும் சூரியசக்தி மின்சக்தி மூலம் இயங்குகின்றன. “காற்றாலை மின் உற்பத்தியைப்” (“Wind energy generators”) பார்க்கவும்.\nபொதுவாக ஆரோவில்வாசிகள், புதிதாய்ச்சேர்ந்தோர், பதிவு செய்யப்பட்ட விருந்தினர்கள் (செல்போன் - 94422-24680) ஆகியோரின் உதவிக்காக, ஆரோவில் ஆம்புலன்ஸ் 24 மணிநேரமும் கைலாஷ் கிளினிக்கில் இருக்கிறது. பயனர்களின் சக்திக்கு ஏற்பவும், பயண தூரத்திற்கு ஏற்பவும் கட்டணம் வசூலிக்கப���படுகிறது.\nஆரோவில்லின் மையத்தில் மாத்ரிமந்திர் மற்றும் ஆலமரம் அருகில் இது அமைந்துள்ளது. 28.02.1968 அன்று ஆரோவில்லின் தொடக்கவிழாவில், அவ்விடத்தில் உள்ள வெள்ளை நிற பளிங்கு கற்களால் ஆன தாமரை மொட்டு வடிவத்தில் அமைந்துள்ள தாழியுனுள், 124 நாடுகளில் இருந்தும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்ட ஒரு கைப்பிடி அளவு மண் இடப்பட்டது. ஆம்பித்தியேட்டரில் ஆரோவில் மற்றும் ஸ்ரீ அரவிந்தர் பிறந்த தினங்களில் (முறையே பிப்ரவரி 28, ஆகஸ்டு 15 ஆகிய நாட்களில்) பராம்பரியமாக டான் ஃபையர் உடன் அமைதியான கூட்டுத்தியானம் நடைபெறும். அக உணர்வு மற்றும் மனதை ஒருமுகப்படுத்துதல் போன்ற கூட்டு நிகழ்வுகளுக்காகவும் அவ்விடம் அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறது.\nவிலங்குகள் பாதுகாப்பு (Animal care)\nஈடுபாடுள்ள ஓர் ஆரோவில்வாசிகள் அணி உள்ளூர் செல்லப்பிராணிகளுக்கு, குறிப்பாக நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி போடுதல், அவற்றுக்கான சிகிச்சைகள் அளித்தல் ஆகியவற்றின் மூலமாக அவற்றின் சுகாதாரத்தை மேம்படுத்த பணியாற்றி வருகின்றது. உதவி தேவைப்படுவோருக்கு இலவசமாக கருத்தடைச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பராமரிக்கப்படாமல் கைவிடப்படும் நாய்கள் மற்றும் பூனைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முயற்சி எடுத்து வருகின்றது.\nதகுந்த தொழிட்நுட்பம் (Appropriate Technology)\nமாற்று தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்திவரும் பல வர்த்தக நிறுவனங்கள் ஆரோவில்லில் உள்ளன. உதாரணமாக, ஒரு நிறுவனம் காற்றலைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. மற்றொன்று சூரியச்சக்தி மின்விளக்கு அமைப்புகள், பம்புகள், வாட்டர் ஹீட்டர்கள் ஆகியவற்றை அமைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றது. இரண்டாவது நிறுவனம், இந்தியா முழுவதும் உள்ளூர் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து, வடிவமைப்பு/ ஆலோசனை வழங்குதல், குடிநீர் மற்றும் கிராமப்புற மின்மயமாக்கல் போன்றவற்றுக்கு அமைப்புகளை விநியோகம் செய்தல் மற்றும் நிறுவதல் ஆகியவற்றைச் செய்து வருகின்றது.\n“சச்சரவுக்கு தீர்வு காணுதல்” என்பதைப் பார்க்கவும்.\nஆரோவில் பகுதியில் கட்டடங்களைக் கட்டுவதற்கு தோண்டும்போது, 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பல தொன்மையான இடங்கள் வெளிப்பட்டன. அப்போது பல கலைப்பொருட்கள் கிடைத்தன. தற்போது பாரத் நிவாஸில் உள்ள சிறிய தொல்பொருளியல் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. (“பண்பாட்டு அரங்கங்கள்“ என்பதைப் பார்க்கவும்.)\nஆரோவில்லில் 40-க்கும் மேற்பட்ட கட்டடக்கலைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கட்டடக்கலையில் பல்வேறுவகையான, புதுமையான அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறார்கள். கட்டிடங்களை கட்டுவதற்கு அழுத்தப்பட்டு உறுதியாக்கப்பட்ட மண் கட்டித் தொழில்நுட்பமும், ஃபெரோசிமெண்ட் தொழில்நுட்பமும் (கூரைகள் முதலியன) பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஆரோவில் ஆவணக்காப்பகம், பாரத் நிவாஸில் அமைந்துள்ளது, அனைத்து முக்கியமான ஆவணங்களும் அங்கு பாதுகாத்து வைக்கப்படுகின்றன. கடிதங்கள், புகைப்படங்கள், ஆரோவில்லின் தொடக்க காலம் முதல் தற்போது வரையுள்ள வளர்ச்சி தொடர்பான ஆடியோ/வீடியோக்கள் இங்கு கிடைக்கும்.\nநகரப் பகுதி மற்றும் பசுமை வளையப் பகுதியைச் சுற்றி திட்டமிடப்பட்டுள்ள மொத்த நிலப்பரப்பு 3,930 ஏக்கர் ஆகும் (1,620 ஹெக்டேர்கள், அல்லது சுமார் 20 சதுர கி.மீ). அவற்றுள் நகரப் பகுதி சுமார் 1,150 ஏக்கர் அளவிலும், பசுமை வளையப் பகுதி சுமார் 2780 ஏக்கர் அளவிலும் அமைந்துள்ளது.\nஆரோவில்லுக்கு வருகை (Arrival in Auroville)\nஇந்தியர் அல்லது வெளிநாட்டவர் யாவரும் ஆரோவில்லிற்கு வந்தவுடன், அவர்கள் தங்கியிருக்கும் விருந்தினர் இல்லம், ஆரோவில் விருந்தினர் சேவை அல்லது நிதிச்சேவை அலுவலகத்தில் உடனடியாக “வருகைப்பதிவு படிவத்தை“ பூர்த்தி செய்யவேண்டும். வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் ஆரோவில்வாசிகளுக்கும் இது பொருந்தும் (ஆரோவில்வாசிகள் சேவை அலுவலகத்தில் பதிவு செய்யப்படும்). “விருந்தினர் பதிவுசெய்தல்” மற்றும் “குடியிருப்பு அனுமதி” போன்ற ஆவணங்களை காண்க.\nஆரோவில் நகரத் திட்டம் முற்றிலும் தனிப்பட்ட அமைப்பாகும். இதை பாண்டிச்சேரி, ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. ஒருங்கிணைந்த யோக இலக்குகளை அடைவதற்கான ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்வதாலும், இரண்டு அமைப்புகளின் குடியிருப்பாளர்களுக்கு இடையில் நல்ல தொடர்பு இருப்பதாலும், ஆரோவில் மற்றும் ஆசிரமத்திற்கு இடையிலான உறவு மிக நெருக்கமாக உள்ளது.\nசொத்துகள் மேலாண்மை (Assets management)\nஆரோவில்லின் நிலம், கட்டிடங்கள் மற்றும் பிற நிலையான சொத்துகள் சம்பந்தப்பட்ட அனைத்தும் நிதி மற்றும் சொத்துக்கள் மேலாண்மை அவையின் மேற்பார்வையில் நடக்கிறது.\nஆரோவில்லில் தகுதிவாய்ந்த பல ஜோதிடர்கள் வசிக்கிறார்கள். அவர்களில் சிலர் பிறப்பு ஜாதகங்களை தயாரித்து அதற்கான விளக்கத்தை அளிக்க உதவுகின்றனர். இவர்கள் பற்றிய விபரங்களை குடியிருப்புவாசிகளிடம் விசாரித்து தெரிந்துகொள்ளவும்.\nஏடிஎம்மில் பணம் பெறுதல் (ATM cash dispensers)\nஇரண்டு உள்ளூர் கிளைகள் உள்ளன – ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஐசிஐசிஐ (பார்க்க “வங்கிகள் “Banks”) – வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பணம் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட வளாகங்களுக்கு வெளியே ஏடிஎம் உள்ளது.\nஆரோவில்லில் பணம் செலுத்துவதற்கு, பணத்திற்குப் பதிலாக பிளாஸ்டிக் ஆரோகார்டு வழங்கப்படுகிறது. இக்கார்டைப் பயன்படுத்தி அனைத்து பெரிய விருந்தினர் இல்லங்கள், உணவகங்கள், கடைகளில் ஒரு மின்னணு ‘ரீடர்’ (‘reader’) மூலம் பணம் செலுத்தலாம். பொதுவாக இந்த அட்டை விருந்தினர்கள் தங்கியிருக்கும் விருந்தினர் இல்லங்களில் வழங்கப்படும். நிதிச்சேவை அலுவலகங்களிலும் பெறலாம். ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு கூட தங்கும் விருந்தினர்கள் விரும்பினால் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான விருந்தினர் இல்லங்கள் ரூ. 500 டெபாசிட் பெற்றுக்கொண்டு ஆரோகார்டை வழங்கும். பணம் செலுத்துவதற்கான மற்ற அனைத்து நடவடிக்கைகளுக்கான தொகையை, நிதிச்சேவை அலுவலகத்தில் தங்களின் ஆரோகார்டு கணக்கில் செலுத்தவேண்டும். பாண்டிக்கு செல்லும் பஸ், ஆரோவில் நூலகத்தில் இருந்து புத்தகத்தை எடுத்துவந்து படித்தல், ஆரோவில்லின் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்துதல், ஹதயோகா வகுப்புகள், நடனம், தற்காப்புக்கலை போன்றவற்றை கற்றுக்கொள்ள இந்த அட்டை தேவைப்படும், பயனுள்ளதாகவும் இருக்கும். முக்கியமாக, ஆரோவில்வாசிகள் அனுபவித்து வரும் பெரும்பாலான வசதிகளுக்கு இதைப் பயன்படுத்தலாம். இந்த அட்டையை எப்போதும் உடன் எடுத்து செல்லவேண்டும்.\nஆரோநெட் சமூக வலைத்தளம் ஆகும். இது ஆரோவில் உள்ளேயும் வெளியேயும் மின்னணு தகவல் தொடர்பு வசதி செய்து தருகிறது, மேலும் ஆரோவில்வாசிகள், விருந்தினர்கள் இணையதளத்தை பயன்படுத்துவதற்கும் உதவுகிறது.\nஆரோவில்வாசி அந்தஸ்து (Aurovilian status)\nஒருவர் ‘ஆரோவில்வாசி’ ஆக வேண்டுமெனில் நுழைவுச் சேவை அணியின் மேற்பார்வையில் ஆரோவில்லில் சேருவதற்கான செயல்முறையை தொடரவேண்டும். ஒருவர் ஆரோவில்வாசி ஆவதற்கு முன்னால், விருந்தினர் என்ற நிலையில் இருந்து புதிதாய்ச்சேர்ந்தவர் என்ற அந்தஸ்தை நிறைவுசெய்ய வழக்கமாக 15 மாதங்கள் ஆகும். வழக்கமாக, ஆரோவில் நகரத்தில் ஆரோவில்வாசி பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தைகள் தானகவே ஆரோவில்வாசி அஸ்தஸ்து பெறுவார்கள்.\nஆரோவில் பன்னாட்டு மையங்கள் (Auroville International)\nஉலகம் முழுவதும் 33 நாடுகளைச் சேர்ந்த ஆரோவில்மீது ஆர்வம் கொண்ட மக்கள் குழுக்கள் சேர்ந்து ஆரோவில் பன்னாட்டு மையங்கள் (9) அல்லது தொடர்பு அலுவலகங்களை (24) அமைத்துள்ளன. இந்த மையங்களும், அலுவலகங்களும் நகர வளர்ச்சிக்காக நன்கொடை மற்றும் பிற உதவி மூலம் உதவி செய்து வருகின்றன. அத்துடன், தங்களது நாட்டில் ஆரோவில் பற்றிய தகவல்களை அளிக்கிறது.\nஆரோவில், குறிப்பாக புதுப்பிக்கவல்ல ஆற்றல், பொருத்தமான கட்டிடத் தொழில்நுட்பம், வடிவமைப்பு, கட்டுமானம் போன்ற துறைகளில் சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்து வருவதற்காக, பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது.\nஉதாரணமாக, ஏழைகளுக்கான கட்டடக்கலைக்கான ஹாசன் ஃபதி சர்வதேச விருது (Hassan Fathi International Award) இந்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் சிறந்த கட்டிட மையத்திற்கான விருது (Best Building Centre award). அண்மையில் நிறுவனங்களுக்கான புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறையில் ஆஷ்டென் விருது (Ashden Award) ஆகும்.\n1988ஆம் ஆண்டு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் ஆரோவில் நிறுவனம் உருவாக்கப்பட்டது, அதில் ஆரோவில் சொத்துகள் அனைத்தும் மனித இனம் முழுமைக்கும் சொந்தம் என்ற நம்பிக்கையுடன் சட்டமாக்கப்பட்டது. அது மூன்று அமைப்புகளைக் கொண்டது – முதலாவதாக, நிர்வாகப் பேரவை ஆகும். அதன் செயலர் அவர்கள் ஆரோவில்லில் வசித்து, பணியாற்றி வருகின்றார். ஆரோவில்வாசிகளின் ஒத்துழைப்புடன் நகர வளர்ச்சிக்கான பொறுப்பை நிர்வாகப் பேரவை வகித்து வருகிறது. இரண்டாவதாக, பன்னாட்டு ஆலோசனைக் குழு; மூன்றாவதாக, ஆரோவில்வாசிகள் அவை. டவுன் ஹாலுக்கு அருகில், ஒரு தனிக்கட்டிடத்தில் ஆரோவில் நிறுவனம் அமைந்துள்ளது. (ஆரோவில் நிறுவனத்தின் மூன்று தனிப்பட்ட அமைப்புகளுக்கு இங்கே பார்க்கவும்).\nஆரோவில்லில் இரண்டு பேக்கரிகள் உள்ளன. டூசர் குடியிருப்புக்கு அருகிலுள்ள பேக்கரி பிரதானமானது, கோட்டக்கரையில் மற்றொன்று உள்ளது - இங்கு ரொட்டி, பிஸ்கட், பிட்ஸா, கேக்குகள் முதலியன கிடைக்கும். இரண்டிலும் ஒரு சிறிய உணவுவிடுதி உள்ளது.\nகுயிலாப்பாளையம் கிராமத்தின் முக்கிய வீதியில் இரண்டு வங்கிக் கிளைகள் உள்ளன. இவை வழக்கமான எல்லா வங்கி சேவைகளையும் வழங்கி வருகின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (குறிப்பு குறியீடு 03160; ஸ்விஃப்ட் குறியீடு SBININBB474) முக்கிய சாலையில் அமைந்துள்ளது. திங்கள் – வெள்ளி: காலை 9 – பிற்பகல் 3 மணி வரையும், சனி: 9 – 12 மணி வரையும் திறந்திருக்கும். ஐசிஐசிஐ வங்கி, குயிலாப்பாளையத்திலிருந்து பொம்மையர்பாளையம் போகும் வழியில் அமைந்துள்ளது. (குறிப்பு குறியீடு 1631; ஸ்விஃப்ட் குறியீடு ICICINBBXXX) திங்கள் – வெள்ளி: காலை 9 – மாலை 6 மணி வரையும், சனி: காலை 9 – நண்பகல் 2 மணி வரையும் திறந்திருக்கும். இரண்டிலும் ஏடிஎம் வசதி உள்ளது. பார்க்கவும். “நிதிச்சேவை”.\nபாரத் நிவாஸ் (Bharat Nivas)\nநான்கு ஆரோவில் புத்தகக் கடைகள் உள்ளன. இடையன்சாவடி மற்றும் பார்வையாளர் மையத்திற்கு இடையே ஃப்ரீ லேண்ட் புத்தகக் கடை, பார்வையாளர் மையத்தில் ஆரோவில் பேப்பர்ஸ் புத்தகக் கடை, குயிலாப்பாளையம் முக்கிய சாலையில் தி ஓயாசிஸ் ஆரோவில் புத்திக் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் ஜானகி அவுட்போஸ்ட் ஆகியவை உள்ளன.\nதாவரவியல் பூங்கா (Botanical Garden)\nஆரோவில் பசுமை வளையத்தின் தெற்குப் பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலத்தில் பெரியளவில் தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கு சுற்றுச்சூழல் கல்வி மையம் உள்ளது. 250க்கும் மேற்பட்ட மர இனங்கள் 25 ஏக்கர் தாவரவியல் தோட்டத்தில் நடப்பட்டுள்ளன; 5500 வகை மாதிரிக்கன்றுகள் 10 ஏக்கர் பாதுகாப்பு வனத்தில் நடப்பட்டுள்ளன. மேலும், பசுமைமாறா உலர் வெப்ப மண்டல காடுகளில் தாவர நாற்றங்கால் உருவாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தாவரங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதை ஊக்குவிக்க ஆண்டிற்கு 50,000 நாற்றுகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.\nபார்க்கவும் “பட்ஜெட் ஒருங்கிணைப்புக் குழு (பிசிசி)”\nகட்டிடங்கள்/ கட்டிட கட்டுமானம் (Buildings / building construction)\nஇப்போது பெரும்பாலும் ஆரோவில்லின் அனைத்து கட்டிடங்களும், சூளை செங்கற்கள் (ஆரோவில்லிற்கு வெளியிலுள்ள ஊர்களில் இருந்து வாங்கப்படுகிறது) அல்லது ஆரோவில்லில் தயாரிக்கப்படும் அழுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட மண்கட்டிகள் (கம்ப்ரஸ்ட் எர்த் பிளாக��) ஆகியவற்றைப் பயன்படுத்தி கட்டப்படுகின்றன. மேற்கூரை வழக்கம்போல் ஓடுகள் அல்லது வளைவான ஃபெரோசிமெண்ட் கூரைகள், சிலர் இன்னும் கீற்றுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆரோவில்லில் கட்டிடத்திற்கான “நடைமுறை விதி” ஏதும் இல்லை, அதேபோல “ஆரோவில்வாசி” பாணி கட்டிடம் ஏதும் இல்லை. தகுதிவாய்ந்த கட்டிடக்கலைஞர்கள் ஆரோவில்லில் வசித்தும் பணிபுரிந்தும் வருகிறார்கள். பல்வேறுபட்ட வடிவமைப்பு முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆரோவில் நகரத் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிப் பணிகளை நகர வளர்ச்சி அவை (லெவெனிர் டி ஆரோவில்) மேற்பார்வை செய்து வருகின்றது. இந்த அமைப்பிடம் இருந்து கட்டிடத்திற்கான அனுமதியைப் பெறவேண்டும். ஆரோவில்லால் நடத்தப்படும் நிறுவனங்கள் மூலம் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.\nபேருந்து சேவை (Bus service)\n“தொழில்/ வணிக நிறுவனங்களைப்” பார்க்கவும்\nவணிக வளாகங்கள் / பூங்காக்கள் (Business premises / parks)\nஆரோவில் பகுதியில் குயிலாப்பாளையம் அருகில் ஆரோலேக் வளாகத்தில் ஒரு சிறிய வணிகப்பூங்கா அமைந்துள்ளது. இங்கே ஆரோவில்லின் பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் சேவைகளும் உள்ளன. அத்துடன் வாரம் முழுவதும் செயல்படும் ஒரு உணவகமும் உள்ளது. இறுதியாக, நகரின் தொழிற்மண்டலம் (ஆரோஷில்பம்) அதன் அளவிலும் நோக்கிலும் வணிகப்பூங்காவை ஒத்திருக்கிறது. ஆனால் இது முழுமைபெற பல ஆண்டுகள் ஆகும்.\nகார் வாடகை (சுயமாக ஓட்டுவதற்கு) (Car hire (self drive)\nஇது ஆரோவில்லில் சாத்தியமில்லை, ஆனால், நிறைய டாக்சி சேவைகள் உள்ளன (கடைசிப் பக்கத்தில் பயனுள்ள தொலைபேசி எண்களின்’ பட்டியலைக் காண்க.)\n28.02.1968 ஆரோவில் தொடக்க விழாவின்போது, நான்கு அம்சங்கள் கொண்ட ஆரோவில் சாசனத்தை,\nஸ்ரீ அன்னை அளித்தார், தொடக்க விழா நிகழ்ச்சியில் இது பல மொழிகளில் வாசிக்கப்பட்டது. இது உள்ளே உள்ள முதல் பக்கத்தில் உள்ளது.\nஆரோவில்லில் சாதாரணமான சூழ்நிலைகளில் குழந்தை பிறப்பிற்கு சிகிச்சை அளிக்கும், திறமை பெற்ற, சிறந்த மகப்பேறு குழு உள்ளது. மிகவும் சிக்கலான சந்தர்ப்பங்களில் பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவமனைகளுக்கோ, அல்லது 15 கி.மீ தொலைவிலுள்ள பிம்ஸ் (PIMS) மருத்துவமனைக்கோ கொண்டு செல்லப்படுகின்றனர்.\nஆரோவில்லில் வசிக்கும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை நன்கு கவனித்துக்கொள்ள உதவ சிறப்பு ‘பராமர���ப்புத்தொகை’ தேவைப்பட்டால் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி, கிண்டர்கார்கார்டன் பள்ளிகள் உள்ளன.\nஆரோவில்லில் நான்கு பாடகர் குழுக்கள் உள்ளன. அவை இரண்டு பெரியவர் குழுக்கள், ஒரு இளைஞர் குழு, ஒரு குழந்தைகள் குழு ஆகும். வழக்கமாக ஒரு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன.\n“திரைப்படக் காட்சிகள்” என்பதைப் பார்க்கவும்.\nநடிப்பு, ஏரோபிக்ஸ், நாட்டியம், ஹத யோகா, இக்பானா, தற்காப்பு கலைகள், பிலேட்ஸ், ஹீலிங், மொழிகள் (முக்கியமாக தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு), போன்ற வழக்கமாக நடைபெறும் வகுப்புகளில் கலந்துகொள்ள பல வாய்ப்புகள் உள்ளன. இதன் விபரங்கள், வகுப்பு நடைபெறும் இடத்தில் மற்றும் ஆரோவில்லில் உள்ள அறிவிப்பு பலகைகள் அல்லது வாராந்திர நியூஸ் & நோட்ஸ் அல்லது ஆரோநெட்டில் வெளியிடப்படும். சாதாரணமாக இதுபோன்ற வகுப்புகளில் விருந்தினர்கள் பங்கேற்க விரும்பினால் அவ்விடங்களையும் பயன்படுத்தும் வசதிகளையும் பராமரிக்க ‘விருந்தினர்கள் நன்கொடைத்தொகை’ அளிக்குமாறு எதிர்பார்க்கப்படுகின்றது.\nஆரோவில்லின் தட்பவெட்ப நிலை வெப்பமண்டலம் ஆகும். அதிக ஈரப்பதம் மற்றும் சில சமயங்களில் வெப்பநிலை 40oC (104oF) அல்லது மே/ஜூன் மாதங்களில் இன்னும் அதிகமாக இருக்கும். குளிர் காலத்தில்கூட இரவு நேரங்களில் வெப்பநிலை 20oC (68oF) என்ற அளவிற்கு அரிதாகக் குறையும். கோடைக் காலங்களில் 30oC (86oF) –க்கு அதிகமாக இருக்கும். டிசம்பர் மத்தியிலிருந்து மார்ச்சு மத்தியில் வரை மிகவும் இதமான பருவக்காலம் ஆகும். அக்டோபர் – டிசம்பர் முக்கிய பருவ மழைக்காலம் ஆகும். ஆரோவில் வானிலை தரவு நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட பெய்த மழை அளிவின்படி ஆரோவில்லின் சராசரி மழையளைவு 125 செ.மீ. ஆகும். “வானிலை தரவு” (“Meteorological data”) என்பதிலும் காணவும்.\nவர்த்தகம்/ வியாபார நிறுவனங்கள் (Commercial / business units)\nஆரோவில்லில் சுமார் 180 வணிகப் பிரிவுகள், பின்வரும் பொது பிரிவின் கீழ் செயல்பட்டு வருகின்றன: கட்டிடக்கலை & கட்டுமானம், ஆடைகள் மற்றும் பேஷன், மின்னனுவியல் & பொறியியல், உணவு, கைவினைப் பொருட்கள், கடைகள் மற்றும் புத்திக்குகள், சுற்றுலா மற்றும் பல. தற்போது ஆரோவில்லில் செயல்படும் வர்த்தகங்கள் அனைத்தும் ஆரோவில் நிறுவனத்தின் (பவுண்டேஷன்) கீழ் இயங்கவேண��டும். புதிய நிறுவனத்தை தொடங்கவேண்டுமெனில் ஆரோவில் வர்த்தக வாரியம், செயற்குழு மற்றும் நிதிகள் மற்றும் சொத்துக்கள் மேலாண்மைக்குழு (ஆரோவில் நிறுவனத்தின் செயலர் அவர்கள் உட்பட) அனுமதி வழங்கவேண்டும்.\nதகவல்தொடர்பு வசதிகள் (Communication facilities)\nமின்னஞ்சல், இணையதளம், மெசஞ்சர் சேவை, கைப்பேசி, அஞ்சலகம், தொலைபேசி ஆகிய தனித்தனி தலைப்புகளில் இதன் விவரங்களை காணவும்.\nஆரோவில்லிலும் பள்ளிகளிலும் பரவலாக கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. பார்வையாளர்கள்/ விருந்தினர்கள் ஆரோவில் கணினிகள் அல்லது தங்களது சொந்த கையடக்க கணினிகள் மூலம் மின்னஞ்சல் அனுப்பவும்/வாசிக்கவும் இன்டர்நெட் பயன்படுத்துவதற்கு ஆரோவில் உலாவல் மையங்களை (browsing centres) பயன்படுத்தலாம். இந்நகரச் சேவையில் பயன்பெறும் வகையில் கணினி மென்பொருள் மற்றும் வன்பொருளை அவர்கள் வாங்கலாம்.\nமாநாடுகள், கருத்தரங்குகள் & பயிற்சிப் பட்டறைகள் (Conferences, Seminars & Workshops)\nபல உள்ளரங்கு கூட்டங்கள், கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் ஆகியவை ஆரோவில்லில் நடத்தப்படுகின்றன. சில நேரங்களில் சர்வதேச அளவிலோ அல்லது இந்திய அரசாலோ நடத்தப்படுகின்றன.\nசச்சரவுகளுக்கானத் தீர்வு (Conflict resolution)\nஆரோவில்வாசிகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை ஆரோவில் அவையின் துணைக்குழு அல்லது சச்சரவுகளுக்குத் தீர்வு காணும் திறமையுள்ள ஆரோவில்வாசிகள் மூலம் தீர்க்கப்படும். மேலே கூறப்பட்ட இரண்டு முறைகளும் தோல்வியுற்றால் சச்சரவுக்கு தீர்வுகாண மீண்டும் முயற்சிக்கப்படும். கிராமவாசிகளைப் பாதிக்கும் விஷயங்கள் ஆரோவில் கிராமத் தொடர்பு குழு அல்லது சேவா மூலம் கையாளப்படும்.\nஒவ்வொருவரும் ஆரோவில்லின் வளர்ச்சிக்காக பணமாகவோ, பொருளாகவோ அல்லது வேலை மூலமாக தங்களது பங்களிப்பை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நகரத்தில் நடைபெற்றுவரும் பராமரிப்பு பணிகளுக்காக நன்கொடைத்தொகை அளிக்குமாறு விருந்தினர்களைக் கேட்டுக்கொள்கிறோம். அதே போல் ஆரோவில்வாசிகள், புதிதாய்ச்சேர்ந்தோர்கள் நகரச்சேவைக்கு மாதாந்திர நன்கொடைத்தொகை அளிக்கிறார்கள். “நன்கொடைகள்” என்ற தலைப்பின் கீழ் காணவும்.\nமழலையர் பள்ளிகள் (கிரஷ்) (Crèches)\n6 மாதம் - 2½ வயதுக்கு உட்பட்ட ஆரோவில் குழந்தைகளுக்காக டிரான்ஸிஷன் அருகே ஃ ப்ரீ கிரஷ் உள்ளது கிண்டர்கார்டன் கிரஷ், நந்தனம் கிரஷ் என இரண்டு கிரஷ்கள் உள்ளன. இது சென்டர் ஃபீல்டில் அமைந்துள்ளது.\nஇங்கு 2½ வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பயிலுகின்றனர். இசையம்பலம் (கோட்டக்கரை), குயிலாப்பாளையம், சஞ்சீவி நகர், பொம்மையர்பாளையம் கிராமங்களில் உள்ளூர் கிராமப்புற குழந்தைகளுக்காக ஆரோவில் உதவியுடன் சில பள்ளிகள் செயல்படுகின்றன\nகிரிடிட் கார்டு மூலம் பணம் செலுத்துல் (Credit Card payment)\nஆரோவில் நிதிச்சேவையில் தற்போது கிரிடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம். இரண்டு புத்திக் டி ஆரோவில் (பார்வையாளர்கள் மையம், பாண்டிச்சேரி), மீரா புத்திக் (பார்வையாளர்கள் மையம்), கல்கி புத்திக் (பார்வையாளர்கள் மையம், பாண்டிச்சேரி), இன்சைடு இண்டியா, தி டிராவல் ஷாப், யாத்ரா நோவா டிராவல்ஸ், பார்வையாளர்கள மையம் உணவகம்.\nகலை நிகழ்ச்சிகள் (“Cultural events”)\nபொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் & கொண்டாட்டத்தில் காணவும்.\nவாடகை சைக்கிள் (Cycle hire )\nபெரும்பாலான பெரிய ஆரோவில் விருந்தினர் இல்லங்கள் தங்கள் விருந்தினர்களுக்காக சைக்கிளை வைத்திருப்பர், அல்லது சில சமயங்களில் மற்ற விருந்தினர்களால் வாடகைக்கு எடுக்கப்படுகின்றது. பார்வையாளர்கள் மையத்திலுள்ள கியோஸ்க்கில் குறுகிய கால வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். நீண்டகால பயன்பாட்டிற்காக வாங்குதல் - பின்னர் அதையே திரும்பி வாங்கிக்கொள்ளுதல் என்ற திட்டம் ரேவ்வில் உள்ள ஆரோவேலோவில் உள்ளது. மற்றபடி சோலார் கிச்சன் அருகே உள்ள கியோஸ்க்கில் சைக்கிளைப் பராமரித்துக் கொள்ளலாம்.\nசைக்கிள் பாதைகள் (Cycle paths)\nஆரோவில்லில் சைக்கிள் பாதைகள் படிப்படியாக விரிவடைந்து வருகின்றன. பெரும்பாலும் இப்பாதைகள் சாலையோரம் நிழல் பகுதிகளில் செல்கின்றன. முடிந்தவரை சைக்கிள் ஓட்டுபவர்கள் இப்பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. அவற்றின் தோராயமான வழித்தடங்களைக் காட்டும் வரைபடம் பார்வையாளர்கள் மையத்தில் உள்ள தகவல் மையத்தில் கிடைக்கும்.\nபால் விநியோகம் செய்யும் பல சிறிய பால் பண்ணைகள் இந்நகரத்தில் இருக்கின்றன. என்றாலும் பல ஆரோவில்வாசிகள் கிராமங்களிலிருந்தும் பால் வாங்குகின்றனர்.\n“பொழுதுபோக்கு” மற்றும் “வகுப்புகள்” ஆகியவற்றை பார்க்கவும்.\nஆரோவில்லில் மரணமுற்ற ஆரோவில் குடியிருப்புவாசிகளின் உடலை அவர்களின�� விருப்பப்படி (அறிந்திருப்பின்) அல்லது அவர்களின் நெருக்கமானவர் விருப்பப்படி அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தகனம் அல்லது நல்லடக்கம் செய்வதற்கு ‘ஃபேர்வெல் சேவைக் குழு ‘ உதவி செய்வர்.\nஆரோவில்லில் அனைத்து கூட்டங்களிலும், சிறிய குழுவாக இருந்தாலும் அல்லது பெரிய அளவில் ஆரோவில்வாசிகள் அவையாக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் பேச வாய்ப்பளிக்கப்படுகிறது. அத்தலைப்பின் கீழ் விவாதிக்கப்பட்டவை அனைத்தும் முழுவதுமாக பரிசீலிக்கப்பட்டு, ஒருமித்தக் கருத்தின் அடிப்படையில் முடிவெடுக்கப்படுகிறது. சில சமயங்களில் வாக்கு எண்ணிக்கையும் பயன்படுத்தப்படுகிறது.\nபல் மருத்துவ வசதிகள் (Dental facilities)\nஇரண்டு பிரதான கிளினிக்குகள் ஆரோவில்லில் செயல்படுகின்றன, புரொடெக்ஷ்சன் குடியிருப்பில் (முக்கியமாக ஆரோவில்வாசிகளுக்கு, ஆனால் விருந்தினர்களும் சிகிச்சை பெறலாம்), மற்றொன்று சுகாதார மையத்தில் (உள்ளூர் கிராமவாசிகளுக்காக). இந்நகரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் மேலும் 10 துணை கிளினிக்குகள் அமைந்துள்ளன – ஆரோவில் அவற்றுள் பணியாளர்களை நியமித்து, நிர்வகித்து வருகிறது.\nடெஸ்க் டாப் பப்ளிஷிங் (டிடிபி) பணி (Desk Top Publishing (DTP) work)\nஉரைநடை சரிபார்ப்பு & தொகுத்தல் போன்ற, சேவைகளை ஆரோலெக் வளாகத்தில் உள்ள பிரிஸ்மா செய்து வருகிறது. டிடிபி சேவையை அளித்து வரும் மற்றவை - ஆஸ்பிரேஷன் குடியிருப்புக்கு அருகிலுள்ள ஆரோவில் பிரஸ், டவுன் ஹாலில் உள்ள ஏவி டிசைன் சர்வீஸ் ஆகியவை ஆகும்.\n“சலவைச் சேவை வசதியை” பார்க்கவும்.\nடிஜிட்டல் கேமிரா பதிவிறக்கம் (Digital camera downloading)\nமல்டிமீடியா சென்டரில் உள்ள கிராஃபிக் செக்ஷன், குயிலாப்பாளையம் அருகில் ஆரோலெக் வளாகத்தில் அமைந்துள்ள பிரிஸ்மா ஆகியவற்றில் இச்சேவை வழங்கப்படுகிறது.\n“சுகாதார வசதிகள்” என்பதைப் பார்க்கவும்.\nஆரோவில்லுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளை காசோலை, வரைவோலை அல்லது மணியார்டர் மூலமாக “ஆரோவில் யூனிட்டி பண்ட்” என்ற பெயரில் அளிக்கவேண்டும். ஆரோவில் யூனிட்டி பண்ட். ஏசியூஆர், (ACUR) ஆரோவில் 605101, இந்தியா, என்ற முகவரிக்கு அதைப் பதிவுத் தபாலில் அனுப்பவேண்டும். நன்கொடை அளிப்பதற்கான நோக்கம் குறித்து அது தொடர்புடைய குறிப்பில் குறிப்பிடவேண்டும். “வரிகள் / வரி விலக்கு” என்பதையும் பார்க்கவும்.\nமேற்கத்திய மற்ற��ம் இந்தியர் அல்லாத பெண்கள் உடலை முழுதும் மறைக்கும் வகையில் உடையணியுமாறு வலியுறுத்துகின்றோம். தவறான செய்தியை மற்றவர்களுக்கு அளிக்காமல், தேவையில்லாமல் பிறரின் கவனத்தை ஈர்க்காதபடி, பொதுவாக இந்திய பெண்கள் உடையணிவது போல் உடலை மறைத்து உடையணிவும். இது கடலில் குளிக்கச் செல்பவருக்கும் பொருந்தும், உடல் முழுவதும் மறைக்கும் வகையிலான ஒரே நீச்சல் உடையை பயன்படுத்துமாறு பரிந்துரை செய்கிறோம். ஆண்கள், குறிப்பாக கோடைக்காலத்தில் ஆரோவில்லில் அரைகால் சட்டை அணிந்தாலும், இந்தியாவில் முழுக்கால் சட்டை அணிந்தால் அதிக மரியாதையை பெறுவா். பருத்தி துணிகள் பொதுவாக குளிர்ச்சியைத் தரும், செயற்கை இழை உடைகளைவிட சௌகரியமாகவும், அடர் நிறங்களைக் காட்டிலும் வெளிர் நிறங்கள் குளிர்ச்சியை அளிக்கின்றன. மழைக்காலங்களில் மழைக்கோட்டு/ நீர்ப்புகா கையில்லாத மேலாடை/போஞ்சோ (raincoat/cape/poncho), அல்லது ஒரு குடையாவது அவசியம்.\nஆரோவில்லில் எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்தியச் சட்டத்தின்கீழ் தடைசெய்யப்பட்ட எந்தவொரு போதைப் பொருளையும் வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படமாட்டாது.\nஇந்நகரத்தினுள் எவ்விதமான பணப்பரிவர்த்தனையும் இன்றி செயல்படுவதே ஆரோவில் பொருளாதாரத்தின் இறுதியான நோக்கமாகும், குறிப்பாக சமூகத்தினரிடையே, இப்பரிசோதனை தொடர்ந்து நடந்துகொண்டே உள்ளது. (பார்க்கவும், உதாரணமாக, “புராஸ்பரிட்டி புத்தூஸ்”). ஆரோவில் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நோக்கம் தன்னிறைவு நிலையை அடைவதுதான்.\nதொகுத்தல் / உரை சரிபார்த்தல் (Editing / text checking)\n“டெஸ்க் டாப் பப்ளிஷிங்” (“Desk Top Publishing”)-இல் பார்க்கவும்.\nபெரும்பாலான ஆரோவில் பள்ளிகளில் தேர்வுகள் எதுவும் நடைபெறாது, மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படமாட்டாது (எனினும், ஃபியூச்சர் பள்ளி பல்கலைக்கழகத்தில் சென்று பயில விரும்புவோர் வெளிப்புற நுழைவுத் தேர்வு எழுத உதவுகின்றது). நியூ இரா மேல்நிலைப் பள்ளி புதிய தேசிய பாடத்திட்டத்தை பின்பற்றுகிறது. பொதுவாக கல்வி ஒவ்வொரு குழந்தையின் முழுத் திறனையும் வளர்ப்பதற்கான வழிமுறையாக காணப்படுகிறது, ஒவ்வொருவருக்கும் சுதந்திரத்தையும் வாய்ப்பையும் அளிப்பதன் மூலம் அவன்/அவள் சொந்த தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை அடைய வழிவகுக்கிறது. ஆரோவில் “முடிவில்���ா கல்விக்கான இடமாகக்” கருதப்படுவால், பெரியவர்களுக்கான கல்விக்கும் இது பொருந்தும். “பள்ளிகள்” மற்றும் “வகுப்புகள்” (“Schools” and “Classes”) என்பதையும் பார்க்கவும்.\nஆரோவில் குடியிருப்புகளிலும் பிற கட்டிடங்களிலும் கணிசமான எண்ணிக்கையில் சூரியசக்தியால் உருவாக்கப்படும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், இன்னும் பெரும்பான்மையான கட்டிடங்கள் த.நா.மி.வா பிரதான மின்இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவ்வப்போது, முக்கியமாக கோடைக்காலத்தில் தொடர்ந்து மின்தடை ஏற்படுகின்றது. அதிகாரப்பூர்வமாக மின்னழுத்தம் 220 வோல்ட் என அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல சமயங்களில் அந்த அளவைவிட குறைவான மின்னழுத்தமே உள்ளது; எப்போதாவது அதிகமாகவும் உயரும். ஆரோவில்லின் முக்கியமாக தேவையான அனைத்து மின்சார விநியோகம், தேவையான பராமரிப்பு ஆகியவற்றை ஆரோவில் மின்சாரச் சேவை கண்காணித்து ஒருங்கிணைத்து வருகிறது. ஆரோவில் சோலார் சேவை, சன்லிட் ஃபியூச்சர் போன்ற நிறுவனங்கள் த.நா.மி.வா. மின்இணைப்பு பெறாவதுகளின் தேவைகளை கவனிக்கின்றன. தற்போது தேவையான மின்சாரம் த.நா.மி.வா மின்இணைப்பு மூலம் வழங்கப்பட்டாலும், அனைத்து ஆரோவில்வாசிகள் மற்றும் நிறுவனங்களுக்கு காற்றாலை மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.\nடவுன்ஹால், ஆர்கா குடியிருப்பு ஆகிய இடங்களில் கம்பியில்லா இணைப்பு மூலம் செயல்படும் இணையதள வசதி உள்ளது (திறந்திருக்கும் நேரம்: திங்கள் – சனி, காலை 9 மணி – மாலை 7 மணி வரை). (ஆரோகார்டு மூலம் கட்டணம் செலுத்தவேண்டும்). பெரும்பாலான விருந்தினர் இல்லங்கள், உணவகங்கள் ஆகியவை கம்பியில்லா இணைப்பு மூலமான இணைய வசதியை இலவசமாக அளிக்கின்றன….. ஆரோவில் தொலைபேசி டைரக்டரியில் ஆரோவில் சந்தாதாரர்களின் மின்னஞ்சல் முகவரியும் ஆரோவில் தொலைபேசி பற்றிய விவரங்களும் உள்ளன.\n‘கனெக்ஷன்’ என்ற ஒரு சேவை பிரிவு – மல்டிமீடியா சென்டரில் உள்ள மனிதவள மேம்பாட்டு அணி அலுவலகத்தில் செயல்படுகிறது – ஆரோவில்வாசிகள், புதிதாய்ச்சேர்ந்தவர்களுக்கு ஆரோவில் நகரத்திலுள்ள வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை அளிக்கின்றது, ஆரோவில்லில் அவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பை கண்டறியவும், சேவை, நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை கண்டறிவதற்கும் உதவுகிறது. உள்ளூர் கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வரும் மக்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து சேவா (SEWA) கவனித்துக்கொள்கிறது. ஆரோவில்லில் பணிபுரிய ஆர்வமுள்ள பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்கள் சோலார் கிச்சனில் உள்ள விருந்தினர் சேவை அலுவலகத்தை avguestservice@auroville.org.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரை செய்கிறோம், இது தன்னார்வலர்களுக்கான வாய்ப்பு பட்டியலைத் பராமரிக்க உதவுகிறது, அல்லது www.aurovilleguestservice.org என்ற வலைதளத்தை பார்க்கவும், படித்துக்கொண்டே வேலை செய்ய விரும்பும் மாணவர்கள் என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nவழக்கமான திரைப்படக் காட்சிகள், அத்துடன் கூடுதலாக அவ்வப்போது நடக்கும் நாடகம், இசை, நடனம், குழுவாக பாடுதல், கண்காட்சிகள், விளக்கக் காட்சிகள், விரிவுரைகள் முதலியன நடைபெறும். இவற்றிற்கான அறிவிப்புகளை நியூஸ் & நோட்ஸ், ஆரோநெட், நகரத்திலுள்ள அறிவிப்பு பலகைகளில் காணலாம்.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு (Environmental protection)\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு ஆரோவில் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றது. அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் அது சுற்றுச்சூழலுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கோணத்தில் ஆராயப்படுகிறது. குறிப்பாக கழிவுகளை அகற்றுவது கவனமாக கண்காணிக்கப்படுகிறது. ”கழிவுநீர் சுத்திகரிப்பு/ சாக்கடை/ மறுசுழற்சி”- இல் பார்க்கவும்.\nஆண்கள் மற்றும் பெண்கள் சமத்துவம் (Equality of the sexes)\nஆண்கள் பெண்கள் இருவருக்கும் முழுமையான சமத்துவத்தை அளிக்க ஆரோவில் விரும்புகிறது. நடைமுறையிலும் இது நடப்பதாகத் தெரிகிறது, பல பெண்கள் வர்த்தக நிறுவனங்கள் அல்லது சேவைகளுக்கு தலைமை வகிக்கிறார்கள், மேலும் நிர்வாகம், நகரச் செயல்பாடு ஆகியவற்றிலும் முக்கிய பங்கினை வகிக்கிறார்கள். இதேபோல் கிராமங்களில், கிராமச் செயல்வழிக் குழு மூலமாக பெண்களுக்கு முழு அதிகாரம் அளிப்பதை ஊக்குவிப்பதில் ஆரோவில் ஆக்கப்பூர்வமான பங்கு வகிக்கிறது.\nமண் அரிப்பைத் தடுத்தல் (Erosion control)\nஆரோவில் முழுவதும் ஓடும் நீரை நிறுத்தி வைக்கும் கரைகள்/ வரப்புகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன, அத்துடன் ஓடைகள், அரிப்பள்ளங்கள் ஆகியவற்றில் பல தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன, இவை தண்ணீர் வீணாக ஓடுவதை தடுப்பது���ன், நீர்கொள்படுகையில் மீள்நிரப்பு செய்ய உதவுகிறது. இதிலிருந்து நகரத்திலும், சுற்றுப்புற கிராமங்களிலும் தங்களுக்கு தேவையான நீரை எடுத்துக்கொள்கிறார்கள்.\nகண்காட்சி தளங்கள் (Exhibition sites)\nஆரோலேக் கஃபேடேரியா, பாரத் நிவாஸ் ‘ஸ்ரீ அரவிந்தர் அரங்கத்தின்“ நடைவெளியில் உள்ள அறை, “கேலரி ஸ்கொயர் சர்க்கிள்’, சிட்டாடின், பித்தாங்கா, சாவித்திரி பவன், டவுன் ஹால், திபெத்தியன் பண்பாட்டு அரங்கம், ஆரோவில் பார்வையாளர்கள் மையம் ஆகிய இடங்களில் கண்காட்சிகள் நடத்துவதற்கான வசதி/ இடம் உள்ளது அல்லது பெரும்பாலான கண்காட்சிகள் இங்குதான் நடைபெறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.twitter.com/ta/using-twitter/twitter-advanced-search", "date_download": "2019-08-22T19:01:29Z", "digest": "sha1:WIXNEWSRL3PFD67GIIBAJDONIEO5DYTA", "length": 9208, "nlines": 101, "source_domain": "help.twitter.com", "title": "மேம்பட்ட தேடலைப் பயன்படுத்துவது எவ்வாறு", "raw_content": "\nமேம்பட்ட தேடலைப் பயன்படுத்துவது எவ்வாறு\nதேடலில் நீங்கள் தேடுவதைச் சரியாகக் கண்டறியுங்கள்\nநீங்கள் twitter.com -இல் உள்நுழையும்போது மேம்பட்ட தேடல் கிடைக்கிறது. தேடல் முடிவுகளை குறிப்பிட்ட தேதி வரம்புகள், நபர்கள் மற்றும் பலவற்றிற்கு ஏற்ப வடிவமைக்க இது உங்களை அனுமதிக்கிறது. இது குறிப்பிட்ட கீச்சுகளைக் கண்டுபிடிப்பதை எளிதாக்குகிறது.\nமேம்பட்ட தேடலைப் பயன்படுத்துவது எவ்வாறு\ntwitter.com -இல் தேடல் பட்டியில் உங்கள் தேடலை உள்ளிடவும்.\nஉங்கள் தேடல் பக்கத்தின் மேல் வலதுபுறத்திலுள்ள தேடல் வடிகட்டிகளுக்குக் கீழே அமைந்துள்ள மேம்பட்ட தேடல் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது மேலும் விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்து, பிறகு மேம்பட்ட தேடல் என்பதைக் கிளிக் செய்யவும்.\nஉங்கள் தேடல் முடிவுகளைச் செம்மைப்படுத்த பொருத்தமான புலங்களை நிரப்பவும் (சில பயனுள்ள உதவிக்குறிப்புகளைப் பெற, கீழே பார்க்கவும்).\nஉங்கள் முடிவுகளைப் பார்க்க, தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.\nஉங்கள் மேம்பட்ட தேடலைச் செம்மைப்படுத்துவது எவ்வாறு\nமேம்பட்ட தேடலைப் பயன்படுத்தி, கீழேயுள்ள புலங்களின் எந்தவொரு கலவையையும் பயன்படுத்தி உங்கள் தேடல் முடிவுகளைச் செம்மைப்படுத்தலாம்:\nஎந்தவொரு இடத்திலும் எல்லாச் சொற்களையும் கொண்ட கீச்சுகள் (“Twitter” மற்றும் “தேடல்”)\nசரியான சொற்றொடர்களைக் கொண்ட கீச்சுகள் (“Twitter தேடல���”)\nஏதேனும் சொற்களைக் கொண்ட கீச்சுகள் (“Twitter” அல்லது “தேடல்”)\nகுறிப்பிட்ட சொற்களைத் தவிர்க்கின்ற கீச்சுகள் (“Twitter” ஆனால் “தேடல்” அல்ல)\nஒரு குறிப்பிட்ட ஹேஷ்டேக்கைக் கொண்ட கீச்சுகள் (#twitter)\nஒரு குறிப்பிட்ட மொழியிலுள்ள கீச்சுகள் (ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது)\nகுறிப்பிட்ட கணக்கிலிருந்து கிடைத்த கீச்சுகள் (“@TwitterComms” ட்விட் செய்தவை)\nஒரு குறிப்பிட்ட கணக்கிற்கான பதில்களாக அனுப்பப்பட்ட கீச்சுகள் (“@TwitterComms” -க்கான பதிலில்)\nஒரு குறிப்பிட்ட கணக்கைக் குறிப்பிடும் கீச்சுகள் (“@TwitterComms” என்பதை உள்ளடக்கும் கீச்சு)\nபுவியியல் இருப்பிடத்தில் இருந்து அனுப்பப்பட்ட கீச்சுகள், எ.கா. குறிப்பிட்ட நகரம், மாநிலம், நாடு\nபுவியியல் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்க, இட ட்ராப்டவுனைப் பயன்படுத்தவும்\nகுறிப்பிட்ட ஒரு தேதிக்கு முன், குறிப்பிட்ட ஒரு தேதிக்குப் பிறகு அல்லது தேதி வரம்பிற்குள் அனுப்பப்பட்ட கீச்சுகள்\n“தொடக்க” தேதி, “முடிவு” தேதி அல்லது இரண்டையும் தேர்ந்தெடுக்க நாட்காட்டி ட்ராப்டவுனைப் பயன்படுத்தவும்\nமுதல் பொதுக் கீச்சு முதல் எந்தத் தேதியின் கீச்சுகளையும் தேடவும்\nமேம்பட்ட தேடலில் புலங்களை இணைப்பதன் மூலம், உங்கள் தேடல் முடிவுகளை ஆற்றல்மிக்க முறையில் மாற்றியமைக்கலாம். எடுத்துக்காட்டாக, டிசம்பர் 30, 2013 -க்கும் ஜனவரி 2, 2014 -க்கும் இடையில் “New Years” என்ற சொல் உள்ள ஆனால் “Resolution” என்ற சொல்லைத் தவிர்த்து கீச்சுகளைத் தேடலாம். அல்லது ஜூலை 2014 -இல் பிரேசிலில் இருந்து அனுப்பப்பட்ட “#WorldCup” என்ற ஹேஷ்டேக்குடன் ஆங்கிலத்தில் கீச்சுகளைத் தேடலாம்.\nTwitter -இன் விளம்பரங்கள் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/04/30/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-189-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-22T18:41:31Z", "digest": "sha1:YW52AJDPBRT62HX63RWIYCT4YXYVW5SY", "length": 12017, "nlines": 108, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 2 இதழ் 189 பசுந்தோல் போர்த்திய சிசெரா என்னும் புலி! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 2 இதழ் 189 பசுந்தோல் போர்த்திய சிசெரா என்னும் புலி\nநியா: 4 : 20 அப்பொழுது அவன் : நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.\nநாம் யாகேலின் கூடாரத்துக்குள் நுழைந்த சிசெராவைப் பற்றிப் பார்த்தோம்\nஅந்த கூடாரத்துக்குள் நடந்ததை சற்று கூர்ந்து கவனிப்போம் சிசெரா, யாகேலின் கணவன் ஏபேர் இல்லாதபோது உள்ளே புகுந்தான். யாகேல் கொடுத்த பாலைப் பருகினான். இப்பொழுது யாகேல் கொடுத்த சமுக்காளத்தை மூடிக்கொண்டு தூங்கப் போகிறான்.\nஅதற்காக அவளை நோக்கி நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்று, அவளைப் பொய் சொல்லும்படியாகத் தூண்டுகிறான்.\nசாத்தான் என்னும் சிசெரா ஏவாளிடம் இனிமையான வார்த்தைகளால் பேசிய சர்ப்பமாக வந்து அவளை கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாத படி செய்தான்.\nசாத்தான் என்னும் சிசெரா ஈசாக்கிடம், அவனுடைய மகன் யாக்கோபின் ரூபத்தில், வெள்ளாட்டுக் குட்டிகளின் ரோமத்தைப் போர்த்தி வந்து, ஏசாவின் ஆசீர்வாதத்தை ஏமாற்றிப் பெற செய்தான்.\nநாம் சிறு வயதில் கற்பனைப் பண்ணியவிதமாக சாத்தான் நம்மிடம் இரண்டு கொம்பு வைத்த கொடிய ரூபத்தில் வரமாட்டான்.\nசில நேரங்களில் அவன் யாகேலுக்கு ஏற்பட்டது போல, உன்னுடைய கணவனின் நண்பனாக வந்து, உன்னிடம் ஆசை வார்த்தைகள் பேசி உன்னை ஏமாற்றி பாவத்தில் விழ செய்யலாம்\nசில நேரங்களில் , ஏவாளை அவளுடைய வீடு என்னும் அழகிய ஏதேன் தோட்டத்தில் பாவம் செய்ய வைத்தது நம்மையும் நம் வீட்டுக்குள்ளேயே நாம் எதிர்பார்க்காத வேளையில், நாம் எதிர் பார்க்காத சூழ்நிலையில் பாவம் செய்யத் தூண்டலாம்\nசில நேரங்களில் நம்மை ஈசாக்கைப் போல சிலருடைய ஏமாற்று வலைக்குள் அவர்களுடைய லாபத்துக்காக, அவர்களுடைய பொருளாசைக்காக விழ வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறான்.\nஐயோ நான் எப்படி இந்த வலைக்குள் விழுந்தேன் நான் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தேனே நான் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தேனே நான் மோசம் போய் விட்டேனே நான் மோசம் போய் விட்டேனே நான் ஏமாந்து விட்டேனே என்றெல்லாம் நாம் சிலநேரங்களில் வேதனைப் படுவதில்லையா\nநல்லது என்று நாம் குருட்டுத்தனமாய் நம்பியவை, பசுந்தோல் போர்த்திய புலி போல, நண்பனாய் யாகேலின் கூடாரத்துக்குள் புகுந்த சிசெரா போல நம்மைப் பாவம் என்னும் படும் குழியில் தள்ள வில்லையா\nஅப்படியானால் இப்படிப் பட்ட பசுந்தோல் போர்த்திய புலிகளை நாம் எப்படி அடையாளம் கண்டு கொள்வது இவர்கள் நம் வாழ்���்கையில் புகுந்து, நம்மோடு புசித்துக், குடித்து, இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும்\nஅப்போஸ்தலனாகிய பேதுருவும் ஒருநாள் தான் சற்றும் எதிர்பார்க்காத வேளையில், சிசெரா போன்ற சாத்தானின் தந்திரத்தால் தாக்கப்பட்டான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் கிருபையாய் வெற்றி பெற்ற அவன், 1 பேது: 5: 8 ல் இவ்வாறு எழுதுகிறான்,\n விழித்திருங்கள்; ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்’.\n இந்த உலகத்தில் கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல அலைந்து நம் ஒவ்வொருவரையும் ஏமாற்றி பாவத்தில் விழப்பண்ண சிசெரா என்னும் தந்திரவாதி சுற்றித் திரிகிறான் ஆனால் உன்னை பயமுறுத்தும் சிங்கத்தின் ரூபத்தில் அல்ல ஆனால் உன்னை பயமுறுத்தும் சிங்கத்தின் ரூபத்தில் அல்ல பசுந்தோல் போர்த்திய புலியாக உன்னை மயங்க வைக்கும் ரூபத்தில், இனிக்கும் வார்த்தைகளோடு, வஞ்சகமுள்ள இருதயத்தோடு சுற்றி அலைகிறான்.\nகணவனின் நண்பனாய் அவள் வாழ்க்கைக்குள்ளே பிரவேசித்த சிசெராவை யாகேல் எப்படி கையாண்டாள் என்று நாம் நாளை பார்க்கும் முன்னர், இன்று உன் வாழ்க்கையில் பிரவேசித்துள்ள சிசெராவை நீ எப்படி கையாளுகிறாய் என்று எண்ணிப்பார்\nஇயேசு கிறிஸ்து சாத்தானை முறியடித்தவர் உன்னைப் பற்றியிருக்கும் பாவ வலையிலிருந்து உனக்கும் வெற்றி தருவார்\n← மலர் 2 இதழ் 188 உன்னுடைய கூடாரத்தில் விருந்தா\nமலர் 2 இதழ் 190 எதிரி இளைப்பாற அனுமதிக்காதே\nஇதழ் :738 அழிந்து போகும் ஆஸ்தி ஒரு தடையாகிறதா\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nஇதழ்: 739 இரக்கமுள்ள இதயம்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/new-democracy/on-communism/political-economy/", "date_download": "2019-08-22T19:00:08Z", "digest": "sha1:IFFPZGXMMOKRBMQ6XIVAIHCM3TP65SSV", "length": 24592, "nlines": 246, "source_domain": "www.vinavu.com", "title": "பொருளாதாரம் - வினவு", "raw_content": "\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \n“இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்\nமோடியின் அடுத்த இடி : இரயில் கட்டண உயர்வா \nமுழுவதும்உலகம்அமெர��க்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nஇந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா…\n நூல் – PDF வடிவில் \nஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா \nகேள்வி பதில் : மோடியின் காமராஜர் ஆட்சி , தனியார்-தாராள-உலகமயம் – சிலை வழிபாடு…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nபொய்க்கால் … கைத்தடி … களிபொங்கும் மனநிலை \nகாவிகள் மறைத்த சிவாஜி வரலாறு \nநூல் அறிமுகம் | அயோத்தி : இருண்ட இரவு\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி…\nகார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் \nதேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து \nபீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமுடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை\nஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு\nஇது உற்சாகத்தின் கூத்தாட்டம் அல்ல கொலைக்களத்தின் கூப்பாடு | படக் கட்டுரை\nகாஷ்மீர் ஆக்கிரமிப்பு : மலரும் கார்ப்பரேட்டிசம் – கருத்துப்படம்\nமுகப்பு கம்யூனிசக் கல்வி பொருளாதாரம்\nபொருளாதாரத்தை மார்க்சியத்துடன் அறிமுகப்படுத்தும் தொடர்\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nஜான் லோ : மாபெரும் வீழ்ச்சி | பொருளாதாரம் கற்போம் – 30\nபங்கு சந்தை வீழ்ந்து மொத்த பொருளாதாரமும் எப்படி சரியும் என்பதை, லோ -வின் வீழ்ச்சி இவ்வுலகிற்கு காட்டிற்று. | அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் தொடரின் 30-ம் பாகம்.\nபங்கு சந்தை : காசேதான் கடவுளடா | பொருளாதாரம் கற்போம் – 29\nதிடீரென்று பணத்தைக் குவிக்க வேண்டும் என்ற வெறி எல்லா வகுப்பினரையும் ஒன்றுபடுத்தியது. காசே கடவுளடா அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் தொடரின் 29-ம் பாகம்.\nலோவின் திட்டங்களின் செயற்களமான பிரான்ஸ் | பொருளாதாரம் கற்போம் – 28\nஅனுபவமிக்க அரசியல்வாதியும் ராஜ்ஜியப் பிரமுகருமான லோ பொறுப்பு அரசரின் ஆதரவோடு பிரான்சின் மொத்த பணவியல், கடன் வசதி அமைப்பையும் நம்பிக்கையோடு கைப்பற்றினார்.\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஜான் லோ பழைய வாணிப ஊக்கக் கொள்கையினரிடமிருந்து வேறுபடுகிறார். அவர் உலோகப் பணத்தைப் போற்றிக் கொண்டாடவில்லை, அதன் முக்கியத்துவத்தைக் குறைக்க தன்னாலியன்ற அனைத்தையும் செய்கிறார்.\nபிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தின் தேசிய மரபுரிமைக் குறைபாடு | பொருளாதாரம் கற்போம் – 26\nபுவாகில்பேரின் கருத்துக்கள் பெட்டியின் கருத்துக்களிலிருந்து குறிப்பிட்ட வகையில் வேறுபட்டிருந்ததற்குக் காரணங்களை பிரெஞ்சு முதலாளித்துவத்தின் வளர்ச்சியிலிருந்த வரலாற்று ரீதியான தனித்தன்மைகளில் காண முடியும்.\nதீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது \nபுதிய ஜனநாயகம் - July 5, 2019\nமுற்றி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மோடி அரசு தப்பிக்க முடியாது. இது உலக முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடி. புதிய தாராளவாதக் கொள்கை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி.\nபுவாகில்பேர் : பொருளாதாரத்தின் அடிப்படை விவசாயமே | பொருளாதாரம் கற்போம் – 25\nபுவாகில்பேர் பொருளாதார விதிகளை செலாவணியின் வட்டத்தில் தேடவில்லை; பொருளாதாரத்தின் அடிப்படை விவசாயமே என்று கருதி உற்பத்தியின் வட்டத்துக்குள்ளாகவே தேடினார்.\nகுற்றமும் தண்டனையும் | பொருளாதாரம் கற்போம் – 24\nபுவாகில்பேரின் வளைந்து கொடுக்காத சுபாவத்துக்கு அவர் கோட்பாடுகளில் வைத்திருந்த உறுதியே காரணமாகும். இந்தக் கோட்பாடுகள் அன்று புதுமையானவையாக இருந்த படியால் தவிர்க்க முடியாத மோதல்கள் ஏற்பட்டன.\nருவான் நகரத்தின் நீதிபதி | பொருளாதாரம் கற்போம் – 23\n\"பெட்டி அற்பத்தனமான, பேராசையுள்ள, கோட்பாடற்ற வீர சாகஸக்காரர்... புவாகில்பேர் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நன்மைக்காக அதிகமான துணிச்சலோடும் அறிவு வேகத்தோடும் பாடுபட்டவர்\" என்றார் மார்க்ஸ்\nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nமுதலாளித்துவ நெருக்கடிக்கு இந்த வாகன விற்பனை தேக்கம் ஒரு நல்ல சான்றாகும். சந்தைக்காக உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள்; வாங்க ஆள் இல்லாமல் தேங்குகின்றன. உடனே நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்கின்றன.\nபுவாகில்பேர் : காலமும் பணியும் | பொருளாதாரம் கற்போம் – 22\nஅக்கால பிரெஞ்சு பொருளாதார நிலைமைகளையும், 75 சதம் விவசாயிகளைக் கொண்டிருந்த பிரெஞ்சு மக்களின் துன்பம் நிறைந்த வாழ்க்கையையும் அறிய புவாகில் பேரின் எழுத்துக்கள் உதவுகின்றன.\n | பொருளாதாரம் கற்போம் – 21\nபணம், வாரம், வரி வேட்டை என்ற மோசமான உலகத்தில் தன்னுடைய ஆற்றலையும் சக்தியையும் செலவிட்டு ஓய்ந்து போன ஒரு திறமைசாலியின் சோகக்கதை - முதலாளித்துவ சோகக்கதை இது.\nகாலமும் மனிதனும் | பொருளாதாரம் கற்போம் – 20\nமுதலாளித்துவ வளர்ச்சியால் மட்டுமே “நாட்டின் செல்வத்தைப்” பெருக்க முடியும் என்பதைப் பெட்டி தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார், அவர் தமக்குச் சொந்தமான பண்ணைகளில் இந்தக் கருத்துக்களை ஓரளவுக்கு அமுலாக்கினார்.\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் | பொருளாதாரம் கற்போம் – 19\nநாற்பதுக்களின் கடைசியில் பெட்டி கிரௌன்டோடு நட்புக் கொண்டார்; அப்பொழுது கிரெளன்ட் பெட்டிக்கு ஆசானாக இருந்தார். அறுபதுக்களில் இந்த நிலைமை மாறிவிட்டது என்றாலும் அது அவர்களுடைய நட்பை பாதிக்கவில்லை.\nஅரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் | பொருளாதாரம் கற்போம் – 18\n1676 -ம் வருடத்தில் அரசியல் கணிதம் என்ற இரண்டாவது புத்தகத்தை அவர் எழுதி முடித்தார். ஆனால் அதை வெளியிடுவதற்குத் துணியவில்லை.\nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nபோலோ ஸ்ரீராம் - ஜெய் கார்ப்பரேட் \nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \n‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது \nஅறிவியல் கட்டுரை : நிலாவுக்குப் போலாமா \nகேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா...\n நூல் – PDF வடிவில் \n“இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope-francis/mass-casa-santa-marta/2019-02/homily-pope-francis-santa-marta-martyrdom-john-baptist-gift.html", "date_download": "2019-08-22T18:01:52Z", "digest": "sha1:PAPFP33ZDB7IWZ2RAFM7KCR7EBSG3TFL", "length": 11830, "nlines": 222, "source_domain": "www.vaticannews.va", "title": "மறைசாட்சிய மரணம், இறைவனுக்கு வழங்கப்படும் பரிசு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (22/08/2019 16:49)\nசாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி - 080219 (Vatican Media)\nமறைசாட்சிய மரணம், இறைவனுக்கு வழங்கப்படும் பரிசு\nநடனமாடிய பெண்ணிடம், \"உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்\" என்று மன்னன் ஏரோது கூறிய சொற்கள், இயேசுவைச் சோதித்த சாத்தான் கூறிய சொற்களை நினைவுறுத்துகின்றன – திருத்தந்தை பிரான்சிஸ்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nதிருமுழுக்கு யோவானின் மறைசாட்சிய மரணத்தோடு தொடர்பு கொண்ட நால்வரைக் குறித்து சிந்திக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலையில் வழங்கிய மறையுரையில் அழைப்பு விடுத்தார்.\nபிப்ரவரி 8, ��வ்வெள்ளி காலை, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறப்பட்டுள்ள திருமுழுக்கு யோவானின் மறைசாட்சிய மரணத்தை தன் மறையுரையின் மையமாக்கினார்.\nநற்செய்தி கூறும் நான்கு பேர்\nதானாக முடிவெடுக்க இயலாமல் தவறு செய்த ஏரோது அரசன், பழிவாங்கும் வெறியுடன் இருந்த ஏரோதியா, தற்பெருமையுடன் நடனமாடிய இளம்பெண், மற்றும் தலை துண்டிக்கப்பட்ட இறைவாக்கினர் யோவான் என்ற நான்கு பேரையும் குறித்து தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nதன்னையே வழங்கிய திருமுழுக்கு யோவான்\n\"மனிதராய்ப் பிறந்தவர்களுள் பெரியவராய் பிறந்த\" திருமுழுக்கு யோவான், தன் இறுதி நாள்கள் நெருங்கிவிட்டன என்பதை முன்னரே உணர்ந்தவராக, தனக்குப் பின் வரும் செம்மறியான கிறிஸ்துவை அடையாளம் காட்டிவிட்டு, பின்னர் சிறைக்குச் சென்றார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.\nமறைசாட்சிய மரணமடையும் ஒவ்வொருவர் வாழ்வும், ஒரு மறைபொருள் என்று கூறியத் திருத்தந்தை, ஒவ்வொரு மறைசாட்சிய மரணமும், இறைவனுக்கு வழங்கப்படும் தனித்துவமிக்க பரிசு என்று எடுத்துரைத்தார்.\nதவறுகளில் மூழ்கிய ஏரோது மன்னன்\nஊழல் நிறைந்த வாழ்வில் தன்னையே மூழ்கடித்துக்கொண்ட மன்னன் ஏரோது, தான் கொல்லத்துணிந்த மனிதர், புனிதர் என்பதை உணர்ந்தும், அவர் சார்பாக முடிவெடுக்கும் துணிவின்றி, மேலும் ஒரு தீமைக்கு தன்னையே கையளித்தான் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.\nயோவான் மீது வெறுப்பு கொண்டிருந்த ஏரோதியாவைக் குறித்து திருத்தந்தை பேசியபோது, வெறுப்பு என்பது, சாத்தானின் உயிர் மூச்சு என்றும், அதை தன்னகத்தே கொண்டிருந்த ஏரோதியா, அழிவு ஒன்றையே நாள் முழுவதும் எண்ணிக்கொண்டிருந்தார் என்று கூறினார்.\nநடனமாடி மகிழ்வித்த இளம் பெண்ணிடம், \"உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்\" என்று மன்னன் ஏரோது கூறிய சொற்கள், இயேசுவைச் சோதித்த சாத்தான் கூறிய சொற்களை நினைவுறுத்துகின்றன என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏரோது, ஏரோதியா, இளம்பெண் ஆகிய மூவரும் சாத்தானின் ஆதிக்கத்தில�� இருந்ததை நாம் உணர்கிறோம் என்று எடுத்துரைத்தார்.\nதன் மறையுரையின் ஒரு தொடர்ச்சியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டிருந்த டுவிட்டர் செய்தியில், \"ஒவ்வொரு நாளும், நம் குடும்பங்களில், மற்றவர்களுக்கு நம் வாழ்வை அன்புடன் வழங்கும்போது, வாழ்வுக்கு மதிப்பு உள்ளது\" என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=23&filter_by=popular", "date_download": "2019-08-22T19:03:42Z", "digest": "sha1:IM6IYIBKD6KX6CQH3PWBYF5UXNCC753V", "length": 26231, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "சினிமா | Nadunadapu.com", "raw_content": "\n – என்.கண்ணன் (அரசியல் கட்டுரை)\nகோட்டா தப்பிப் பிழைக்க ஒரு கடவைதான் இருக்கிறது- எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nகாஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் – எம். காசிநாதன் (கட்டுரை)\nபர­ப­ரப்புக் களத்தில் தூங்கும் தமிழ் கட்சிகள்\nவைர வியாபாரி வீட்டில் சன்னி லியோன் ‘நிர்வாண நடனம்’ – தீயாய் பரவும் வீடியோ\nபடம் பூராவும் ‘பலான சீன்’….\nஇணையத்தில் பரவும் நயன்தாராவின் ஆபாச புகைப்படம்…\nஎன்னய்யா இது செக்ஸ் படத்தைவிட மோசமா இருக்கே… – சன்னி லியோன் படம் பார்த்து அதிர்ந்த சென்சார்\n12 வருஷத்துக்குப் பிறகு ஒரு திருநங்கையா அம்மா முன்னாடி நிக்கப்போறேன்” – திருநங்கை ஜீவா சுப்பிரமணியம்\n“ 'தர்மதுரை' படத்துக்குப் பிறகு சில சீரியல்களில் நடிச்சுட்டிருந்தேன். சினிமாவில் கொஞ்சம் இடைவெளி ஆரம்பித்ததும், நாம ஃபீல்டு அவுட் ஆகிடுவோமோனு பயம் வந்துடுச்சு. வாய்ப்பு தேடி ஒவ்வொரு ஸ்டூடியோவுக்கும் போனேன். ஓர் இடத்துல ரொம்ப...\nடைவர்ஸ் செய்து கொண்ட நட்சத்திர ஜோடிகள்\nதமிழ் திரை உலகில் இணைந்து நடிக்கும் நட்சத்திரங்கள் இடையே ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும். அந்த ஜோடி கடைசி வரைக்கும் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாகவே இருப்பார்கள். திரையில் ...\nசமந்தா… அமலாபால்… பாவாடை தாவணி யாருக்கு அழகு\nதமிழ்நாட்டுப் பெண்களின் பாரம்பரிய உடை பாவடை தாவணியாக இருந்தது. இன்றைக்கு சுடிதார், சல்வார் என்று மாறிவிட்டது. நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களில் கூட பெரும்பாலான பெண்கள் சுடிதாருக்கு மாறிவிட்டனர். யாரும் பாவாடை,...\nகொழு கொழு’ பெண்கள் ‘கும்’மென்று கவர்ச்சியாக இருப்பதன் ரகசியங்கள்\nதங்கள் உடம்பில் அழகான வளைவுகள�� உடைய பெண்களையும், தளதளவென்று சதை பிடிப்புள்ள பெண்களையும் எந்த ஆணுக்கும் மிகவும் பிடிக்கும். இந்த இரண்டு பண்புகளையும் உடைய ஒரு பெண்ணை...\nகிசுகிசுக்களுக்கு பேர்போன இந்திய நடிகைகள்\nநம் நாட்டில் புரளி பேசுவது, சண்டை இழுத்து வேடிக்கை பார்ப்பது போன்றவை சாதாரணமாக நடக்கும் விஷயங்கள். அதிலும் நடிகர் நடிகைகளைப் பற்றி கிசுகிசு பேசுவது என்பது பலருக்கும்...\nஆசைப்பட்டு தான் ஆபாச படங்களில் நடித்தேன்: சன்னி லியோன்\nமும்பை: தானாக விரும்பி தான் ஆபாச படங்களில் நடித்து வந்ததாக சன்னி லியோன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்தவர் சன்னி லியோன். ஆபாச படங்களில்...\nநடிகை ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பம்.. கனடாவில் விமரிசையாக நடைபெற்ற வளைகாப்பு\nசென்னை: நடிகை ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு கனடாவில் வளைகாப்பு சீமந்தம் நடைபெறவுள்ளது. நடிகை ரம்பா, சுந்தர புருஷன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை,...\n’20 லட்சம் கடனுக்காக 7 கோடி ரூபாய் வீட்டை விற்றேன்..’’ – பார்த்திபனின் கந்துவட்டி அனுபவம்\nகந்துவட்டிக் கொடுமை காரணமாகத் தயாரிப்பாளர் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலைக்குக் காரணமான சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். சசிகுமாரின் அத்தை மகனான அசோக்குமாரின் இந்தத் தற்கொலை சினிமா பிரபலங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும்...\nநடிகை நயன்தரா (அழகிய படங்கள் இணைப்பு)\nரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு பாகம் -2: சின்ன வயதில் நடத்திய லீலைகள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சின்ன வயதில் முரட்டு சுபாவம் உள்ளவராக இருந்தார். நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, பெண்களை விரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார். மகன், கல்லூரியில் படித்து பட்டம்...\nபடுக்கையறை காட்சியை காட்டி 1 கோடி கேட்ட நடிகை கைது\nடாக்டரிடம் ஆபாச வீடியோ படத்தை காட்டி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய நடிகையை போலீசார் கைது செய்தனர். கைதான அந்த நடிகையின் பெயர் நயனா கிருஷ்ணா. கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர்...\nஅமலா பால் அழகிய படங்கள் (படங்கள் இணைப்பு )\nஆர்யாவுக்கு தமன்னா அனுப்பிய ஸ்வீட் எஸ்.எம்.எஸ்\nசமீபகாலமாக நிறைய நடிகைகளின் நெஞ்சில் குடியிருந்து வருகிறார் ஆர்யா. நயன்தாரா, ஹன்சிகா என்று நீண்டு கொண்டே போன அந்த பட்டியலில் இப்போது தமன்னாவும் இடம்பிடித்திருக்கிறார். அதாகப்பட்டது.... (தம்மன்னா படங்கள் இணைப்பு)...\nசிம்பு – ஓவியா திருமணமா\nநடிகர் சிம்பு – ஓவியா இருவரும் ரசிகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கோலிவுட்டில் பேச்சப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் சிம்பு. தற்போது இசையமைப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் இருந்து...\n“பாலாஜி இருந்தாலும் நான் ஏன் பிக்பாஸ் வீட்டுக்குப் போறேன்னா…” – நித்யா பாலாஜி\nஇந்த ஆண்டு `பிக் பாஸை’ டாக் ஆஃப் தமிழ்நாடு ஆக்கப்போகிறவர்கள் அநேகமாக நடிகர் ‘தாடி’ பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா… இந்த இருவராகத்தான் இருப்பார்கள். கணவன் மனைவியான இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக...\nவாய்ப்புக்காக சில நடிகைகள் படுக்கையை பகிர்வது உண்மைதான்\nசென்னையில் நடந்த நடிகையின் டைரி படத்தின் ட்ரையிலர் வெளியீட்டு விழா முடிந்த கையோடு, நடிகை சனா கான் நிர்வாக தயாரிப்பாளர் ஆதிராம், இயக்குனர் அனில் உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்னர்....\nதமிழ்த் திரையுலகில் ‘கொடியிடை அழகி’யாக வர்ணிக்கப்பட்டவர் நடிகை சிம்ரன். அனைவரது மனங்களிலும் இடையழகியாகவும் கனவுக் கன்னியாகவும் நீண்ட காலம் நீங்காத இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட நடிகைகளுள்...\nசூட்டிங்கில் ஆன்ட்டி என்று கூப்பிட்ட மாணவர்கள்… கோபப்பட்ட அனுஷ்கா\nநடுத்தர வயது நடிகைகளை அக்கா என்று கூப்பிட்டாலே வருத்தப்படுவார்கள். ஆனால் ஆன்ட்டி என்று அனுஷ்காவை கூப்பிட்டு கோபப்பட வைத்துள்ளனர் பள்ளி மாணவர்கள் சிலர். (அனுஷ்கா ஹாட் படங்கள்) சமீபத்தில் ஹைதராபாத்தில்...\nடாப்ஸி சாறியில்..... (படங்கள் இணைப்பு)\nமனைவிகளை விட வயது குறைந்த பிரபல கணவர்கள்\nதிருமணத்தின் போது ஆணை விட பெண்ணுக்கு வயது குறைவாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் மகாத்மா காந்தி தொடங்கி பல பிரபலங்கள் தங்களை விட வயது மூத்த பெண்களையே திருமணம் ...\nபள்ளி மாணவி வேடத்தில் அசத்திய கதாநாயகிகள்.\nபள்ளிப் பருவம் அழகானது... எத்தனை ஆண்டுகள் கழித்து நினைத்துப் பார்த்தாலும் பசுமை மாறாமல் மனதில் சந்தோசப் பூ���்களை பூக்க வைக்கும். அதிலும் பெண்கள் பதின் பருவத்தை...\nகேரளா வெள்ளம் – தென்னிந்திய நடிகர்கள் கொடுத்த தெகைகள் எவ்வளவு தெரியுமா\nகேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டு மிகுந்த சேதமடைந்துள்ளது. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,500-க்கும் மேற்பட்ட முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் இருந்து வருகின்றனர். அவர்களுக்கான அடிப்படை பொருள்கள் மற்ற இடங்களிலிருந்து அனுப்பப்பட்டு...\n“ஆர்யாவோட முடிவு அப்போ தப்பா தெரிஞ்சது… இப்போ..’’ – `எங்க வீட்டு மாப்பிள்ளை’ சீதாலட்சுமி\n` `எங்க வீட்டு மாப்பிள்ளை’தான் நான் கலந்துக்கிட்ட முதல் ரியாலிட்டி ஷோ. இந்த ஷோ பற்றி கேள்விப்பட்டதும் ரொம்ப புதுசா இருந்துச்சு. இதுல என்ன இருக்குனு ஆர்வத்தோட கலந்துக்கப் போனேன்..'' எனப் படபடவென...\nசுயநலமும் அல்பத்தனமும்தான் ஆண் காதலா\nரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் நடுத்தர வர்க்க அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் சுமாரான வீட்டிலிருந்து “வாங்கண்ணா…” என்று வரவேற்கிறார் ஷகிலா. ஒருகாலத்தில் மலையாளத் திரையுலகைக் ...\nஇரட்டை சகோதரர்கள் உட்பட ஐவரை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு சிறுவனும் தற்கொலை..\n‘ரொம்ப மழை, இருக்க இடம் இல்ல சார்’… ‘3 மாதக் குழந்தையுடன் தரதரவென இழுத்து’…...\n`வாட்ஸ்அப் வேணாம்னு சொன்னேன், கேட்கலை… கொன்னுட்டேன்” – போலீஸாரை அதிரவைத்த கணவரின் வாக்குமூலம்\nபெண்ணைத் திருமணம் செய்ய தயாரான ஓரினச் சேர்க்கை நண்பனை அச்சுறுத்தி 10 இலட்சம் ரூபா...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nதிருமண சுபமுகூர்த்தம் குறிக்கத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஅந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் : ஒரு பெண்ணின் கெட்ட நடத்தையை ஒருவரின்...\nஏழு வகை தானங்களும்- பலன்களும்\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nவாழ்���ின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/page/1067", "date_download": "2019-08-22T18:07:43Z", "digest": "sha1:7WGHE4JJRKTFCMQJVWE3N6YIC3QDFS22", "length": 5112, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "நாடு | Selliyal - செல்லியல் | Page 1067", "raw_content": "\nமறைந்த பா.அ. சிவத்திற்கு நினைவாஞ்சலி\nசரவாக் மாநில ஊழல் ஒளிநாடா; 14ஆயிரம் பேர் அரச விசாரணைக்கு ஆதரவு\nபங்குனி உத்திர விரத பலன்கள்\nசபாவில் புதிய அடையாள அட்டைகளை வழங்குவது எளிதான காரியமல்ல – நஸ்ரி\nகோலாலம்பூரில் ஜூன் மாதம் உலகத் தமிழாசிரியர் மாநாடு\nசெந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் 108ஆவது பங்குனி உத்திர திருவிழா\nசிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேடை நாடகங்கள் நூல் வெளியீடு\nமலேசிய- சிங்கப்பூர் தமிழ் இலக்கிய உறவுப்பால இரண்டாம் மாநாடு 2013\nடாக்டர் காதர் இப்ராகிமின் வான்காந்தம் பற்றிய பயற்சிப்பட்டறை\nசபாவில் அடையாள அட்டைகளைத் திரும்பப்பெற தேசிய முன்னணிக் கட்சிகள் முடிவு\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\n“ஜாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப முடியாது, முடிவில் மாற்றமில்லை\n“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்\n“எனது பாட்டியும் சீனர், அவரும் மலேசியர்தான்\n“இந்நாட்டு மக்களை விட ஜாகிர் நாயக் முக்கியமானவரா\nசிதம்பரத்திற்கு 5 நாள் தடுப்புக் காவல் – நீதிமன்றம் அனுமதி\nசிதம்பரத்திற்கு 5 நாள் தடுப்புக் காவல் கோருகிறது சிபிஐ\nஇந்தோனிசிய பணிப்பெண் பாலியல் பலாத்காரம் – யோங் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/13647-china-economy-down", "date_download": "2019-08-22T17:41:59Z", "digest": "sha1:7VTDVLCGBU7KBOG6EH5RRHJHLZILT3W3", "length": 8872, "nlines": 142, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கடந்த 28 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சி! : இந்தியா ஏறுமுகத்தில்!", "raw_content": "\nகடந்த 28 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சி\nPrevious Article சிரியாவிலுள்ள ஈரான் இலக்குகள் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் : 11 பேர் பலி\nNext Article மடகாஸ்கர் அதிபராக ஆண்ட்ரி ரஜோலினா பதவியேற்பு\nசீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 28 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு 6.6% வீதமாகக் குறைந்துள்ளது.\nஉலகின் 2 ஆவது மிகப் பெரிய பொருளாதார வல்லரசான சீனாவின் இந்த வீழ்ச்சிக்கு அண்மைக் காலத்தில் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் காரணமாக அமைந்துள்ளது. இதனால் சீனாவின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது.\nசீனாவின் தேசியப் புள்ளியியல் வெளியிட்ட இந்தத் தகவலில் சீனப் பொருளாதார வளர்ச்சி கடந்த 2017 இல் 6.8% வீதமாக இருந்ததாகவும் கடந்த 1990 ஆமாண்டு அதன் பொருளாதார வளர்ச்சி 3.9% வீதமாகவும் இருந்த பின் தற்போது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பின்பு 6.6% வீதமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி சர்வதேச பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.\nசீன அரசு ஏற்றுமதி தலைமையிலான வளர்ச்சியைக் காட்டிலும் உள்நாட்டு உற்பத்தி சார்ந்த வளர்ச்ச பாதைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. சமீப மாதங்களாக அங்கு பொருளாதார மந்த நிலையைச் சீரமைக்கும் நோக்கில் சீன கொள்கை வகுப்பாளர்கள் முயற்சித்து வருகின்றனர். மறுபுறம் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிப் பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா.\nஉலக நாடுகளின் உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு B.W.C என்ற அமைப்பால் வெளியிடப் பட்ட பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலில் தான் இத்தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் இந்தப் பட்டியலில் இந்தியா 7 ஆவது இடத்தில் இருந்தது. இங்கிலாந்தின் பின்னடைவுக்கு பிரெக்ஸிட் விவகாரம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. பொருளாதார வளர்ச்சி குறித்த இந்தப் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2 ஆவது இடத்தில் சீனாவும், அதற்கடுத்து ஜப்பானும், ஜேர்மனியும் உள���ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article சிரியாவிலுள்ள ஈரான் இலக்குகள் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் : 11 பேர் பலி\nNext Article மடகாஸ்கர் அதிபராக ஆண்ட்ரி ரஜோலினா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1114081.html", "date_download": "2019-08-22T18:20:06Z", "digest": "sha1:OPSYJOR4O4ROSEHLF4JHI6NTKD4NGDWX", "length": 20076, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "சிறிதரன் சொல்கின்றார் நானும் சம்பந்தன் ஐயாவும் அதை பெற்றுக்கொள்ளவிலலை என்கின்றார். இது இரகசியமான காசா? லஞ்சமா? – Athirady News ;", "raw_content": "\nசிறிதரன் சொல்கின்றார் நானும் சம்பந்தன் ஐயாவும் அதை பெற்றுக்கொள்ளவிலலை என்கின்றார். இது இரகசியமான காசா\nசிறிதரன் சொல்கின்றார் நானும் சம்பந்தன் ஐயாவும் அதை பெற்றுக்கொள்ளவிலலை என்கின்றார். இது இரகசியமான காசா\nசிறிதரன் சொல்கின்றார் நானும் சம்பந்தன் ஐயாவும் அதை பெற்றுக்கொள்ளவிலலை என்கின்றார். அப்படியானால் ஏன் பெற்றுக்கொள்ளவில்லை. இது இரகசியமான காசா லஞ்சமா அல்லது அரசுக்கு சேவை செய்வதற்கு அரசின் கைக்கூலியாக செயற்பட்டமைக்காக தரப்பட்ட பணமா என்பதை மக்களிற்கு வெளிப்படுத்துங்கள் – பொன் காந்தன் சாடல்\nசிறிதரன் சொல்கின்றார் நானும் சம்பந்தன் ஐயாவும் அதை பெற்றுக்கொள்ளவிலலை என்கின்றார். அப்படியானால் ஏன் பெற்றுக்கொள்ளவில்லை. இது இரகசியமான காசா லஞ்சமா அல்லது அரசுக்கு சேவை செய்வதற்கு அரசின் கைக்கூலியாக செயற்பட்டமைக்காக தரப்பட்ட பணமா என்பதை மக்களிற்கு வெளிப்படுத்துங்கள் என\nஞாயிற்றுக்கிழமை வட்டக்க்சி பகுதியில் இடம்பெற்ற தமிழ் தெசிய விடுதலை கூட்டமைப்பின் தேர்தல் பிச்சார கூட்டத்தில் கரைச்சி பிரதேச சபை வேட்பாளர் பொன்காந்தன் இவ்வாறு தெரிவித்தார்.\nதமிழ் தெசிய கூட்டமைப்பை உருவாக்குவதில் தலைவர் பிரபாகரன் அதிகமாக செயற்பட்டார். கிளிநொச்சி மணிணிலே பல்வேறு பிரிவுகளாக இருந்த தலைமைகள், ஆயுத குழுக்களை அழைத்து ஒரே குடையின்கீழ் கொண்டு வருவதற்கு அவர் எந்த அளவு தூரம் செயற்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அவ்வாறு உருவாக்கப்பட்ட திமழ் தேசிய கூட்டமைப்பில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பாராளும்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்காக நாம் ஈபிஆர்எல்எப் கட்சியின் வவுனியா அலுவலகத்திற்கு சென்றோம்.\nஇதே சிறிசேர் அல்லது பா ம உ சிறிதரன் அவர��களை வவுனியாவில் இருக்கும் அக்கட்சியின் அலுவலகத்தில் வைத்து ஆசனம் பெற்றோம். 2010ம் ஆண்டு இவ்வாறு முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றையும் இழந்து வவுனியாவில் இருந்து சிறிதரன் எம்பி தேர்தல் கேட்பதற்காக விரும்பிய போது நாம் ஈபிஆர்எல்எப் கட்சியின் அலுவலகத்திற்கு சென்று ஆசனம் கேட்டோம். அழுதோம். சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் தலைமையில் அவர்களிடம் கிளிநொச்சி இளைஞர்களாகிய நாம் அவர்களிடம் கேட்டோம். கிளிநொச்சி மாவட்டத்தில் சிந்தப்பட்ட இரத்தம், இழப்புக்களிற்காக கிளிநொச்சிக்கு ஓர் எம்பி தேவைப்பட்டமைக்காக நாம் செயற்பட்டோம். நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தி, அதை ஆதரித்தமைக்கு காரணம் என்ன. நீங்கள், வீடு, ஆடு மாடு வழங்குவதற்காக நாம் உங்களை அனுப்பவில்லை.\nஎமது தன்மானத்தை பாராளுமன்றிலும், சர்வதேசத்திற்கும் எடுத்துரைக்குமாறு நாம் கூறியிருந்தோம். அதற்காகவே நாம் அவர்களை பாராளுமன்றம் அனுப்பியிருந்தோம். உங்களை இரண்டு கோடி பெற்றுக்கொள்வதற்காக நாம் அனுப்பவில்லை. மிக கேவலமாக வெட்கி தலை குணியும் வகையில் எந்த அரசியல் தலைவர்களும் செய்யாதவாறு லஞ்சம் பெற்றுள்ளார்கள். அதுவும் ரணிலிடம். நமது போராட்டத்தை இரண்டாக பிளந்து இன்று நாம் நடு தெருவில் நிற்க காரணமாகிய சிங்கள நரியிடம் கேவலம் பிச்சை எடுத்துள்ளார்கள் கூட்டமைப்பினர். அதிலும் சிறிதரன் உட்பட.\nஇந்நிலையில் சிவசக்தி ஆனந்தன் இரண்டு கோடி ரூபா விடயம் தொடர்பில் வெளிப்படுத்தும்வரை எவரும் வாய் திறந்திருக்கவில்லை. இவ்விடயம் வெளிவந்து சில நாட்களில் சிறிதரன் சொல்கின்றார் எமக்க அது கிடைக்கவில்லை, அப்படியானால் அதை நிரூபிக்க வேண்டும் என குறிப்பிட்டார். மறுநாள் சேனாதிராஜா அவர்கள் நாம் பெற்றுக்கொண்டோம் ஆனால் அவற்றை மக்களின் நலன்சார்ந்து செலவளித்தோம் என்கின்றார். அதற்காக தான் எவற்றை செலவளித்தோம் என சேனாதிராஜா அவர்களும், சாந்தி எம்பி அவர்களும் தாம் செலவு செய்த பட்டியலை வெளியிடுகின்றனர். அதற்பின்னர் சிறிதரன் சொல்கின்றார் நானும் சம்பந்தன் ஐயாவும் அதை பெற்றுக்கொள்ளவிலலை என்கின்றார். அப்படியானால் ஏன் பெற்றுக்கொள்ளவில்லை. இது இரகசியமான காசா லஞ்சமா அல்லது அரசுக்கு சேவை செய்வதற்கு அரசின் கைக்கூலியாக செயற்பட்டமைக்காக தரப்பட்ட பணமா என்பதை மக்களிற்கு வெளிப்படுத்துங்கள் என்றார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு விலைபோய் இன்று இந்த பணத்தையும் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்றார். சரி நீங்கள் பெறப்பட்ட பணம் லஞ்சம் இல்லை என்றால் அது அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட பணம் என்றால் இந்த கிளிநொச்சி மாவட்டம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டம். பல அழிவுகளை சந்தித்த மாவட்டம். மாற்றுவலுவுள்ளுார், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என வாழும் நிலையில் ஏன் அந்த பணத்தை சிறிதரன் அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும். தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அதை மக்களிற்கும் எனக்கு வெளிப்படுத்த வேண்டும் என பொன்காந்தன் இதன்போது மேலும் தெரிவித்தார்.\nஇரண்டு கோடி விடயத்தில் எது சரியானது த.வி.கூட்டணியின் கரச்சி பிரதேச சபையின் பாரதிபுர வேட்ப்பாளர் செல்வா..\nபதினைந்து பேருக்கு காசு கொடு்கப்பட்டபோது ஒருவருக்கு கிடைக்கவி்ல்லை ஏனைய பதின் நான்கு பேரும் கேட்டிருக்க வேண்டுமல்லவா\nகர்ப்பிணியை கட்டிலில் சுமந்து 12 கி.மீ. தூரம் சென்ற கிராமவாசிகள்..\nஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர்…\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ் வலியுறுத்தல்..\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ..\nவல்லரசுநாடுகள் பட்டியலில் இணைந்த இந்தியா\nசுதந்திரமாக நடமாட கூட்டமைப்பே முழுப் பொறுப்பு : கஜேந்திரன் சாடல்\nவிஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது..\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்..\nகர்ப்பிணியை கட்டிலில் சுமந்து 12 கி.மீ. தூரம் சென்ற…\nஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான்…\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ்…\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ..\nவல்லரசுநாடுகள் பட்டியலில் இணைந்த இந்தியா\nசுதந்திரமாக நடமாட கூட்டமைப்பே முழுப் பொறுப்பு : கஜேந்திரன் சாடல்\nவிஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது..\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின்…\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன்…\nஅநுர குமாரவுக்கான வாக்குகள் யாரைத் தோற்கடிக்கப் போகின்றன\nஅபு இக்ரிமா அம்பாறையில் கைது\n97ஆம் ஆண்டு மகாவித்தியன்ஸ்களால் உதவிகள் வழங்கி வைப்பு\nகொழும்பு மாநகர் தெற்காசியாவில் அழகிய மாநரகமாக மாற்றி…\nகர்ப்பிணியை கட்டிலில் சுமந்து 12 கி.மீ. தூரம் சென்ற கிராமவாசிகள்..\nஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான்…\nமெட்ரோ ரெயிலில் 5 நாள் பயணம் செய்த பாம்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/", "date_download": "2019-08-22T17:36:39Z", "digest": "sha1:DBZV5MU4WJE5DBN6NLNVXVGPP42ZWJWQ", "length": 17335, "nlines": 167, "source_domain": "www.sooddram.com", "title": "Sooddram – The Formula", "raw_content": "\nவரதராஜப்பெருமாள் என் மதிப்புக்குரிய போராளி\nவரதராஜப்பெருமாள் என் மதிப்புக்குரிய போராளி-அரசியல்வாதிகளில் ஒருவர். ஒரு புத்திஜீவி. மிகவும் வறிய குடும்பப்பின்னணியிலிருந்து வந்து சுய படிப்பாலும் சுய முயற்சியாலும் முன்னேறி பல்கலைக்கழக விரிவுரையாளராகி முதல் ஈழத்தமிழரசின் நிறைவேற்று அதிகாரி- முதலமைச்சராக வந்த அவர் கதை ஒரு Fairy Tale ஸ்ரோறி . அவர் ஒரு போராளி இராணுவத்தளபதி அல்ல. அவர்கைகளில் இந்தியப்படைக்காலத்தில் ரத்தம் உண்டான குற்றச்சாட்டுக்களும் இல்லை. தன் பல்கலைக்கழககாலத்தில் சுயமாக ஆங்கிலம் கற்று ஆங்கிலத்தில் வாசித்து ஏட்டுச்சுரைக்காய் மார்க்சியத்தின் குறைபாடுகளை அறிந்தவர். பின் இந்திய வனவாச காலத்தில் ஆங்கிலத்தில் சட்டம் படித்தவர். புலிகள் எல்லா தமிழ் இயக்கங்களையும் “வைபோசாக” கூட்டமைப்புக்குள் கொண்டுவர அதை மறுத்து கொள்கை குன்றாக நின்றவர்.\nAuthor ஆசிரியர்Posted on August 21, 2019 Categories அரசியல் சமூக ஆய்வுLeave a comment on வரதராஜப்பெருமாள் என் மதிப்புக்குரிய போராளி\nகோட்டைக்கு செல்ல படகு சேவை\nகொழும்பு நகரில் காணப்படும் பாரிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொம்பனிவீதியில் இருந்து கோட்டை வரையில் பேர வாவியில் படகு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை (22) முதல் மூன்று படகுகள் இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.\nலண்டன்வாசியான கஸ்தூரியின் “தாத்தா, இன்னிக்கு ஒரு முக்கியமான இடத்துக்குப் போகணும் நீ கிளம்பு சீக்கிரம்.���\n“வேண்டாம் சாமி, காலெல்லாம் வலிக்குது,\nநடக்கக் கஷ்டம். வீட்ல இருக்கலாம்.’\n“வீல்சேர் எடுத்துட்டு போலாம், நான் தள்ளிட்டு வர்றேன். கார்ல ஒரு மணிநேரம்தான் ஆகும்.”\n‘சரி போலாம். இதென்ன இவ்வளவு தூரம்,\nநம்மூர்ல இருந்து ஈரோடு போற தூரம் இருக்குமாட்ட இருக்குது\n“அம்மா சீக்கிரமா வண்டியோட்டிரும் தாத்தா.”\n“இதென்ன சாமி இப்படி இருக்குது சமாதிகளாட்டம்\nஉன்னோட பிரெண்ட் இருக்காரு இங்க வா…”\n“என் பிரண்ட் யாரு இங்க இருப்பாங்க”ன்னு சிரித்துக்கொண்டே வந்து,\nகண்களில் நீர் துளிர்க்க –\nஜெர்க் ஆகி நின்ற இடம் –\nஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை செல்வம் அடைக்கலநாதனின் உத்தரவில் நானே கொன்றேன்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் 02.09.1985 அன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலோ அமைப்பினால் கொலை செய்யப்பட்டிருந்தனர். 34 வருடங்களின் பின்னர் தானே இக்கொலைகளை மேற்கொண்டதாக ஜேர்மனியில் வசித்துவரும் மன்மதன் என்பவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nAuthor ஆசிரியர்Posted on August 20, 2019 Categories செய்திகள்Leave a comment on ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை செல்வம் அடைக்கலநாதனின் உத்தரவில் நானே கொன்றேன்\nநாட்டு மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற தீர்வுகள் காணப்படாத பல்வேறு பிரச்சினைகளையும் புறமொதுக்கி விட்டு, ஜனாதிபதித் தேர்தலே இன்று பேசு பொருளாகி விட்டது அல்லது, பேசு பொருளாக்கி விட்டார்கள். நம் நாட்டை ஜனாதிபதித் தேர்தல் காய்ச்சல் பீடித்து உள்ளது. ஆனாலும், எந்தத் தேர்தல்களும் கால ஒழுங்கில் நடத்த வேண்டியவைகளே. ஆகவே, அவை நடக்கட்டும்.\nஇந்தியாவின் எல்லையத் தாண்டி பாகிஸ்தானுக்குள் வெள்ளத்தை ஏற்படுத்தும் அணையொன்றிலிருந்து நீரைத் திறந்து விடுவது குறித்து இந்தியா அறிவிக்கத் தவறிவிட்டது என நேற்று முன்தினம் தெரிவித்து, ஐந்தாவது தலைமுறை போர்முறையை இந்தியா பயன்படுத்துவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.\nAuthor ஆசிரியர்Posted on August 20, 2019 Categories செய்திகள்Leave a comment on ’இந்தியாவும், பாகிஸ்தானும் முரண்படுகின்றன’\n‘வட, கிழக்கு ஒட்டுமொத்த அழிவுகளுக்கும் கோட்டாபயவே சூத்திரதாரி’\nவடக்கு, கிழக்கில் ஏற்பட்ட ஒட்டுமொத்த அழிவுகளுக்கும் காரணமாக அமைந்தவர் கோட்டாபய ராஜபக்‌ஷ என்பதே உண்மையென, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா துரைரெட்ணம் தெரிவித்தார். இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nAuthor ஆசிரியர்Posted on August 20, 2019 Categories செய்திகள்Leave a comment on ‘வட, கிழக்கு ஒட்டுமொத்த அழிவுகளுக்கும் கோட்டாபயவே சூத்திரதாரி’\nபுலிகள் எனும் கயவர்களால் படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தி பிறந்த தினம் இன்று…\n🏁 இந்தியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் அரசியல்வாதியுமான ராஜீவ் காந்தி 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தல் களம், சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. சில நாள்களுக்கு முன்பு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பெரும் மாநாட்டில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில், ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னுடைய தம்பியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்‌ஷ களம் காண்பார் என்று, மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்திருந்தார். இது, பலரும் எதிர்பார்த்த அறிவிப்புத்தான்.\nAuthor ஆசிரியர்Posted on August 20, 2019 Categories அரசியல் சமூக ஆய்வுLeave a comment on ஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரும்\nதன்னைத் தானே அழிக்கும் இனம் மனித இனம்.\nநல்ல சுவையான மீன். சதைப்பிடிப்புள்ள மீன்.\n“நுணலை, நாய் நகரை, தன்தலை திருகி” என்றெல்லாம் இதற்குப் பெயர் உண்டு.\nAuthor ஆசிரியர்Posted on August 20, 2019 Categories பொதுவிடயம்Leave a comment on தன்னைத் தானே அழிக்கும் இனம் மனித இனம்.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.9739/", "date_download": "2019-08-22T17:44:27Z", "digest": "sha1:UDY6XTMSK3G4QKJALEWFIBBUTTGYRUJM", "length": 12011, "nlines": 261, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "General Audience - என் சுவாச காற்றே அறிமுகம் | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nGeneral Audience என் சுவாச காற்றே அறிமுகம்\nஹாய் மக்களே… என்னை நினைவிருக்கிறதா குறுநாவல் போட்டியில் கலந்து கொண்ட செல்வ சங்கரி (செல்வா) தான். நமது சைட்டின் ஜாம்பவான்களுடன் போட்டி போட்டு நான் எழுதிய முதல் நாவல் \"தொடுவானம் தொடுகின்ற நேரம் \" க்கு ஆதரவும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றி.\nவெற்றி தோல்வி என்பதை விட கலந்து கொண்டதையே நான் பெருமையாகத்தான் நினைக்கிறேன். 92 ஓட்டுகள் வாங்கியிருப்பது என்னைப் பொருத்தவரை சாதனைதான். எனக்கு வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி… நன்றி… நன்றி…\nஇதோ எனது அடுத்த முழுநீள நாவலுக்கான அறிவிப்போடு வந்திருக்கிறேன்.\nமுரடன் தான் ஆனால் நியமானவன். நல்லவனுக்கு நல்லவன். ஆனால் கெட்டவனுக்கு கெட்டவனைவிட கெட்டவன். பெண்கள் என்கிற வார்த்தை அவனது அகராதியிலேயே இருக்க விரும்பாதவன். ஆஞ்சநேய பக்தன். இவனின் சுவாச காற்றாய் அவள் வருவாளா\nஅமைதியானவள். ஆனால் கோழை அல்ல. விதி அவளது வாழ்வை சுழற்றி அடித்தாலும் தைரியமான போராளி. பாசத்திற்கு கட்டுப்படுபவள். தன்னம்பிக்கை அவளின் பலம். இவளது போராட்டத்தில் கைகோர்த்து இவளின் சுவாச காற்றாய் அவன் மாறுவானா\nயார் யாரின் சுவாசமாக மாறப் போகிறார்கள் என்பதை கதையில் காணலாம் வாருங்கள்\nஇவர்கள் மூவரும் கதையில் பயணிப்பவர்கள். மத்திய அமைச்சர் ராகவன், அவரது மனைவி வாசுகி. மற்றும் அழகர்.\nராகவன் இன்றைய அரசியல் சூழலுக்குச் சற்றும் பொருந்தாத கற்பனைக் கதாபாத்திரம். நேர்மையான அரசியல்வாதி.\nவாசுகி அவரது மனைவி. அன்பால் உலகத்தையே ஆளலாம் என்ற எண்ணம் உடையவள்.\nகதிர்க்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் அவனுடன் சேர்ந்து இருப்பவர் அழகர். அவனது தாய்மாமா.\nமற்ற கதாபாத்திரங்கள் கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம் நண்பர்களே.\nநாளை முதல் பதிவுடன் வருகிறேன் பா.\nவாரம் இருமுறை பதிவுகள் தருகிறேன் டியர்ஸ்.\nஎனது எழுத்துக்களில் உள்ள நிறைகுறைகளை உங்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் மூலமாக தெரியப் படுத்துங்கள் நண்பர்களே.\nஅத்துடன் ஒவ்வொரு பதிவின் போதும் கடலூர் மாவட்டத்தைப் பற்றிய விபரங்களை ஐந்து வரிகள் தருகிறேன். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.\nகதை கடலூர் மாவட்டத்தைச் சுற்றி நடப்பதாக எழுதியுள்ளேன்.\nநான் பிறந்து வளர்ந்த ஊருக்கு என்னால் முடிந்த சிறு மரியாதை.\nநாளை பதிவுடன் சந்திப்போம். நன்றிகள் பல.\nwarning: jodiya சுவாசிக்க விடுங்க போட்டு தள்ளிராதீங்க... அப்புறம் பின் விளைவுகள் பக்க விளைவுகள் பலமா இருக்கும் சொல்லிடேன்\nSelva dear என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍💐💐💐 ஹீரோ ஹீரோயின் செலக்சன் சூப்பர் டியர் 👌👌👌 அரசியல் கதைக்களமா அதிரடி காதல் கதையா 🤔🤔🤔 authorji சீக்கிரம் epi குடுங்க😜😜😜 அப்பாடி நல்லபடியா மொத ஆளா epi கேட்டுட்டோம்😍😍😍😀😀👌👌👍\nwarning: jodiya சுவாசிக்க விடுங்க போட்டு தள்ளிராதீங்க... அப்புறம் பின் விளைவுகள் பக்க விளைவுகள் பலமா இருக்கும் சொல்லிடேன்\nஆமாம் 😱அதை மறந்துட்டேன் பாருங்க 🤔🤔ஹாப்பி எண்டிங் தான் இருக்கணும்😍😍 இல்லனா கண்டிப்பா பின் விளைவுகள் வரும் sis😜😜😜😜😀😀😀😀🌹👍\nவரவேற்கிறேன் செல்வா. அருமையான படங்களுடன் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.\nஒரு வார்த்தை விளையாட்டு 2\nமிதக்கும் ஆயுதங்கள் இறுதி அத்தியாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/03/", "date_download": "2019-08-22T18:06:59Z", "digest": "sha1:7YXRXTYN6A3LP26JJXEESVTPXDZN3TNK", "length": 7586, "nlines": 71, "source_domain": "rajavinmalargal.com", "title": "March | 2011 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா\nயாத்தி: 20:12 …உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.\nதேவன் இஸ்ரவேல் மக்கள் மூலமாய் நமக்கு அளித்த ஒரு சில பிரமாணங்களை படித்தபின்னர் நாம் யாத்திராகமத்தை விட்டு கடந்து செல்லலாம் என்று நாம் பார்த்தோம். ஆனால் ஒரு மாதமாக என்னால் இதைதொடர்ந்து எழுத முடியவில்லை.\nஇன்று நாம் தியானிக்கிற முதல் பிரமாணம் யாத்தி 20: 12 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்பது.\nஇதை நான் எழுதும் போது சில நாட்களுக்கு முன்னால் என்னுடைய உறவினரின் பரிதாபமான மரணமும், அடக்கமும் தான் நினைவுக்கு வருகிறது. தாயை தன் வீட்டிலிருந்த ஒரு பழைய பாத்திரத்தைப் போல தூக்கியெரிந்த அவன், அவர்கள் மரணத்தில் வந்து கண்ணீர் விட்டு அழுதான். என்ன பிரயோஜனம் உயிருடன் இருக்கும்போது ஒரு துளி பாசத்தைக் கூட காட்டாமல் சவப்பெட்டியில் காட்டுவதால் பலன் என்ன\nநாம் இன்று படிக்கிற இந்த பிரமாணம் நமக்கு நம் குடும்பத்தில் உள்ள உறவினரிடம், விசேஷமாக நம் தாய் தகப்பனிடம் காட்ட வேண்டிய மரியாதையை நமக்கு கற்ப்பிக்கிறது. இந்த பிரமாணங்கள், மலைப் பாதையில் போடப்பட்ட இரும்புத்தடை எவ்வாறு வாகனங்கள் செங்குத்தாக விழாமல் காக்கிறதோ அவ்வாறு நம்மையும் காக்கின்றன.\nஎபிரேய மொழியில் கனம் என்ற வார்த்தைக்கு உயர்வு என்று அர்த்தம் உண்டு அப்படியானால் நம் தகப்பனையும் தாயையும் நாம் உயர்த்த வேண்டும் என்று அர்த்தம் அப்படியானால் நம் தகப்பனையும் தாயையும் நாம் உயர்த்த வேண்டும் என்று அர்த்தம் ஒருவேளை அவர்கள் நம்மை கர்த்தருடைய வழியில் வளர்க்க தவறியிருக்கலாம். அல்லது அவர்கள் செய்த தவறுகள் நம் வாழ்வை பலமாக பாதித்திருக்கலாம். அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் தவறியிருக்கலாம். ஆனாலும் வேதம் சொல்கிறது நாம் அவர்களை உயர்த்த வேண்டும் என்று\nஅவர்களை பணக்காரர்களாக உன்னால் உயர்த்த முடியாமல் இருக்கலாம், ஞானிகளாக உன்னால் உயர்த்த முடியாமல் இருக்கலாம், பெலசாலிகளாக உன்னால் உயர்த்த முடியாமல் இருக்கலாம், ஆனால் அவர்களை உன் பெற்றோராக உன்னால் உயர்த்த முடியும்\nஉன்னுடைய எண்ணங்களாலும், வார்த்தைகளாலும், நடத்தையினாலும் உன் பெற்றோரை கனம் பண்ணு கர்த்தர் உன்னுடைய ஆயிசை நீண்டதாக்கி உன்னை கனம் பண்ணுவார்\nஜெபக்குறிப்பு: எனது வலது கரத்தில் ஏற்ப்படும் கடினமான வலியினால் இந்த தியானம் எழுதுவது தடைப்பட்டு போகிறது. கர்த்தர் எனக்கு இந்த வலியிலிருந்து விடுதலைக் கொடுத்து நான் வேத வார்த்தைகளை தடையில்லாமல் அளிக்க தேவன் உதவுமாறு தயவு செய்து ஜெபியுங்கள்.\nஇதழ் :738 அழிந்து போகும் ஆஸ்தி ஒரு தடையாகிறதா\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nஇதழ்: 739 இரக்கமுள்ள இதயம்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/74967/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-08-22T18:58:19Z", "digest": "sha1:RF4T4GHJG6MDTPTL2CPXGGK4ND4HJWX2", "length": 8508, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட்டும் ஒன்று - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட்டும் ஒன்று", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nகமலஹாசனை துணைக்கு அழைக்கும் நடிகை மதுமிதா ..\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்...\nடிரம்பை சந்திக்கிறார் மோடி - 3 நாடுகளில் 5 நாட்கள் பயணம்\nப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்...\nவளைந்த எலும்பை நிமிர வைத்த சிகிச்சை..\nநாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட்டும் ஒன்று\nநாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே கூறியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வரும் பேராசிரியர் பாத்திமா தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைகை வாதிட்டார்.\nவழக்கில் இடையீட்டு மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளவர் அரசுத்தரப்புக்கு உதவியாக இருக்க வேண்டும் என ஆலைதரப்பு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டிய மூத்த வழக்கறிஞர் வைகை, பாதிக்கப்பட்ட பொதுமக்களின் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.\nவிவசாய நில பகுதியில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது விதிமீறிய செயல் எனக் குறிப்பிட்ட அவர், நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், மாசு ஏற்படுத்தவில்லை என தொடர்ந்து ஸ்டெர்லைட் தரப்பில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.\nதமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்கு உடந்தையாக செயல்பட்டது துரதிருஷ்டவசமானது என மூத்த வழக்கறிஞர் வைகை வாதிட்டார். அவரது வாதம் முடிவடையாததால் விசாரணை புதன்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையில் 13 ஊழியர்கள் இறந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்���ரவு\nகரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை வரும் 30ம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை\nபோலி சட்டகல்லூரிகள் தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை\nசார்பு ஆய்வாளரை தாக்கிய 2 இளைஞர்கள்..\nபால் விலை உயர்வை மக்கள் ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை-ராஜேந்திரபாலாஜி\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு தமிழக அரசின் அப்துல் கலாம் விருது\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nஅரசு பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட இருவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது\nவருவாய்துறை சேவைகள் எளிதாக மக்களிடம் சென்றடையவே மாவட்டங்கள் பிரிக்கப்படுகிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகமலஹாசனை துணைக்கு அழைக்கும் நடிகை மதுமிதா ..\nடிரம்பை சந்திக்கிறார் மோடி - 3 நாடுகளில் 5 நாட்கள் பயணம்\nவளைந்த எலும்பை நிமிர வைத்த சிகிச்சை..\nசென்னைக்கு இன்று 380 வது பிறந்தநாள்..\nபோக்சோவில் போலி புகார் எச்சரிக்கும் சட்டப்பிரிவு..\nபாடாய்ப் படுத்தும் படுமோசமான சாலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62415", "date_download": "2019-08-22T18:04:20Z", "digest": "sha1:WYW5VK2ZV6E6JOVCUG33A5VOTX7YU5DC", "length": 28493, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹிந்த தலைமைத்துவத்தை ஏற்றதும் முக்கிய அறிவிப்பை விடுவார் : கோத்தாவே ஜனாதிபதி வேட்பாளர் - மகிந்தானந்த விசேட செவ்வி | Virakesari.lk", "raw_content": "\nஆவுஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்\nஜனாதிபதியை நாளை சந்திக்கவுள்ள கூட்டமைப்பு\nவடக்கில் எந்த திட்டமிடலும் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றது ;சார்ள்ஸ் நிர்மலநாதன்\nமக்கள் வங்கியை விற்கப்போவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை ;ஹர்ஷ டி.சில்வா\nமருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு இரு நாள் காலக்கேடு\nசர்வதேச வாணவேடிக்கைத் திருவிழாவில் ரஷ்யா முதலிடம்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை காட்சிப்படுத்தியது ஈரான்\nநளினியின் பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை அணி\nமருமகளின் வாயில் அசிட் ஊற்றி கொலை செய்த மாமியார்\nமஹிந்த தலைமைத்துவத்தை ஏற்றதும் முக்கிய அறிவிப்பை விடுவார் : கோத்தாவே ஜனாதிபதி வேட்பாளர் - மகிந்தானந்த விசேட செவ்வி\nமஹிந்த தலைமைத்துவத்தை ஏற்றதும் முக்கிய அறிவிப்பை விடுவார் : கோத்தாவே ஜனாதிபதி வேட்பாளர் - மகிந்தானந்த விசேட செவ்வி\nநாட்டின் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் வினைத்திறனுடன் செயற்படவல்ல முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் முன்மொழிவாக உள்ளது. இதனை மஹிந்த ராஜபக்ஷ தேசிய மாநாட்டில் தலைமையேற்று அறிவிப்பார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரன முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்தகமே வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.\nகேள்வி:- பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்தினை எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்பது இறுதியாகிவிட்டதா\nபதில்:- பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்தினை அவர் ஏற்றுக்கொள்வார். அதில் எவ்விதமான மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை.\nகேள்வி:- பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்தினை ஏற்றால் எதிர்க்கட்சித்தலைவர் பதவி மற்றும் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் சிக்கிலான நிலைமைகள் ஏற்படுமல்லவா\nபதில்:- மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டுக்காகவும், மக்களின் எதிர்காலத்திற்காகவும் செயற்படும் ஒருவர். அவருக்கு பதவிகள் என்பது பெரும் பிரச்சினைக்குரிய விடயம் அல்ல. பதவிகளில் தானே இருக்க வேண்டும் என்பதற்காக அவர் செயற்படுவதில்லை. நாட்டிற்காகவே தீர்மானங்களை எடுக்கின்றார். ஆகவே எந்த நிலைமைகளுக்கும் முகங்கொடுக்க அவரும் நாமும் தயாராகவே உள்ளோம்.\nகேள்வி:- பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்தினை எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்கின்றபோது ஜனாதிபதி வேட்பாளர் நிச்சயமாக அறிவிக்கப்படுவாரா\nபதில்:- ஆம், தலைமைத்துவத்தினை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றவுடன் அவரே ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.\nகேள்வி:- முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு உங்களுடைய தரப்புக்குள்ளேயே எதிர்ப்புக்கள் காணப்படுகின்றனவே\nபதில்:- அவ்வாறு எந்த எதிர்ப்புக்களும் காணப்படவில்லை. அவை அனைத்தும் வெறுமனே அவர் மீதுள்ள அச்சத்தின் காரணத்தால் வெளியிடப்படும் புனை கதைகளேயாகும்.\nகேள்வி:- இடதுசாரித் தரப்புக்கள் இன்னமும் இணக்கப்பாட்டிற���கு வரவில்லையே\nபதில்:- எம்முடன் இருக்கும் அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டினை எட்டியுள்ளார்கள். அதன் பிரதிபலிப்பினை தேசிய மாநாட்டின் மேடையில் உங்களால் அவதானிக்க முடியும். எமது தரப்பானது, நாட்டினை அழிக்கும் கொள்கைகளை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டினைக்\nகொண்டிருக்கின்றது. மேலும் நாட்டின் தேசியபாதுகாப்பு, பொருளாதார அபிருத்தி, நிலையான சமாதானம் உள்ளிட்டவற்றில் கவனத்தில் கொண்டு எதிர்காலம் மிக்க இலங்கையை கட்டியெழுப்பவல்ல ஊழல் மோடிகள் அற்ற தலைமைத்துவதற்கு ஆதரவளிப்பததெனவும் ஏக தீர்மானித்திற்கு வந்துள்ளன. இந்த இலட்சணங்களைக் கொண்ட தலைமைத்துவப் பண்புகள் நிறைந்த ஒருநபராக கோத்தாபய ராஜபக்ஷவே காணப்படுகின்றார் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. ஆகவே அவரை யாரும் விமர்சிக்கவில்லை. அவரை ஆதரிப்பதென்றே அனைவரும் ஒருமித்து இணக்கம் வெளியிட்டுள்ளனர்.\nகேள்வி:- கோத்தாபயவின் இரட்டைக்குடியுரிமை தொடர்பில் குழப்பங்கள் நீடிக்கின்றதோடு வழக்குகளும் நிலுவையில் உள்ளதே\nபதில்:- அவர் அமெரிக்க பிராஜாவுரிமையை முழுமையாக நீக்கியுள்ளார். அதில் எந்தவிமான சர்ச்சைகளும் இல்லை. அவர் மீது சேறுபூசுவதற்காகவே போலியான ஆவணங்களை தயார்ப்படுத்தி வெளியிடுகின்றார்கள். ஆவர் தற்போது இலங்கை பிரஜையாவார். அவரிடத்தில் இலங்கை பிரஜைகளுக்கான கடவுச்சீட்டே காணப்படுகின்றது.\nஅவருக்கு எதிராக அரசியல் காரணங்களுக்காகவே வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. அவ்வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி கோத்தாபயவை அரசியலில் பிரவேசிப்பதை தடைசெய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்திருந்தது. இருப்பினும் அவை அனைத்தும் தோல்வியுற்றுள்ளன. இது அவருகல்ல நாட்டுக்கும் கிடைத்துள்ள பெரும் வாய்ப்பாகும்.\nகேள்வி:- அதிகாரப்பகிர்வுக்கு எதிரான நிலைப்பாடுகளையே கோத்தாபய கொண்டிருப்பதாக பொதுப்படையில் கூறப்படுகின்றதே\nபதில்:- இல்லை. அது தவறான கருத்துப்பகிர்வாகும். தற்போது அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கு அவர் தயாராகவே உள்ளார். அதுமட்டு��ன்றி 13ஆவது திருத்தச்சட்டத்தில் ஆரம்பித்து அதற்கு அப்பால் அதிகாரபகிர்வு தொடர்பில் கலந்துரையாடல்களைச் செய்வதற்கும் அவர் தயாராகவே உள்ளார். குறிப்பாக தமிழ் மக்களுக்கு நியாயமான அதிர்காரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாகவே இருக்கின்றார். அந்த அதிகாரப்பகிர்வு 13இலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதனையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.\nபொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் அவர் தயாராகவே உள்ளார். ஆகவே கோத்தாபய அதிகாரப்பகிர்வுக்கு எதிரானவர் என்பது பொய்யான பிரச்சாரமாகும்.\nகேள்வி:- ராஜபக்ஷ தரப்பின் ஆட்சி அனுபங்களைக் கொண்டிருக்கும் தமிழ் மக்களிடத்தில் மீண்டும் நம்பிக்கை வையுங்கள் என்று கோருவீர்கள்\nபதில்:- போர் நிறைவுக்கு வந்தததும் நாம் வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகளை வெகுவாச்செய்தோம். ஜனநாயக கடமைகளை செய்வதற்கு வழியேற்படுத்தினோம். இனப்பிரச்சினைக்கான தீர்வினை மட்டுமெ எம்மால் வைக்க முடியாது போய்விட்டது. ஆனால் ஐ.தே.க ஆட்சியாளர்கள் பதவியேற்று ஐந்தாண்டுகளாகின்றது. கூட்டமைப்பு அவர்களுக்கு ஆதரவினை வழங்குகின்றது. அதனால் தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன\nமாகாண ஆட்சி இல்லை, அபிவிருத்தி இல்லை, தீர்வு இல்லை. ஆனால் சுமந்திரன் போன்றவர்கள் அலரிமாளிகையை தமது இருப்பிடமாக்கியுள்ளார்கள்.\nஐ.தே.க அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகும் ஒவ்வாரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு அவர்களை பாதுகாத்து சுயலாபங்களை அடைந்துகொள்கின்றது. ஆகவே வடக்கு மக்கள் ஒருவிடத்தினை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். போரை நிறைவுக்கு கொண்டுவந்த மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடுகளையும் கருத்துக்களையுமே இந்த நாட்டின் அனைத்துப்பிரஜைகளும் ஏற்றுக்கொள்வார்கள். எனவே தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய விடயங்கள் அவர் மூலமே கிடைக்கும் என்பதே யதார்த்தமானவிடயமாகும். வேறு யாராலும் அவர்களுக்கு தீர்வினை வழங்க முடியாது.\nகேள்வி:- போர்க்குற்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு பொறுப்புக்கூறவேண்டியவராக கோத்தாபய உள்ளிட்ட ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் காணப்படுகையில் தமிழர்களிடத்தில் எவ்வாறு ஆதரவைக் கோருவீர்கள்\nபதில்:- போர் நடைபெறுகின்றபோது மரணங்கள் சம்பவிப்பது பொதுவானவிடயம். இருதரப்பிலும் மரணங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் போர் குற்றங்கள் நடைபெற்றன என்பது நிரூபிக்கப்படவில்லை. அதற்கு கோத்தாபய காரணம் என்றும் யாரும் கூறவில்லை. தேற்கில் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றபோது அதில் ஏற்பட்ட மரணங்களுக்கு யார் பதிலளிப்பது.\nமேலும் தமிழர்களுக்கு எதிராக நாம் போர்செய்யவில்லை. அது மட்டுமன்றி கடந்தகால தேர்தலில் போரின் தளபதியாக இருந்த பொன்சேகாவுக்கு தமிழர்கள் ஆதரவளித்தார்கள். ஆகவே அவற்றையும் கவனத்தில் கொண்டு தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும். கூட்டமைப்பின் சுயநல அரசியலுக்கான பொய்பிரசாரத்தினுள் தமிழ் மக்கள் அகப்பட்டுவிடக்கூடாது.\nகேள்வி:- ஜனாதிபதி மைத்திரிக்கும் எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்தவுக்கும் இடையிலான சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டவிடயங்கள் என்ன\nபதில் :- அப்பேச்சுவார்த்தையின் போது எமது அணியுடன் இணைந்துகொள்வதாகும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளார். இதன்போது ஐக்கியதேசியக் கட்சியின் சிந்தனையில் சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிக்கு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் பற்றி பேசப்பட்டிருக்கவே இல்லை.\nமிகவும் முன்னேற்றகரமான பேச்சுவார்த்தையென்றே மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.\nகேள்வி:- ஜனாதிபதி மைத்திரி உங்களுடன் இணைந்தால் அவருக்கு பிரதி பிரதமர் பதவி வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதா\nபதில்:- சில யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. அவர் எம்முடன் இணைந்தால் அவருக்கும் பதிப்பில்லாது ஒருஇடம் வழக்கப்பட வேண்டும் என்பதில் நியாமிருக்கின்றது. ஆதனை கவனத்தில் கொண்டு தீர்மானங்களை எடுப்போம்.\nநேர்காணல் - ஆர். ராம்\nகோத்தாபய ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளர் Mahindananda Aluthgamage Mahinda Rajapaksa\nசவேந்திர சில்வாவின் நியமனம் பற்றிய முரண்படும் நோக்குநிலைகள்\nபுதிய இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்­டினன் ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டமை தொடர்பில் அமெ­ரிக்கத் தூத­ர­கத்­தி­ட­மி­ருந்தும், ஐக்­கிய நாடு­க­ளி­ட­மி­ருந்தும் கூர்­மை­யான கருத்­துக்கள் வெளிவந்­தி­ருக்­கின்­றன.\n2019-08-22 16:45:07 இரா­ணுவத் தள­ப­தி­ லெப்­டினன் ஜெனரல் சவேந்­திர சில்வா நியமனம்\nஇன்றைய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து பின்வருமாறு,\n2019-08-21 15:22:45 அமைச்சரவை தீர்மானங்கள்\nஹொங்கொங்கின் ஜனநாயகத்தை சீனா மதிக்க வேண்டும்\nஹொங்கொங்கின் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் அவற்றின் பத்தாவது வாரத்திற்குள் பிரவேசித்திருக்கின்றன. அமைதியான தீர்வொன்றுக்கான அறிகுறியைக் காணமுடியவில்லை என்பது கவலைக்குரியதாகும்.\n2019-08-20 12:45:37 சீனா ஆர்ப்பாட்டம் இந்தியா\nஸ்ரீலங்கா சுதந்­திர கட்சியின் எதிர்காலம் \nமுன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு புத்­து­யி­ர­ளிக்கும் செயற்­பா­டு­களில் இறங்­கப்­போ­வ­தாக கடந்­த­வாரம் அறி­வித்­தி­ருக்­கிறார்.\n2019-08-19 11:59:12 ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி எதிர்காலம்\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\nகட்சி அர­சியல் செயற்­பா­டு­களே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக இருக்­கின்­றன. அர­சியல் செல்­வாக்கை பயன்­ப­டுத்தி பல அதி­பர்கள் நிய­மனம் பெற்­றுள்­ளார்கள். பலர் பழி­வாங்­கப்­பட்­டுள்­ளார்கள்.\n2019-08-18 16:27:27 கட்சிகள் அரசியல் மலை­யக கல்வி\nநாட்டின் பாதுகாப்பை மாத்திரம் கருத்திற்கொண்டால் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம் : நளின் கேள்வி\nபுதிய கூட்டணி , ஜனாதிபதி வேட்பாளரை உடனடியாக அறிவிக்கவேண்டும் : சம்பிக்க\nரணில் , சஜித் , கரு ஒன்றிணைந்து போட்டியிட்டாலும் மக்கள் ஆணையை பெற முடியாது : மஹிந்த ராஜபக்ஷ\nஅரச வங்கிகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் ; தினேஷ் குணவர்த்தன\nசவேந்திர சில்வாவின் நியமனம் பற்றிய முரண்படும் நோக்குநிலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317339.12/wet/CC-MAIN-20190822172901-20190822194901-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}