diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_1550.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_1550.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_1550.json.gz.jsonl" @@ -0,0 +1,307 @@ +{"url": "http://athavannews.com/category/india-news/page/162/", "date_download": "2019-07-24T02:44:25Z", "digest": "sha1:PNGQFJPGXWLABJHAVMFQOPIC67U2JQIJ", "length": 15158, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "இந்தியா | Athavan News", "raw_content": "\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம்\nகல்முனை செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தேரரை சந்தித்தார் விக்னேஸ்வரன்\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nவெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்\nவடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புச் சபையின் பிரதானியாக மருத்துவ நிபுணர்\nசிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துங்கள் – பிரித்தானியாவில் போராட்டம்\nகல்முனை பிரதேச செயலக விவகாரம்: முஸ்லிம் தரப்பினருடன் விக்கி கலந்துரையாடல்\nஇந்த மாத இறுதிக்குள் 12,000 பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை – முக்கிய அறிவிப்பு\nதலைமைப் போட்டியில் வெற்றிபெற்ற பொரிஸ் ஜோன்சன் பிரதமராகிறார்\nஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டம் பெற்றவர்களை பதிவு செய்யுமாறு உத்தரவு\nதமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் – சுரேன் ராகவன்\nஇலங்கையின் எல்லைக் கட்டமைப்பில் மாற்றம் – கொழும்புடன் இணைக்கின்றது போர்ட் சிட்டி\nவாக்குப்பதிவைக் கண்காணிக்க ஆளில்லா விமானம்\nபதற்றம் நிறைந்த பகுதிகளில் வாக்குப்பதிவைக் கண்காணிக்க, ஆளில்லா விமானங்களை தேர்தல் ஆணையம் முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளது. இன்று ஆரம்பமாகியுள்ள மக்களவைத் தேர்தல், மே 19ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன... மேலும்\nகுடும்பத்துடன் சென்று வாக்களித்தார் சந்திரபாபு நாயுடு\nஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் இன்று(வியாழக்கிழமை) காலை வாக்களித்துள்ளார். மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி, மே 19 ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானத... மேலும்\nவாக்குப்பதிவு இயந்தி���த்தை சேதமாக்கிய வேட்பாளர் கைது\nஆந்திராவில் வாக்களிப்பு நிலையம் ஒன்றில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதமாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜனசேனா கட்சி வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணி... மேலும்\nஇளந்தலைமுறை வாக்காளர்களிடம் மோடி முக்கிய வேண்டுகோள்\nஇந்திய நாடாளுமன்ற தேர்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை தவறாது ஆற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாடெங்கெலும் மக்கள் மும்முரமாக வாக்களித்து வருகின்ற நிலையில், இன்று (வியாழக்கி... மேலும்\nஇந்திய நாடாளுமன்ற தேர்தல் – முதற்கட்ட வாக்குப்பதிவுகள் ஆரம்பம்\nஇந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுகள் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஒடிஸா மாநிலத்தில் 4 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து, மொத்தமு... மேலும்\nஇந்திய அளவில் தனித்துவம் பெற்றுள்ள சென்னை ரயில் நிலையம்\nசுமார் 150 ஆண்டுகால பழமைவாய்ந்த சென்னை மத்திய ரயில் நிலையத்துக்கு இந்திய அளவில் மிகப்பெரிய தனிச்சிறப்பு தற்போது கிடைத்துள்ளது. நாட்டிலேயே மிக நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையமாக அரக்கோணம் - ரேணிகுண்டா வழித்தடத்தில் உள்ள 'வெங்கடநரசிம்ஹராஜுவாரி... மேலும்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரம்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் சின்னம், பெயர் ஆகியவற்றை பொருத்தும் பணி காஞ்சிபுரம் தொகுதியில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இதையடுத்து, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களும், அவர்களின் சின்னங்களும் மின... மேலும்\nதேர்தல் ஆணையகத்தின் முடிவுகளை விமர்சிக்க முடியாது – பொன்.இராதாகிருஷ்ணன்\nதேர்தல் ஆணையகம் எடுக்கும் தீர்மானங்களை விமர்சிக்க முடியாது என மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கன்னியாகுமரியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு... மேலும்\nஜெட் ஏயார்வேய்ஸ் நிர்வாகத்திற்கு விமானிகள் எச்சரிக்கை கடிதம்\nநிலுவையிலுள்ள சம்பளத்தை தருமாறு கோரி ஜெட் ஏயார்வேய்ஸ் தலைமை செயல் அதிகாரிக்கு வழக்கறிஞர் மூலம் விமானிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான சம்பளத்தை இம்மாதம் 14ஆம் திகதிக்குள் வழங்காவிட்டால் ச... மேலும்\nமோடி இரண்டு இந்தியாவை உருவாக்க முயற்சிக்கிறார் – ராகுல் கடும் விமர்சனம்\nபிரதமர் மோடி இரண்டு இந்தியாவை உருவாக்க முயற்சி செய்கிறார் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். அவ... மேலும்\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nவெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்\nவடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புச் சபையின் பிரதானியாக மருத்துவ நிபுணர்\nகர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம் : பெங்களூரில் 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு\nசிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துங்கள் – பிரித்தானியாவில் போராட்டம்\nகல்முனை பிரதேச செயலக விவகாரம்: முஸ்லிம் தரப்பினருடன் விக்கி கலந்துரையாடல்\nமலையக தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து ஆராய சர்வதேச குழு இலங்கை வருகை\nவேலூர் தேர்தலிலும் பலமடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்: ஸ்டாலின்\nஇந்த மாத இறுதிக்குள் 12,000 பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை – முக்கிய அறிவிப்பு\nசாதனை படைக்கும் ‘கண்ணான கண்ணே’ பாடல் காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/madrid/", "date_download": "2019-07-24T03:18:03Z", "digest": "sha1:TLR6Y7JRV635GRWXG5NELBFIBUFL2K5N", "length": 10059, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "Madrid | Athavan News", "raw_content": "\nமில்லியனை கடந்து சாதனை படைக்கும் ‘சிங்கப் பெண்ணே’ பாடல் காணொளி\nசீன – ரஷ்ய கூட்டு வான்படை கண்காணிப்பு : பதிலடியாக விமானங்களை அனுப்பிய ஜப்பானும், தென்கொரியாவும்\nமக்களின் தாகத்தை தீர்க்கும் மகாவலி குறித்து ஜனாதிபதி தலைமையில் நூல் வெளியீடு\nசூடுபிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – நாடு திரும்பினார் கோட்டா\nகடன் இருந்தாலும் மக்களுக்கு நலத் திட்டங்களை அரசாங்���ம் நிறைவேற்றி வருகிறது – ஜெயக்குமார்\nசந்தேகநபர்களை கொலை செய்யும் அதிகாரத்தை பொலிஸாருக்கு யார் வழங்கியது\nஜனாதிபதி தேர்தல்: சஜித்திற்கே அதிக ஆதரவு - ரஞ்சன் ராமநாயக்க\nதமிழ் தலைமைகளுக்கு தலைவனாவது எனது நோக்கமல்ல - மனோ\nகறுப்பு ஜுலை - ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் கைது\nமக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை தி.மு.க- காங்கிரஸ் தடுக்கின்றன: தமிழிசை\nஅமெரிக்காவை அச்சுறுத்தும் அனல் காற்று – 12 பேர் உயிரிழப்பு\n​ஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் மீது இனம்தெரியாத குழுவினர் சரமாரியாக தாக்குதல்\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nதோஷம் போக்கும் அபரா ஏகாதசி விரத வழிபாடு\nஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்\nமட்டு. பெரியகல்லாறு முருகனின் தீர்த்த உற்சவம்\nமகத்துவம் வாய்ந்த ஆடி மாதத்தின் சிறப்பு\n2050 இல் லண்டன் வெப்பநிலை பார்சிலோனாவைப் போன்றிருக்கும்\nபார்சிலோனா முன்னர் கடுமையான வரட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது. எதிர்காலத்தில் லண்டனும் அதே போன்ற காலநிலையைச் சந்திக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆராய்ச்சியின்படி, மூன்று தசாப்தங்களில் லண்டனில் கடுமையான வெப்பம் நிலவும் ... More\nஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக மனோ கணேசன் கூறியது நடைமுறையில் சாத்தியமில்லை – சட்டத்தரணி\nஜனாதிபதி தேர்தல்: சஜித்திற்கே அதிக ஆதரவு – ரஞ்சன் ராமநாயக்க\nதெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவது குறித்து ஜனாதிபதியிடம் வினவத் தீர்மானம்\nமனோவின் வாக்குறுதியை அடுத்து முடிவுக்கு வந்தது அரசியல் கைதியின் உண்ணாவிரதம்\nசம்பள விவகாரத்தினால் ஐ.தே.க.வின் கூட்டணியில் இணைவது சந்தேகமே – இராதாகிருஷ்ணன்\nஅதிர்ஷ்ட சீட்டு விழுந்துள்ளதாக தொலைபேசியில் மோசடி: 92,000 ரூபாயை இழந்த யாழ் அதிபர்\nகாட்டிலிருந்து வெளியேறி வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த புலி\nமில்லியனை கடந்து சாதனை படைக்கும் ‘சிங்கப் பெண்ணே’ பாடல் காணொளி\nமக்களின் தாகத்தை தீர்க்கும் மகாவலி குறித்து ஜனாதிபதி தலைமையில் நூல் வெளியீடு\nசூடுபிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – நாடு திரும்பினார் கோட்டா\nஅரசியல��� கைதிகள் விடுதலை தொடர்பாக மனோ கணேசன் கூறியது நடைமுறையில் சாத்தியமில்லை – சட்டத்தரணி\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nவெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-24T02:09:29Z", "digest": "sha1:RHSOZI66U3AHI7UJWCDHOABALHR7O2GQ", "length": 26814, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "கிளிநொச்சி மாவட்டம் – Eeladhesam.com", "raw_content": "\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிப்பு\nசெய்திகள் டிசம்பர் 27, 2018ஜனவரி 1, 2019 இலக்கியன் 0 Comments\nகிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுக் பொருட்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழங்கியுள்ளது. அந்தவகையில், கிளிநொச்சி, திருநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உலருணவுகள் இன்று (வியாழக்கிழமை) வழங்கிவைக்கப்பட்டன. இந்த உணவுப் பொதிககளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார், கஜேந்திரன், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் குறித்த பகிர்ந்தளித்தனர். நோர்வேயில் உள்ள தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி சமூகத்தின் நிதி உதவியுடன் குறித்த பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். தொடர்டர்புடைய செய்திகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் […]\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தொடுகிறது\nசெய்திகள் டிசம்பர் 27, 2018டிசம்பர் 29, 2018 இலக்கியன் 0 Comments\nவடக்­கில் ஏற்­பட்­டுள்ள வெள்ள இட­ரால் 28 ஆயி­ரத்து 806 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 90 ஆயி­ரத்து 402 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலை­யம் நேற்று மாலை தெரி­வித்­தது. புதுக்­கு­டி­யி­ருப்பு, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளில் கடந்த 21ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை முதல் கடும் மழை பெய்து வரு­கி­றது. கடந்த 22ஆம் திகதி இர­ணை­ம­டுக் குளத்­தின் அனைத்து வான் கத­வு­க­ளும் திறந்து விடப்­பட்­டன. இத­னால் கிளி­நொச்­சி­யில் மிகப்­பெ­ரும் வெள்ள இடர்ஏற்­பட்­டது. அதைத் தொடர்ந்து பெய்த கடும் மழை கார­ண­மாக […]\nரணிலிடம் முன்வைக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் தூக்கி வீசப்பட்டன\nசெய்திகள் மே 29, 2018ஜூன் 1, 2018 இலக்கியன் 0 Comments\nகிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை வாதரவத்தையில் […]\nகிளிநொச்சியில் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர்: சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணை\nசெய்திகள் மே 25, 2018மே 25, 2018 இலக்கியன் 0 Comments\nகிளிநொச்சி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் தகாதமுறையில் நடக்க முற்பட்டமை தொடர்பில் பாடசாலையின் அதிபர் தொடர்டர்புடைய செய்திகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிப்பு கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுக் பொருட்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழங்கியுள்ளது. அந்தவகையில், கிளிநொச்சி, திருநகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தொடுகிறது வடக்­கில் ஏற்­பட்­டுள்ள வெள்ள இட­ரால் 28 ஆயி­ரத்து 806 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 90 […]\nகிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு\nசெய்திகள் ஏப்ரல் 12, 2018 இலக்கியன் 0 Comments\nகிளிநொச்சி வசந்தநகரில் கிணற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான். தொடர்டர்புடைய செய்திகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிப்பு கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுக் பொருட்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழங்கியுள்ளது. அந்தவகையில், கிளிநொச்சி, திருநகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தொடுகிறது வடக்­கில் ஏற்­பட்­டுள்ள வெள்ள இட­ரால் 28 ஆயி­ரத்து 806 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 90 ஆயி­ரத்து 402 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று ரணிலிடம் […]\nகிளிநொச்சியில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nசெய்திகள் பிப்ரவரி 22, 2018 காண்டீபன் 0 Comments\nகிளிநொச்சி புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிப்பு கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுக் பொருட்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழங்கியுள்ளது. அந்தவகையில், கிளிநொச்சி, திருநகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தொடுகிறது வடக்­கில் ஏற்­பட்­டுள்ள வெள்ள இட­ரால் 28 ஆயி­ரத்து 806 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 90 ஆயி­ரத்து 402 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று […]\nகிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீருடன் போராட்டம்.\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 20, 2018பிப்ரவரி 21, 2018 இலக்கியன் 0 Comments\nபோரின் இறுதியில் படையினரிடம் ஒப்படைக்கப்ப ட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக��கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை வாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nசெய்திகள் பிப்ரவரி 14, 2018 இலக்கியன் 0 Comments\nகிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் இன்று (புதன்கிழமை) நபரொருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிப்பு கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுக் பொருட்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழங்கியுள்ளது. அந்தவகையில், கிளிநொச்சி, திருநகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தொடுகிறது வடக்­கில் ஏற்­பட்­டுள்ள வெள்ள இட­ரால் 28 ஆயி­ரத்து 806 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 90 ஆயி­ரத்து […]\nகிளிநொச்சி மாவட்டத்தில் 11 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு இல்லை\nசெய்திகள் பிப்ரவரி 14, 2018பிப்ரவரி 16, 2018 காண்டீபன் 0 Comments\nகிளிநொச்சி மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டு திட்டங்கள் தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை வாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nகிளிநொச்சியில் இராணுவ வீரர் தற்கொலைக்கு முயற்சி\nசெய்திகள் ஜனவரி 20, 2018 காண்டீபன் 0 Comments\nகிளிநொச்சி பூநகரிப் பகுதியில் உள்ள 66 ஆவது படைத் தலைமையகத்தில் இராணுவச் தொடர்டர்புடைய செய்திகள் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு இருவர் பலி கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரழந்துள்ளனர். வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய அரியாலை துப்பா���்கிச்சூடு: சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் சிக்கினர் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரழந்துள்ளனர். வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய அரியாலை துப்பாக்கிச்சூடு: சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் சிக்கினர் யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் படைத்துறையினர் மீது சந்தேகம் வலுத்திருந்த நிலையில் சிறப்பு அதிரடிப் அரியாலை […]\nவட்டக்கச்சி பாலத்தின் கீழ் இளைஞன் சடலமாக மீட்பு\nசெய்திகள் ஜனவரி 16, 2018ஜனவரி 17, 2018 காண்டீபன் 0 Comments\nகிளிநொச்சி வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்தின் கீழ் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிப்பு கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுக் பொருட்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழங்கியுள்ளது. அந்தவகையில், கிளிநொச்சி, திருநகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தொடுகிறது வடக்­கில் ஏற்­பட்­டுள்ள வெள்ள இட­ரால் 28 ஆயி­ரத்து 806 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 90 ஆயி­ரத்து 402 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் […]\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஜனவரி 9, 2018ஜனவரி 10, 2018 இலக்கியன் 0 Comments\nஉள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் ஏனைய தரப்பு வேட்பாளர்களை மிரட்டும் நடவடிக்கையில் தமிழரசுக்கட்சியினர் தொடர்ந்தும் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர். அவ்வகையில் தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு (சுரேஸ்,ஆனந்தசங்கரி அணி) கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதி வேட்பாளர் ஒருவரிற்கு தமிழரசுக்கட்சி இளைஞரணியினர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.குறித்த வேட்பாளரை மண்வெட்டிகொண்டு துரத்தியதாகவும் உடனடியாக தேர்தலில் இருந்து விலகுமாறு மிரட்டியதாகவும் தெரியவருகின்றது. தாக்குதல் நடத்த வந்தவர்கள் தமிழரசு கட்சி வேட்பாளரிற்கு போட்டியாக எவரும் போட்டியிடக்கூடாதென தெரிவித்துள்ளனர். எனவே அவரை மீறி இங்கு யாரும் போட்டியிடமுடியாது என்பதால் விலகுமாறு […]\n1 2 … 6 அடுத்து\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிக���் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F/", "date_download": "2019-07-24T02:14:01Z", "digest": "sha1:TC6IZBPMEAT3Q4HJ6ENYXIUU4UAILFAD", "length": 9211, "nlines": 99, "source_domain": "villangaseithi.com", "title": "மனிதர்களின் சருமத்தில் ஏற்படும் கட்டிகள் பழுத்து உடைய...! - வில்லங்க செய்தி", "raw_content": "\nமனிதர்களின் சருமத்தில் ஏற்படும் கட்டிகள் பழுத்து உடைய…\nமனிதர்களின் சருமத்தில் ஏற்படும் கட்டிகள் பழுத்து உடைய…\nபதிவு செய்தவர் : எம்.ஜி.எம் முரளி September 11, 2016 1:25 PM IST\nமனிதர்களின் சருமத்தில் வெயில் காலத்தில் உடலிலிருந்து நீர் அதிகம் வெளியேறும், இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.\nஉடல் வெப்பம் அதிகரித்து, கட்டிகளாகச் சருமத்தில் வெளிப்படும். இந்தத் தருணத்தில் சரியாகப் பசி எடுக்காது.\nநீர்க் காய்கறிகள், குளிர்ச்சியான பழங்கள், நீர்மோர், இளநீர் சாப்பிடுதல், தினமும் நன்றாக தலைக்குக் குளிப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தைத் தவிர்க்கலாம்.\nநிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும், வயதானவர்களுக்கு உஷ்ணக் கட்டி வர அதிகம் வாய்ப்பு உண்டு.\nஇதனை தவிர்க்க சில எளிய வழிமுறைகள்\nபெரிய வெங்காயத்தை அடுப்பிலிட்டு சுட்டு சிறிது மஞ்சள் தூளையும், நெய்யையும் விட்டு பிசைந்து கட்டியின் மீது வைத்து கட்டி வந்தால் கட்டிகள் விரைவில் பழுத்து உடைந்துவிடும்.\nபழுத்து வீங்கி, உடையாமல் குடைச்சலும், குத்தலுமாகத் தொந்தரவு செய்யும் கட்டியின் மீ��ு புகையிலையை நன்கு விரித்துப் போட்டு அதில் விளக்கெண்ணெயைத் தடவி வந்தால் கட்டி உடைந்து சீழும் ரத்தமும் வெளியேறி குணமாகும்.\nஎருக்கன் இலையை நிழலில் உலர்த்திப் பொடியாக செய்து விளக்கெண்ணெயில் குழைத்துப் போட்டால் நாள்பட்ட ரணங்கள் ஆறிச் சுகமாகும்.\nபழுத்த அத்தி இலை, ஆல், புங்கன் ஆகிய மரங்களின் பட்டையை நன்கு நசுக்கி, புங்கன் எண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்டபுண் மீது தடவினால் விரைவில் குணம் தெரியும்.\nவேப்பிலையையும், மஞ்சளையும் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தடவி, சிறிது நேரம் கழித்து வெந்நீரில் சுட்ட அரப்பு தேய்த்து குளித்து விட்டால் உடலில் தோன்றும் நமைச்சல் அகலும், சொறி சிரங்கிற்கும் இது நல்ல மருந்து.\nPosted in மருத்துவம்Tagged உடைய., கட்டிகள், சருமத்தில், பழுத்து, மனிதர்களின்\nமூலிகை மருந்துகளால் சிலருக்கு ஏன் நோய் குணமடைவது இல்லை \nமனித உடலில் வியர்வையால் ஏற்படும் உபாதைகளை தடுக்க ..\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/31056/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2019-07-24T03:11:18Z", "digest": "sha1:COWZPV2OTQZHF2DC67UZN357NJFURL3T", "length": 15627, "nlines": 161, "source_domain": "www.thinakaran.lk", "title": "அயர்லாந்து- ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் | தினகரன்", "raw_content": "\nHome அயர்லாந்து- ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் இந்தியாவில்\nஅயர்லாந்து- ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் இந்தியாவில்\nஇந்தியாவின் டெஹ்ரதூனில் நடைபெறவிருக்கும் அயர்லாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான ஆப்கான் அணியில் ஷரபுத்தீன் அஷ்ரப் மற்றும் இக்ராம் அலி கைல் ஆகிய இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டிருப்பதோடு டெஸ்ட் அணியில் இருந்து முஜீபுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇதன்படி ஆப்கானிஸ்தான் அணி தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பல புதிய வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.\nசகலதுறை வீரர் அஷ்ரப், 17 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளர் வக்கார் சலாம்கைல் மற்றும் அலி கைல் ஆகிய வீரர்கள் 14 பேர் கொண்ட டெஸ்ட் குழாமிற்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.\nபெங்பளூரில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் டெஸ்ட்டில் இடம்பிடித்த அப்ஸார் சாசாய், அமீர் ஹம்ஸா, முஜீப் உர் ரஹ்மான், சாயித் ஷிர்ஸா மற்றும் சாஹிர் கான் ஆகியோர் வியாழக்கிழமை (07) அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.\nஆப்கான் ஒருநாள் குழாமில் இருந்து அஷ்ரப் வெளியேற்றப்பட்டிருக்கும் அதேவேளை அவர் டி-20 குழாமில் இடம்பிடித்துள்ளார். வளர்ந்து வரும் அணி ஊடாக வந்த அலி கைல் ஒருநாள் மற்றும் டி-20 இரு குழாமிலும் இடம்பெற்றுள்ளார்.\n2019 உலகக் கிண்ணம் நெருங்கி இருக்கும் நேரத்தில் தேர்வாளர்கள் ஆப்கான் ஒருநாள் குழாமில் 21 வீரர்களை இணைத்துள்ளனர்.\nவிக்கெட் காப்பாளரும் அதிரடியாக துடுப்பாடுபவருமான மொஹமட் ஷஹ்ஸாத் ரி -20 குழாமில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். எனினும் அவர் அடுத்த இரண்டு வகை கிரிக்கெட்டிலும் இடம்பெற்றுள்ளார்.\nஅஸ்கர் ஆப்கான் மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஆப்கான் அணிக்கு தலைமை வகிப்பதோடு மொஹமது நபி மற்றும் ரஷித் கான் மூன்று வகை கிரிக்கெட்டுக்குமான ஆப்கான் குழாமில் இடம்பெறுகின்றனர்.\nஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் மூன்று ரி -20, ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ரி -20 போட்டியுடன் இந்த தொடர் ஆரம்பமாகவுள்ளது.\nஅனைத்துப் போட்டிகளும் இந்தியாவின் உத்தர்காண்ட் மாநில தலைநகரான டெஹ்ரதூனில் நடைபெறும்.\nஇதில் மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியாகும்.\nஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட்டில் இந்தியாவிடம் தோற்றதோடு அயர்லாந்து, பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தது.\nரி -20 – அஸ்கர் ஆப்கான் (தலைவர்), உஸ்மான் கனி, நஜீப் டரகாய், ஹஸ்ரதுல்லா சாசாய், சமியுல்லா சின்வாரி, மொஹமது நபி, ஷபிகுல்லா ஷபாக், ரஷீத் கான், நஜீபுல்லா சத்ரான், கரீம் ஜனட், பரீத் மலிக், சயத் ஷிரர்சாத், சியா உர் ரஹ்மான், முஜீப் உர் ரஹ்மான், சாஹிர் கான், ஷரபுத்தீன் அஷ்ரப்.\nஅஸ்கர் அப்கான் (தலைவர்), மொஹமட் ஷஹ்ஸாத், நூர் அலி சத்ரான், ஜாவிட் அஹமதி, ஹஸ்ரதுல்லா சாசாய், ரஹ்மத் ஷாஹ், சமியுல்லா ஷின்வாரி, மொஹமது நபி, நஜீபுல்லா சத்ரான், இக்ராம் அலி கைல், ஹஷ்மதுல்லா ஷஹிதி, ரஷித் கான், கரிம் ஜனத், குல்பதின் நயிபி, அப்தாப் அலம், சவுலத், சாஹிர் கான், பாரித் மாலிக், முஜீப் உர் ரஹ்மான், ஷபூர் சத்ரான், செயித் ஷிர்சாத்.\nஅஸ்கர் அப்கான் (தலைவர்), மொஹமட் ஷஹ்ஸாத், இஹ்ஸாத் ஜனத், ஜாவிட் அஹமதி, ரஹ்மத் ஷாஹ், நாசிர் ஜமால், ஹஷ்மதுல்லா ஷஹிதி, இக்ராம் அலி கைல், மொஹமது நபி, ரஷிட் கான், வபதர் மொமன்ட், யாமின் அஹமட்ஸாய், ஷரபுத்தீன் அஷ்ரப், வக்கார் சலம்கைல்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n130 குப்பை கொள்கலன்களையும் பிரிட்டனுக்கே திருப்பியனுப்புமாறு ஜனாதிபதி பணிப்பு\nபிரிட்டனிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள 130 குப்பை கொள்கலன்களையும் திருப்பி...\nதெற்காசியாவில் கடும் மழை: உயிரிழப்பு 650 ஆக உயர்வு\nதெற்காசிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள பருவமழையால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை...\nரஷ்ய உளவு விமானத்தின் மீது தென்கொரியா எச்சரிக்கை வேட்டு\nதென் கொரிய வான் பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய உளவு விமானம் ஒன்றின் மீது தமது...\nஇம்ரான் கான்–டிரம்ப் இடையே வெள்ளை மாளிகையில் சந்திப்பு\nஆப்கான��ஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றியடைய பாகிஸ்தான் உதவும் என்று...\nஜெரூசலத்தில் சவூதியரை துரத்திய பலஸ்தீனர்கள்\nஇஸ்ரேல் அனுசரணையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சவூதி அரேபியர் ஒருவரை...\nமருந்துகளை எதிர்க்கும் மலேரியா தென் கிழக்கு ஆசியாவில் பரவல்\nதடுப்பு மருந்துகளை எதிர்க்கும் தன்மை கொண்ட மலேரியா நோய்க்கிருமி வகை ஒன்று...\n17 அமெரிக்க உளவாளிகள் சிக்கியதாக ஈரான் அறிவிப்பு\nஅமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது...\nமலையக அரசியல் தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும்\nநுவரெலியா மாவட்டத்திலுள்ள அக்கரப்பத்தனை, டொரிங்டன், அலுப்புவத்தை...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_(%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-07-24T03:03:18Z", "digest": "sha1:DASPKK4A7I6MV6P3KD3VPFW26W7NFW2J", "length": 10546, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "நித்தியானந்த சுவாமி (அரசியல்வாதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n9 நவம்பர் 2000 – 29 அக்டோபர் 2001\nசபாநாயகர், உத்தரப் பிரதேச சட்டமன்றம் [1]\nஓம் பிரகாஷ் சர்மா (பொறுப்பு)\nநித்தியானந்த சுவாமி (Nityanand Swami) (இந்தி: नित्यानन्द स्वामी; (27 டிசம்பர் 1927 - 12 டிசம்பர் 2012) உத்தராகண்ட் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக 9 நவம்பர் முதல் 29 அக்டோபர் 2001 முடிய பதவி வகித்தவர்.[1]\nநித்தியானந்த சுவாமி அரியானாவில் உள்ள நர்னௌலி என்ற ஊரில் பிறந்தவர் எனினும், அவரது தந்தை டேராடூனில் வன ஆராய்ச்சித் துறையில் பணியாற்றி வந்ததால், டேராடூனில் கல்வியைத் தொடர்ந்தார். சட்டப் படிப்பு பயின்ற நித்தியானந்த சுவாமி, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கப் பணிகளில் ஈடுபட்டார்.\nநித்தியானந்த சுவாமி பாரதிய ஜனசங்க கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்து அரசியல் பணி தொடர்ந்தார்.\n1969-இல் டேராடூன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1984-இல் கார்வால் மற்றும் குமாவுன் பட்டதாரிகள் தொகுதிலிருந்து உத்தரப் பிரதேச மேலளவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1991-இல் பாரதிய ஜனதா கட்சி ஆண்ட உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு துணைத்தலைவராகவும், பின்னர் 1992-இல் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஉத்தரப் பிரதேசத்திலிருந்து உத்தராஞ்சல் பகுதியை பிரித்து தனி மாநிலமாக உருவாவதற்கு தொடர்ந்து பாடுபட்டவர்.\n9 நவம்பர் 2000-இல் புதிய உத்தராஞ்சல் (தற்போது உத்தராகண்ட்) மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியின் நித்தியானந்த சுவாமி பதவி ஏற்றார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 29 அக்டோபர் 2001-இல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.\nபாரதிய ஜனதா கட்சியின் மாநில முதல்வர்கள் பட்டியல்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/100", "date_download": "2019-07-24T02:11:29Z", "digest": "sha1:ECOKBCRECPUYIS437VEETD6XFPXJGHYR", "length": 2760, "nlines": 102, "source_domain": "topic.cineulagam.com", "title": "100 Movie News, 100 Movie Photos, 100 Movie Videos, 100 Movie Review, 100 Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nதர்பார் படத்திற்காக வடமாநில போலீஸ் உடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nமகன் கூறிய அந்த ஒரு வார்த்தை... கதறி அழுத பிக்பாஸ் ரேஷ்மா\nபிக்பாஸ் கவினின் தங்கையை பார்த்துள்ளீர்களா இணையத்தில் லைக்ஸை அள்ளும் புகைப்படம் இதோ\n2019 அரையாண்டு முடியும் நேரத்தில் இதுவரை வந்த படங்களில் இவை தான் ஹிட்- மொத்தம் 12 படங்கள்\nயோகிபாபுவின் காமெடியுடன் 100 படத்தின் 1 நிமிட காட்சி\n- அதர்வா படத்தின் சிறப்பு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/series/ennai-anaitha-anni/", "date_download": "2019-07-24T02:17:40Z", "digest": "sha1:QIQOVW3Y4SQCRWPUYGHF6WGNJDUUOU53", "length": 8674, "nlines": 105, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "என்னை அணைத்த அண்ணி Archives - Tamil Kamaveri", "raw_content": "\nHome » என்னை அணைத்த அண்ணி\nநான் மெல்லிய புன்னகையுடன்.. எனக்கு வலப் பக்கத்தில் நின்றிருந்த அண்ணியைப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தேன். மாலை நேரத்து விளக்கு வெளிச்சம் அண்ணி மேல் படர்ந்து.. அவளது பப்பாளி நிறத்தை.. பளிச்சென மின்ன வைத்துக் கொண்டிருந்தது. அவளது ஆப்பிள் கன்னம் தங்கம் போல பளபளப்பாக ஜொலித்துக் கொண்டிருந்தது. தலைவாரி.. ஜடை பிண்ணி.. பின்னலில் முல்லைப் பூவை வைத்திருந்தாள். வில் போன்ற ட்ரிம் செய்யப் பட்ட அவளது புருவங்களுக்கு நடுவில் குட்டியாய் ஒரு மெரூன் கலர் ஸ்டிக்கர் பொட்டு வைத்து.. அதன் கீழ் சின்னதாக ஒரு திருநீறு கீற்று வைத்திருந்தாள்.. மெரூன் கலர் புடவையில் அவள் ஒரு தேவதையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள்.. \nஎன்னை அணைத்த அண்ணி – 6\nஎன் காமக் கஞ்சி என் சுன்னிக்குள் கொப்பளித்து பொங்கியது. நான் Tamil Sex Story அண்ணி முதுகில் படுத்து அவள் முலைகளை கசக்கிக்கொண்டே என் சூடான கஞ்சியை அவளது கர்பப் பைக்கு அனுப்பி வைத்துக் களைத்தேன்.. \nஎன்னை அணைத்த அண்ணி – 5\nஅதே நிறத்தில் அழகாக உப்பிக் கொண்டிருந்த முலை Tamil Kama Stories வட்டத்தில் சின்னச் சின்ன புள்ளிகளுடன் லேசான ஒன்றிரண்டு பூனை முடிகளும் தென்பட்டது. \nஎன்னை அணைத்த அண்ணி – 4\nஉள்ளே கைகளை விட்டாள். என்னைப் பார்த்துக் Tamil Sex Story கொண்டே அவளது இடுப்பு மெதுவாக ஆட்டி ஆட்டி.. அவள் போட்டிருந்த ஜட்டியை உருவி எடுத்து என் சுண்ணி மேல் போட்டாள்..\nஎன்னை அணைத்த அண்ணி – 3\nஅவளது ரோஜா நிற நாக்கை வெளியே நீட்டி என் நுனி மொட்டை Tamil Sex Story சுற்றி வட்டம் போட்டாள். பின் என் சிவந்த மொட்டில் தன் இதழ்களை பொருத்தி சர்ரென உறிஞ்சினாள். என் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது.\nஎன்னை அணைத்த அண்ணி – 2\nஅண்ணி தன் பெண்மை பிளவை சரியாக கொண்டு வந்து Tamil Sex Story அதன் மேல் வைத்து அழுத்தினாள் எனக்கு இப்போதே அவள் பெண்மைக்குள் என் ஆண்மைத் தண்டு போய் விட்டதைப் போலிருந்தது\nஎன்னை அணைத்த அண்ணி – 1\nAnni Kathaigal Tamil Kamaveri – வானம் மெல்லிய தூரல் போட்டுக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில்.. ஜன்னல் ஓரமாக நின்று.. ஆளுக்கொரு காபி கப்பைக் கையில் பிடித்து சிப்பிக் கொண்டிருந்த போது.. அந்த கேள்வியை என்னிடம் கேட்டாள் என் அண்ணி.. ” என்னை பத்தி நீ என்ன நினைக்கறே நிரு.. ” என்னை பத்தி நீ என்ன நினைக்கறே நிரு.. ” நான் மெல்லிய புன்னகையுடன்.. எனக்கு வலப் பக்கத்தில் நின்றிருந்த அண்ணியைப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தேன். மாலை நேரத்து விளக்கு வெளிச்சம் அண்ணி […]\nஆண் ஓரின சேர்கை (366)\nஇன்பமான இளம் பெண்கள் (1527)\nகுரூப் செக்ஸ் கதைகள் (286)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1499)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/05/63.html", "date_download": "2019-07-24T02:12:19Z", "digest": "sha1:UX75AOTBHOWZ6U5OIMXWLJB5MLRR6AUF", "length": 8808, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "“செமட்ட செவண” திட்டத்தின் கீழ் போரதீவுப்பற்றில் மாவேற்குடா மாலையர்கட்டு பிரிவுகளுக்கு 63 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » “செமட்ட செவண” திட்டத்தின் கீழ் போரதீவுப்பற்றில் மாவேற்குடா மாலையர்கட்டு பிரிவுகளுக்கு 63 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா\n“செமட்ட செவண” திட்டத்தின் கீழ் போரதீவுப்பற்றில் மாவேற்குடா மாலையர்கட்டு பிரிவுகளுக்கு 63 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா\n“செமட்ட செவண” யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும் ஒரே நோக்கில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் “செமட்ட செவண” கம்உதாவ தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பழுகாமம் மாவேற்குடா பிரிவில் 23 வீடுகளும் மாலையர்கட்டு பிரிவில் 40 வீடுகளுக்களுக்கும் அடிக்கல் நடும் நிகழ்வு (11) வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் வேண்டுகோழுக்கமைவாக முன்னால் பிரதி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி பிரதம அமைப்பாளரும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவரும் போரதீவுப்பற்று அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான சோ.கணேசமூர்த்தி அவர்களினால் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. .\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்�� பிரேமதாச அவர்களின் தனக்கென சொந்தமான வீட்டில் வாழ்வதற்கான உரிமையினைப் பெற்றுக்கொடுக்கும் உன்னத உதாகம எண்ணக்கருவினை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தனிமைத்துவம் மற்றும் ஆசீர்வாதத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் நெறிப்படுத்தல் மற்றும் வழிகாட்டலின் கீழ் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி;; பிரதேச செயலாளர் ஆர் ராகுலநாயகி உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவநேந்திரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் பொலிஸ் கிராம சேவை உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மதத்தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2011/02/?m=0", "date_download": "2019-07-24T02:30:02Z", "digest": "sha1:TCTPQ2FZ7FKDU3D4KSHGUHNKILCBFC35", "length": 18202, "nlines": 235, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: February 2011", "raw_content": "\nஒரு சில விஷயங்கள் நடக்கும்போது கேயாஸ் தியரிபோல், ஒன்றுக்கொன்று சம்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள மனம் தானாக முயல்கிறது.\nஊழல் நிறைந்துபோய், எதற்கெடுத்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடி, ஒவ்வொரு சராசரிக் குடிமகனும் நொந்துபோய் வாழ்ந்துகொண்டிருந்த துனிசியாவில், இராணுவ வேலைக்கு முயன்று அதுவும் லஞ்சமில்லாமல் முடியாது என்ற நிலையில் காய்கறிவண்டி வைத்து பிழைப்பு நடத்துகிறான் Mohamed Bouazizi என்ற அந்த இளைஞன். அன்று அங்கு வந்த பெண் போலீஸ் அதிகாரி, மாமூல் குறைவாகக் கொடுத்தான் என்று அவனது வண்டியை பறிமுதல் செய்து, இன்னும் இரு பெண் போலீஸ்களுடன் சேர்ந்து காறி உமிழ்ந்து அவமானப்படுத்துகிறார்கள்.வெகுண்டுபோன அவன் கிளம்பி கவர்னர் அலுவலகம் சென்று முறையிடுகிறான். அங்கும் அவமானமே மிஞ்ச, தான் கொண்டு சென்ற பெயிண்ட் தின்னரை ஊற்றிக்கொண்டு தன்னையே கொளுத்திக்கொள்கிறான். இது மக்களிடையே வெறியேற்றுகிறது. அரசின் அகம்பாவத்தை எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள். தன்னை எரித்துக்கொண்ட பதினெட்டு நாட்களில் அந்த இளைஞன் இறந்துபோகிறான். அவன் ஏற்றிவைத்த பொறி பற்றிக்கொள்கிறது. மக்கள் புரட்சி வெடிக்கிறது. ஒரு சர்வாதிகாரி அதிபராக அநியாய ஆட்சி நடத்திய பென் அலியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இவை அனைத்தும் அந்த இளைஞன் தன்னை எரித்துக்கொண்ட் டிசம்பர் 17 ம் தேதி ஆரம்பித்து, ஜனவரி 17ம் தேதியில் நடந்துவிடுகிறது.\nஅந்த தீக்குச்சி இளைஞன் முகமது பௌ அஸீஸி\nஒரு தனி இளைஞன் பற்றவைத்த நெருப்பு, பற்றிக்கொண்டு ஒரு நாட்டின் ஊழல் நிறைந்த ஆட்சியை முடிவுக்குக்கொண்டுவர 31 நாட்கள் எடுத்துக்கொண்டு, ஒரு ஓய்வுபோல், இடையில் 8 நாட்களுக்குப்பிறகு ஜனவரி 25ம்தேதி எகிப்தில் புரட்சியாக வெடிக்க ஆரம்பிக்கிறது. மக்கள் லட்சக்கணக்கில் ஒரே மைதானத்தில் கூடுகிறார்கள். போராட்டங்களின் உயிரிழப்புகளுக்குப்பிறகு புரட்சி இன்னும் வேகம்பிடித்து அதிபர் முபாரக்கை பதவியிறக்கி, தலைமறைவாக ஆக்குகிறது. இந்த இரண்டு புரட்சியிலும், பொதுமக்களின் கொந்தளிப்பும், பங்களிப்பும்தான் இப்படி ஒரு முடிவைத் தந்திருக்கிறது. மேலும் இதில் இணையத்தின் பங்கும் அதிகம் இருக்கிறது. இதோ அடுத்து பஹ்ரைனில் தொடங்கியிருக்கிறது. இது தொடரும் எனத்தெரிகிறது.\nஇந்தப்படத்திலுள்ள இளைஞனும் ஒரு அராஜகத்தை நிறுத்துவதற்காகத்தான் உயிர் மாய்த்துக்கொண்டான். கொஞ்சம் கூட அசரவில்லையே நாம் ஒரு நாள்கூட அவன் நோக்கத்துக்காக எல்லோரும் ஒன்று கூடவில்லையே ஒரு நாள்கூட அவன் நோக்கத்துக்காக எல்லோரும் ஒன்று கூடவில்லையே அவன் நோக்கத்தை புதைத்துவிட்டு, ஆண்டுக்கணக்கில் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறோம். அதுக்கும்மேல, தமிழ்நாட்டு மீனவனைக் கொன்னா என்ன குறைஞ்சா போவுது அவன் நோக்கத்தை புதைத்துவிட்டு, ஆண்டுக்கணக்கில் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறோம். அதுக்கும்மேல, தமிழ்நாட்டு மீனவனைக் கொன்னா என்ன குறைஞ்சா போவுது புரட்சியாவது..பொடலங்காயாவது…போங்க பாஸு போய் ஓட்டுக்கு 1000 ரூபா சேத்துக்குடுப்பாங்களான்னு கேட்டுச்சொல்லுங்க நம்ப வீட்டில் நாலு ஓட்டு இருக்கு\nகாட்சியமைப்புகளில் ஜப்பானியத்திரைப்படங்களையும், ஜெர்மானியப்படங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி, ஒரு உள்ளூர் திரைக்கதையில் மக்களை அமரவைப்பதில் மிஷ்கின் வெற்றி கண்டிருக்கிறார்.\nசேரனுக்கு ஒரு அமர்த்தலான ஆக்‌ஷன் படம்.\nஅதுவும் அந்த இடைவேளை சண்டைக்காட்சியில் விசில் பறக்கிறது\nஇசையும், ஒளிப்பதிவும் மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது. கே, சத்யா இருவருமே மிஷ்கினின் தேர்வில் தவறில்லை என்று நிரூபித்திருக்கிறார்கள்.\nநம்மைப்பார்த்து ஜெயப்பிரகாஷ் கூறும் வசனங்கள் உண்மை ஊசியாய்க் குத்துவதை தவிர்க்கமுடியாது. போலீஸாக வரும் கண்ணும்,கண்ணும் இயக்குநர் மாரிமுத்து மிக நன்றாக நடித்திருக்கிறார். கொலைசெய்யபப்ட்டவனை லாட்ஜில் கண்டவுடன் சேரன் ஓட ஆரம்பிப்பது, போலீஸ் ஸ்டேஷனில் ப்ளாஷ்பேக் ஆரம்பித்து, வாசலுக்குச் சென்றுவிட்டு, அப்படியே டீ வாங்கிவரும் காவலரில் முடிவது என சின்னச்சின்ன காட்சிகள் கவனம் கவர்கின்றன.\nகாட்சியமைப்புகளில், மிஷ்கின் டச் இருந்தாலும், வித்தியாசமான கோணம் என்ற பெயரில் அதிகமாக காலைமட்டும் காட்டும் காட்சிகள் வருவது அயர்ச்சி ஏற்படுகிறது. அதேபோல் சேரனை ஒரு சில இடங்களில் தலை குனிந்து நிற்க வைத்திருப்பது மிஷ்கினின் அடிப்படைக்காட்சியாக எண்ண வைக்கிறது. முதல் பாதியில் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வைத் தவிர்த்திருக்கலாம். இவையெல்லாம் மீறி, அந்த கிளைமாக்ஸ் காட்சிகளிலும், கொலைகாரர்கள் யார் என்பதிலும் நல்ல வித்யாசம் காட்டி, காமெடி, டூயட்,காதல், சென்ட்டிமெண்ட் என்று எந்த மாவையும் தொடாமல், புதிய விதத்தில் படம் கொடுத்ததற்காகவே இந்தப்படத்தை இன்னொருமுறை பார்க்கலாம்.\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது க��்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2008/04/blog-post_7166.html", "date_download": "2019-07-24T02:53:55Z", "digest": "sha1:JC5EKMUXGWK5ZJQK74746F7E24ZKCZRR", "length": 6173, "nlines": 125, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: சின்னச் சின்னச் செய்திகள்", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஎவ்விதத்திலும் புகையிலை கெடுதல் தான் செய்யும். அது தாம்பூலமானாலும் சரி ஸ்டைலாகப் பயன்படுத்தும் சிகரெட் முதல் முளை சுறுசுறுப்பாக்கும் எனத் தவறாக கருதும் அளவிற்கு படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பயன்படுத்தி வருவதற்கு ஒரு முகாந்திரம் இருக்குமா என்ன\nஇயற்கை வைத்திய சிகிட்சை முறைகளிலும், உபவாச முறைகளிலும் நீராவிக் குளியல், வெந்நீர்க் குளியல், தண்ணீர்க் குளியல், போன்றவைகள் இம்முறை வைத்தியத்திற்கு பெரிதும் உதவியாக உளள்து. புகையை மறகக்வும், போதைப் பழக்கங்கள் மாறவும் எளிய பரிகாரங்களுக்கு தொடர்பு கொண்டு உடலின் உள்ளுறுப்புக்களை பாதுகாத்து நீணட நாள் வாழ்ந்து நாமும் நம் குழந்தைகளும் மகிழ்வுடன் மிளிர்வோமாக. சுபம்,\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-07-24T02:43:42Z", "digest": "sha1:5B2YL6Z2XP35ESQLZZJ4X72KA2LCQGGG", "length": 11466, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு புரளி: பலப்படுத்தப் பட்டுள்ளது பாதுகாப்பு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nநல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு புரளி: பலப்படுத்தப் பட்டுள்���து பாதுகாப்பு\nயாழ். நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், ஆலய சூழலில் உள்ள வீதிகளில் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் ஆலய சூழலுக்குள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.\nவடக்கு மாகாண ஆளுநருக்கு அநாமதேய கடிதம் ஒன்று நேற்று கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த கடிதத்தில் தனது கணவரும், வேறு சிலரும் இணைந்து நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனையடுத்தே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை Comments Off on நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு புரளி: பலப்படுத்தப் பட்டுள்ளது பாதுகாப்பு Print this News\nநினைவேந்தல் நிகழ்வுக்கு தயார் நிலையில் முள்ளிவாய்க்கால் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க எங்களுக்கு ஆறுதல் அளிக்க கூறப்பட்ட பலவார்த்தைகள் எங்கள் இதயத்தை தொட்டது – இலங்கை தாக்குதலில் பிள்ளைகளை பறிகொடுத்த டென்மார்க் தம்பதியினர்\nகறுப்பு ஜுலை 1983 படுகொலைகளின் 36 வருடங்கள்\nஇலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று 36 ஆண்டுகளாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர்.மேலும் படிக்க…\nமுள்ளிவாய்க்காலில் ஆயுதப்போர் மட்டும் மௌனிக்கவில்லை தமிழரின் மானம் ரோசம் உணர்வு எல்லாமே மௌனத்துவிட்டது\nமுள்ளிவாய்க்காலில் கடந்த 2009,மே,18,ல் ஆயுப்போர் மட்டும் மௌனிக்கவில்லை எமது மானம் மரியாதை வெட்கம் ரோசம் ஒழுக்கம் தியாக உணர்வு உரிமைமேலும் படிக்க…\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு\nமானிப்பாய் இளைஞன் சுட்டுக்கொலை ; வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது\nடிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் – மஹிந்த தேசப்பிரிய\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; அரசாங்கத்திற்கு எதிராக முன் வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களை நிராகரிக்கின்றேன்\n30 வருட கால யுத்தம் நிறைவு – சர்வதேச விருதை பெற்றார் மஹிந்த\nகோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கி பின்னடைவுகளை நிவர்த்தி செய்வோம்\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில் திருப்தி இல்லை\nமுஸ்­லிம்­களின் கடை­க­ளுக்கு முன்­பாக தொங்­க­விட்டப்பட்ட பன்­றி­களின் தலை­கள்\nதமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள் கொள்வனவு செய்கின்றனர்\nமீளவும் நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்ட வெளிநாட்டு அகதிகள்\nதீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க மாட்டோம் – ஹக்கீம்\nஇந்துக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க இந்தியா தலையிட வேண்டும் – இந்து அமைப்புக்கள்\nகேப்பாப்புலவுக்கு விஜயம் செய்தது ஐ.நா. குழு: மக்களுடன் சந்திப்பு\n“எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால், எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது”\nமன்னார் பாலியாற்றில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு -அணைக்கட்டு இடிந்து விழும் நிலையில்\nகுவைட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பணிப்பெண்கள் மீண்டும் இலங்கைக்கு\nஇராணுவ சீருடைக்கு ஒத்ததான சீருடைகளை பயன்படுத்த தடை\nதிருகோணமலையில் 61 டெட்டனேட்டர் குச்சிகள் மீட்பு\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womenandmedia.org/ta/16-days-of-activism-against-gbv-2014/", "date_download": "2019-07-24T02:47:16Z", "digest": "sha1:2TEI4ZDHIT2JBXRMGPF2TG5WIQYDKLSI", "length": 8519, "nlines": 125, "source_domain": "womenandmedia.org", "title": "16 Days of Activism against GBV 2014 campaign", "raw_content": "\nஇலங்கையில் அண்மையில் நிறைவுற்ற பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாடு எனும் உலகளாவிய பிரசாரமானது, பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றத்தின் அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஓர் ஒருமி���்த முயற்சியாகும். 2014ஆம் ஆண்டுக்கான இந்த 16 நாட்கள் செயற்பாட்டின் போது நாட்டில் பல்வேறு நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.\nகுறிப்பாக, அம்மன்றத்தின் அங்கத்துவ அமைப்புக்களுள் ஒன்றான பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது சமூக ஊடக வலையமைப்புக்கள் குறித்து மேலதிக விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டும், அது குறித்த பிரசாரங்களை ஊக்குவிக்கும் பொருட்டும் Sri Lanka 16days campaign blog எனும் வலைப்பதிவினூடாக இணையத்தள பிரசாரமொன்றை முன்னெடுத்திருந்தது. அது குறித்த தகவல்கள் ‘பேஸ்புக்’ தளத்திலும், ‘டுவிட்டர்’ தளத்தில் #sl16days மற்றும் #16days ஆகிய சதுரக்குறியீட்டின் கீழும் பரப்பப்பட்டன. பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றத்தின் நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகள், பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் தொழில் துறையில் பெண்கள் ஆகிய விடயங்கள் பற்றிய தகவல் விளக்கப்படங்கள் (Infographics), அவந்த ஆர்டிகலவின் கேலிச்சித்திரத் தொடரொன்று, வலைப்பதிவுக் கட்டுரைகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து விருந்தினர் பதிவுகள் என்பவற்றை இவ்வலைப்பதிவு உள்ளடக்கியிருந்தது. இவ்வருடம் ஆண் – பெண் என இரு பாலாரிடமிருந்தும் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கேலிச்சித்திரங்கள் என பல்வகையான விருந்தினர் பதிவுகளை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.\nஅதேவேளை, பெண்களுக்கெதிரான வன்முறையை முடிவுறுத்துவதற்கான சர்வதேச தினமாகிய நவம்பர் 25ஆம் திகதியை நினைவுகூரும் முகமாக “பெண்களுக்கெதிரான வன்முறையை முடிவுறுத்துவதற்காக ஒன்றிணைவோம்” எனும் பிரசாரத்தின் ஓர் அங்கமாகிய “உங்கள் சுற்றுப்புறத்தை செம்மஞ்சள்நிற மயமாக்குங்கள்” (Orange Your Neighborhood) எனும் பிரசாரம் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது. இந்த செம்மஞ்சள்நிற மயமாக்கல் எனும் பிரசாரம் 16 நாட்கள் பிரசாரத்தின் ஊடாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n(English) Thinakkural: அபாயா விவகாரம்;எந்த ஆடை அணிய வேண்டும் என்பதை பெண்களே தீர்மானிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-24T02:13:26Z", "digest": "sha1:LB5JLO2TLASD6CGWR4I756NKTZDMFHNO", "length": 4409, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "அர்ஜுன் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nவிஜய்க்கு வில்லனான அர்ஜுன் – கோலிவுட் அப்டேட் \n ‘யங் மங் சங்’ குறித்து சுவராஸ்ய தகவல்\nமீ டூ விவகாரம்: அர்ஜுன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு\nதன்மீது குற்றம்சாட்டிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்த அர்ஜீன்\nமீ டூ விவகாரம்: சட்டரீதியாக எதிர்கொள்ள தயார் அர்ஜுனுக்கு பதிலளித்த ஸ்ருதி ஹரிஹரன்\nஅர்ஜுன் விக்ரம்பிரபு ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,106)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,761)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,204)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,763)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,044)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,809)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quicknewstamil.com/2018/12/13/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-07-24T02:26:53Z", "digest": "sha1:NFTLSW3ZS75IXBOHL57D3SCTJSBPN27Q", "length": 9319, "nlines": 92, "source_domain": "www.quicknewstamil.com", "title": "தொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுகிறது சம்சுங்", "raw_content": "\nதொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுகிறது சம்சுங்\nசீனாவில் இயங்கி வரும் செம்சங் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனம் தனது கையடக்க தொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுவதாக அறிவித்துள்ளது.\nசீனாவில் இயங்கி வரும் தியாஞ்சின் சம்சங் எலக்ட்ரோனிக்ஸ் டெலிகொம்யூனிகேஷன் தயாரிப்பு ஆலையின் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக சம்சங் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவில் வடக்கில் அமைந்திருக்கும் தியாஞ்சின் நகரத்தில் சம்சங் தொலைபேசி தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது.\nஇந்த ஆலையில் மொத்தம் 2600 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டின் இறுதியில் தியாஞ்சின் சம்சங் தயாரிப்பு ஆலை மூடப்படுவதாக சம்சங�� அறிவித்துள்ளது. இந்த ஆலையில் பணியாற்றி வருவோருக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட வேண்டிய தொகை வழங்கப்படும்.\nமேலும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் சம்சங் தியாஞ்சின் தயாரிப்பு ஆலையில் பணியாற்றி வருவோருக்கு வேறு தயாரிப்பு ஆலைகளில் பணியமர்த்துவோம் என செம்சங் தெரிவித்துள்ளது.\nஇந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளில் சம்சங் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், சீனாவின் ஹூசிஹோ தயாரிப்பு ஆலையில் தொடர்ந்து இயங்கும் என சம்சங் தெரிவித்துள்ளது.\nசம்சங் தியாஞ்சின் தயாரிப்பு ஆலையில் ஆண்டு முழுக்க 3.6 கோடி தொலைபேசிகளையும், ஹூசிஹோ தயாரிப்பு ஆலையில் மொத்தம் 7.2 கோடி தொலைபேசிகளையும்உற்பத்தி செய்கிறது. இத்துடன் வியட்நாமில் உள்ள இரண்டு தயாரிப்பு ஆலைகளில் ஆண்டு முழுவதும் 24 கோடி தொலைபேசிகள் உற்பத்தி செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.\nவாட்ஸ் அப்பில் போட்டோ எடிட் – வருகிறது புதிய அப்டேட்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படுகிறது\nமனிதர்களால் வரையப்பட்ட ஆதிகால சித்திரமொன்று கண்டுபிடிப்பு\n10 லட்சம் கோடி ரூபாயை 2 மணி நேரத்தில் இழந்த ஃபேஸ்புக் நிறுவனம்\nகிரகணத்தின் போது மறந்தும் கூட இவற்றை செய்துவிடாதீர்கள்.. மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nகுளிரூட்டப்பட்ட முதலாவது ஓட்டோ அறிமுகம்\nமுல்லைத்தீவு வீட்டுத்திட்டங்களில் ரிஷாட் பதியுதீன் மோசடி: பாதிக்கப்பட்டோர் ஊடக சந்திப்பு\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான கலந்துரையாடல்...\nசற்றுமுன்னர் கிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் இன்று இரவு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள்...\nநீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பௌத்த பிக்கு மீண்டும் அடாவடி\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக...\nசிறப்புற இடம்பெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா\nவரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பெருந்திருவிழாவின் சிறப்பு வாய்ந்த...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-2774/", "date_download": "2019-07-24T02:13:45Z", "digest": "sha1:X4Y4XO527GBKCRIM2T25WFVA5XU43ZGW", "length": 6752, "nlines": 71, "source_domain": "srilankamuslims.lk", "title": "மாகாணசபை தேர்தலை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் » Sri Lanka Muslim", "raw_content": "\nமாகாணசபை தேர்தலை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல்\nஎதிர்வரும் சில மாதங்களில் மாகாணசபை தேர்தல்களை நடத்துவது அரசாங்கத்தின் இலக்காகும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஅரசியலமைப்புக்கு அமைவாகவே புதிய பிரதமரும் அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் இன்று இடம்பெற்ற நாடாளவிய ரீதியில் ஐந்து இலட்சம் பலா மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.\nவிவசாய அமைச்சு நடைமுறைப்படுத்திய நாம் பயிர் செய்து நாம் உண்போம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளவிய ரீதியில் பத்து இலட்சம் பலாமரக் கன்றுகளை நடும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இது முன்னெடுக்கப்படுகிறது.\nஇங்கு தொடர்ந்து அமைச்சர் உரையாற்றுகையில்,\nமாகாணசபை தேர்தலை அடுத்து ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். பாராளுமன்றத்தை கலைக்கப்போவதாக சிலர் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை .மக்களை திசைதிருப்புவதற்காக சிலர் செயற்படுகின்றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nசபாநாயகர் அரசியல் அமைப்புக்கு முரணாக செயற்படுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது . ஜனாதிபதி அரசியல் ரீதியாக மேற்கொண்டுள்ள முடிவை நாட்டு மக்களில் 75 சதவீதமானோர் அங்கீகரித்துள்ளனர்.\nஅரசியல் யாப்பிற்கு அமைவாகவே ஜனாதிபதி செயற்பட்டுள்ளார். எமது அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை உண்டு. அதில் எந்தவித சந்தேசகமும் இல்லை நாட்டின் நலனை முன்னிலைப்படுத்தி செயற்படும் அரசாங்கமே தற்பொழுது பதவிப்பொறுப்பை ஏற்றுள்ளது.\nஉழுந்து மிளகாய் உள்ளிட்ட பல உணவுப்பொருட்களை நாம் வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம் .இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு ஏற்கனவே நாம் திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளோம். மாம்பழ வலயம் யாழ்ப்பாணத்திலும் , உழுந்து வலயம் வவுனியாவிலும் நாம் மேற்கொள்ள முன்னெடுத்துள்ளோம். நாட்டில் பிரதேசங்களுக்கு ஏற்றவாறான உற்பத்தி வலயங்களை நாம் முன்னெடுத்துவருகின்றோம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.\nஅரச தகவல் திணைக்கள இணையதளம்\nஎவ்வித கட்சித் தாவல்களும் இடம்பெறாது\nஏறாவூரில் ஆயுதங்களுடன் மூவர் கைது\nகுண்டு தாக்குதல் மேற்கொண்டோரால் உள்நாட்டு முஸ்லிம்களுக்கு பிரச்சினை\n300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக; ஆதாரங்களை நீங்களே தேடிப்பார்க்க வேண்டும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=4076", "date_download": "2019-07-24T03:31:14Z", "digest": "sha1:XO4WZ4LVI4GTMC4YUZOJ5OKOVSSVKJ2L", "length": 26682, "nlines": 397, "source_domain": "tamilnenjam.com", "title": "ரோஹிங்காஒரு கண்ணீர்க் காவியம் – Tamilnenjam", "raw_content": "\nPublished by இஸ்மாயில் ஏ முகம்மட் on செப்டம்பர் 16, 2017\nகண் வலிக்கும் ரோஹிங்காவின் காட்சி பல கண்டு\nகவி வரைந்தேன் என் மனதில் ஆற்றாமை கொண்டு\nபுண் முளைக்கும் இதயத்தில் மக்கள் துயர் எண்ணி\nபுகலிடத் திலும் பருக இல்லைத் துளித் தண்ணி\nவிண் முழக்கம் போல் விழுதே வெடியெறி குண்டு\nவிலை மதிக்க முடியாத உயிர் பல கொன்று\nமண்ணறைக்குள் புதைக்கவில்லை தீயினிலே இட்டு\nமனித ரத்தம் குடிக்கின்றார் மக்களினைச் சுட்டு\nசுட்டழிக்குஞ் சுடு குழலுந் தேமி யழுகுதே\nசுகந்தம் மிகும் பிஞ்சுகளைக் கண்டு புலம்புதே\nசிட்டுகளாம் மழலைகளின் உடலம் எரியுதே\nஹிட்லரிசப் பிரயோகம் அங்கு தெரியுதே\nகொட்டுங் கதிர்க் குண்டுகளின் வாயினிலேயிட்டு\nகொழுந்து விட்டு எழுந்து பற்றும் தீயினிலே பட்டு\nகட்டை கூட எஞ்சவில்லை ரோஹிங்கா மண்ணில்\nகாட்சிகளைக் கண்ட பின்னே சமுத்திர மிரு கண்ணில்\nஆறுதலும் மாறுதலும் அல்லாஹ்வின் பொருட்டே\nஐ நா வின் கண்களுக்கு எந்நாளும் இருட்டே\nவீறு நடை போடும் ஒரு கால முருவாகும்\nவெந்துருகி மியன்மாரோ நொந்திறந்து போகும்\nவேறு வழி இல்லாமல் கால்களிலே வீழும்\nவேக்காட்டு ரோஹிங்கோ வென்று அரசாளும்\nஊறும் விழிக் குருதிகளே உணர்வுகளே சாட்சி\nஊறு செய்யும் மியன்மாரில் வீழ்ந்து விடும் ஆட்சி\nபடைப்பாளா பர்மாவின் பாவிகளை அழித்து\nபசியாறும் மிருகத்தை பரிதவிப்பில் கிடத்து\nஉடைபட்ட இதயங்க���் உயிர் வாழ வேண்டும்\nஉயிர் கொல்லும் அரக்கர்கள் உடன் மாள வேண்டும்\nதடைப் பட்டுப் போகாத காரூண்யம் நீ காட்டு\nதார்மீகம் மறந்தோர்க்கு உடன் வை நீ வேட்டு\nநடைப்பிணமாய் ஆனோர்க்கு நீதானே காப்பு\nநரபலியைச் செய்வோர்க்கு ரப்பே நீ வை ஆப்பு\nமனிதர் இல்லா நாடொன்று யாது என்று கேட்டால்\nபுனிதமிகு புத்தர் ஆசி கிடைக்காத நாடு\nபுலைநெஞ்சுக் காரன் வாழும் மிருகத்தின் கூடு\nதனி மனித ஒழுக்க நெறி துளி கூட இல்லை\nதாய் தாரம் யாரென்ற வேறுபாடில்லை\nசனியன்கள் கூடியங்கே சதித்திட்டம் போடும்\nசாமானியன் உயிர் அங்கே உடல் விட்டு ஓடும்\nஐயையோ சிறுசிகளை அழிக்கின்ற காட்சி\nகையிரண்டை மேலே கயிற்றோடு கட்டி\nபையையே கிழித்துக் கருவாகி இருக்கும்\nமெய்யிலே கோடரி வாளினைக் கொண்டு\nகண்களைப் பிடுங்கி எடுக்கின்ற காட்சி\nபெண்களை வதைக்கும் துயர்மிகும் காட்சி\nபுத்தன் புகன்ற போதனை யெல்லாம்\nபோதி மாதவன் பேரால் ரோஹிங்\nஎத்தனை முஸ்லிங் கத்தியின் முனையால்\nஎரியும் நெருப்பிற் கரியாய் மாறி\nவித்துவக் கதைகள் பீத்திடும் ஐ.நா.\nகுழந்தைக ளென்ன பாவஞ் செய்தார்\nகுமரிக ளென்ன அமரா செய்தார்\nவிழுந்தெழும் முதிய ரழுந்திடுஞ் சாபம்\nவிட்டில் பேய்கள் விடைபெறுங் காலம்\nவையக மெல்லாம் வாழ்கிற மனிதா\nமெய்யது வாழும் பொய்யது வீழும்\nபையினிற் காற் றிருக்கும் வரைக்கும்\nபட்டிடும் வலியிற் பிறக்கும் வீரம்\nசாமிகள் செய்யும் கொடுமைக்கு இறைவன்\nசன நாயகத்தை மதித்த எவனும்\nமாமிசம் உண்ண மறுக்குது நெஞ்சம்\nமக்களின் அவலத்தைக் கண்ட பின்னே\nமண்டையில் மழித்த மயிரினும் கூட\nபெருக்கல் விருத்தியின் வேகம் அன்று\nபிறக்கும் உலகின் சனத் தொகை தான்\nபெருக்கல் விருத்தியை மேவி இறக்கும்\nஉருக்கும் எந்தன் இதயம் நொந்து\nஉதிரம் சிந்தும் உயிர்களைக் கண்டு\nஇரங்கல் பிரார்த்தனை புரிவதைத் தவிர\nஇருக்கும் வரைக்கும் இறைவனை நோக்கி\nவிரிக்கும் எந்தன் இரு கரமே\nநர பலி செய்யும் அரக்கர்கள் கூட்டம்\nநதிகளில் மிதக்கும் ஆத்மாக்கள் எல்லாம்\nவஞ்சக் குணத்தில் வக்கிரம் செய்யும்\nவடவா முகாக்கினி அங்கும் உண்டு\nவற்றிய குளத்தில் கல்லெறி போடும்\nவம்பர்கள் கூட்டம் இங்கும் உண்டு\nபஞ்சமா பாதகச் செயலில் உறைந்தோர்\nபிஞ்சையுந் துளிரையும் பூவையும் சேர்த்து\nவிதி முறை அறியா மோடையரே\nஎனக்குள் உறக்கம் இலை அறவே\nமுகம்மது அலி\t· செப்டம்பர் 22, 2017 at 15 h 41 min\nகவிதையில் படம் பிடித்து காட்டும் கவிஞரை (இஸ்மாயில் ஏ முகம்மட்) பாராட்ட வார்த்தைகளில்லை /வரவில்லை / ரோஹிங்கா மக்களின் துயர் மனதில் துக்கத்தைத் தந்து இதயமே வேகமாக துடிப்பதால் இறைவன் அவர்களுக்கு நல்வாழ்வை தந்தருள இறைஞ்சுவோம் /ஆமீன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 12\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 11\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 10\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 09\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 08\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 07\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 06\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 05\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 04\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 03\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nதமிழை ஊற்றுங்கள் – எந்தன்\nதாகம் தீரப் பருக வேண்டும் \nதமிழை அள்ளி – பசிதீர\nஉண்டு நான் திழைக்க வேண்டும் \nவண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\n» Read more about: வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள் »\nஎலும்பு தோல் ஆடை போர்த்தி,\n» Read more about: தடம்புரளும் நாக்கு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/iyakakaunara-canaka-talaaivara-patavaiyaila-iraunatau-paaratairaajaa-taitaiira-raajainaamaa", "date_download": "2019-07-24T02:56:55Z", "digest": "sha1:MYQPDSPJLEESWM5UTX3B5U7TBSK5AWLZ", "length": 6049, "nlines": 47, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "இயக்குநர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா திடீர் ராஜினாமா! | Sankathi24", "raw_content": "\nஇயக்குநர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா திடீர் ராஜினாமா\nதிங்கள் ஜூலை 01, 2019\nதமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்துக்கான தலைவராக மூத்த இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்நிலையில், இயக்குநர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில், கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்க பொதுக்குழுவில், நமது சங்க நிர்வாகிகள் இயக்குனர்கள், இணை,துணை,உதவி இயக்குனர்கள்,பேராதரவுடன் போட்டியின்றி என்னை தலைவராக தேர்ந்தெடுத்தற்கு மிகவும் நன்றி.\nஆனால்,தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன்.\nஒரு மூத்த இயக்குனராக நமது சங்க வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் எதிர்கால எனது வழிகாட்டுதலுக்கு,பேரன்பும் என்றும் தொடரும்...இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஞாயிறு ஜூலை 21, 2019\nஎங்கள்அண்ணனை தம்பி என்று அழைத்த தங்கதுரையும் குட்டிமணியும் ....\nவாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி\nசனி ஜூலை 20, 2019\nபிரீவியூ செய்யும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது.\nட்விட்டரில் ஹைட் ரிப்ளைஸ் அம்சம் அறிமுகம்\nவெள்ளி ஜூலை 19, 2019\nபுதிய ஹைட் ரிப்ளைஸ் எனும் அம்சம் வழங்கப்படுகிறது.\nகள்ள மனம் துள்ளும்- பிலாவடிமூலைப் பெருமான்\nவியாழன் ஜூலை 18, 2019\n எப்பிடி, எல்லோரும் சுகமாக இருக்கிறியள் தானே\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு பாரிசில் இடம்பெற்ற கறுப்பு யூலை 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஜூலை 24, 2019\nகறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபுதன் ஜூலை 24, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 22, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/10/18/thugs-hindostan-tamil-video-songs/", "date_download": "2019-07-24T02:33:24Z", "digest": "sha1:3WXFIC6PZJH5PFSLZVKZ6UH43ILS7CCH", "length": 37323, "nlines": 450, "source_domain": "video.tamilnews.com", "title": "thugs hindostan tamil video songs,tamil vide news,cinema videos", "raw_content": "\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nயாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த ஆக்சன் அட்வென்சர் படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ .இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. thugs hindostan tamil video songs,video songs,tamil news,today video news,video news in tamil\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nமீண்டும் பாலாஜியை சீண்டிப் பார்க்கும் ஐஸ்வர்யா..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nஐஸ்வர்யாவின் ஆட்டம் ஆரம்பம்: வெளியே போ என்கிறார் கமல் (வீடியோ)\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பா��ிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nயாஷிகாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் நான் அவரை காதல் செய்வதை நிறுத்த மாட்டேன் – களமிறங்கிய காதலி \nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nமீனாட்சியின் திடீர் முடிவுக்கு காரணம் பிக் பாஸா \nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nபிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஐஸ்சு எடுத்த திடீர் முடிவு …. ஆர்மி ஆரம்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங���கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீ��ியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nமீண்டும் பாலாஜியை சீண்டிப் பார்க்கும் ஐஸ்வர்யா..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nஐஸ்வர்யாவின் ஆட்டம் ஆரம்பம்: வெளியே போ என்கிறார் கமல் (வீடியோ)\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_7.html", "date_download": "2019-07-24T02:19:42Z", "digest": "sha1:BLFR5KMLHV3LGH7GUXGUILLTDY6IRJTR", "length": 20389, "nlines": 84, "source_domain": "www.news2.in", "title": "ரோபோ வரவால் வேலைவாய்ப்பு பறிபோகுமா? - News2.in", "raw_content": "\nHome / உணவகம் / உலகம் / சிங்கப்பூர் / தொழில் / தொழில்நுட்பம் / ரோபோ / வேலை வாய்ப்பு / ரோபோ வரவால் வேலைவாய்ப்பு பறிபோகுமா\nரோபோ வரவால் வேலைவாய்ப்பு பறிபோகுமா\nMonday, November 07, 2016 உணவகம் , உலகம் , சிங்கப்பூர் , தொழில் , தொழில்நுட்பம் , ரோபோ , வேலை வாய்ப்பு\nசுத்தமான சாலைகள், வானளாவிய கட்டிடங்கள், சீறிப் பாய்ந்து செல்லும் கார்கள், திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளம். அனைத்துக்கும் முன்னுதாரணமாக விளங்கும் நாடு சிங்கப்பூர். இப்போது எந்திர மயமாக்கலிலும் பிற நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழப் போகிறது.\nசிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உள்ள ரெஸ்டாரென்டுகளில் எல்லாம் எந்திர மயம். சிக்கன் ரைஸ், நூடுல்ஸ் என உங்களது வயிற்றுக்கு ருசியான உணவு தேவையெனில் கிரெடிட் கார்டை செலுத்தி உங்களுக்குத் தேவையான உணவை பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் ஆர்டர் செய்த உணவை எந்திரமே உங்களுக்கு அளித்துவிடும்.\n தொழில் நுட்ப மாற்றத்துக்குத் தங்களை தகவமைத்துக் கொள்வதில் சிங்கப்பூர் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான் காரணம் என்றால் அதுதான் இல்லை. அதிகரித்துவரும் ஊழியர் பற்றாக்குறை அந்த நாட்டை முற்றிலும் எந்திரமயமாக்கலுக்குத் தள்ளிவிட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கவும் தானியங்கி முறையே பின்பற்றப்படுகிறது. டாக்சிகளை தாங்களே ஓட்டிச் செல்ல வேண்டிய முறையும் அங்கு பரவலாக பின்பற்றப்படுகிறது.\nடிக்கெட் விநியோகிக்கவும், டாக்சி ஓட்டவும் ஆள்கள் கிடைக்கவில்லை என்பதுதான் இவை உணர்த்தும் செய்தி.இப்போதைக்கு சிங்கப்பூர் அரசின் முன்பு உள்ள மிகப் பெரிய சவால், அங்கு அதிகரித்துவரும் முதியவர்களின் பெருக்கம்தான். இனப் பெருக்க விகிதம் குறைந்துபோனதும் இதற்கு முக்கியக் காரணம். வெளி நாடுகளிலிருந்து தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திக் கொள்ளலாம் எனில் அதற்கும் கட்டை போட்டுள்ளது அங்கு கொண்டு வரப்பட்டுள்ள குடியேற்ற சட்டங்கள். வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த குடியேற்றச் சட்டங்களை கடுமையாக்கியதன் விளைவாக எந்திரமயத்துக்கு மாற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மேலும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு அளிக்க வேண்டிய ஊதியத்தைக்காட்டிலு���் குறைவான செலவில் எந்திரமயமாதல் சாத்தியமாகி வருவதும் இதற்கு முக்கியக்காரணமாகும்.\nசிங்கப்பூர் போன்ற வளர்ந்த பொருளாதார நாடுகளின் பொருளாதாரத்தில் தொழிலாளர் மூலமான உற்பத்தி மிக முக்கியமான காரணியாகும். ஆனால் அது சிங்கப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக இறங்குமுகமாகவே உள்ளது. இதனாலேயே தானியங்கி பணியாளர் முறைக்கு பெரும்பாலான துறைகள் மாறி வருகின்றன. அதில் உணவுத் துறையும் விதி விலக்கல்ல என்பதற்கான சான்றுதான் சாங்கி விமான நிலைய உணவு விடுதி.\nஇதேபோன்று புதிதாக அடுத்த ஆண்டு செயல்பட உள்ள புதிய விமான நிலையத்திலும் தானியங்கி உணவு விடுதியை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.சாங்கி விமான நிலைய ரெஸ்டாரெண்டில் தானியங்கி முறையை அமல்படுத்தியதால் தங்களது செலவு கணிசமாகக் குறைந்துள்ளதாக அதை நடத்தும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முறையை சிங்கப்பூர் அரசும் வரவேற்றுள்ளது. இதேபோன்ற முறையை பிற உணவு விடுதிகளில் அமல்படுத்த சிங்கப்பூர் அரசு டெண்டர் விடுத்துள்ளது.\nசிங்கப்பூர் பொருளாதாரத்தில் மிகக் குறைந்த பங்களிப்பை அளிப்பது உணவுத் துறைதான். அந்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்களிப்பு வெறும் 0.8 சதவீதம்தான். ஆனால் இத்துறையில் 1.60 லட்சம் பேர் பணி புரிகின்றனர். இதில் சிங்கப்பூர் வாசிகளின் எண்ணிக்கை 4.5 சதவீதம்தான். அந்நாட்டில் மனிதவளம் பெருகியுள்ள போதிலும் உள்நாட்டு மக்களின் பங்களிப்பு வெகு குறைவே. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் மனிதவள வளர்ச்சி அதிகமாக உள்ளது. இது வெளிநாட்டு பணியாளர்களால் நிரப்பப்படுவதால் அதைக்குறைக்க சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.\nஉடனடி உணவு வகைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சிங்கப்பூர் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான உடனடி உணவு வழங்கும் இயந்திரங்களை நிறுவி, ஆள்குறைப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஜேஆர் குழும நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தானியங்கி காபி வழங்கும் இயந்திரத்தை நிறுவியது. இந்நிறுவனம் குடியிருப்புகள் அருகில் உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கும் இயந்திரத்தையும் நிறுவியுள்ளது. இதனால் ஊழியர்களின் தேவை 20 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளதாக ஜேஆர் குழுமம் தெரிவித்துள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் இதேபோன்ற உணவு பொட்டலம் வழங்கும் இயந்திரங்களை பல பகுதிகளில் நிறுவத் திட்டமிட்டுள்ளது.\nஇத்தகைய இயந்திரமயமாக்கலால் வேலை வாய்ப்பு குறையும் என்பதை சிங்கப்பூர் அரசு உணர்ந்துள்ளது. வேலை வாய்ப்பின்மை விகிதம் உலகிலேயே மிகக் குறைந்த அளவான 2.1 சதவீதமாக சிங்கப்பூரில் உள்ளது. 2009-ம் ஆண்டில் சர்வதேச அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது வேலை வாய்ப்பின்மை சிங்கப்பூரில் குறைந்தது. தற்போது அதே அளவுக்குக் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇப்போது வளர்ச்சி 1 சதவீதம் முதல் 2 சதவீத அளவுக்கு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை அடுத்த ஆண்டு சற்று உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉணவுகளின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் மிகவும் சுத்தமாக தயாரித்து தானியங்கி முறையில் அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார். உணவு விடுதிகளில் பொதுவாக ஒவ்வொன்றிலும் அதிகபட்சம் 9 பணியாளர்கள் தேவைப்படுவர். இதே எண்ணிக்கையில் காசாள ரும் தேவை. ஆனால் தானியங்கி முறை வந்தபிறகு காசாளருக்கு தேவையில்லாமல் போய்விட்டது. ஆள்குறைப்பின் முதல் களபலி காசாளர்தான்.\nபரவலாக வாய்ப்பு கிடைக்கும் துறைகளிலெல்லாம் தானியங்கி முறையை சிங்கப்பூர் அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.\nஎன்ன, இனி சிங்கப்பூர் உணவு விடுதிகளுக்குச் செல்வோர் கொஞ்சம் வெங்காய ரைத்தா தேவை என்றோ, சில்லி சாஸ் தேவையென்றோ கேட்டுப் பெறுவதற்கு சர்வர் இருக்கமாட்டார். எந்திரம் தரும் அளவான உணவை சாப்பிட்டுவிட்டு வெளியேற வேண்டியதுதான். எதெற்கெடுத்தாலும் சிங்கப்பூரை உதாரணமாகக் கொள்ளும் நாம், அதிக மனிதவளம் மிக்க இந்தியாவில் இம்முறையைக் கைக்கொண்டால் இங்குள்ள உணவு விடுதிகளிலும் ரோபோக்களின் சேவையைப் பெறலாம்.\nரோபோ வரவால் வேலைவாய்ப்பு பறிபோகுமா\nகம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட புதிதில் வேலை வாய்ப்பு பறிபோகும் என்ற கூக்குரல் எழுந்தது. ஆனால் இன்று மனிதருக்கு சுவாசம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு கம்ப்யூட்டர் முக்கியமான அங்கமாகிவிட்டது.\nஇப்போது ரோபோக்களின் பெருக்கம் வேலை வாய்ப்பைக் குறைக்கும் என்ற அச்சம் பெரும்பாலானோரிடம் தொற்றிக் கொண்டுள்ளது. இப்போது தொழில்துறையில் பெருமளவில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவத்துறையிலும் ரோபோ டாக்டர்கள் வந்துவிட்டனர். காட்ராக்ட் எனப்படும் கண் புரை அறுவை சிகிச்சையில் ரோபோக்களின் பங்கு அபரிமிதமாக உள்ளது.\nஆட்டோமொபைல் துறையில் ரோபோதான் பிரதான நாயகன். ஆஸ்திரேலியாவில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ரோபோக்களின் புழக்கம் அதிகம். சிங்கப்பூரில் இப்போது உணவு வழங்கும் பிரிவில் தானியங்கி முறை கொண்டு வரப்பட்டுவிட்டது.\nரோபோ, செயற்கை நுண்ணறிவு மனிதன் ஆகியவற்றை மனிதர்கள்தான் உருவாக்குகின்றனர். இவை அனைத்தும் மனிதர்கள் ஆணையிடும் வேலையை மட்டுமே நிறைவேற்றும். ஆனால் அடுத்த கட்டத்துக்கு எப்படி செல்ல வேண்டும் என்பதை மனிதர்களால்தான் தீர்மானிக்க இயலும். இதை உணர்ந்தால் வேலை வாய்ப்பு குறையும் என்ற கூக்குரல் அர்த்தமற்றதாகிவிடும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/20/cho.html", "date_download": "2019-07-24T02:16:52Z", "digest": "sha1:GVSSECEXHZYHPYESZCWS2XYNWUFZ7F3U", "length": 22524, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்... | cho Detail - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 min ago அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\n9 hrs ago திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\n9 hrs ago அப்பாடா.. இனி நிம்மதி.. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\n10 hrs ago கண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகே: தமிழகக் காங்கிரஸ் தலைவர்களைப் போல மோசமானவர்கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லைஎன்கிறாரே குலாம் நபி ஆசாத்...\n காங்கிரஸ் தேசிய கட்சி, மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசம் பார்க்காத கட்சி, அதனால் எல்லாமாநிலங்களிலும் இதே நிலைமைதான்.\nகே: தமிழ்ப் பண்பாடு என்றால் என்ன\nப: மனிதப் பண்பாடு என்பது வேறு: தமிழ்ப்பண்பாடு என்பது வேறு என்பது போல பேசுகிறவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி இது. தமிழர்களை இப்படியெல்லாம் இழிவுபடுத்துகிறவன் நானல்ல.\nகே: வருங்காலத்தினர் உங்களைப் பற்றி என்ன பேசிக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்கள்\nப: பயமே கிடையாது: கவலையே இல்லை: நிம்மதியாக இருக்கிறது. நான் விரைவில் மறக்கப்படுவேன் என்றதைரியம் எனக்கிருக்கிறது.\nகே: வாஜ்பாய் எவ்வாறு செயல்படுகிறார்...\nப: மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்ட பல கட்சிகள்: அவற்றின் பல குறுகிய அணுகுமுறைகள். அதனால்ஏற்படுகிற நிர்பந்தங்கள் - என்று பல சுமைகளைத் தாங்கி, ஆட்சி நடத்தவேண்டிய நிலையில் வாஜ்பாய்இருக்கிறார். இதை நினைவில் கொண்டு பார்க்கும் போது, அவருடைய செயல்பாடு நன்றாகவே இருக்கிறது.\nகே: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவி நாடு திரும்பியுள்ளதேலஞ்சம் ஏதாவது இதிலும் ஊடுருவி இருக்குமா\nப: லஞ்சம் இருந்திர���ந்தால்தான் பரவாயில்லையே பணம் வாங்கிக்கொண்டு நம்மவர்கள் தோற்று விட்டார்கள்:இல்லையென்றால் நாம் ஜெயித்திருப்போம் என்று நினைத்துக் கொள்ளவாவது வழி இருந்திருக்குமே பணம் வாங்கிக்கொண்டு நம்மவர்கள் தோற்று விட்டார்கள்:இல்லையென்றால் நாம் ஜெயித்திருப்போம் என்று நினைத்துக் கொள்ளவாவது வழி இருந்திருக்குமேஇப்போதைக்கு லஞ்சம் இல்லை என்பதால் ஆடத் தெரியாமல் தோற்றோம் என்று ஒப்புக் கொள்ள வேண்டியதாகிவிட்டதே\nகே: தி.மு.க., த.மா.க., கூட்டணி ஏற்பட இன்னமும் வாய்ப்புகள் உள்ளதா\nப: இது நடக்காது - என்று இன்றைய அரசியலில், எதையும் கூறிவிட நான் தயாராக இல்லை.\nகே: மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்ற பாரதியின் பாடல் பற்றி உங்கள்கருத்து என்ன\nப: நல்ல பாடல், அருமையான கருத்து. பெண்களை பெரிய அளவில் அரசியலுக்கு இழுத்து, அவர்களைக்கேவலப்படுத்தி,பெண்மையையே இழிவுபடுத்த திட்டமிடுகிறவர்களின் மடமைக்கு சரியான சூடு\nகே: 30 ஆண்டுகள் முடிந்தும், இன்னும் காங்கிரஸ் ஆட்சியை தமிழக மக்கள் புறக்கணிப்பது ஏன்\nப: 1971-ல் காங்கிரஸ், சட்டசபையில் ஒரு இடம் கூட வேண்டாம் என்று தி.மு.க.வுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு.தமிழகத்தைப் புறக்கணித்தது. சில எம்.பி.க்களை மத்திய அரசுக்கு ப் பெற்று தருவதற்கு மட்டுமே தமிழகம்இருக்கிறது - என்ற காங்கிரஸின் அணுகு முறை, அதற்குப் பின்னரும் தொடர்ந்தது. இப்படி காங்கிரஸினால்தொடர்ந்து தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வந்ததால்தான் காங்கிரஸை தமிழகம் புறக்கணிக்கிற நிலை தோன்றிவிட்டது.\nகே: கி. வீரமணி, சசிகலா, தினகரன் - இவர்கள் கூறும் யோசனைகளில் ஜெயலலிதா யாருக்குமுக்கியத்துவம் கொடுக்கிறார்\nப: மூவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்து, அதன் பிறகுதான் ஜெயலலிதாவிடம் யோசனை கூறப்படுகிறது -என்பதுதான் நிலை. அப்படியிருக்க யாருக்கு முக்கியத்துவம் என்ற கேள்விக்கு இடமில்லை.மும்மூர்த்திகளிடையே, உ.யர்வு , தாழ்வு இல்லை.\nகே: துக்ளக் பத்திரிக்கையின் விற்பனைக்காகவும்,வெற்றிக்காவும் நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள்.கட்சியின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் கருணாநிதி கடுமையாக உழைக்கிறார் என்று நீங்களேசான்றிதழ் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் இருவரின் உழைப்புக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்னஎன்று சொல்ல முடியும���\nப: என் உழைப்பு, வசதியான உழைப்பு, சிரமம் அதிகமில்லை. அவருடைய உழைப்பு அப்படிப்பட்டது இல்லை.\nகே; அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள் எழுதி வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின்உத்தரவு பற்றி...\nப: திருக்குறள் வரும் முன்னே. முதல்வரின் பொன் மொழி வரும் பின்னே இது அரசு பஸ்கள் தருகிற அனுபவப்பாடம்.\nகே: காங்கிரஸ் தன் முடிவை மறுபரிசீலனை செய்யாவிடில், தன் ஆதரவாளர்களுடன் கட்சியிலிருந்துவிலகி விடுவேன் என்று திண்டிவனம் ராமமூர்த்தி கூறியுள்ளது பற்றி...\nப: இந்த ஒரு உதவியினால் மட்டும், காங்கிரஸ் பலம் பெற்று விடாது.\nகே: சோனியா போவது இந்திரா காந்தி வழியா \nப: ஜானகி, லஷ்மி பார்வதி போலவோ\nகே: மனிதனை அதிகம் பாதிப்பது அரசியலா சினிமாவா\nப: துக்ளக்தான். இல்லாவிட்டால் இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்பீர்களா\nகே: தனியார் வசம் ஒப்படைத்தல் என்றாலே ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்\nப: தனியார் துறையில் வேலை செய்யாமல், பொழுது போக்க முடியாதே வேலையே செய்யாவிட்டாலும் வேலைநிரந்தரம் - என்ற நிலை மாறி விடுமே வேலையே செய்யாவிட்டாலும் வேலைநிரந்தரம் - என்ற நிலை மாறி விடுமே\nகே: தற்போது வழக்கறிஞர்களே அதிகம் அரசியல்வாதிகளாக வர விரும்புவது ஏன்\nப: தன் கட்சி தோற்றாலும், தன் பிழைப்பு கெடாது - என்கிற நிலைக்குப் பழக்கப்பட்டு விட்ட வக்கீல்களுக்கு ஏற்றஇடம் அரசியல்தானே\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nவெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nஇந்திய அரசுக்கு எதிராக போர் தொடுக்க சதி.. தமிழகத்தை சேர்ந்த மூவர் மீது என்ஐஏ வழக்கு பதிவு\nலொள்.. லொள்... 50 நாய்கள் கொன்று புதைப்பு.. மாநகராட்சி ஆணையர் மீது பாய்ந்தது வழக்கு\nபுளிச்ச மாவு விவகாரம்.. ஜெயமோகன் மீது வழக்கு பதிவு செய்ய கோருகிறது வணிகர் சங்கம்\nசென்னை டிராபிக்கில் சர், சர்ரென்று பைக் ஓட்டும் ஸ்விக்கி, ஜோமோட்டோ ஊழியர்கள்.. பாய்ந்தது வழக்கு\nஉணவு டெலிவரிக்காக ஓவர் ஸ்பீட்.. 616 ஸ்விக்கி, ஜொமோட்டோ பாய்ஸ் மீது வழக்குப்பதிவு\nமீண்டும் சிக்குகிறார் பிரக்யா சிங்.. சுனில் ஜோஷி கொலை வ��க்கை தூசு தட்டுகிறது மத்திய பிரதேச அரசு\nராத்திரியில்தான் அத்தனை லீலைகளும்.. எம்எல்ஏவை அம்பலப்படுத்தும் நாம் தமிழர் வக்கீல் அருள்\n12 பெட்டி நிறைய ஆபாசப் பட சிடிக்கள்.. தூக்கி எறிந்த பெற்றோர்.. 60 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு\nசபரிமலை போராட்டங்கள் அனைத்தும் தோற்றுவிட்டது.. கேரள பாஜக ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-07-24T02:42:32Z", "digest": "sha1:SOQCYHD4S4OI5BPRHSKMCNV6OAVE7NDK", "length": 8499, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "விருதுவிழா", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இதுவே நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். கடந்த மார்ச் மாதத்தில் இருந்துதான் உங்களை அறிந்து உங்கள் எழுத்துக்களை வாசித்து வருகிறேன். உங்கள் அறிமுகம் எனக்கு யூட்யூப் மூலமாகவே நிகழ்ந்த்து. சங்க இலக்கியம் பற்றி தேடும் போது உங்களின் ஒரு பேட்டியை காண நேர்ந்த்து. ஐந்து நிமிடம் பார்த்ததுமே அதில் உள்ள செறிவான விஷயங்கள் என்னை திரும்ப திரும்ப அந்த பேட்டியை பார்க்க வைத்தது. சுமார் பத்து முறையாவது பார்த்திருப்பேன். ஏனெனில் அது …\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஹிந்து- தமிழ் செய்தி\nபாரஞ்சுமக்கிறவர்கள் (அசடன் நாவலை முன்வைத்து) - விஷால்ராஜா\nநாஞ்சில் பாஸ்டனில் 1- அர்விந்த்\nவெண்முரசு வாசிக்கையில் பாரதம் பேசுதல்- வளவ துரையன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-24T03:01:50Z", "digest": "sha1:Y5AL7YKS3S4KFWT77QOC4BGJUM5UNFHV", "length": 16697, "nlines": 96, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையின் முதலாவது கார்கள் இல்லாத தினம் அனுஷ்டிப்பு | Athavan News", "raw_content": "\nசூடுபிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – நாடு திரும்பினார் கோட்டா\nகடன் இருந்தாலும் மக்களுக்கு நலத் திட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது – ஜெயக்குமார்\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nஇலங்கையின் முதலாவது கார்கள் இல்லாத தினம் அனுஷ்டிப்பு\nஇலங்கையின் முதலாவது கார்கள் இல்லாத தினம் அனுஷ்டிப்பு\nநெதர்லாந்து தூதரகத்துடன் கொழும்பு நகர சபை இணைந்து கொழும்பின் முதலாவது கார்கள் இல்லாத தினத்தை அனுஷ்டிக்க முன்வந்துள்ளன.\n‘Car Free CMB’ எனும் பெயரில் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வு இம் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கொழும்பின் இன்டிபென்டன்ஸ் அவினியு முதல் கிறீன்பாத் வரையான பகுதி கார்கள் பாவனையற்ற பகுதியாக அமைந்திருக்கும்.\nஇப்பகுதியில் பயணிப்போரை நடை, சைக்கள், ஸ்கேட்போட் போன்ற மோட்டார் ஒன்றினால் வலுவூட்டப்படாத ஏதேனும் முறையில் பயணிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.\nபொது மக்கள் இந்த வீதிகளில் சுதந்திரமாக, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட அழைக்கின்றது.\nஆரோக்கியமான மற்றும் நிலைபேறான நகர வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதுடன், மோட்டார் வாகனங்களில் தங்கியிருப்பதை தவிர்ப்பதற்கு ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது.\nபாதசாரிகள் மற்றும் சைக்கிளோட்டிகளுக்காக பின்வரும் பாதைகள் இக்காலப்பகுதியில் திறந்திருக்கும்.\nகிறீன்பாத் முதல் பொது நூலக சுற்றுவட்டம், கலாநிதி. சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர மாவத்தை மற்றும் இன்டிபென்டன்ஸ் அவினியு ஒரு பகுதி இப்பகுதியால் பயணம் மேற்கொள்ளும் மோட்டார் வாகன சாரதிகளை மாற்றுவழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தும் பதாதைகள் தர்மபால மாவத்தை, ஹோர்டன் பிளேஸ், சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர மாவத்தை, ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தை மற்றும் பௌத்தாலோக மாவத்தை ஆகியவற்றை உள்ளடக்கி இந்த அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.\nபேருந்துகள் வழமை போன்று பயணிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n‘CarFreeCMB’ என்பது இலவச திறந்த நிகழ்வாகும். இதில் பங்கேற்போர், குட் மார்க்கெட் அடங்கலாக இந்த வீதியில் காணப்படும் வியாபாரங்களுக்கு தமது ஆதரவை வழங்க முடியும்.\nஅதேநேரம் நேரடியாக இடம்பெறும் இசையை கேட்டு மகிழலாம். கிறீன்பாத் பகுதியில் காணப்படும் கலை ஆக்கங்களை பார்வையிடவும் முடியும். பல்கலைக்கழக கலை மாணவர்களுக்கு கலை அமர்வொன்றை பிள்ளைகளுக்காக முன்னெடுப்பதற்கான வசதிகளை UNICEF ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதுடன், பிள்ளைகளுக்கு தமது சித்திரங்களை வரைவதற்கு அவசியமான பொருட்கள் விநியோகிக்கப்படும்.\nஉடற்பயிற்சி, யோகா மற்றும் இதர உடற் தகைமை அமர்வுகள் போன்றனவும் இதன் போது முன்னெடுக்கப்படும். திறந்த வீதி நிகழ்வில் பிளாஸ்ரிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.\nஆரோக்கியமான உணவுகள் மற்றும் சேதன தயாரிப்புகள் போன்றன மாத்திரமே விநியோகிக்கப்படும். இதனூடாக நிகழ்வின் நிலைபேறாண்மை தொனிப் பொருளை பேண திட்டமிடப்பட்டுள்ளத���.\nடச்சு தூதரகத்தினால் வெளியிடப்பட்ட யள அம்ஸ்டர்டாமைச் சேர்ந்த மக்கள் தமது கார்களை செலுத்துவதை விட சைக்கிள்களில் பயணிப்பதில் அதிகளவு ஈடுபடுகின்றனர்.\nபல நாடுகளில Car-Free-Day (CFD) முன்னெடுக்கப்படுவதுடன், பிரதான நோக்கம், பொது மக்கள் மத்தியில் எரிபொருள் பாவனையை குறைத்து, மாற்று போக்குவரத்து முறைகளுக்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்வதற்கு ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.\nஜகார்தா மற்றும் கோலாலம்பூர் போன்ற உலகின் மிகவும் வேலைப்பளு நிறைந்த 200க்கும் அதிகமான நகரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளை car-free தினங்களாக பின்பற்றி வருகின்றன.\nஇலங்கையில் இந்த முதற்கட்ட நிகழ்வு வெற்றிகரமாக அமைந்திருந்தால் எதிர்காலத்தில் இது போன்ற திறந்த வீதி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசூடுபிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – நாடு திரும்பினார் கோட்டா\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ சத்திர சிகிச்சையின் பின்னர் சிங்கப்பூரில் இருந்து\nகடன் இருந்தாலும் மக்களுக்கு நலத் திட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது – ஜெயக்குமார்\nதமிழக அரசு 3 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்தாலும் ஏழை மக்களுக்கு நலத் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nபிரதமர் ரணில் அணியினரைப் படுதோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ த\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nவேலூர் மக்களவைத் தேர்தலில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று தி.மு.க. தலைவர் மு\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nஐக்கிய தேசியக் கட்சியின் உயிர்நாடியாக இருக்கும் எனக்கு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க சக\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம்\nஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகின்றன.\nகல்முனை செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்���த்தில் ஈடுபட்ட தேரரை சந்தித்தார் விக்னேஸ்வரன்\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட கல்முனை சுபத்திரா ரா\nஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக மனோ கணேசன் கூறியது நடைமுறையில் சாத்தியமில்லை – சட்டத்தரணி\nஅரசியல் கைதிகளை விடுவிக்க அமைச்சரவை பத்திரம் மட்டும் சமர்ப்பித்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை\nபிரெக்ஸிற்றை நிறைவேற்றி நாட்டினை வளமாக்குவோம் : பொரிஸ் சூளுரை\nபிரெக்ஸிற்றை நிறைவேற்றுவது உறுதி என பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன்\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் – மஜத அரசு தோல்வியை தழுவிய\nசூடுபிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – நாடு திரும்பினார் கோட்டா\nஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக மனோ கணேசன் கூறியது நடைமுறையில் சாத்தியமில்லை – சட்டத்தரணி\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nவெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்\nவடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புச் சபையின் பிரதானியாக மருத்துவ நிபுணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinatamil.forumta.net/t207-topic", "date_download": "2019-07-24T03:15:23Z", "digest": "sha1:AUHQYHH4EJUE2BQLSIVWNB5EOPBHTC6N", "length": 9414, "nlines": 106, "source_domain": "dinatamil.forumta.net", "title": "டீசல் இரட்டை விலை விற்பனைக்கு தடை: தீர்ப்பு ஒத்திவைப்பு", "raw_content": "\n» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்\n» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி\n» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்\n» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்\n» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச\n» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்\n» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு\n» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்\n» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு\n» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு\n» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது\n» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்\n» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\n» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்\n» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி\n» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு\n» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்\nடீசல் இரட்டை விலை விற்பனைக்கு தடை: தீர்ப்பு ஒத்திவைப்பு\n:: செய்திகள் :: தமிழ் செய்திகள்\nடீசல் இரட்டை விலை விற்பனைக்கு தடை: தீர்ப்பு ஒத்திவைப்பு\nடீசல் இரட்டை விலை விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மத்திய\nஅரசின் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி\nமத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்படும் மொத்த கொள்முதல் டீசல்\nவிலையை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் கடும்\nநஷ்டம் ஏற்படுவதுடன், பயணிகள் கட்டணத்தையும் உயர்த்தும் நிர்ப்பந்தம்\nஏற்படும் என்று கூறி, தனியாரிடம் மொத்தமாக டீசலை தமிழ்நாடு போக்குவரத்து\nஅத்துடன் இரட்டை விலை டீசல் விநியோகத்தை, ரத்து செய்யக்கோரி சென்னை\nஉயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனை கடந்த வாரம் விசாரித்த\nஉயர்நீதிமன்றம், டீசல் இரட்டை விலை முறைக்கு கடந்த வாரம் தடை விதித்தது.\nஇந்த தடையை நீக்கக்கோரி மத்திய பெட்ரோலியத்துறை சார்பில் சென்னை\nஅதில் உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்\nஎன கோரப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தலைமை\nநீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி பால்வசந்தகுமார் ஆகியோர்\nமுன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கனகராஜ், நாடு\nமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள டீசல் இரட்டை விலை முறையை\nமாற்றியமைக்க முடியாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும்\nகேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்\n:: செய்திகள் :: தமிழ் செய்திகள்\nJump to: Select a forum||--நல்வ��வு| |--அறிமுகம்| |--அறிவுப்பு| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--தமிழ் செய்திகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--வணிகம்| |--வணிகம்| |--அறிவியல் & தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--சித்தமருத்துவம்| |--மகளிர் பகுதி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--நேரடி தொலைக்காட்சி (online tv) |--செய்தி சேனல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2017/02/tuna.html", "date_download": "2019-07-24T03:07:19Z", "digest": "sha1:DOPVMQONGZMERCUFOINXCLCEGDYQHFFN", "length": 11933, "nlines": 96, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nசூரை மீன்களின் குடும்பம் மிகப்பெரியது. இந்தக் குடும்பத்தில் ஏறத்தாழ 75 வகை மீன்கள் தேறும். நமது நளியிரு முந்நீர் வலைப்பூவில் ஏலவே (ஏற்கெனவே) குறிப்பிட்டதுபோல பார்த்தால் சூரை குடும்பத்தில் மொத்தம் 15 உருப்படிகள்தான். ஆனால் மேலை நாட்டவரின் கணக்குப்படி கானாங்கெழுத்தி எனப்படும் Mackeral மீன்கள் சிறிய ரக சூரை இன மீன்களாக கணக்கில் கொள்ளப்படுகின்றன. அந்தக் கணக்குப்படி பார்த்தால் சூரை குடும்பத்தின் மொத்த தலைக்கட்டுகளின் எண்ணிக்கை 75.\nசூரையைப் பற்றி சிறுகுறிப்பு வரையச் சொன்னால், சூரை ஓர் ஆழ்கடல் மீன், வேகத்துக்குப் பேர் பெற்ற மீன், நீந்துவதற்கு வசதியாக உடலை மிகவும் அழகாக தகவமைத்துக் கொண்ட மீன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\nசூரைகள் பெரும்பாலும் செதிள்கள் அற்றவை. அல்லது பொடிச் செதிள்கள் உள்ளவை. இந்த பொடிச் செதிள்கள் கூட மீன் துள்ளித்துடிக்கும்போது கழன்று விடக்கூடியவை. அல்லது கையோடு வந்து விடக்கூடியவை.\nசூரைகளில் நீலச்சூரைக்கு எட்டவாளை என்ற பெயரும், மஞ்சள் சூரைக்கு கௌவாலை என்ற பெயரும் உண்டு. சூரைக்கு செதிள் கிடையாது மாங்கு மட்டுமே உண்டு. ஆனால், நீலச்சூரைக்கு லேசான செவுள்கள் இருக்கும். கௌவாலை என்ற மஞ்சள் சூரை சிறிய கண்கள் உள்ளது. தரையில் உருட்டி விட்டால் உருளையைப் போல இது உருளக்கூடியது.\nசூரைகளில் இன்னொரு ரகம் பீப்பாய் கௌவாலை. கறுப்புத் தூவிகள் கொண்ட மீன் இது. பெயருக்கேற்ற உருளை உடல். இதன் வாலின் சுக்கான் வால்பகுதியின் முனை மஞ்சள் நிறம்.\nமிகவும் பலமிக்க மீன் பீப்பாய் கௌவாலை. இரண்டரை அங்குல பலகையை இது அடித்து உடைக்க கூடியது. வாலால் அடித்து மனிதர்களின் கையையும் முறிக்கக் கூடியது. பி��ிபடும் பீப்பாய் கௌவாலையை கைக்கொள்ள எளிய வழி அதன் பெரிய கண்களைப் பொத்துவதுதான். கண்களைப் பொத்தினால் பீப்பாய் கௌவாலை துடித்து அடங்கும். கண்ணில் மண்ணைப் போட்டும் இதை அடக்குவார்கள்.\nசூரைகளில் இன்னொரு வகை கேரை. இருண்ட ரத்தச் சிவப்பு நிற தசையுள்ள மீன் இது. கீரை என்ற பெயரும் இதற்கு உண்டு. இந்தமீனின் உடல்மேல் பகுதி அடர்நீலம். கீழ்ப்பகுதி சாம்பல் கலந்த நிறம்.\nசூரையின் பிறிதொரு வகை வரிச்சூரை. பெயருக்கேற்றபடி வரிகள் கொண்ட சூரை இது. நமது நளியிரு முந்நீர் வலைப்பூவில் வரிச்சூரையைப் பற்றிய பதிவு ஏற்கெனவே உண்டு.\nமீன்களில் மிகவும் பெயர் பெற்ற வஞ்சிரம் அல்லது வஞ்சூரன் மீனும் கூட சூரைகுடும்பத்தில் அடங்கக் கூடிய மீன்தான்.\nSpanish Mackeral என ஆங்கிலத்திலும் கட்டையன்சீலா, மாவுலாசி, அறுக்குளா என்றெல்லாம் அழைக்கப்படுகிறது வஞ்சிரம்.\nசூரைகளில் அல்பக்கோர் (Albacore) குளிர்க்கடல் மீன். வெள்ளைச்சூரை என்று அழைக்கப்படும் இது வெண்மை நிற சதையும் கொண்டது. அதேப்போல பொனிட்டோ (Bonito) என்ற மற்றொரு சூரை இன மீன், சிறியது, எண்ணெய்ப் பசையுள்ள சதையை உடையது. ஆகவே இந்த மீனை விரும்பி உண்ண மாட்டார்கள்.\nபீலிக்கணவாய் (Squid), நெத்தலி, சாளை மீன்களை உண்ணக்கூடிய மீன் இது. இதை பல்லுள்ள மேக்கரல் மீன் என்றும் விளிப்பார்கள்.\nசூரைகளில் இன்னொரு வகை சூரை, சீலா சூரை என்று அழைக்கப்படும் பல்லன் சூரை (Dog Toothed Tuna) . கூரிய பற்கள் காரணமாக சீலா சூரை என்பது இதன் செல்லப் பெயர்.\nஆழ்கடல் பவளப்பாறைகள், கேணிப் பார்கள் எனப்படும் ஆழக்குழிகள், கடல் மேடுகளில் இது காணப்படும். சுறாக்களின் முக்கிய இரை பல்லன் சூரைதான்.\nசூரைகளில் இன்னும் பொள்ளல் சூரை, போத்தல் சூரை, எலிச்சூரை (Frigate tuna) போன்ற வகைகளும் உள்ளன.\nபொள்ளல், போத்தல், எலிச்சூரைகள் வலைகளில் கூட்டம் கூட்டமாக சிக்கக் கூடிய சிறிய ரக சூரைகள். எலிச்சூரையில் இன்னொரு தனி ரகம் குத்தெலிச் சூரை.\nஎலிச்சூரைக்கு அயலைச்சூரை, உருளன்சூரை என்ற பெயர்களும் உள்ளன. ஒரு பருவத்தில் மிகவும் அதிகமாக காணப்பட்டு, அடுத்தடுத்த ஆண்டுகளில் காணாமல் போவது எலிச்சூரையின் தனித்தன்மை.\nமாசிக் கருவாட்டுக்குப் பயன்படும் மீன் இனமும் சூரைதான். இதன்முள்நீக்கி சதைகளை அரைவேக்காட்டாக அவித்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி, சணல் சாக்கில் இட்டு முறுக்கி சொட்டுநீர் இல்��ாமல் பிழிந்து, பின்னர் வெய்யிலில் காயவைத்து, பூட்டிய தனிஅறையில் புகை அடுப்புகளுக்கு மேல் இதை தொங்கவிட்டு மாசிக் கருவாடாக மாற்றுவார்கள்.\nஇப்படி அவித்து வெய்யிலில் உலர வைத்து புகையூட்டினால், இது கறுப்பு மரக்கட்டை போல ஆகும். நீண்டநாள் தாங்கும்.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 10:49\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nமேய்ச்சல் சுறா (Basking Shark) உலகின் மிகப்பெரிய ...\nபன்மீன் கூட்டம் (தொடர்ச்சி) 1143. வத்தைக்காய் குற...\n (ஓங்கல் போல) முக்கடலில் மூச்ச...\nசூரை (Tuna) குடும்பம் சூரை மீன்களின் குடும்பம் மிக...\nகண்டா ஓங்கல் (Risso Dolphin) ஓங்கல் இனத்தில் சற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/zodiac-signs-who-will-use-your-secrets-against-you-025659.html", "date_download": "2019-07-24T02:13:33Z", "digest": "sha1:35QMLRINXJC7WVFLCXIOBUC6LZGO3ZQS", "length": 20427, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிக்காரங்க உங்க ரகசியங்களை வைச்சே உங்களுக்கு ஆப்பு வைப்பாங்களாம்... ஜாக்கிரதையா இருங்க... | Zodiac Signs Who Will Use Your Secrets Against You - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎந்த பிரச்சினையையும் அசால்டா சமாளிக்கும் 3 ராசிக்காரங்க யார் தெரியுமா\n1 hr ago இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\n13 hrs ago காய்கறியில பூச்சிகொல்லி மருந்து அடிச்சிருக்கிறத எப்படி கண்டுபிடிக்கறது\n13 hrs ago பாம்புகளைக் கொள்ளாமல் உங்கள் வீடுகளிலிருந்து எளிமையாக அப்புறப்படுத்தும் வழிகள்\n14 hrs ago காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்... நோய் தீரும் ஆயுள் கூடும் - ஆய்வு சொல்லுதுங்க\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nNews திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் ���டங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ராசிக்காரங்க உங்க ரகசியங்களை வைச்சே உங்களுக்கு ஆப்பு வைப்பாங்களாம்... ஜாக்கிரதையா இருங்க...\nஇந்த உலகத்தில் அனைவருக்குள்ளுமே ரகசியங்கள் இருக்கத்தான் செய்யும். ரகசியங்கள் எப்பொழுதும் ரகசியங்களாகவே இருக்க வேண்டும். அதுதான் ஒருவரின் வாழ்க்கைக்கு நல்லதாகும். இதற்கு மாறாக தனது ரகசியங்களை பிறரிடம் கூறுவது என்பது சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வதை போன்றதாகும். நமது ரகசியங்களை நம்மாலே ரகசியங்களாக வைத்து கொள்ள இயலாமல் மற்றவர்களிடைம் கூறும்போது மற்றவர்கள் எப்படி அதனை ரகசியமாக வைத்திருப்பார்கள்.\nஇதைவிட மோசம் அந்த ரகசியங்கள் நமக்கு எதிராகவே திரும்புவதுதான். நாம் நம்பிக்கையானவர்கள் என்று நம்பி நமது ரகசியங்களை கூறும்போது அவர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அதனை உங்களுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாக கூட இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் உங்கள் ரகசியங்களை உங்களுக்கு எதிராக பயன்படுத்துவார்கள் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேஷ ராசிக்காரர்களுக்கு போட்டிதான் எல்லாமே, எனவே வெற்றி பெறுவதற்காக அவர்கள் சில குறுக்கு வழிகளை கூட பயன்படுத்துவார்கள். அவர்கள் விஷயங்களை மழுங்கடிக்கும் போக்கைக் கொண்டுள்ளனர், துரதிர்ஷ்டவசமாக, அதற்காக சில சமயம் உங்களின் ரகசியங்களை அதற்காக பயன்படுத்துவார்கள். உங்களின் ரகசியங்களை கூறுவது அவர்களுக்கு பெரிய விஷயமாக தெரியாது. ஏனெனில் அவர்களை பொறுத்தவரை அதனை போட்டிக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள் அவ்வளவுதான். மற்றவர்களை விட தாங்கள் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உணர்த்த இவர்கள் எதையும் செய்வார்கள்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கும், பழிவாங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர்களை காயப்படுத்தியவர்களை பழிவாங்க நினைத்தால் அதற்காக அவர்களுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும், ரகசியங்களையும் பயன்படுத்தி கொள்வார்கள். மேலும் அவர்கள் தங்கள் செயலை எப்போதும் நியாயப்படுத்த முயலுவார்கள். அவர்களை காயப்படுத்தாத வரை அவர்கள் ஒருபோதும் பிறரின் நம்பிக்கையை சிதைக்க மாட்டார்கள்.\nMOST READ: கனவில் உங்க��ுக்கு நெருங்கியவர்கள் மரணிப்பது போல வந்தால் அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nரிஷப ராசிக்காரர்கள் எப்பொழுதும் முன்கூட்டியே கணிக்க கூடியவர்கள். இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை தனக்கான பாடங்களாகவும், நம்பிக்கையாகவும் ஏ எடுத்து கொள்வார்கள். நீங்கள் செய்கிற ஒரு காரியத்தை அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், மேலும் நீங்கள் செய்வதை தடுத்து நிறுத்த உங்களின் ரகசியங்களை பயன்படுத்துவார்கள். இவர்கள் ஒன்றும் நீதிபதி அல்ல என்பதை இவர்களுக்கு அடிக்கடி நினைவூட்ட வேண்டும்.\nஉங்களின் ரகசியங்களை உங்களுக்கு எதிராக பயன்படுத்தும் மற்றொரு முக்கியமான ராசிகள் சிம்ம ராசிக்காரர்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவது போல தோன்றலாம் ஆனால் உண்மையில் அவர்களுக்கு அவர்களே உங்களை வைத்து உதவி கொள்வார்கள். அவர்களுக்கு தேவைப்படாத சந்தர்ப்பங்களில் உங்களுக்கு மட்டுமே உதவுவார்கள். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஏன் தனது சுயநலத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்று நினைக்க தொடங்கிவிடுவார்கள்.\nMOST READ: சாஸ்திரங்களின் படி உங்களின் அனைத்து கடன் பிரச்சினைகளையும் தீர்க்கும் எளிய பரிகாரம் இதுதான்...\nதனுசு ராசிக்காரர்கள் எப்பொழுதும் தங்கள் வார்த்தைகளில் மிகவும் அலட்சியமாக இருப்பார்கள். மேலும் தங்கள் பேசுவதற்கும், செய்வதற்கும் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி இவர்கள் ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள். இவர்கள் தவறானவர்கள் அல்ல, சிந்திக்க தெரியாதவர்கள் மட்டுமே. மேலும் தங்களை தாங்களே அழித்து கொள்வார்கள். மற்றவர்களை பழிவாங்குவதற்கோ அல்லது அழிப்பதற்கோ பயன்படுத்த மாட்டார்கள். அவர்களுக்கே தெரியாமல் இதனை செய்துவிடுவார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 6 ராசிக்காரர்களுக்கு பயம்னா என்னனே தெரியாதாம்... பார்த்து ஜாக்கிரதையா இருங்க...\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தர்மத்தின் பக்கம்தான் நிற்பார்களாம் தெரியுமா\nஇந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு உலகம் முழுவதையும் சுற்றி பார்க்க வாய்ப்புள்ளதாம்...\nஉங்க ராசிய சொல்லுங்க... நீங்க எந்த வழியில பணம் சேமிக்கலாம்னு தெரிஞ்சிக்கங்க...\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் எந்த உறவாக இருந்தாலும் அதிலிருந்து எளிதில் வெளியே வந்துவிடுவார்களாம்...\nஉங்க ராசிக்கு உங்களோட குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியணுமா\nஇந்த ராசிக்காரங்க உங்க மேல அக்கறை காட்டுனா நம்பிராதீங்க... எல்லாம் வெறும் நடிப்புதான்...\nஉங்கள் ராசிப்படி வாரத்தின் எந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் நாளாக இருக்கும் தெரியுமா\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் கதை விட்டே அனைவரையும் கவுத்து விடுவார்களாம் தெரியுமா\nஇந்த ராசிகளில் பிறந்தவர்களின் வெற்றிக்கு எப்பொழுதும் அவர்களின் சுயஒழுக்கம்தான் காரணமாக இருக்கும்...\nமற்றவர்களின் யோசனையை திருடி அதை தன்னுடையதுனு சொல்ல இந்த ராசிக்காரர்களால்தான் முடியுமாம்...\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே தளராத மனம் உடையவராக இருப்பார்களாம் தெரியுமா\nRead more about: leo aries மேஷம் விருச்சிகம் சிம்மம் தனுசு\nJun 29, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநீங்கள் செய்யும் இந்த உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லதை விட கெட்டதைத்தான் அதிகம் செய்யுமாம்...\nசெரிமானமே ஆக மாட்டேங்குதா.. விரல்களாலே முத்திரைகள் செய்து தீர்வு காணலாம்\nசிவபெருமானை வழிபடும் மந்திரங்களிலேயே இந்த மகா மிர்துஞ்சிய மந்திரம்தான் சக்தி வாய்ந்ததாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+6484+at.php", "date_download": "2019-07-24T02:11:07Z", "digest": "sha1:FZFXZVTAG63ALZC7LH4C7KFJPS4MV62J", "length": 4412, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 6484 / +436484 (ஆசுதிரியா)", "raw_content": "பகுதி குறியீடு 6484 / +436484\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 6484 / +436484\nபகுதி குறியீடு: 6484 (+43 6484)\nஊர் அல்லது மண்டலம்: Lessach\nபகுதி குறியீடு 6484 / +436484 (ஆசுதிரியா)\nமுன்னொட்டு 6484 என்பது Lessachக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Lessach என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு எ��்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Lessach உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 6484 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Lessach உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 6484-க்கு மாற்றாக, நீங்கள் 0043 6484-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.40955/", "date_download": "2019-07-24T03:15:24Z", "digest": "sha1:NLTZJYPWLXRS2ZCYBHTJMBR6UUR6ZBT7", "length": 7923, "nlines": 82, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "வைகாசி விசாகம் ! - Tamil Brahmins Community", "raw_content": "\nஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஆழ்வார் என்றால் நம்மாழ்வாரைத்தான் குறிக்கும். நம்மாழ்வாரின் இயற்பெயர் மாறன்\nஎன்பதாகும். இவரது தந்தையின் பெயர் காரி; தாயாரின் பெயர் உடைய நங்கை.\nஅவரது பெற்றோர் திருகுருகூர் ஆதிபிரான் சந்நிதிக்கு மாறனை அழைத்துச் சென்றனர். சந்நிதியில் விடப்பட்ட மாறன், மெதுவாகத் தவழ்ந்து சென்று, அருகிலுள்ள புளியமரப் பொந்தில் சின்முத்திரையுடன் அமர்ந்துகொண்டார். அவ்வாறு அங்கே யோக நிஷ்டையில் அமர்ந்திருந்த மாறனுக்கு 16 வயது நிரம்பியது. இறைவனின் ஆணைப்படி அவருக்கு அனைத்துத் தத்துவங்களையும் சாஸ்திரங்களையும் விஷ்வக்சேனர் உபதேசம் செய்தார்.\nநம்மாழ்வாருடைய பாசுரங்கள் வேதங்களுக்கு இணையானது என்று புகழ் பெற்றவை. அதனால் நம்மாழ்வாரை ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்று போற்றுவர். இவருக்குப் பல்வேறு திருநாமங்கள் உண்டு. திருமாலின் திருவடி நிலையாக இவர் கருதப்படுகிறார்.\nஇவர் பிறந்த உடன் அழுதல், ���ால் உண்ணுதல் முதலியானவைகளை செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை “மாறன்” என்றே அழைத்தனர். மாயையை உருவாக்கும் “சட” எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது. ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் சட நாடியை வென்றதால் “சடகோபன்” என்றும் அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் “பராங்குசன்” என்றும், தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது “பராங்குசநாயகி” என்றும் பெயர்.\nநம்மாழ்வாரின் முதல்பத்து என்ற முதல் திருவாய்மொழி, ‘உயர்வறவுயர் நலம்’ என்று ஆரம்பிக்கின்றது. தன் மனதுக்கு அறிவுரை கூறும் நிலையில் நம்மாழ்வாரின் திருவுருவம் வலதுகரம் மனதைத் தொட்டபடி காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் காட்சி தருகிறது. நம்மாழ்வார் பெருமானை தன் நாயகியாய் பாவித்துப் பாடியுள்ளதால் இவரை பராங்குச நாயகி எனப் போற்றுவர்.\nவைகுண்ட ஏகாதசி முதல் நடைபெறும் ராப்பத்து நாட்களில் இவரின் திருவாய்மொழிப் பாடல்களை ஓதுவதால் இவ்விழாவிற்கு ‘திருவாய்மொழித் திருநாட்கள்’ என்றே பெயர்.\nநவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூரில் அவதரித்த மதுரகவியாழ்வார் இவரைத் தன் குருவாக ஏற்று இவரை மட்டுமே போற்றிப் பாடியுள்ளார். .\nசிறப்புகள் பலபெற்ற நம்மாழ்வாரின் அவதார தினம், வைகாசி விசாக திருநாளாகும். இந்நன்னாளில் நம்மாழ்வாரைப் போற்றி வணங்குவோம்.\nஆழ்வாருக்கு ஒவ்வொரு மாதமும் விசாகம் கொண்டாடப்படுகிறது. இதை ஒரு வருடம் பிரார்த்தனையாக செய்தால் நன்மக்கட்பேறு அமையும்.\nசூத்திரர்கள் நாமகரணம் புத்ரனுக்கு செய்யும்போது வேத மந்திரங்கள் சொல்லப்பட வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-07-24T03:05:24Z", "digest": "sha1:3OK7BIYWL266QLVQD64L3SQC3WJNFZJY", "length": 12362, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "சஹ்ரானின் மனைவி நினைத்திருந்தால் குண்டுத்தாக்குதலை தடுத்திருக்க முடியும் – ஏ.மஜித் | Athavan News", "raw_content": "\nசூடுபிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – நாடு திரும்பினார் கோட்டா\nகடன் இருந்தாலும் மக்களுக்கு நலத் திட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது – ஜெயக்குமார்\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்���ூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nசஹ்ரானின் மனைவி நினைத்திருந்தால் குண்டுத்தாக்குதலை தடுத்திருக்க முடியும் – ஏ.மஜித்\nசஹ்ரானின் மனைவி நினைத்திருந்தால் குண்டுத்தாக்குதலை தடுத்திருக்க முடியும் – ஏ.மஜித்\nசஹ்ரானின் மனைவி நினைத்திருந்தால் குண்டுத்தாக்குதலை தடுத்திருக்க முடியும் என நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத் தெரிவித்தார்.\nநிந்தவூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஇங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “அண்மையில் எமது நாட்டில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலை சஹ்ரானின் மனைவி நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். அதை அவர் செய்யவில்லை என்பதுதான் இங்கு கேள்விக்குட்படுத்த வேண்டியதாகும்.\nதமது கணவர் அல்லது பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதை மனைவியாக, தாயாக, பொறுப்புணர்வுடன் அறிந்து நடக்க வேண்டும். அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை தடுக்க பெண்கள் முன்வர வேண்டும். அவ்வாறு நடந்தால் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள பாரிய அனர்த்தங்களை எம்மால் தடுக்க முடியும்” என மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசூடுபிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – நாடு திரும்பினார் கோட்டா\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ சத்திர சிகிச்சையின் பின்னர் சிங்கப்பூரில் இருந்து\nகடன் இருந்தாலும் மக்களுக்கு நலத் திட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது – ஜெயக்குமார்\nதமிழக அரசு 3 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்தாலும் ஏழை மக்களுக்கு நலத் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nபிரதமர் ரணில் அணியினரைப் படுதோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ த\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nவேலூர் மக்களவைத் தேர்தலில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று தி.மு.க. தலைவர் மு\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nஐக்கிய தேசியக் கட்சியின் உயிர்நாடியாக இருக்கும் எனக்கு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க சக\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம்\nஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகின்றன.\nகல்முனை செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தேரரை சந்தித்தார் விக்னேஸ்வரன்\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட கல்முனை சுபத்திரா ரா\nஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக மனோ கணேசன் கூறியது நடைமுறையில் சாத்தியமில்லை – சட்டத்தரணி\nஅரசியல் கைதிகளை விடுவிக்க அமைச்சரவை பத்திரம் மட்டும் சமர்ப்பித்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை\nபிரெக்ஸிற்றை நிறைவேற்றி நாட்டினை வளமாக்குவோம் : பொரிஸ் சூளுரை\nபிரெக்ஸிற்றை நிறைவேற்றுவது உறுதி என பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன்\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் – மஜத அரசு தோல்வியை தழுவிய\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nசூடுபிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – நாடு திரும்பினார் கோட்டா\nஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக மனோ கணேசன் கூறியது நடைமுறையில் சாத்தியமில்லை – சட்டத்தரணி\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nவெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்\nவடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புச் சபையின் பிரத��னியாக மருத்துவ நிபுணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/ma-sumanthiran/", "date_download": "2019-07-24T02:43:23Z", "digest": "sha1:PWXYWRYVPUNCS2LH4IIA6SGDHZ3DK76Y", "length": 15114, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "MA Sumanthiran | Athavan News", "raw_content": "\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம்\nகல்முனை செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தேரரை சந்தித்தார் விக்னேஸ்வரன்\nதமிழர்களுக்கே வரலாறு இல்லையென்றால் கல்முனைக்கு ஏது வரலாறு - ஹரீஸ் எம்.பி.க்கு பதில்\nதற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் - பேராயர் மீண்டும் வலியுறுத்தல்\nஐ.எஸ்.பயங்கரவாதத்தை ஒழிக்க புதிய சட்டங்கள் அவசியம்: ரணில்\nஉயிர் பிரிவதற்கு முன்னர் உறவுகளை விடுவியுங்கள்: உறவுகள் கண்ணீர் போராட்டம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம் - நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nதேசத்துரோக வழக்கு - வைகோவிற்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு\nநேபாளத்தினை அச்சுறுத்தும் இயற்கை அனர்த்தம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 அதிகரிப்பு\nபெருமை மற்றும் கவலையை ஒன்றாக சேர்த்து உணர்கிறேன் - தெரேசா மே\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nதோஷம் போக்கும் அபரா ஏகாதசி விரத வழிபாடு\nஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்\nமட்டு. பெரியகல்லாறு முருகனின் தீர்த்த உற்சவம்\nமகத்துவம் வாய்ந்த ஆடி மாதத்தின் சிறப்பு\nகல்முனை விவகாரத்தில் முன்னேற்றம்: நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பயன்படுத்தியது கூட்டமைப்பு\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தமையின் மூலம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்த... More\n“போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய தேவை பிரபாகரனுக்கு இருக்கவில்லை”\nபோதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருந்திருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வியாபாரம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட... More\n13 வது திருத்தம் தொடர்பாக மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – சுமந்திரன்\n13 வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமர் மோடியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கவுள்ளது. 2 ஆவது முறையாகவும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை வர... More\nதெரிவுக்குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை – சுமந்திரன்\nஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ... More\nஇனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள் – சுமந்திரன்\nஇனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிஷ்டவசமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டி இன்று தமது அமைச்சு, பிரதி அமைச்சு மற்று... More\nஇன்று இல்லாவிடினும் என்றாவது இவ்வாறானதொரு தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும்: சுமந்திரன்\nஅமைதியான சகவாழ்விற்கான அடித்தளத்தை நிறுவ தவறியதால், இன்று இல்லையென்றாலும் எப்போதாவது இவ்வாறானதொரு தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்... More\nஜனாதிபதி தேர்தல்: சஜித்திற்கே அதிக ஆதரவு – ரஞ்சன் ராமநாயக்க\nதெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவது குறித்து ஜனாதிபதியிடம் வினவத் தீர்மானம்\nமனோவின் வாக்குறுதியை அடுத்து முடிவுக்கு வந்தது அரசியல் கைதியின் உண்ணாவிரதம்\nசம்பள விவகாரத்தினால் ஐ.தே.க.வின் கூட்டணியில் இணைவது சந்தேகமே – இராதாகிருஷ்ணன்\nகோரிக்கைகளை மஹிந்த தரப்பினர் ஏற்றால் அவர்களுக்கே ஆதரவளிப்போம் – யோகேஸ்வரன்\nஅதிர்ஷ்ட சீட்டு விழுந்துள்ளதாக தொலைபேசியில் மோசடி: 92,000 ரூபாயை இழந்த யாழ் அதிபர்\nகாட்டிலிருந்து வெளியேறி வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த புலி\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nவெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்\nவடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புச் சபையின் பிரதானியாக மருத்துவ நிபுணர்\nகர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம் : பெங்களூரில் 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு\nசிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துங்கள் – பிரித்தானியாவில் போராட்டம்\nகல்முனை பிரதேச செயலக விவகாரம்: முஸ்லிம் தரப்பினருடன் விக்கி கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinatamil.forumta.net/memberlist", "date_download": "2019-07-24T02:22:59Z", "digest": "sha1:F7UI6JK3VF5MBYON72DNHWPLCJSHM4NP", "length": 4604, "nlines": 86, "source_domain": "dinatamil.forumta.net", "title": "Memberlist", "raw_content": "\n» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்\n» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி\n» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்\n» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்\n» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச\n» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்\n» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு\n» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்\n» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு\n» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு\n» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது\n» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்\n» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\n» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்\n» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி\n» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு\n» 10-ம் வகுப்பு விடைத்தாள் த��ருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinatamil.forumta.net/t97-topic", "date_download": "2019-07-24T02:35:24Z", "digest": "sha1:V43WSATFBJA25Z6M53LCMS72EVMZMQU5", "length": 10771, "nlines": 107, "source_domain": "dinatamil.forumta.net", "title": "சோர்வை போக்கும் குறிப்புகள்.....", "raw_content": "\n» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்\n» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி\n» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்\n» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்\n» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச\n» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்\n» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு\n» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்\n» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு\n» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு\n» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது\n» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்\n» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\n» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்\n» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி\n» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு\n» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்\n:: மகளிர் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nகண்ணாடியில் பார்க்கும்போது முகத்தின் ஜொலிப்பு மங்கி, கண்களுக்கு அடியில் கறுப்பு படிந்து, சோர்ந்து போய் இருப்பது போல்\nஇருக்கும் பொருட்களை வைத்தே, சோர்வை போக்கி, முகத்தை பளிச்சென்று மாற்றிவிடலாம்.\n* வெளியே போய்விட்டோ, பயணம் போய்விட்டோ வீடு திரும்பும்போது ஒரு தேக்கரண்டி\nகோதுமை மாவோ அல்லது கடலை மாவோ\nஎடுத்துக்கொள்ளுங்கள். அதில் தக்காளி கூழ் சேர்த்து குழைத்து முகத்தில்\nபூசுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை\n* முட்டை வெள்ளைக் கரு இரண்டு தேக்கரண்டி, அரை தேக்கரண்டி தேன், கால் தேக்கரண்டி எலுமிச்சை சாறு போன்றவைகளை கலந்தும்\nமுகத்தில் பூசி, பத்து நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவி நீக்குங்கள். இவ்வாறு செய்தால் முகத்தில் தென்படும் சோர்வு நீங்கிவிடும்.\n* ஒரு வைட்டமின் மாத்திரை, இரண்டு தேக்கரண்டி தயிர், ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் ஆகியவைகளை கலந்து முகத்தில் தேய்த்தாலும் நல்ல\nபலன் கிடைக்கும். பயணம் முடிந்து சோர்ந்து வரும்போது உருளைக்கிழங்கு சாறு, பால், தயிர் போன்ற ஏதாவது ஒன்றை முகத்தில் பூசி,\nஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்வது நல்லது.\n* ஒரு தேக்கரண்டி கோதுமையை வறுத்து அரைத்து, அதில் அரை தேக்கரண்டி சர்க்கரை, சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில்\nபூசுவதும் முகத்தை பளிச்சென்று மாற்றும்.\n* வெள்ளரிக்காயை கொத்தி நறுக்கி சிறிது நேரம் பிரிஜ்ஜில் வையுங்கள். குளிர்ந்த பின்பு கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல்\n* பால், மினரல் வாட்டர், சிறிய ஐஸ் துண்டுகள் போன்றவைகளை பயன்படுத்தி இமைகளில் மென்மையாக மசாஜ் செய்யலாம். பன்னீரில்\nபஞ்சை முக்கி, கண்களை மூடிக்கொண்டு கண்களின் மீது வைத்தாலும் புத்துணர்ச்சி கிடைக்கும்.\n* எலுமிச்சை இலைகளை இடித்து தண்ணீரில் போட்டு சூடாக்கியும் குளிக்கலாம். நல்லெண்ணெயை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள்\nவைத்திருந்து, பின்பு தலைக்கு குளித்தாலும் உற்சாகம் கிடைக்கும்.\n* ஆமணக்கு எண்ணெயை தலையில் இரவில் தேய்த்து, காலையில் பயறு தூள் பயன்படுத்தி தலையை கழுவி குளிப்பதும் நல்லது.\nதேங்காய் பாலை தலையில் தேய்த்து, பத்து நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு குளித்தாலும் உடலுக்கு உற்சாகம் கிடைக்கும்.\n:: மகளிர் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--அறிமுகம்| |--அறிவுப்பு| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--தமிழ் செய்திகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--வணிகம்| |--வணிகம்| |--அறிவியல் & தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--சித்தமருத்துவம்| |--மகளிர் பகுதி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--நேரடி தொலைக்காட்சி (online tv) |--செய்தி சேனல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/arun-jaitley-opening.html", "date_download": "2019-07-24T02:55:08Z", "digest": "sha1:YPHX7CWGSPMSOOETXDMZDTZIDZYPESL3", "length": 7987, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு மின்னணு பரிவர்த்தனையே சிறந்த வழி: அர���ண்ஜேட்லி - News2.in", "raw_content": "\nHome / Caseless Transaction / அருண் ஜெட்லி / தொழில்நுட்பம் / பரிசுகள் / மத்திய அரசு / வணிகம் / வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு மின்னணு பரிவர்த்தனையே சிறந்த வழி: அருண்ஜேட்லி\nவலுவான பொருளாதார வளர்ச்சிக்கு மின்னணு பரிவர்த்தனையே சிறந்த வழி: அருண்ஜேட்லி\nSunday, December 25, 2016 Caseless Transaction , அருண் ஜெட்லி , தொழில்நுட்பம் , பரிசுகள் , மத்திய அரசு , வணிகம்\nமின்னணுப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு வியாபாரிகளுக்கும் வாடிக்கையளர்களுக்கும் அறிவித்த பரிசுத் திட்டத்தின் முதல் குலுக்கலை டெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.\nநிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, குலுக்கல் பரிசுத் திட்டம், மின்னணுப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்கான நீண்ட பயணத்தின் தொடக்கம் என்றார். சாதாரண மக்கள் ரொக்கப் பணமற்ற பரிவர்த்தனையை எளிதில் புரிந்துகொண்டுவிட்டதாகவும், எதிர்க்கட்சிகள் புரிந்துகொள்ளத்தான் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.\nபணமற்ற பரிவர்த்தனை என்பது முற்றிலும் ரூபாய் நோட்டுகளை ஒழிப்பதல்ல என்றும் குறைந்த அளவில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது என்றும் அருண்ஜேட்லி தெரிவித்தார். கள்ளநோட்டு முதல் தீவிரவாதம் வரை ரொக்கப் பணப் பரிவர்த்தனையைச் சார்ந்தே செயல்படுவதாகவும் அவர் கூறினார்.\nஆதார் எண் அடிப்படையிலான மின்னணு பண பரிவர்த்தனை முறை என்பது டெபிட், கிரெடிட் கார்டுகள், செல்போன்கள் இல்லாத சாதாரண மக்களுக்காக உருவாக்கப்பட்டதாகவும், இந்த முறையில் வாடிக்கையாளர்களின் கட்டைவிரல் ரேகை மட்டுமே போதுமானது என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.\nதற்போது பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வங்கி நடைமுறைகளுக்குள் வந்து விட்டதாகத் தெரிவித்த அவர் நேர்மையான பொருளாதாரத்தைக் கொண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டுவிட முடியும் என்றார். வெளிநாடுகளில் இந்தியர்களின் கறுப்புப் பணத்தை கண்டு பிடிக்க பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அருண்ஜேட்லி தெரிவித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/1007-b5d00e7e0af9c.html", "date_download": "2019-07-24T02:35:54Z", "digest": "sha1:6RAHELV3TG2OORUSZWZ2E6YF67K25DFM", "length": 4158, "nlines": 45, "source_domain": "ultrabookindia.info", "title": "தொழில்முறை அந்நிய செலாவணி வர்த்தக கற்று", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி பூஜ்யம் கமிஷன்\nஅதே நாளில் பங்கு விருப்பங்களை வாங்கி விற்பது\nதொழில்முறை அந்நிய செலாவணி வர்த்தக கற்று -\nஅந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு. தொழில்முறை அந்நிய செலாவணி வர்த்தக கற்று.\nஎங் கள் அந் நி ய ஆலோ சகர் கள் ( அந் நி ய செ லா வணி ரோ போ க் கள் தா னி யங் கு வர் த் தக) வெ வ் வே று கா ட் டி சி க் னல் களை அடி ப் படை யா கக் கொ ண் டது, ஒரு வரு க் கொ ரு வர் கடி னமா ன மு றை கள் மூ லம் தொ டர் பு பட் டது. சி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம்.\n: 3 120: 197 080: 20. அந் நி ய செ லா வணி நா ள் வர் த் தக கற் று ;.\nசி றந் த தொ ழி ல் மு றை அந் நி ய செ லா வணி வர் த் தக தளம். சி றந் த நி பு ணர் ஆலோ சகர் கள் செ ப் டம் பர் - சி றந் த அந் நி ய செ லா வணி ea என் பவர் கள் - எக் ஸ் ரோ பா ட் கள்.\nஅந் நி ய செ லா வணி ea ஜெ னரே ட் டர் தொ ழி ல் மு றை மு ழு. நா ள் வர் த் தக அந் நி ய செ லா வணி நே ரடி ஸ் டெ ர் லி ங்.\n: 7 085: 202 085. அந் நி ய செ லா வணி scalping ஒரு நா ள் வர் த் தக நு ட் பமா கு ம் எங் கே அந் நி ய செ லா வணி வர் த் தகர் ஒரு வர் த் தக செ யல் படு த் து கி றது மற் று ம் சி ல நே ரங் களி ல் நி மி டங் களி ல் அல் லது வி நா டி களி ல் வெ ளி யே றவு ம்.\nஅந்நிய செலாவணி வர்த்தக பயிற்சி மியாமி\nபங்கு விருப்பங்களை ira க்கு மாற்றவும்\nபோக்கு வர்த்தக மூலோபாயம் pdf\nமிகப்பெரிய திரவ வழங்குநர் அந்நிய செலாவணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41683565", "date_download": "2019-07-24T03:48:10Z", "digest": "sha1:2MD3WPJDQK5SXIPCW2W5ILJYLRUCBHHW", "length": 12602, "nlines": 142, "source_domain": "www.bbc.com", "title": "பிபிசி தமிழில் இன்று.. மாலை 6 மணி வரை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி தமிழில் இன்று.. மாலை 6 மணி வரை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபிபிசி தமிழில் இன்று மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநாட்டுப்பற்று மிக்கவராகவும், அமெரிக்காவின் புகழை மீண்டும் நிலைநாட்டுபவராகவும் தம்மை எப்போதுமே காட்டிக்கொள்ளும் டிரம்பின் பெயருக்கு இந்த விவகாரம் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.\nசெய்தியைப் படிக்க: இறந்த சிப்பாயை அவமதித்ததால் டிரம்ப்புக்கு பாதிப்பு ஏன்: 5 முக்கிய காரணங்கள்\n\"தவறான நடவடிக்கைகளை ஆதரிக்காதீர்கள் என விஜய் ரசிகர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். ஜி.எஸ்.டியைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கெல்லாம் இம்மாதிரி கருத்துக்களைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது,\" என்று தமிழிசை கூறினார்.\nசெய்தியைப் படிக்க: ஜி.எஸ்.டி வரியை விமர்சிக்கும் மெர்சல் திரைப்படம்: பாஜக தலைவர் எதிர்ப்பு\nஆசியாவில் சீனாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதை எதிர்கொள்ள, இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.\nசெய்தியைப் படிக்க: இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nImage caption தாக்குதலுக்கு பின்பு, சோதனைச் சாவடிகளில் வாகனங்களை சோதனையிடும் இராணுவ் அதிகாரி\nஆப்கானிஸ்தானின் தென் மாகாணமான கந்தஹாரில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து, தாலிபனின் இரண்டு தற்கொலைப்படையினர் தாக்கியதில், குறைந்தது 43 ஆப்கன் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.\nசெய்தியைப் படிக்க: ஆப்கன் ராணுவ தளம் மீது தாலிபன் தற்கொலைப்படை தாக்குதல்: 43 பேர் பலி\n2018ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கிற ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் பெண் தொலைக்காட்சி தொகுப்பாளர் க்சேனியா சோப்சாக்\nசெய்தியைப் படிக்க: ரஷிய அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார் தொலைக்காட்சித் தொகுப்பாளர் சோப்சாக்\nகடந்த சில நாட்களில் மொபைல் நிறுவனங்கள் மற்றும் வங��கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்புகின்றன.\nசெய்தியைப் படிக்க: உங்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வங்கி அழுத்தம் கொடுக்கிறதா\nImage caption இந்தியாவின் நிலக்கரி தலைநகரத்தில் வாழ வீடுமில்லை, செல்வதற்கு வேறிடமுமில்லை.\nஇந்தியாவின் நிலக்கரி தலைநகரத்தில் மழை பெய்துகொண்டிருந்த சமயத்தில் திடீரென்று பூமியும் சேர்ந்து நடுங்க ஆரம்பித்தது.\nசெய்தியைப் படிக்க: இந்தியாவின் 'தீ நகரத்தின்' நரக வாழ்க்கை\nபிரான்சில் உள்ள சூரியவிசைத் தகடு பொருத்திய இந்த சுமார் 1 கி.மீ. நீளமுள்ள சாலை மின்சாரம் உற்பத்தி செய்து தேசிய மின் தொகுப்புக்கு வழங்குகிறது. (காணொளி)\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nசூரிய விசை மின்சாரம் தயாரிக்கும் சாலை\nசீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்ட கம்யூனிஸ்ட் பிரதிநிதிகளிடம், வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என பிபிசி செய்தியாளர்கள் கேட்டார். அதற்கு அவர்கள் என்ன பதிலளித்தார்கள் தெரியுமா\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nதுருக்கியில் அரைக்கால் சட்டை அணிந்ததால் இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்ட காணொளி வெளியானது அங்கு பெரும் விவாதத்தையும் பல போராட்டங்களையும் உருவாக்கியது. (காணொளி)\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஅரைக்கால் அணிந்ததால் தாக்கப்பட்ட துருக்கி பெண்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakysteel.com/ta/", "date_download": "2019-07-24T02:23:41Z", "digest": "sha1:IINX76YBAKG6RFZ3MPKFI6WVQM2W645U", "length": 7430, "nlines": 184, "source_domain": "www.sakysteel.com", "title": "எஸ்.எஸ் பார், எஸ்.எஸ் ராட், எஸ்.எஸ் ஷாஃப்ட், எஸ்.எஸ் சுருள்கள், எஸ்.எஸ் வயர், எஸ்.எஸ் வயர் கயிறு, ஐநாக்ஸ் தாள் தட்டு - Saky", "raw_content": "\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பொருத்தும் சிறப���பு குழாய்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் தாள் தட்டு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் அலங்கார தாள்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் காயில் ஸ்டிரிப்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் மென்மையான வயர்\nதுருப்பிடிக்காத எஃகு சுயவிவர கம்பி\nSaky ஸ்டீல் கோ, லிமிடெட் ஜியாங்சு மாகாணத்தில் அமைந்துள்ளது. நிறுவனம் 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது இப்போது நிறுவனம் முற்றிலும் 220,000 சதுர மீட்டர் உள்ளடக்கியது. நிறுவனம் 120 தொழில் நதி நிறுவனம் தொடர்கிறான் நிறுவப்பட்டது என்பதால் எப்போதும் தன்னை விரிவடைந்து வருகிறது பெற்றபின்னர் வெளியே 150 மொத்தம் ஊழியர் உள்ளது. இப்போது நிறுவனம் ...\nUNS S31803 F51 இருவீடுகள்- ஸ்டீல் வட்ட பார்\nதுல்லிய 304 துருப்பிடிக்காத ஸ்டீல் துண்டு\n304 துருப்பிடிக்காத ஸ்டீல் பிரைட் வயர்\n316 துருப்பிடிக்காத ஸ்டீல் வயர் ரோப்\n4 × 8 எஃகு தாள்கள்\n304 துருப்பிடிக்காத ஸ்டீல் இசைவான குழாய்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பைப் 316\nபளபளப்பான பிரகாசமான மேற்பரப்பில் 316 துருப்பிடிக்காத ஸ்டீல் Rou ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 8 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=ennamma%20ippadi%20panringkale%20maa", "date_download": "2019-07-24T02:48:23Z", "digest": "sha1:NGPABUGISNZ3LMK3KNTKOLSZGDH4UE2X", "length": 9272, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ennamma ippadi panringkale maa Comedy Images with Dialogue | Images for ennamma ippadi panringkale maa comedy dialogues | List of ennamma ippadi panringkale maa Funny Reactions | List of ennamma ippadi panringkale maa Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்னம்மா இப்படி பண்றிங்களே மா\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஇப்படிதான் ரொமாண்டிக் லுக் விடனும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nநீ போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nஅப்புறம் பாஸ் எனக்கு ரெண்டு மாச சம்பளம் பாக்கி இருக்கு\nஅந்த ப்ராஜெக்ட் வொர்த் எவ்வளவு தெரியுமா இருவது கோடி\nரிட்டன் பண்ணி விட்டியே டா\nகாளை மாடு மாதிரி சீறிப்பாய்ஞ்சிகிட்டு இருப்பியே என்னாச்சி \nஇப்படி சேலஞ்ச் சவால் எல்லாம் விட்டுட்டு போறப்ப இப்படி லூஸ் மோ���ன்ல போனாதான் பயப்படுவாங்க\nஇப்படி தெரிந்திருந்தால் இவனுக்கு ஓலையே அனுப்பியிருக்க மாட்டேன்\nமன்னா இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் அவன் கண்ணை மட்டுமாவது நோண்டிவிட்டு போவோம்\nஎன்ன மங்குனி பாண்டியரே அரண்மனை வாயிலில் 8 புள்ளி கோலம் தான் போட்டுள்ளார்களாமே ஏன் 16 புள்ளி கோலம் போட மாட்டார்களாமா\nஎன்றைக்கு என் சினத்திற்கு சின்னாபின்னமாகப்போகிறீர்கள் என்று தெரியவில்லை\nஎன்ன மன்னா இது சமாதான கொடியை காட்டி ஆடி வருகிறான்\nஎட்டு மாதத்திற்குள் என்னை ஈன்றெடுத்த என் வீரத்தாயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2009/10/10/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2019-07-24T03:40:16Z", "digest": "sha1:O4F3THVXXZYUYBFWTEDVOWLMK5CEWFTY", "length": 22338, "nlines": 150, "source_domain": "www.haranprasanna.in", "title": "ஈரம், ஸ்பிரிட் திரைப்படங்கள் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nமெண்ட்டல் ப்ளாக் பற்றி எழுதும்போதே சொல்லியிருக்கவேண்டும்.\nவார்த்தை இதழில் ஆலோசனைக் குழுவில் இருந்தபோது, பிரசுரிக்கச் சொல்லி கவிதைகள் வரும். அஞ்சல் அட்டையில் அனுப்பவேண்டாம் என்று வார்த்தை இதழில் தெளிவாகத் தெரிவித்த பின்பும் அனுப்புவார்கள். அஞ்சலட்டையில் வந்த மறக்கமுடியாத கவிதை:\nஈரம் படம் பார்த்தேன். ஷங்கர் தயாரிப்பில் வந்த நல்ல மொக்கைப் படம் இதுதான். ஆரம்பத்தில் நன்றாக ஆரம்பித்த திரைப்படம், ஆவி, பேய் என்று நுழைந்து கழுத்தை அறுத்துவிட்டது. நல்ல மேக்கிங் இருந்தாலே எந்த ஒரு கதையையும் பார்க்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ஷங்கருக்கு இடி விழுந்திருக்கும்.\nநல்ல துப்பறியும் படம் என்று நினைத்துப் பார்க்கத் தொடங்கிய எனக்கு ஆவி அது இது என்றெல்லாம் படம் அலையத் தொடங்கியது முதல் எரிச்சல் என்றால், அதிலும் ஒரு புதுமையில்லாமல் பழைய ‘13ம் நம்பர் வீடு’ ரேஞ்சுக்கு, கார் தானாக ஓடுவதும், நீரில் விழுந்து சாவதும், திடீரென ஒரு குழந்தை பேய் போல வேஷம் போட்டு அதிரும் பின்னணி இசையில் பயமுறுத்துவதும் என ஒரே இம்சை. படம் முழுக்க எங்கேயாவது தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது. தியேட்டரிலும் சொட் சொட் எனச் சொட்டியிருக்கும், அதன் பெயர் கண்ணீர்\nநான் எங்க வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்துடுவேன் என்று ரஜினி ரேஞ்சுக்கு எல்லார்க்குள்ளும் பேய் வருவதுதான் ஹைலைட். அதிலும் தன்னைக் கொன்ற கணவனுக்குள்ளேயே பேய் வந்து அவனை மாட்டிவிடுவது மிகப்பெரிய டிவிஸ்ட் என்று இயக்குநர் கருதியிருக்கவேண்டும். பாவம்.\nமேலே உள்ள வீடியோவில் பேயே சாட்சி சொல்லும் காட்சியையும், எஸ்.வி.சேகர் நாடகம் போல ஹீரோ படத்தின் பெயரைக் கடைசியில் சொல்லும் காட்சிகளையும் கண்டு ‘ரசிக்கலாம்.’\nபடம் ஊத்திக்கொண்டதும் அந்தப் பேய் ஷங்கருக்குள் இறங்கியிருக்கும். இயக்குநர் அறிவழகன் ரிச்நெஸ் முகமூடி போட்டு ஏமாற்றப் பார்த்திருக்கிறார். 🙂\nஇந்தப் படத்தை நிச்சயம் பாருங்க சார் என்று சொன்ன அந்தப் பையனைத் தேடிக்கொண்டிருக்கிறேன். எங்கள் அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறான்.\nSPIRIT என்று ஒரு திரைப்படம் பார்த்தேன். அனிமேஷன் திரைப்படம். குழந்தைகளுக்கான அனிமேஷன் என்று சொல்வது தவறு. ஒரு ரஜினி படத்தை ரசிப்பது போல இந்தப் படத்தை நான் ரசித்தேன். ‘நீயே குழந்தை மாதிரிதான்’ என்று என்னை நினைப்பவர்கள் இது குழந்தைகளுக்கான அனிமேஷன் என்று சொல்லிக்கொள்ளலாம். 🙂\nஒரு குதிரை பிறக்கிறது. சுட்டியாய் வளர்கிறது. எதிலும் வேகம், ஆர்வம், விவேகம். கழுகைவிட விரைவாக ஓடுகிறது. குதிரைக் குட்டிகளை வேட்டையாட வரும் சிங்கத்தை ஓட ஓட விரட்டுகிறது. வேட்டைக்காரர்கள் இதனை சிறைப் பிடிக்கிறார்கள். ஆனால் அவர்களால் இக்குதிரையை அடக்கமுடியவில்லை. என்னென்னவோ செய்கிறார்கள். அவர்களை வீழ்த்திவிட்டு, அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் காட்டுவாசியுடன், அங்கிருக்கு மற்ற குதிரைகளையும் விடுவித்துவிட்டு ஓடுகிறது. அந்தக் காட்டுவாசி தன்னைக் காப்பாற்றிய குதிரையையே சிறைப்பிடிக்கிறான் அவனிடம், நம் ஹீரோ குதிரையை ஒத்த, அதே வேகம் விவேகம் உள்ள ஒரு பெண் குதிரை உள்ளது. பிறகென்ன காதல்தான்.\nஹீரோ குதிரை காட்டுவாசியைப் புரிந்துகொள்கிறது. அவனுடன் நட்பாகிறது. குதிரையைத் தேடி வரும் வேட்டைக்காரர்களிடமிருந்து காட்டுவாசியைக் காப்பாற்றுகிறது பெண் குதிரை. காப்பாற்றும்போது ஓடும் வெள்ளத்தில் விழ, அந்தப் பெண் குதிரையைக் காப்பாற்றுகிறது ஹீரோ குதிரை. ஆனால் மீண்டும் வேட்டைக்காரர்களிடம் சிக்கிக் கொள்கிறது.பின்னர் எப்படி காட்டுவாசியைக் காப்பாற்றி, பெண் குதிரையோடு தன் வீட்டுக்குத் திரும்புகிறது என்பது கத���.\nகுதிரையின் ஸ்டைல் பற்றிச் சொல்லவேண்டும். முன் பக்கம் பறக்கும் தலைமயிரும், பிடரி மயிரும் அக்குதிரைக்கு ஒரு பிரத்யேகமான அழகைத் தந்துவிடுகிறது.\nஇந்தப் படத்தில் குதிரைக்குப் பதிலாக ரஜினி நடித்தால் (அனிமேஷனில் அல்ல) இது ஒரு கச்சிதமான ரஜினி திரைப்படமாக மாறிவிடும். இதனால்தான் ரஜினி படத்தை குழந்தைகள் அப்படி விழுந்து விழுந்து பார்க்கிறார்கள் போல.\nஒரு ஆள் எப்படி நூறு பேரை அடித்து வீழ்த்தமுடியும் என்ற லாஜிக்கை மறந்துவிட்டு சுரேஷ் கண்ணன் போன்றவர்கள் ஸ்பிரிட் படத்தைப் பார்க்கமுடியும் என்பதால், அவர் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு இன்னொரு வேண்டுகோள். எந்திரன் திரைப்படம் வெளிவர இருக்கிறது. எந்த ஒரு ரஜினி திரைப்படம் வந்தாலும் அதனை நாலு திட்டு திட்டி எழுதுவார் சுரேஷ் கண்ணன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடும். ஆனால் எந்திரன் திரைப்படத்தை இதுவரை அவர் திட்டாமல் இருப்பது ரஜினி ரசிகர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் மனமறிந்து உடனே அவர் எந்திரனைத் திட்டி ஒரு பதிவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.\nஹரன் பிரசன்னா | 9 comments\nஹி…ஹி.. கடைசி பாராவுக்கு மட்டும்\n//அதோடு இன்னொரு வேண்டுகோள். எந்திரன் திரைப்படம் வெளிவர இருக்கிறது. எந்த ஒரு ரஜினி திரைப்படம் வந்தாலும் அதனை நாலு திட்டு திட்டி எழுதுவார் சுரேஷ் கண்ணன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடும். ஆனால் எந்திரன் திரைப்படத்தை இதுவரை அவர் திட்டாமல் இருப்பது ரஜினி ரசிகர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் மனமறிந்து உடனே அவர் எந்திரனைத் திட்டி ஒரு பதிவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.\n//அதனை நாலு திட்டு திட்டி எழுதுவார் சுரேஷ் கண்ணன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடும். //\nகுசேலன் பற்றிக் கூட இங்கே எழுதியிருந்தேன்.\nராம்கி சொன்ன அதே ஹி…ஹி.. 🙂\nசொந்தமாக நடிக்கத் தெரியாத அனிமேஷன் குதிரையையும் ரஜினியையும் ஒரே புள்ளியில் நிறுத்தி இரண்டும் ஒன்றுதான் என்று சொன்ன உங்களின் நுண்ணரசியலை ராம்கியால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்பதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. 🙂\nSpirit பரிந்துரைக்கு நன்றி. தொடரவும்.\nசொந்தமாக யோசித்தால���, சந்தான பாரதி டைரக்‌ஷனில் குணா எடுத்த மாதிரிதான் ஆகும். சுந்தர் சி அன்பே சிவத்தில் சொந்தமாக யோசித்தாரா என்ன கமெண்ட்டு ஐயா இதெல்லாம்.\nஃபெயிலியர் ஆகும் ரஜினி படங்கள்,ரஜினி படங்கள் அல்ல.\n//இந்தப் படத்தில் குதிரைக்குப் பதிலாக ரஜினி நடித்தால் (அனிமேஷனில் அல்ல) இது ஒரு கச்சிதமான ரஜினி திரைப்படமாக மாறிவிடும். இதனால்தான் ரஜினி படத்தை குழந்தைகள் அப்படி விழுந்து விழுந்து பார்க்கிறார்கள் போல.//\n/* சொந்தமாக நடிக்கத் தெரியாத அனிமேஷன் குதிரையையும் ரஜினியையும் ஒரே புள்ளியில் நிறுத்தி இரண்டும் ஒன்றுதான் என்று சொன்ன உங்களின் நுண்ணரசியலை ராம்கியால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்பதை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. 🙂\nஅரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்\nநிலம் புதியது நீர் புதியது\nகிரேஸி மோகன் – அஞ்சலி\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (41)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2017/08/29/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-24T02:15:18Z", "digest": "sha1:LCRHGST37DNY46V4TZPGZ7FMVWNBELKQ", "length": 10051, "nlines": 80, "source_domain": "www.haranprasanna.in", "title": "மூன்று குறிப்புகள் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nடசக்கு டசக்கு பாடல். நேற்றுதான் பார்த்தேன். இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஹரீஷ் பெராடியின் (உச்சரிப்பு) ரசனையான ஆட்டம் கண்ணை விட்டு அகலவே இல்லை. விஜய் சேதுபதியை முந்துகிறார். ஹரீஷ் ஆடுவாரா என்ற அதிர்ச்சியை தாண்டுகிறது இவர் இவ்வளவு கெத்தாகவும் ஆடுவாரா என்ற ஆச்சரியம். இந்த வருடத்தின் சிறந்த குத்துப் பாடலாக இருக்கலாம்.\nமீசைய முறுக்கு. சுமாரான மொக்கைப் படம். ஆனால் என்னவோ பிடித்திருக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது எனக்கே புரியவில்லை. படம் முழுக்க கல்லூரியில் இருப்பது போன்ற உணர்வு. படிப்பதை மட்டும் காட்டவில்லை. முன்பெல்லாம் படிக்கவும் செய்தோம். ஹிப்ஹாப் தமிழா என்ற பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும் இப்படத்தில்தான் அவரைப் பார்க்கிறேன். எதோ ஒரு இன்னசென்ஸி ஈர்க்கிறது. டைரக்‌ஷன், இசை, நடிப்பு என எதுவுமே அட்டகாசம் இல்லை என்றாலும் எதுவுமே மோசமும் இல்லை. நன்றாகவே நடிக்கிறார், ஆடுகிறார். மூன்று பாடல்கள் பிரமாதம். இதில் வரும் ஒரு காட்சி, மா கா பா (மகப எனக்கே புரியவில்லை. படம் முழுக்க கல்லூரியில் இருப்பது போன்ற உணர்வு. படிப்பதை மட்டும் காட்டவில்லை. முன்பெல்லாம் படிக்கவும் செய்தோம். ஹிப்ஹாப் தமிழா என்ற பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும் இப்படத்தில்தான் அவரைப் பார்க்கிறேன். எதோ ஒரு இன்னசென்ஸி ஈர்க்கிறது. டைரக்‌ஷன், இசை, நடிப்பு என எதுவுமே அட்டகாசம் இல்லை என்றாலும் எதுவுமே மோசமும் இல்லை. நன்றாகவே நடிக்கிறார், ஆடுகிறார். மூன்று பாடல்கள் பிரமாதம். இதில் வரும் ஒரு காட்சி, மா கா பா (மகப) ஆனந்தின் இரண்டு நிமிடக் காட்சி. இவரையும் இப்படத்தில்தான் கேள்விப்படுகிறேன். ஆர்ஜே, அவ்வப்போது நடிகர் போல. என்ன ஒரு ஸ்பாண்டேனியஸ் காமெடி. விழுந்து விழுந்து சிரித்தேன். இதற்காக ஒட்டுமொத்த படத்தையும் பார்க்க முடிவெடுத்தால் அது உங்கள் விதி.\nதற்காப்பு என்றொரு படம் பார்த்தேன். பி.வாசு ஷக்தியை விக்கியில் ட்ரிக்கர் ஸ்டார் ஷக்தி என்று போட்டிருக்கிறார்கள். பிக்பாஸ் குசும்பா பட்டமா எனத் தெரியவில்லை. படம் மொக்கை என்றாலும், இப்படத்துக்கும் விக்ரம் வேதாவுக்கும் உள்ள ஒற்றுமையை யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு கதைக்கான ட்ரீட்மெண்ட் படத்தை எங்கே வைக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: தற்காப்பு, மாகாபா ஆனந்த், மீசையை முறுக்கு, விக்ரம் வேதா\nஅரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்\nநிலம் புதியது நீர் புதியது\nகிரேஸி மோகன் – அஞ்சலி\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (41)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/Cinema-news.html", "date_download": "2019-07-24T02:25:02Z", "digest": "sha1:AFDVBHSKHU6FXF2NTX2PIEQSFRP7LD7H", "length": 9534, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "ஆடை சர்ச்சை: சுராஜ் மன்னிப்பு கோர தமன்னா வலியுறுத்தல் - News2.in", "raw_content": "\nHome / Fashion / twitter / இயக்குநர் / சினிமா / தமன்னா / நடிகைகள் / ஆடை சர்ச்சை: சுராஜ் மன்னிப்பு கோர தமன்னா வலியுறுத்தல்\nஆடை சர்ச்சை: சுராஜ் மன்னிப்பு கோர தமன்னா வலியுறுத்தல்\nநடிகைகளின் ஆடைகள் குறித்து இயக்குநர் சுராஜின் சர்ச்சையான கருத்துக்களுக்கு தமன்னா காட்டமாக பதில் தெரிவித்துள்ளார். அவர் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nசுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கத்தி சண்டை'. கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. மேலும், வசூலிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.\n'கத்தி சண்டை' படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அளித்துள்ள பேட்டியில், \"நாயகி முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. பணம் கொடுத்து திரையரங்கில் படம் பார்க்கும் போது, தமன்னாவை கிளாமராக பார்க்கத் தான் விரும்புவார்கள். நடிக்க வேண்டும் என்றால் அதுக்கு தனியாக தான் படம் பண்ண வேண்டும்.\nகிளாமராக செய்பவர்கள் தான் இன்று பெரிய நாயகியாக இருக்கிறார்கள். பசங்க படம் பார்க்கும் போது சந்தோஷமடைய வேண்டும். ஆடை வடிவமைப்பாளர் எல்லாம் முட்டி வரை மூடி உடை எடுத்து வருவார். இதெல்லாம் கட் பண்ணிடா, ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாங்க, நடிக்க சொல்லுடா என்று சொல்வேன்\" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சுராஜ்.\nஇக்கருத்துக்களுக்கு அவரை பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கி இருக்கிறது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் சுராஜ் கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் சுராஜ் கருத்துகளுக்கு தமன்னா, \"இது 2016; மேலும் இந்த விவகாரத்தை முன்னிட்டு பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றிய 'தங்கல்' திரைப்படத்திலிருந்து நான் பாதியிலேயே எழுந்து வந்தது ஒரு முரண். எனது இயக்குநர் சுராஜ் நடிகைகள் பற்றி தெரிவித்த கருத்துகள் எனக்கு கடும் கோபமூட்டுவதோடு காயப்படுத்துக��றது. அவர் இதற்காக என்னிடம் மட்டுமல்ல திரைத்துறையில் பணியாற்றும் அனைத்துப் பெண்களிடமும் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.\nநாங்கள் நடிகைகள், ரசிகர்களை உற்சாகப்படுத்தவே நடிக்கிறோம், ஆனால் அதற்காக எந்த ஒரு நிலையிலும் எங்களை காட்சிப் பொம்மைகளாக, பொருட்களாக்கக் கூடாது. தென் திரையுலகில் நான் 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன், நான் எனக்கு சவுகரியம் தரும் உடைகளை அணிகிறேன்.\nநம் நாட்டின் பெண்களைக் கேவலமாக பேசுவதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. எனவே ஒரு தனிநபர் கூறிய இத்தகைய கருத்துகளை வைத்துக் கொண்டு திரைத்துறையே இப்படித்தான் என்று பொதுமைப் படுத்த வேண்டாம் என்று என் ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்\" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-07-24T03:03:29Z", "digest": "sha1:VUQNOWC23MYPRVIEQRFDCPCPBDMIMY6M", "length": 7235, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "செந்தட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெந்தட்டி அல்லது சிறுகாஞ்சொறி எனப்படுவது ஒரு தாவரம் ஆகும். இது களைகளாக விளைநிலங்களில் காணப்படுகின்றது.\nஇதன் இலை மற்றும் காய்கள் மனிதனின் தேகத்தில் பட்டவுடன் அரிப்பு மற்றும் நமைச்சலை உண்டாக்கும் தன்மை உடையது.[2]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Urtica dioica என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தக் குறுங்��ட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 பெப்ரவரி 2017, 18:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/tn-govt-thavikkum-tamizhagam-hashtag-trending-in-social-media-022218.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-24T02:53:45Z", "digest": "sha1:7C5GDVAWZEX6F6ZKR5M36TFAJ4HS67S7", "length": 17369, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "tn-govt-thavikkum-tamizhagam-hashtag-trending-in-social-media - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n1 hr ago சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\n17 hrs ago இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\n17 hrs ago அசுஸ் சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n19 hrs ago கிறிஸ்துவ கூடாரம் முதல் சந்திராயன் 2 வரை இஸ்ரோ பற்றிய முழு வரலாறு என்னனு தெரிஞ்சுக்கோங்க\nNews மகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில்இ பல இடங்களில் ஹோட்டல்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. தங்கத்தின் விலையை காட்டிலும்இ தண்ணீரின் விலை அதிகரித்துள்ளது என்பது மிகவும் வேதனைக்குரிய விசியாகும்.\nஇந்தநிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது என்றவென்றால் பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றித் தர கோரிக்கை மனுக்களை வழங்கினேன். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை செயல்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nபின்பு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக திட்டங்களுக்கு உரிய அனுமதியை தர வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.\nசென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க பொருளாதார, தொழில்நுட்ப உதவி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. கன்னியாகுமரியில் இந்திய கடற்படை தளம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடிநீர் பஞ்சத்தை போக்க செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nமேகதாது அணைக்கு கர்நாடக அரசுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தினேன். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளேன். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 152 அடி உயர்த்த அனுமதி பெற்றுத்தர கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் தமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர்இ மத்திய மந்திரிகள் கூறியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்\nஇந்தநிலையில், #தவிக்கும்தமிழகம் என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. குறிப்பாக மக்கள் சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.\nசியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nஇணையத்தில் வைரலாகும் புகைப்படம்: தந்தத்திற்காக தலை வெட்டப்பட்ட யானை.\nஇதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\nகால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் 15வயது ஹியூமன் கால்குலேட்டர்: இவர் தமிழரா\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவைரல் வீடியோ:குழந்தையைத் தூக்கி எறிந்த தாய்\nகிறிஸ்துவ கூடாரம் முதல் சந்திராயன் 2 வரை இஸ்ரோ பற்றிய முழு வரலாறு என்னனு தெரிஞ்சுக்கோங்க\nஉள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரன��ன் டிக் டாக் வீடியோ\nஇந்த சாம்சங் ஸ்மார்ட்போன் 20நபர்களின் உயிரை காப்பாற்றியது.\nவைரல்: திருமண ஜோடிக்கு தண்ணீர் கேன்களை பரிசாக வழங்கிய நண்பர்கள்\nநெட்பிக்ஸ் சந்தாவுடன் 500ஜிபி டேட்டா வழங்கும் ஏசிடி பிராட்பேண்ட்.\nபாக் பெண் ஸ்பை-யுடன் நெருக்கம்: ரூ.50,000-க்கு வலைத்தளத்தில் ரகசியத்தைப் பகிர்ந்த இராணுவ வீரர்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஅசுஸ் ரோக் போன் 2\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\n50 ஆண்டுகள் பின்பு வெளிவந்த அபோலோ 11 திட்டத்தின் ஒட்டுமொத்த புகைப்படங்கள்\nஇன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/beauty-tips-for-skin/", "date_download": "2019-07-24T02:28:07Z", "digest": "sha1:XWRTBBS2LP72KGSJYLZQAGIE6QUPECRI", "length": 12330, "nlines": 87, "source_domain": "tamil.krishijagran.com", "title": "சரும பராமரிப்பு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nயாருமே பிறக்கும் போது சரும பிரச்சனைகளுடன் பிறப்பதில்லை. சொல்லப்போனால் பழங்காலத்தை விட இக்காலத்தில் தான் அதிக சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு மோசமான சுற்றுச்சூழல் மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும், ஆரோக்கிய பிரச்சனைகளும் தான் காரணம்.\nமுகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சியான சருமம் போன்றவற்றால் பொலிவிழந்த மற்றும் அசிங்கமான முகத்தை பலரும் பெறுகிறோம். அதற்காக நம் முன்னோர்கள் எந்த ஒரு சரும பிரச்சனைகளையும் சந்தித்ததில்லை என்றில்லை. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களது அழகை மேம்படுத்த எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக இயற்கைப் பொருட்களைக் கொண்டு தான் தங்களது சருமத்தைப் பராமரித்தார்கள்.\nஇங்கு அப்படி பழங்காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகளின்றி பொலிவோடு காட்சியளிக்கலாம்.\nபால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு\nபால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்���் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.\nஓட்ஸ் மற்றும் புளித்த தயிர்\nஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.\nஎலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.\nதுளசியில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடன்ட் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக துளசி முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.\nகுங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்பட்டு காணப்படும். அதிலும் இந்த செயலை தினமும் ஒருவர் பின்பற்றினால், சீக்கிரம் வெள்ளையாவதைக் காணலாம்.\nமஞ்சள் மற்றும் தக்காளி சாற்றினை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், அது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.\nபாதாம் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி மசாஜ் செய்து நன்கு ஊற வைத்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகம் பிரகாசமாக இருக்கும்.\nகடலை மாவில் மோர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.\nபுதினாவில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது. அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.\nவாழைப்பழத்திற்கும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை உ���்ளது. அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் 1 டீஸ்பூன் புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும்.\nஎண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், சந்தனப் பொடியை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதை நன்கு காணலாம். மேலும் இந்த மாஸ்க் முகத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும்.\nசந்தனத்தில் உள்ள உட்பொருட்கள், முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும். ஆகவே சந்தன பொடியை பால் அல்லது நீரில் கலந்து பேஸ்ட் செய்து, தினமும் முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவி வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nகல்க மூலிகை என்று கூறப்படும் அத்தி மரம் பற்றி உங்களுக்கு தெரியுமா\nமுளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டது உண்டா\nமழைக் காலத்திலும் நீங்கள் ஜொலிக்க வேண்டுமா தலை முதல் அடி வரை பராமரிக்க இதோ எளிய டிப்ஸ்\n நோய்களை உருவாக்கும் இந்த கொடிய இரசாயனங்கள்\n அப்படி என்றால் அதற்கான எளிய தீர்வு\n இதற்கு பின் உள்ள இயற்கை வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/11/violance.html", "date_download": "2019-07-24T03:14:57Z", "digest": "sha1:V2IQ7NJYPPHIXYOV4PCIWYMFDYDOD4ID", "length": 14880, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | ltte accused of blocking civilian movement - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n27 min ago மகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\n29 min ago 4 மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழை... சென்னைவாசிகள் மகிழ்ச்சி\n33 min ago ரஜினி வரபோறார்.. கேஎஸ் அழகிரி விரும்பாவிட்டாலும் முக அழகிரி கட்டாயம் விரும்புவார்.. எஸ்வி.சேகர் நச்\n59 min ago அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலைய���ல் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்கள் நடமாட்டத்தை புலிகள் தடுப்-ப-தா-க இலங்கை அரசு பு-கார்\nவடக்கு யாழ்ப்பாணத்தில் அரசுக்கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்லும் மக்களை வி-டு-த-லைப் பு-லி-கள் தடுப்ப-தா-க இலங்கைஅரசு குற்றம் சாட்டியுள்ளது.\nமுன்னதாக இதே பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த போரில் 11விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.\nஅரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்துக் கூறுகையில், பொன்னேரு, செம்மணி, மீசலை பகுதிகளில்பாதாள அறைகள் அமைத்து தங்கியிருந்த விடுதலைப்புலிகளை ராணுவம் தாக்கியது. சனிக்கிழமை நடந்தஇச்சம்பவத்தில் 9 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதா-க ரா-ணு-வம் கூறி--ய-து.\nவவுனியாவில் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் இரண்டு விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.அப்பகுதியிலிருந்து போலீசார் சில ஆயுதங்கள் மற்றும் கிரானைட் வெடிகுண்டுகளைக் கைப்பற்றினர்.\nபுலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து அரசுக்கட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்குச் செல்ல முயலும் மக்களைவிடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாய்த் தடுக்கிறார்கள் என்று ரா-ணு-வம் குற்றம் சாட்டியுள்ளது..\nமே 27 ம் தேதி புலிகளால் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தையடுத்து மக்கள் அங்கிருந்து வவுனியா பகுதிக்குச்சென்-று வ-ரு-கின்-ற-னர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநான் முதல்வராகி விடுவேன் எனக்கு ஆதரவு தாருங்கள் என கேட்டார் ஓபிஎஸ்.. விரட்டும் தங்க தமிழ்ச்செல்வன்\nஅதிமுக - அமமுக குழப்பம்.. அமைச்சர்கள் ரியாக்ஷன்\nகட்சிகளை இணைத்துக்கொள்ளலாம் என தூதுவிட்டது தினகரன்தான்.. ஆதாரம் உள்ளது.. தங்கமணி தடாலடி\nதங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் மகனின் பதில் என்ன தெரியுமா\nராஜ்குமார் கடத்தல் வழக்கு.. குற்றம் சாட்டப்பட்டோர் யார்.. விடுதலையானது யார்.. இதோ பட்டியல்\n17 பேரையும் தூக்கிலிடுங்கள்... சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்���ில் ஆவேசம்\nபயங்கரவாத இயக்கங்களை வளரவிடுவது எம்ஜிஆருக்கு செய்யும் துரோகம்.. வரிந்துகட்டும் பொன் ராதாகிருஷ்ணன்\nநெல்லை காவலர் ஜெகதீசன் துரை கொலை வழக்கு: நீதிமன்றத்தில் ஒருவர் சரண்\nதரம் தாழ்ந்த விமர்சனங்களை முன் வைப்பது பிரதமர் பதவிக்கு அழகானதல்ல: மன்மோகன் சிங்\nநாங்கள் எந்த தவறுமே செய்யவில்லை: கதுவா சிறுமி கொலை வழக்கு குற்றவாளிகள்\nஜெ.சொத்துக்குவிப்பு மேல்முறையிட்டு வழக்கில் தீர்ப்பு வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவு\nகரூர், மதுரையில் கைதுசெய்யப்பட்ட மாவோயிஸ்ட்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கியது கோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Banja+Luka+ba.php", "date_download": "2019-07-24T02:59:54Z", "digest": "sha1:NGKRGCJCMPOVBII3NAAFUNCLWYMNDUB7", "length": 4588, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Banja Luka (பொசுனியா எர்செகோவினா)", "raw_content": "பகுதி குறியீடு Banja Luka\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Banja Luka\nஊர் அல்லது மண்டலம்: Banja Luka\nபகுதி குறியீடு: 051 (+38751)\nபகுதி குறியீடு Banja Luka (பொசுனியா எர்செகோவினா)\nமுன்னொட்டு 051 என்பது Banja Lukaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Banja Luka என்பது பொசுனியா எர்செகோவினா அமைந்துள்ளது. நீங்கள் பொசுனியா எர்செகோவினா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பொசுனியா எர்செகோவினா நாட்டின் குறியீடு என்பது +387 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Banja Luka உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +38751 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Banja Luka உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +38751-க்கு மாற்றாக, நீங்கள் 0038751-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=115", "date_download": "2019-07-24T02:42:20Z", "digest": "sha1:FG2355QDRAIM67U2TP3D3YELMN7QQHGJ", "length": 39630, "nlines": 221, "source_domain": "mysixer.com", "title": "கலைப்பணிதான் நிரந்தரம் - கலைஞர்", "raw_content": "\nஆபத்தான விளையாட்டைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படம் , புளூவேல்\nஆயிரம் மேடைகளில் நின்றவரை அமர வைத்த மேடை, ஆடை\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\nகலைப்பணிதான் நிரந்தரம் - கலைஞர்\nமுதல் அமைச்சர் மு.கருணாநிதி கோவையில் சிறுது காலம் வசித்தபொழுது கதையாக, பாடலாகக் கேட்டு ரசித்த வரகுதிண்ணா பெருங்குடியார் வம்சமான அண்ணன்மார் கதையினை 1989 ல் பொன்னர் சங்கர் என்கிற நாவலாக எழுதி அதனை பேராசியர் அன்பழகன் வெளியிட்டார். கொங்கு மண்டல காவல் தெய்வங்களாக விளங்கிய அண்ணன்மார் கதையினை பொன்னர் சங்கர் என்ற தலைப்பிலேயே கதை திரைக்கதை வசனத்தை முதல் அமைச்சர் மு.கருணாநிதி எழுதி, நடிகர் தியாகராஜன் டைரக்டு செய்திருக்கிறார். பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார்.\nதமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு மிகப்பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நடந்தது. பாடல்களை முதல் அமைச்சர் மு.கருணாநிதி வெளியிட தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் பெற்றுக்கொண்டார். விழாவில் இயக்குனர் தியாகராஜனும் பிரசாந்தும் இணைந்து கலைஞருக்குச் செங்கோலும் வாளும் வழங்கினார்கள்.\nவிழாவில் முதல் அமைச்சர் மு.கருணாநிதி பேசியதாவது:\nஎனக்கு இந்த நேரம் நாட்டில் என்ன வேலை என்றால் எங்கேயாவது ஒரு ஊரில் மேடை அமைத்து அந்த மேடையில் தி.மு.க. கூட்டணி கட்சியின் வேட்பாளர் யாரையாவது அறிமுகம் செய்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டு மென்று கேட்டுக் கொள்கிற பெரும் பணி. அந்தப் பணியை ஒத்தி வைத்து விட்டு இந்தப் பணிக்கு நான் வந்திருப்பதற்குக் காரணம் அந்தப்பணி நிரந்தரம் அல்ல இந்தப்பணிதான் நிரந்தரம், அந்தப்பணி வந்து வந்து போவது இந்தப்பணி நிரந்தரமாக இருப்பது. மேலும் இந்தப் பணியையும் நான் அந்தப் பணியைப் போலவே மதிப்பது தான் காரணம்.\nஇன்றைக்கு நாம் மிகுந்த மகிழ்ச்சியடையக் கூடிய அளவிற்கு இந்தப் படத்தினைத் தயாரித்திருக்கிறார்கள். ஒரேயொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் தியாகராஜனுடைய கைகளை எடுத்து முத்தமிட்டுக் கொள்ளலாம் அந்த அளவிற்கு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பிரசாந்தின் கன்னத்தில் அந்த முத்தத்தைத் தரலாம் அந்த அளவிற்கு தம்பி பிரசாந்த் இரு வேடங்களில் இதிலே நடித்திருக்கிறார்.\nஇவைகளையெல்லாம் நான் பேசினால் இந்தப் படத்தினுடைய பாடல்களை உரையாடல்களை நடிப்பை இசையை இசையமைத்த நம்முடைய இசைஞானி அவர்களைப் பாராட்டினால் கருணாநிதி சினிமா உலகத்தை விட்டு என்றைக்கும் வெளியே வரமாட்டான் என்று எனக்கு ஜாதகம் கணிப்பார்கள். அது கணிக்கப்பட வேண்டிய ஜாதகம். அப்படித் தான் என்னுடைய ஜாதகம் கணிக்கப்பட வேண்டும். சினிமா உலகத்தை விட்டு திரைப்படத் துறையை விட்டு எழுத்துத் துறையை விட்டு கருணாநிதி வெளியே வர மாட்டான் என்று சொல்வதை விட நல்ல மதிப்புரை வேறு யாரும் எனக்குத் தர இயலாது.\nஏனென்றால் நான் அரசியல்வாதியாக இருந்தாலுங்கூட, இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கின்ற முதல் அமைச்சராக இருந்தாலுங்கூட, என்னுடைய எண்ணம் எல்லாம், என்னுடைய ஆர்வம் எல்லாம் எழுத வேண்டும் எழுத வேண்டும் எழுத வேண்டும் என்பதிலே தான். எழுத்தை மறந்து விட்டு இந்தக் கலைத் துறையை விட்டு இலக்கியத் துறையை விட்டு விட்டு அரசியல் துறையிலே மாத்திரம் நாட்டம் செலுத்த வேண்டுமென்றால் அது என்னால் இயலாத காரியம். எனவே தான் அரசியல் துறையிலே ஈடுபட்டிருக்கின்ற இந்த நேரத்திலே கூட கலைத்துறைக்குத் தர வேண்டிய மதிப்பை அளிப்பதற்காக அழைத்தவுடன் ஏற்றுக் கொண்டு இன்று உங்களையெல்லாம் காணுகின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.\nபொதுவாக நான் இந்த விழாவிலே இதையெல்லாம் பேசுவது சரிதானா என்பது எனக்கே கூட என் உள்ளத்தின் அடித்தளத்திலே எழுகின்ற வினாவாக இருந்தாலுங்கூட, பேசித் தான் தீர வேண்டும் என்பதில் நான் கொஞ்சம் அழுத்தந் திருத்தமாக இருக்கிறேன். நான் ஒரு பத்திரிகையைப் பார்த்தேன். ஒரு பெரியவர்() அரசியலிலே நானே கருதிக் கொள்கிறேன் என்னை விட சிறந்தவராகவோ அல்லது என்னை விட திறமையானவராகவோ இருப்பவர் () அரசியலிலே நானே கருதிக் கொள்கிறேன் என்னை விட சிறந்தவராகவோ அல்லது என்னை விட திறமையானவராகவோ இருப்பவர் () என்று சிலரால் கருதப்படுபவர் சொல்லியிருக்கிறார் கருணாநிதி சினிமா துறையையும் தன்னுடைய வீட்டுப் பிள்ளைகளுக்கு பங்கு போட்டுக் கொண்டு அதிலும் கொள்ளை அடிக்கிறார் என்று\nசினிமா துறையில் என்னுடைய மகன் முத்து நடித்தான். அதற்குப் பிறகு என்னுடைய இன்னொரு மகன் தமிழரசு ஒரு படத்தைத் தயாரித்தான், அடுத்த படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் அந்த விமர்சகரைக் கேட்க விரும்புகிறேன். அந்த விமர்சகர் சொன்னதை வெளியிட்டு மகிழ்கின்ற பத்திரிகைக்காரர்களைக் கேட்க விரும்புகிறேன். என் குடும்பத்திலே மாத்திரம் தானா மூன்று நான்கு பேர் சினிமா துறையிலே இருக்கிறோம் மன்னிக்க வேண்டும் ஏ.வி.எம். குடும்பத்தினர்கள் செட்டியார் யார், அவருடைய பிள்ளைகள் ஏ.வி.எம். சரவணன், இப்படி ஏ.வி.எம். ஏ.வி.எம். என்று பல பெயர்கள் பத்திரிகைகளிலே வருகிறது. பல பெயர்கள் பட்டியலிடப்படுகின்றன. நான் அதைக் குற்றமாகச் சொல்லவில்லை. ஏ.வி.எம். வீட்டுப் பிள்ளைகள் மூன்று பேர், நான்கு பேர், அவருடைய குடும்பத்தார் கலைத்துறையிலே இருக்கலாம், என்னுடைய வீட்டிலே உள்ளவர்கள் கலைத் துறையிலே ஏன் இருக்கக் கூடாது என்று எனக்கே தெரியவில்லை.\nகலைக் குடும்பம் என்று நான் இந்தக் கு���ும்பத்தையே கலைக் குடும்பமாக நான் ஆக்கியிருக்கும்போது இதிலே நான் மாத்திரம் என்ன வைரமுத்து இங்கேயிருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா ராமநாராயணன் இங்கேயிருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா ராமநாராயணன் இங்கேயிருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா தம்பி பிரசாந்த் இருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா தம்பி பிரசாந்த் இருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா எல்லோரும் என்னுடைய குடும்பம் தான்.\nஅதனால் தான் கடந்த ஐந்தாண்டு காலத்தில் என்னுடைய தலைமையிலே இயங்குகின்ற இந்த ஆட்சியில் கடந்த காலத்தில் எந்த ஆட்சியிலும் நடைபெறாத அளவிற்கு அவ்வளவு உதவிகள், அவ்வளவு சலுகைகள் திரைப்பட உலகத்திற்காகச் செய்யப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்கு முன்பெல்லாம் வெளிப்புறக் காட்சி ஒன்றை படமாக்க வேண்டு மென்று ஒரு படத்தயாரிப்பாளர் நினைத்தால், ஏதோ ஒரு மண்டபம், ஏதோ ஒரு அரண்மனை முகப்பு தேவை என்று எண்ணினால் ராஜாஜி மண்டபத்திலே உள்ள படிக்கட்டுகளையும், முகப்பையும் படம் எடுக்கவேண்டுமென்றால், ஒரு நாள் வாடகையாக ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டுமென்று இருந்தது. அதைக் குறைத்து ஐந்தாயிரம் ரூபாயாக ஆக்கியவன் கருணாநிதி. ஆனால் கலைத் துறைக்கு இன்றைக்கு நான் விரோதியாக ஒரு சிலரால் கருதப்படுகிறேன் என்பது தான் வேடிக்கை, ஆச்சர்யம்.\nதமிழ்நாட்டிலே தான் இன்றைக்கு கேளிக்கை வரி இல்லாமல் படங்களை வெளியிடலாம் என்ற அற்புதத்தைச் செய்திருக்கிறோம். ஆனால் இதற்கு எனக்கு தரப்படுகின்ற பரிசு என்ன தெரியுமா நான் படம் எடுத்து படத்தயாரிப்பாளர் களிடையே பெரிய அளவுக்கு நான்தான் மற்ற தயாரிப்பாளர்களை எல்லாம் கெடுக்கிறேன் அவர்களுக்கெல்லாம் போட்டியாக என்னுடைய குடும்பம் தான் இருக்கிறது என்கிறார்கள். நானும் பார்க்கிறேன்.\nஎதற்கெடுத்தாலும் என்னுடைய குடும்பம், என்னுடைய குடும்பம் என்று இது தான் அவர்கள் கண்ணிலே படுகிறது. என்ன செய்வது எனக்கு குடும்பம் இருக்கிறதே குடும்பத்தை நானே ஒழித்து விட முடியுமா குடும்பம் இருப்பதால் அதிலே உள்ள பிள்ளைகள் உறவினர்கள் இந்தத் துறைக்கு வருகிறார்கள். இந்தத் துறைக்கு வருகிறவர்கள் எல்லாம் ஏதோ ஏகாதிபத்தியத்தை ஏகபோகத்தை இந்தத் துறையிலே அனுபவிக்க வேண்டும் என்று எ���்னால் அனுப்பப்படுகிறவர்கள் என்று சொன்னால், அது நியாயமா குடும்பம் இருப்பதால் அதிலே உள்ள பிள்ளைகள் உறவினர்கள் இந்தத் துறைக்கு வருகிறார்கள். இந்தத் துறைக்கு வருகிறவர்கள் எல்லாம் ஏதோ ஏகாதிபத்தியத்தை ஏகபோகத்தை இந்தத் துறையிலே அனுபவிக்க வேண்டும் என்று என்னால் அனுப்பப்படுகிறவர்கள் என்று சொன்னால், அது நியாயமா சரி தானா என்பதை இந்தத் துறையிலே பணியாற்றுகின்ற நீங்கள் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஆனால், சில பேருக்கு யாரும் போராடுவதற்கு எதிரே வராவிட்டால், நிழலோடுவாவது போராடுவார்கள். நிழலோடு போராடிப் போராடிப் பழக்கம். அவர்கள் இப்படி நிழலோடு போராடி, என்னை முதலமைச்சராக இருக்கிற என்னை விமர்சித்தால் தான், அவர்கள் நடத்துகின்ற எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு அவர்கள் எண்ணி இருக்கின்ற புதிய கட்சிக்கு ஆதரவாக இருக்கும் என்று கருதி, இன்று தங்களுடைய நேரத்தைச் செலவிடுவது நல்லதல்ல; அவர்கள் என்னதான் என்னை அழிப்பதற்கு, எனக்குத் தோல்வியை தருவதற்குப் பாடுபட்டாலும்கூட, நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன் அவர்களுடைய மேன்மைக்காக, அவர்களுடைய நன்மைக்காக, அவர்களுடைய வளர்ச்சிக்காகத்தான் நான் என்றைக்கும் பாடுபடுவேன் என்ற அந்த உறுதியை மாத்திரம் நான் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.\nஇந்த படத்திலே வரப்போகின்ற வெற்றிகளுக்கு என்னுடைய உரையாடல் மாத்திரம் காரணமாக இருக்க முடியாது; நான் எழுதிய திரைக்கதை மாத்திரம் காரணமாக இருக்க முடியாது. இதிலே இசையமைத்த என்னுடைய அருமைத்தம்பி இளையராஜாவை நான் பாராட்டாமல் இருக்க முடியாது. எந்தக் கதையை அவரிடத்திலே கொடுத்து, இசையமைக்க வேண்டுமேன்று கேட்டாலும், முதலில் கதையின் தரம் என்ன கதையின் போக்கு என்ன கதையின் கதாபாத்திரங்கள் யார் கதை நடைபெறுகின்ற காலம் எது என்பவைகளை எண்ணிப் பார்த்து, அதற்கேற்ப இசையமைக்கக்கூடிய ஆற்றல், தமிழ்நாட்டிலே ஒருவர், இருவருக்குத்தான் உண்டு. அவர்களிலே ஒருவர் நம்முடைய இசைஞானி இளையராஜா என்றால், அது மிகையாகாது. அவருக்கு \"இசைஞானி'' என்ற பட்டத்தைக் கொடுத்ததும் நான்தான். நல்ல காலம் பட்டம் பெற்று, இவ்வளவு நாளுக்குப் பிறகும், அவர் விரோதமாகாமல் இருக்கிறார். ஏனென்றால், பல பேர் வைரமுத்து தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பல பேர் என்னிடத்திலே பட்டம் பெ��்றவர்கள் எல்லாம், திரும்ப என்னை எதிர்க்கின்ற, பகைத்துக் கொள்கின்றவர்களாகத்தான் இருந்திருக்கின்றார்கள். நான் அதற்காகப் பட்டத்தை திரும்ப வாங்கிடவா முடியும்\nஇந்தப் படம் மிக வெற்றிகரமாக ஓடக் கூடிய படம். பொன்னர், சங்கரைப் போன்ற பல புதினங்கள் சரித்திரப் பிரசித்தி பெற்ற கதைகள் நம்முடைய தமிழ்நாட்டினுடைய மக்களின் ஊக்கத்தை, வீரத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தட்டும் என்கின்ற அந்த ஆசையை வெளியிட்டு நீங்கள் என்னை இந்த விழாவிற்கு அழைத்தமைக்காக நன்றி கூறி விடைபெறுகிறேன். என்று பேசினார்.\nமுன்னதாக வாழ்த்துரை ஆற்றிய பொள்ளாச்சி ந.மகாலிங்கம்,” கொங்கு நாட்டுச் சரித்திரத்தைப் பற்றி பல புத்தகங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் அதனைப் படித்தவர்கள் மிகவும் குறைவு. இன்று இதனைத் திரைப்படமாக எடுத்திருப்பதன் மூலம் கொங்கு நாட்டுச் சரித்திரம் உலகம் முழுவதும் சென்று சேருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. நவீன கால அடையாளங்கள் சிறிது அளவு கூட தெரிந்து விடாத வகையில் சிறப்பாகப் பட்த்தை இயக்கிய இயக்குனர் தியாகராஜனை வாழ்த்துகிறேன்” என்று பேசினார்.\nபொன்னர் சங்கர் படம் மூலம் கொங்கு நாட்டுச் சரித்திரம் வரலாற்று முக்கியத்துவம் பெறப்போகிறது என்று வ.செ.குழந்தைசாமி வாழ்த்திப்பேசினார்.\nசிலம்பொலிச்செல்வர் பேசும்போது கலைஞரின் எழுத்து பொன்னெழுத்துகள் அவை தமிழகம் முழுவதும் சங்கொலியென ஒலித்துக் கொண்டும் இருக்கின்றன. ஆகவே பொன்னரும் கலைஞர்தான் சங்கரும் கலைஞர்தான். பாலுக்காக மட்டினைக் கயிற்றால் கட்டி அதனைப்பிடித்து இழுத்து வருவதால் கைகளில் ஏற்படும் தட்த்திற்கு காய்ப்பு காய்த்தல் என்று கொங்கு நாட்டுச்ச்சீமையிலே தான் குறிப்பிடுவார்கள் அதைப்போல கலைஞ்ரின் கையும் 60 ஆண்டுகளாக எழுதி எழுதி காய்த்துப் போயிருப்பதாகவும், படத்தின் பெயரைத் தமிழில் வைத்தால் கேளிக்கை வரி விலக்கு என்று இருக்கும் போது இந்தப்படத்தில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களின் பெயரும் அழகு தமிழில் வைக்கப்பட்டிருப்பதால் பொன்னர் சங்கர் திரைப்பட்த்திற்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, சங்க இலக்கியங்களில் காணப்படும் போர்க்களக்காட்சிகள் கல் எறிதல்- தீப்பந்தம் எறிதல் போன்ற���ை மிகவும் தத்ரூபமாகக் காட்டப்பட்டிருப்பதாகவும், பொன்னர் சங்கர் புத்தமாக வெளிவந்த நேரம் முதல்வராக இல்லாமல் இருந்த கலைஞர் அதன் பின் முதல்வர் ஆனது போல இந்த முறை பெஸ்ட் ராமசாமி தலைமையில் ஜெயித்து வரும் 7 பேர்களோடு 6 வது முறையாக்க் கலைஞர் முதல்வராகி சட்டசபைக்குள் செல்வார் என்றும் வாழ்த்திப் பேசினார்\nபெஸ்ட் ராமசாமி பேசும் போது 87 வயதிலும் 28 வயது இளைஞர்போல் கலைஞர் எழுதுவதாகவும் அவரது பராசக்தித் திரைப்படத்தில் நடிதத்தாலேயே சிவாஜி கணேசன் புகழின் உச்சிக்கு வரமுடிந்த்து என்றும் கொங்கு நாட்டு வரலாற்றில் இன்னொரு முக்கிய அம்சமான தீரன் சின்னமலை வரலாற்றையும் எழுதி அதற்கும் திரைவடிவம் தரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.\nதன்னை MLA, MP, Minisiter ஆக்கி அழகு பார்த்த க்லைஞர் இந்தப்பட்த்தில் ஒரு மன்ன்னாகவும் ஆக்கி அழகு பார்த்திருக்கிறார். இந்தப் பொன்னர் சங்கர் உலகம முழுவதும் பேசப்படும் படமாக விளங்கும் என்று மத்திய அமைச்சர் நெப்போலியன் வாழ்த்திப்பேசினார்.\nபொன்னர் சங்கர் திரைப்படத்தைப் பார்க்கும் போது நாம் எவ்வளவு உயர்ந்த பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள் என்று புரிந்து கொள்ளமுடிகிறது. கலைஞர் தமிழக முதல்வராக இருப்பதால் தான் ஒரு தமிழன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுவதாக லீ மெரிடியன் நிறுவனர் பழனி ஜி பெரியசாமி வாழ்த்திப் பேசினார்.\nகலைஞரின் மர்மயோகி , மந்திரி குமாரி போன்ற படங்களை நினைவுகூர்ந்த இளையராஜா அந்தப்படங்களில் வரும் பாடல்களை அதே தாளத்துடன் மேடையில் பாடிக்காட்டினார். பின்னணி இசைச் சேர்ப்பு நடக்கும் மும்பையில் பொன்னர் சங்கர் திரைப்பட்த்தின் காட்சிகளைப் பார்த்த ஹிந்தி சினிமா பிரமுகர்கள் இந்தப் படத்தின் பிரமாண்டமான காட்சி அமைப்பினைப் பார்த்து வியந்து பொன்னர் சங்கரை ஹிந்தியில் டப் செய்து வெளியிட ஆவலாக உள்ளனர் என்கிற செய்தியினையும் தெரிவித்தார்.\nவைரமுத்து தன் வழக்கமான கணீர்த் தமிழால், 21 கோடைகள் 21 வசந்தங்களை தாண்டி வந்தது பெண்ணே உன்னைப்பார்ப்பதற்குத்தானோ என்று கலீல் ஜிப்ரான் கூறியது போல 25 வருட திரை அனுபவங்களைத் தாண்டி வந்திருக்கும் பிரசாந்த் பொன்னர் சங்கர் திரைப்படத்தில் நடிப்பதற்காகத்தான் என்று வாழ்த்தினார்.\n6வது முறையாக மட்டுமல்ல தன்னுடைய 100 வது வயதிலும் கலைஞர்தான் முதல்வர் என்று இராம நாராயணன் வாழ்த்திப்பேசினார்.\nஜீன்ஸ் படத்தில் மிகவும் நேர்த்தியான இரட்டை வேடக் காட்சிகளில் நடித்த அனுபவங்களையும் தன்னுடைய கம்யூட்டர் கிராபிக்ஸ் தொழில் நுட்ப அறிவையும் பிரசாந்த் தமக்கு வழங்கியதால்தான் இந்த அளவுக்கு நேர்த்தியாகப் பொன்னர் சங்கரையும் படம் பிடிக்க முடிந்தது என்று நன்றியுரை வழங்கிய இயக்குனர் தியாகராஜன் தெரிவித்தார்.\nவிழா நடத்த மிகக் குறுகிய கால அவகாசமே இருந்த போதிலும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் விழாவினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.\nஇந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் புகைப்படங்களைக்காண இந்தத் தொடர்புக்குச் செல்லுங்கள் http://www.mysixer.com/\nபொன்னர் சங்கர் திரைப்படத்தின் புகைபடங்களை http://www.mysixer.com/p=8842 இந்தத் தொடர்பிலும் கண்டு களியுங்கள்\nவிரைவில் பொன்னர் சங்கர் டிரையலர் மற்றும் சிறப்புத் தகவல்கள் mysixer.com ல் இடம் பெறும்\nஆர்.ஜே.பாலாஜி வைச்சு செஞ்சுருக்கார் - ஜே கே ரித்திஷ்\nLKG மக்களுக்கு ஒரு பாடம் - ஐசரி.கே கணேஷ்\nநா.முத்துக்குமாருக்கு தேசியவிருது வாங்கித்தருமா பெட்டிக்கடை..\nமாயன், கணேசனின் பக்தர் தயாரிக்கும் சிவனைப் பற்றிய படம்\nகடலில், சிம்ரன்- திரிஷா செய்யப்போகும் சாகசம்\nதயாரிப்பாளர்களிடம் கதை சொல்லுங்கள் - பேரரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2017/03/tomato-grouper-sea-bass-grouper.html", "date_download": "2019-07-24T02:18:24Z", "digest": "sha1:NCXGK3J6L5E7TLMACOFOJLETDFKM5HUC", "length": 7268, "nlines": 83, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nகொடுவா (Sea Bass) எனப்படும் மீன் குடும்பத்தின் ஓர் உறுப்பினர்தான் களவா (grouper).\nகளவா மீனின் பொதுவான குணமே கூட்டம் சேராமல் தனித்து வாழ்வது தான். இடம் விட்டு இடம் பெயராமல், பெரும்பாலும் ஒரே பகுதியிலேயே களவா வாழும். அதிலும் பாறைப்பகுதிகள், பாறை நிறைந்த கரைப் பகுதிகள், ஆழம் மிகுந்த பவளப்பாறைப்பகுதிகள் களவா மீன் வாழ மிகச்சிறந்த இடங்கள்.\n(களவா பற்றி நமது நளியிரு முந்நீர் வலைப்பூவில் ஏற்கெனவே ஒரு பதிவு உண்டு)\nகளவா மீன்களில் கார் அளவுக்கு பெரிய களவாக்கள் கூட உண்டு. இரையைக் கடித்துத்தின்பதும், சிலவேளைகளில் பெருந்தீனி தின்றபிறகு நீந்த முடியாமல், கடல்தரையில் தரைதட்டி நிற்பதும் களவா மீனின் பழக்கம். இருப்பிடத்தை விட்டு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் இது போகாது. முக்குளிப்பவர்களை இது பின்தொடர்ந்தாலும்கூட குறிப்பிட்ட அளவு தூரம் மட்டுமே இது தொடர்ந்து வரும். தனது ஆட்சிப்பரப்பு முடியும் எல்லைக்கு வந்தால் களவா மீண்டும் இருப்பிடத்துக்குத் திரும்பிக் கொள்ளும்.\nகளவா மீன்களில் சிறிய அளவிலான சிலவகை மீன்கள் cephalopholis என்ற அறிவியல் பெயருடன் விளங்குகின்றன. அந்த வரிசையில் உள்ள ஒரு மீன் மழுவன். இதன் அறிவியல் பெயர் cephalopholis sonnerati.\nதகதகவென தக்காளிப்பழ நிறத்தில் செக்கச்செலேன மின்னுவதால் மழுவன் மீனுக்கு தக்காளி மீன் என்றே ஒரு பெயர் உண்டு. ஆங்கிலத்தில் இந்த மீன்\nதக்காளி களவா (Tomato grouper) என அழைக்கப்படுகிறது.\nலேசான பூனைக்கண் கொண்ட மழுவன் மீனுக்கு தலை முதல் வால் வரை கறுப்புநிற பொடிப்பொடிப் புள்ளிகள் காணப்படும். ஓரடி முதல் ஒன்றரை அடி நீளமுள்ள மீன் இது. 10 முதல் 150 மீட்டர் ஆழத்தில் இது காணப்படும். ஏறத்தாழ வட்டவடிவ வாலும், வளைந்த நெற்றியும் இதன் முதன்மை அடையாளங்கள்.\nகளவா இனத்தின் குணம் மழுவன் மீனிடமும் நீக்கமற உண்டு. பார்ப்பகுதிகளில் தனித்து திரியும் இந்த மீன் அந்தி சாயும் வேளைகளில் கடலடியில் தரையையொட்டி சிறுமீன்களை வேட்டையாடும். இரையை வாயால் உறிஞ்சு எடுக்கும். பெரிய வாயால் சிறுமீன்களை அப்படியே விழுங்கி வைக்கும்.\nகார்க்கண்ணாடிகளைத் துடைத்து விடும் வைப்பர் துடைப்பான் போல, கடலடியில் பிறமீன் இனங்களை துடைத்து சுத்தப்படுத்திவிடும் வழக்கம் ஒரு சிறிய வகை இறாலிடம் (Shirmp) உண்டு. அந்த இறாலுடன் மழுவன் மீன் மிக நெருக்கம் பாராட்டும். அந்த இறால் இருக்கும் இடங்களில் மழுவன் மீனையும் நாம் காணலாம்.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 09:15\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nகடல் அட்டை எகினோடேர் (Echinoderms) என்ற சொல்லுக்கு...\nகடல் நண்டு நீலக்கடல் முழுக்க நீக்கமற பரந்து நிறைந்...\nகொம்பன் சுறா (Hammerhead Shark) சுறாமீன்கள் சும்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-24T02:20:08Z", "digest": "sha1:UNONTL6DIVUYVMACWFIQMYGZJINOLY6K", "length": 2747, "nlines": 84, "source_domain": "www.tamilxp.com", "title": "பூனை பெயர்கள் Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags பூனை பெயர்கள்\nபூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்\nபூனைகளை பண்டைய எகிப்தியர்கள் அதனை வழிபா��்டு விளங்காக வழிபட்டு வந்தனர். ஆரம்பகாலத்தில் எலிகளை உண்பதற்காகவே பூனைகள் வளர்க்கப்பட்டது. பிறகு மனிதர்களுடன் அது இயல்பாக பழகுவதால்...\nசந்திரயான் 2 நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nவெந்தயக் கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த வாரத்தின் சிறந்த மீம்ஸ்\nநாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்னாசி பூவின் மருத்துவ குணங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=viswasam", "date_download": "2019-07-24T03:45:01Z", "digest": "sha1:2ZZ3RR3KXGLLMZZHC3LDULWJG7ANKPPF", "length": 5842, "nlines": 113, "source_domain": "www.ottrancheithi.com", "title": "viswasam | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nதடை நீங்கியது: தமிழகம் முழுவதும் நாளை வெளியாகும் விஸ்வாசம்..\nவிஸ்வாசம் திரைப்படத்தை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவா இயக்கத்தில் அஜித்...\n“விஷ்வாசம்” திரைப்பட புகைப்படங்கள் இதோ..\nஎவ்வித சத்தமும், ஆடம்பரமும் இல்லாமல் வெளியாகியிருக்கும் அஜித்தின் “விஸ்வாசம்” பாடல்கள்..\nஎவ்வித சத்தமும் இல்லாமல், ஆடம்பரமும் இல்லாமல் வெளியாகியுள்ளது அஜித்தின் விஸ்வாசம் பாடல்கள். தல அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள...\nவேலைவெட்டி இல்லாத சிலர் பப்லிசிட்டிக்காக பண்ற விஷயம் இது – நடிகர் சந்தானம் ஆவேச பேச்சு…\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=9315", "date_download": "2019-07-24T03:26:36Z", "digest": "sha1:NPYS4YXOQWRRFOWJTYLONH7ETL5IXOGA", "length": 85716, "nlines": 424, "source_domain": "kalasakkaram.com", "title": "போலி சான்றிதழ்கள் ���ொடுத்து பாம் ஸ்குவாட் பணியில் சேர்ந்துள்ள மலையாளிகள்", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nபோலி சான்றிதழ்கள் கொடுத்து பாம் ஸ்குவாட் பணியில் சேர்ந்துள்ள மலையாளிகள்\nபோலி சான்றிதழ்கள் கொடுத்து பாம் ஸ்குவாட் பணியில் சேர்ந்துள்ள மலையாளிகள் Posted on 02-Apr-2018\nதமிழகத்துக்கு கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி சென்னை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு வருகை தந்தார் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி. அப்போது எதிர்பாராத விதமாக மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.\nஇந்த சம்பவத்துக்கு பிறகு கிடைத்த மாபெரும் வெற்றியால் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா பல திருத்தங்களை கொண்டு வந்தார். இந்தியாவின் அதிமுக்கிய (விவிஐபி) பிரமுகர்களின் தமிழக வருகையின் போது பாதுகாப்பு நடவடிக்கையாக வெடிகுண்டு நிபுணர் குழு உள்துறை அமைக்கும் வகையில் செயலாளராக இருந்த மலைச்சாமி ஐஏஎஸ் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தார்.\nதமிழக அரசின் உள்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் தமிழ்நாடு வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த பாம் ஸ்குவாடில் இடம்பெற்றுவதற்கான தகுதிகள் , தேர்வு செய்யும் முறை, அதற்கான கமிட்டி உறுப்பினர்கள், ஸ்குவாடில் செயல்முறைகள், சம்பளம் என்பது உள்பட பல்வேறு விதிகளுடன் இரண்டு அரசாணையை (எண்:2037, 2038) கடந்த 15.12.1992ல் மலைச்சாமியின் கையொப்பத்துடன் போடப்பட்டன. உள்துறையின் கீழ் செயல்படும் இந்த ஸ்குவாடு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மாநில ஆளுநர்கள், வெளிநாட்டு தலைவர்கள், தூதர்கள் என தமிழகம் வரும் அதிமுக்கியமானவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பயன்பட்டு வருகிறது.\nஇந்த ஸ்குவாடில் தற்போதுள்ள சர்ச்சைகள் குறித்து விசாரணை நடத்தினா���் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றே சொல்லலாம். இந்திய ராணுவத்தில் எலெக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் மட்டுமே பாம் ஸ்குவாடு இருப்பதை அறிந்து அவர்களை பயன்படுத்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு முடிவெடுத்தது.\nஅவர்களும்கூட ஹரியானாவில் உள்ள நேஷனல் செக்யூரிட்டி கார்டு பயிற்சி மையம், டெல்லியிலுள்ள பியூரோ ஆஃப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி மையம், புனேயில் இருக்கும் காலேஜ் ஆஃப் மிலிட்டரி இன்ஜினியரிங் இந்த மூன்றில் ஒன்றில் பயிற்சி எடுத்து சான்றிதழ் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்கிற இந்திய ராணுவ முறையே தமிழ்நாட்டிலும் பின்பற்றப்பட வேண்டும் என அரசாணையும் போடப்பட்டது.\nராணுவத்திலோ, ஐபியிலோ பாம் ஸ்குவாடு பிரிவில் மூன்று ஆண்டு அனுபவமும் கட்டாயம். இந்த பிரிவு உருவாக்கப்படும் போது, 181 இடங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் தமிழக அரசின் இப்பிரிவில் தற்போது தமிழகம் முழுவதும் 120 பேர்கள்தான் பணியாற்றுகின்றனர். சென்னையில் மட்டும் 60 பேர் பாம் ஸ்குவாடு டெக்னீஷியன்களை இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள்ஸ், கான்ஸ்டபிள்ஸ் என 4 நிலையில் தரம் பிரித்துள்ளனர். முக்கிய பிரமுகர்கள் சென்னைக்கு வந்து திரும்பிச் செல்லும் வரை அனைத்து வகையிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேயட்ய மிகவும் சென்சிடிவ்வான பணியில் இருக்கும் வெடிகுண்டு நிபுணர்களை தேர்வு செய்வதில்தான் கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு என்று சொல்லப்படுகிறது.\nபாம் ஸ்குவாடு பிரிவில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்ப தமிழகத்தில் இருக்கும் முன்னாள் ராணுவத்தினரில் இருந்துதான் தகுதியானவர்களை எடுக்க வேண்டும். மற்ற மாநிலத்தவரை எடுக்க கூடாது. ஆனால் சமீப ஆண்டுகளாக கேரளாவை சேர்ந்த மலையாளிகளை தேர்வு செய்வது அதிகம் நடக்கிறது. இன்றைய சூழலில் பாம் ஸ்குவாடில் இருக்கும் டெக்னீஷியன்களில் 50 சதவீதம் பேர் மலையாளிகள்தான்.\nஇந்த பிரிவின் உயரதிகாரியாக இருந்து பணி ஓய்வுபெற்ற மலையாளி ஒருவர் கேரளாவில் இருந்தபடி தமிழக பாம் ஸ்குவாடுக்கு கேரளாவில் உள்ள முன்னாள் ராணுவத்தினரை அனுப்பி மேலரதிகாரிகள் மூலம் செலக்ட்டாக வைக்கிறார். இதற்காகவே கோவை பாம் ஸ்குவாடில் இருக்கும் தனது சிஷ்யரை புரோக்கராக வைத்துள்ளாராம். ஒவ்வொரு பணி நியமனமும் ரூ.3 லட்சத்துக்கு விற்கப்படுகிறதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.\nராணுவத்தில் டிஎஸ்பி கேடரில் இருந்த மலையாளி ஒருவர் இங்கு இன்ஸ்பெக்டராக பணியில் சேர்கிறார். காரணம், ராணுவத்தில் ரூ.30 ஆயிரம் சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறதாம். இங்கோ ரூ.55 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறதாம். இப்படி தேர்வு செய்யப்படுகிற மலையாளிகளில் பெரும்பாலானவர்களது கல்வி சான்றிதழ்கள் போலியானது என்ற அதிர்ச்சி தகவல் பேரிடியாக பரவி வருகிறது. சான்றிதழ்களை சரிபார்ப்பது இல்லை என்பதால் பல போலிகள் பாம் ஸ்குவாடில் உலா வர ஆரம்பித்து விட்டனர். தற்போது பாம் ஸ்குவாடில் உள்ளவர்களின் சான்றிதழ்களை மத்திய அரசு அனுமதித்திருக்கும் 3 பயிற்சி மையங்களில் பரிசோதித்தால் அவை போலியானவை என்பது தெரியவரும். அனுபவமற்ற போலிகளால் விஐபிக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது என்ற பகீர் தகவல் காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்துள்ளது.\nஇதுகுறித்து இப்பிரிவை கவனிக்கும் உயரதிகாரியான ஏடிஜிபி(ஆபரேஷன்) ஆசிஷ் பங்க்ராவுக்கும், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டிக்கும் உள்துறையை வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் புகார் அனுப்பி 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மைனஸ் பாயின்ட்டாகும். முதல்வரின் நேரடி கவனிப்பில் உள்ள உள்துறையில் இப்படியொரு நிலை நிலவுவது பாதுகாப்பில் பேராபத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் எக்காரணத்துக்காக இந்த துறையை அமைத்தாரோ அதற்கு நேர்மறையாக துறை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தலைவர்களுக்குதான் ஆபத்து என ஆதங்கத்தோடு வெடிக்கின்றனர் இந்த உண்மைகளை அறிந்த நேர்மையான பாம் ஸ்குவாடு அதிகாரிகள். ஆதலால் போர்க்கால அடிப்படையில் பாம் ஸ்குவாடில் உள்ள கேரள மலையாளிகளை அடியோடு ஒருவர் கூட இல்லாமல் அப்புறப்படுத்திவிட்டு தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதோடு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கடமை உணர்வுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட முன்வர வேண்டும். இல்லையெனில் இதே நிலை தொடர்ந்தால் ஆண்டவனாலும் கூட தமிழகத்தை காப்பாற��ற முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு போய் விட்டு விடும்.\nஏன் தமிழகம் சுடுகாடாக கூட மாறும் பேரபாயமும் நிகழ வாய்ப்புள்ளது என்பதை எடப்பாடி அரசு மறந்துவிடக்கூடாது. ஆதலால் இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு பணியமர்த்தப்பட்ட மலையாளிகளை அப்புறப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பாம் ஸ்குவாடு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழக அரசின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nமாதத்துக்கு ரூ.6,000 வருமானம் ராகுலின் அறிவிப்பு சாத்தியமா\nபட்டப்பகலில் பாலாற்றில் மரம் வெட்டி கடத்தல்\nமீண்டும் தோல்வியை நோக்கி ஏ.சி.சண்முகம் வாய்ப்பை வெற்றியாக்க துடிக்கும் கதிர்ஆனந்த்\nவேலூரில் ஒப்பந்த சாலைப்பணியாளர்களை வெயிலில் வாட்டி வதைக்கும் நிறுவனம்\nவேலூர் தொகுதியில் சொகுசு வேட்பாளர்கள் உங்கள் ஓட்டு முதலியாருக்கா\nகூவம் ஆற்றை ஆக்கிரமித்து விவசாயம் அமோகம்\nவேலூர் மாவட்டத்தில் தரமற்ற குடிநீர் கேன்கள், பாக்கெட்டுகள் விற்பனை\nவேலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nவேலூரில் சாக்கடை கால்வாய் அகற்ற வழிவிடாமல் மாநகராட்சி அலுவலருக்கு இடையூறு செய்த நகைக்கடை\nமுகநூலில் நடக்கும் மோசடிகள் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கணும்\nபுதிய பேருந்து வடிவமைப்பில் அசௌகரியம் நடத்துநருக்கு தனியாக இருக்கை இல்லையே\nவேலூர், காட்பாடி பகுதியில் களையிழந்த ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா\nவேலூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல் தனியார் பிரியாணி கடையால் பிரச்னை\nநூலக கட்டடத்தில் இயங்கும் பால்வாடி இடவசதியின்றி குழந்தைகள் தவிப்பு\nவேலூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் வருமா, வராதா\nதீவன தட்டுப்பாடு காரணமாக கால்நடைகளை கேரளாவுக்கு அடிமாட்டுக்கு விற்கும் அவலம்\nதிமுகவின் பெயரைச் சொல்லி ஏமாற்றி பணிக்கு செல்லாமல் ஊதியம் பெறும் சாலைப்பணியாளர்கள்\nஏசி அறையை விட்டு வெளியில் வராமல் பணியாற்றும் மாநகராட்சி ஆணையர்\nவாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் துறையினர் ஆன்லைன் உணவு டெலிவரி பனியன் அணிந்து செல்வோரை சோதிக்காதது ஏன்\nகடலூர் நகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பு\nமக்களவை தேர்தலுக்கு முன்னோட்டம் சலுகை மழை பொழிந்துள்ள அரசு���ள்\nபொது நூலகங்களில் தமிழக அரசின் பாடநூல்கள் போட்டித் தேர்வர்களுக்கு அரசு உதவ முன்வருமா\nவேலூர் மீன் மார்க்கெட்டில் முத்திரையிடப்படாத 54 மின்னணு தராசுகள் அதிரடியாக பறிமுதல்\nஅரசு பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக ஒலிக்கும் மணியோசை\nகாதலர் தின கொண்டாட்டம் தேவையா காவல் துறை பாதுகாப்புடன் நடந்தது\nசென்னையில் கோடை வருவதற்குள் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்\nசென்னையில் கோடை வருவதற்குள் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்\nநீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள வர்த்தக நிறுவனங்கள் மெத்தனப் போக்கில் மண்டல அலுவலர்கள்\nஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் முடக்கம் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஈரோடு மக்கள்\nஇளைஞர்களுக்காக வேலைவாய்ப்பை அதிகரிக்கவோ தீர்வு காணவோ எந்த கட்சிக்கும் அக்கறை இல்லை\nமுடிவுக்கு வருமா வாரிசு அரசியல் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் அரசியல் வாரிசுகள் களம் இறங்க தயார்\n அப்து பிரதர்ஸ் மீன் அங்காடியில் உணவு கட்டுப்பாட்டு அலுவலர் சோதனை\nபாஜகவின் ராஜ தந்திர பட்ஜெட் பொதுமக்கள் மத்தியில் எடுபடுமா\nஆவுடையார்கோவில் பகுதிகளில் குடிநீருக்கு திண்டாடும் மக்கள்\nகாற்றிலே பறக்கும் கலெக்டர் உத்தரவு பாலாறு என்ன ஹோல் சேல் குப்பை தொட்டியா\nஅரசு விழாக்களில் சுயவிளம்பரத்துக்காக நிகழ்ச்சி புறக்கணிப்பில் ஈடுபடும் எம்எல்ஏ.,\nஜாக்டோ-ஜியோ போராட்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nவேலூர் பாலாற்றில் பலவித கோளாறு ஆற்றின் புனிதத்தை கெடுக்கும் மாநகராட்சி\nகேமரா பதிவை நிறுத்தி விட்டு மணல் கடத்தியது அம்பலம் போலீஸ் தீவிர விசாரணையில் திடுக் தகவல்\nபாதுகாப்பற்ற சூழலில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகம்\nஉழவர் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தும் வெளிவியாபாரிகள்\nதேசிய கீதத்துக்கு மரியாதை தராமல் செல்போனில் பேச்சு காணொலியில் சிக்கிய சென்ட்ரல் ரயில்வே அதிகாரி\nவேலூர் மாநகராட்சி அலுவலர்கள் தொடர் மெத்தனம்\nநாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவில் குழு அமைப்பு\nபாஜக வீசிய வலையை அறுத்தெறிந்த தல அஜித்குமார்\nஊசுடு ஏரிக்கு பறவைகள் வருகை குறைந்தது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\nஇரண்டு மாதங்களாக தண்ணீர் வராதததால் ஆத்திரம் பெண்கள் காலி குடங்களுடன் நகராட்சியில் முற��றுகை\nபள்ளிகொண்டாவில் வாகன தணிக்கை என்று பணம் பறிக்கும் காவல் உதவி ஆய்வாளர்\nமருந்து அட்டைகளில் 'பார் கோடு' போலி மருந்துகள் ஒழிக்கப்படுமா\nஜிம்-2வில் அரங்கம்-பட்டியல் தயார் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த ஆயத்தம்\nவிதி மீறும் வாகன ஓட்டிகளால் சாலை விபத்துகள் அதிகரிப்பு\nசத்துணவு மையங்களில் காஸ் அடுப்புகள் பழுது பணியாளர்கள் கடும் அவதி\nஅரசு வங்கிகளில் 3 மடங்கு நிகர நஷ்டம் அதிகரிப்பு 6049 வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை..\nவடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்கல்குவாரி குட்டை தண்ணீரை பயன்படுத்த ஆய்வு..\nஆக்கிரமிப்பு பிடியில் மீண்டும் கூவம் நதி\nசத்துணவு மையங்களில் உணவு வழங்குவதில் சிக்கல் இரண்டு மாதங்களாக பொருட்கள் விநியோகம் திடீர் நிறுத்தம்\nஇசை கேட்டு வளரும் நாமக்கல் கோழிகள் பண்ணை முறை வளர்ப்பில் புதுவித ருசிகரம்\nவாடகை கட்டிடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளால் பல கோடி இழப்பு\nவாடகை தாய் நடைமுறை அதிகரிப்பு மத்திய அரசின் சட்டத்தால் நெருக்கடி\nவழக்குரைஞரை தாக்கிய டிஎஸ்பி, எஸ்ஐயை கைது செய்யக்கோரி திடீர் மறியல்\nதொழில் நுட்ப வளர்ச்சியை சட்டம் போட்டு தடுக்க முடியாது\nகாட்சி பொருளான தானியங்கி சிக்னல்கள்\nமணல் தட்டுப்பாட்டால் வீடு கட்டும் பயனாளிகள் திணறல் மாட்டுவண்டி குவாரி தொடங்க பொதுமக்கள் கோரிக்கை\nரயில்வே துறைக்கு ஆண்டு குத்தகை வருவாய் ரூ.1 கோடி வாகன பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது\nபி.எஸ்.என்.எல்., சர்வர் பழுது புதிய சிம் பதிவில் சிக்கல்\nபழங்கால மின் தடை கண்டுபிடிப்பு முறைக்கு குட்-பை நவீன கருவிக்கு மாறுகிறது புதுச்சேரி மின்துறை\nதிருவாரூர் தி.மு.க., வேட்பாளர் யார்\nபெரும் சுமையாகும் கேபிள் டிவி கட்டணம் இல்லதரசிகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பு\nதமிழகம் முழுவதும் 114 டிரெக்கிங் செல்வதற்கான மலைப்பகுதிகள் தேர்வு\nதிண்டிவனத்திலுள்ள பழைய நீதிமன்ற கட்டடங்கள் அரசிடம் ஒப்படைக்கப்படுமா\nவேலூரில் செயல்படும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நெட் ரீசார்ஜ் செய்யாததால் பணிகள் கடும் பாதிப்பு\nவெலிங்டனில் நீர்தேக்க முடியாததால் விவசாயம் பாதிப்பு\nகடலூர் - சித்தூர் சாலை அகலப���படுத்தும் பணி தொடக்கம் மின்கம்பம் மாற்றியமைக்காததால் பணிகள் தாமதம்\nகஜா தாக்கிய இயற்கைப் பொக்கிஷம் மீண்டும் புதுப்பொலிவு பெறுவது எப்போது\nபல நூறு கோடி ரூபாய் ஆலய சொத்துக்கள் அபகரிப்பு அதிர வைக்கும் மாஃபியாக்கள் பிடியில் சிக்கிய நிலங்கள்\nசுற்றுச்சுவர் இல்லாத அரசு உயர்நிலைப் பள்ளி\nநசிந்து வரும் கைத்தறி நெசவுத் தொழில்\nஏகாம்பரர் சன்னிதி தெருவில் அடிக்கடி ஏற்படும் நெரிசல்\nமாவட்ட செயலாளரை கழற்றி விட்டு ஆட்டம் போடும் செந்தில் பாலாஜி\nமாவட்டத்தில் கட்டுமான பணிகள் முடக்கம் மணல் குவாரி தொடங்க கோரிக்கை ஒருபுறம் மணல் மாஃபியாக்கள் இரவில் மணல் கடத்தல்\nஇளம் மாணவிகளை ஆபாசமாக விமர்சிக்கும் பள்ளி ஆசிரியை\nஎங்கள் வேலை இந்திய சுற்றுச்சூழலை பாதுகாப்பதல்ல ஏட்டளவில் இருக்கும் றிகீவி விதிகள்\nஒன்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டும் அவலம்\nஇயற்கைப் பேரிடர் தொடர்பாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மிகக்குறைவு\nவிழுப்புரத்தில் வழக்குகளில் சிக்கிய வாகனங்களை காவல் துறையில் பணியாற்றுவோர் இயக்கும் அவலம்\nபொதுமக்களை பெருமளவில் பாதிக்கும் பலவித சாலை மறியல் போராட்டங்கள்\nசாலை விதிமீறலைத் தடுக்க நவீன கண்காணிப்பு வாகனம்\nபாலைவனம் ஆவதிலிருந்து டெல்டாவை பாதுகாக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தல்\nஏரிகள் பல நாசமானது கூகுள் மேப் மூலம் அம்பலம்\nதேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கு தகுதிகள் தேவை\nமதுரை சிறையில் அதிகரிக்கும் கைதிகள் உயிரிழப்பு சத்தான உணவு, தரமான சிகிச்சை இல்லை என புகார்\nநகரும் பதிவேடு அமல்படுத்த உத்தரவு\nபத்திரிகைகளில் விளம்பரம் தருவதற்கு வரைமுறை இல்லாத அவலம் தொடருது\nஅரசு கேபிள் டி.வி.யில் பெரும்பாலான சேனல்கள் தெரிவதில்லை-பொதுமக்கள் அதிருப்தி\nவேலூர் மாநகரில் சுற்றித்திரியும் கால்நடைகள் விபத்துகளில் சிக்கி காயமடையும் பொதுமக்கள் குறட்டை விடும் மாநகராட்சி ஆணையர் விழிப்பது எப்போது\nகஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் மட்டுமே போதாது\nபுற்றீசல்கள் போல் பெருகிவரும் போலி பத்திரிகையாளர் சங்கங்கள்\nவிழுப்புரத்தில் காவல் துறை ஆசியுடன் நடைபெறும் மணல் கொள்ளை தடுத்து நிறுத்த எஸ்.பி.முன்வருவாரா\nகாட்பாடியில் முறையான அனுமதியுமின்றி கட்டப்படு���் பல அடுக்குமாடி கட்டடங்கள்\nகாட்பாடியில் முறையான அனுமதியுமின்றி கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டடங்கள்\nகோலார் தங்கவயலின் தங்கம் மு.பக்தவச்சலம் காலமானார்\nகாட்சிப்பொருளாகிப் போன பொதுக் கிணறுகள்\nசெங்கல் உற்பத்தி கடும் பாதிப்பு கடுமையாக விலை உயர வாய்ப்பு\nதமிழக அரசியல்வாதிகளுக்கு கட்டாயம் தேவை மனமாற்றம்\nசிறுமிக்கு எலும்பு உடையும் பிரச்சனை உரிய சிகிச்சைக்கு ஆட்சியர் பரிந்துரை\nகஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்\nதிண்டிவனத்தில் தொடர் விபத்துகளால் மக்கள் அச்சம்\nதுப்புரவு பணிகளை மேற்கொள்ளாத வேலூர் மாநகராட்சி ஆணையர்\nகாப்புக்காட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தனியார் பேருந்து நிறுத்தம் அகற்றப்படுமா\nபன்றி காய்ச்சலின் தீவிரத்தை உணராமல் அலட்சியமாக செயல்படும் சுகாதாரத்துறை\nபந்திக்குறி கிராமத்தில் பழுதான கட்டடத்தில் தொடர்ந்து செயல்படும் அங்கன்வாடி மையம்\nஉடுமலையில் போதை ஊசி போட்டுக்கொண்டு பெண்களுக்கு தொல்லை தரும் இளைஞர்கள்\nசீரழிவின் விளிம்பில் பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைக்க ஆவன செய்யுமா அரசு\nஎம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கு எதிராக கழுதூர் கணேசன் போர்க்கொடி\nமானாமதுரையில் தெருநாய்களால் வேட்டையாடப்படும் செல்ல பிராணிகள்\nவேலூரில் மாணவிக்கு சான்றிதழை தர பேரம் பேசும் விமல் நர்சிங் கல்லூரி\nஎரிவதில்லை எச்சரிக்கை விளக்கு விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்\nதமிழகத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது அலட்சியப் போக்குடன் நடக்கும் கோழிப்பண்ணையாளர்கள்\nஇணையதள மோசடிகள்- நாளுக்கு நாள் அதிகரிப்பு இளைஞர்கள் கவனமாக கையாள பழக வேண்டும்\nவேலூர் மாநகராட்சி அலுவலர் மீது சமூக ஆர்வலர் வழக்கு தொடர முடிவு\nபணிக்குச் செல்லும் மகளிர் விகிதம் படிப்படியாக குறைய காரணம் என்ன\nஅரசு மருத்துவமனையில் குப்பையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்\nகுழந்தை திருமணங்கள் அதிகரிப்பு குறட்டை விடும் அதிகாரிகள்\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த சபாநாயகர்\nசுரண்டையில் கொட்ட வந்த கேரளகழிவுகள் அதிகாரிகள் சுற்றி வளைத்து அபராதம் விதிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்கள் பட்டியலை போன் செய்து உறுதி செய்யும் தலைமை நிர்வாகிகள்- போலி உ���ுப்பினர்கள் களையெடுக்க புதுயுக்தி\nகங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஓவியங்கள் காக்கப்படுமா\nபடகு இல்லத்தில் கேரளா முழுவதும் உல்லாச கடற்பயணம் செய்யலாம்\nஅரசியல் தலைவர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி- பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ள தொகுப்பு\nநுகர்வோரை ஏமாற்றும் மசாலா நிறுவனங்கள்\nதி.மு.க.,வை அலற விட்ட நடிகர் விஜய்\nஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக வீட்டை பூட்டிய கந்துவட்டிக்காரர் - 2 மாதமாக நடுத்தெருவில் குழந்தைகள் தவிப்பு\nமன்னர் ஆட்சி முதல் மக்களாட்சி வரை தொடரும் காவலர்கள் இரவு ரோந்து பணி இடையில் நிறுத்தம்- கிடப்பில் உள்ள 19 ஆயிரம் குற்ற வழக்குகள்\nமின் உற்பத்தி, பகிர்மான கழகங்கள் பிரிப்பு லாப நோக்கில் செயல்பட நிரந்தர தீர்வு\nதமிழகத்தில் மீண்டும் காலெடுத்து வைக்கிறது ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமம்\nதுப்பாக்கியுடன் வந்த பெண் போலீசாருக்கு துப்புரவு வேலை\nகாட்பாடி அரசு கால்நடை மருத்துவமனையில் அலட்சியப் போக்கில் கோழிகளுக்கு சிகிச்சை- கம்பவுண்டர் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் கொடுமை\nஊழல் வலையில் சிக்கியுள்ள வேலூர் மாநகராட்சி டெண்டர்\nஆர்.டி.ஐ., மனுக்களுக்கு பதிலளிக்க அதிகாரிகள் அலட்சியம்- மாநில தகவல் ஆணையர் ஆய்வு செய்ய கோரிக்கை\nவசூல் வேட்டையில் திளைக்கும் ஆற்காடு காவல் ஆய்வாளர்\nதொடர்ந்து கடலில் கலக்கும் கழிவுநீர் சூழல் சீர்கேட்டில் வடசென்னை கடலோரப் பகுதி\nஇந்தியா மருத்துவ சிகிச்சையில் மிகவும் பின்தங்கியுள்ளது-லான்செட் எச்சரிக்கை\nவேலூர் மாவட்டத்தில் பாமகவின் பலம் எழுச்சி குறையக் காரணம் புதியவர்களா\nஅறுவை சிகிச்சை என்ற பெயரில் திருவலத்தில் சிறுவன் உயிருடன் விளையாடிய அரசு மருத்துவர்- கொலையை மறைக்க ரூ.20 லட்சம் செலவு\nராஜீவ் கொலை வழக்கு - 7 பேர் விடுதலைக்கு எதிராக குண்டு வெடிப்பில் பலியான இன்ஸ்பெக்டரின் மனைவி\nஎச். ராஜாவுக்கு எதிராக அணி திரளும் வழக்கறிஞர்கள்\nபுறநகர் ஊராட்சிகளில் பணியாளர் பற்றாக்குறையால் திணறும் அதிகாரிகள்\nகடனில் தத்தளித்த நிறுவனங்களை கையப்படுத்திய பெரும் முதலாளிகள்திவாலா சட்டத்தின் மூலம் பலன் - நிதி ஆயோக் அதிகாரி\nமகாதேவமலை சித்தரின் ஆசியுடன் நடைபெறும் அமமுக\nஅதிமுகவுடன் அனுசரித்து போகும் விழுப்புரம் மாவட்ட திமுக\nஅமைச்சரை பகைத்து கொண்ட ஆட்சியர் லதா பணியிடமாற்றம்\nபஞ்சமி நிலம் பறிபோனது மீண்டும் கிடைக்க வழியுண்டா அரசு நடவடிக்கை எடுக்குமா& அப்படியே விட்டுவிடுமா\nசிறைச்சாலை சுவர்களுக்குள் சொகுசு வாழ்க்கை வெளியில் கிடைக்காதவை உள்ளே தாராளம்\nஅண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதி சிலை நிறுவ திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிப்பாரா\nபண்ருட்டியில் புதிதாக தொடங்கிய தொடக்கப்பள்ளிக்கு பணிக்கு வர மறுக்கும் ஆசிரியர்கள்\nபெரணமல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியர்கள் மருத்துவம் பார்க்கும் அவலம்\nராணிப்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அரசு கண்களில் மண்ணை தூவி வசூல் வேட்டை\nஓபிஎஸ் பாதுகாப்பு பணியில் போலீஸ் மணல் கடத்தல் கும்பல் ஜரூர் வேட்டை\nபைக், கார் வாங்கும்போது கூடுதல் கட்டணம் கேட்கும் விற்பனையாளர்கள்\nசத்துணவு பணியாளர் பதவி நியமனத்திற்கு வசூல் வேட்டை\nதடுப்பணையைவிட கதவணை தரும் பலன்கள் அதிகம்\nடெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் 6,000 வீடுகளுக்கு மாநகராட்சி ‘நோட்டீஸ்’\nநீறுபூத்த நெருப்பாக உள்ள இபிஎஸ்- ஓபிஎஸ் உறவு\nகாட்பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் செய்தியாளர்களுக்கு மாமூல் வழங்குவதாக புகார்\nமேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் தாராளமாக விற்பனையாகும் அவலம்\nவேலூரில் மக்களை நூதனமாக ஏமாற்ற களம் இறங்கியுள்ள தி சென்னை சில்க்ஸ்\nநெருக்கடியில் சிக்கியுள்ளாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாவல் துறைக்கு சவால் விடும் கள்ள லாட்டரி விற்பனை\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிய செய்நன்றி மறவாத குடிசை வாசிகள்\nஅண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாயம்\nமுதல்வர் பழனிசாமி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலூர் மாவட்ட பி.ஆர்.ஓ.,\nஉரிமம் பெற முடியாமல் மருந்து வணிகர்கள் காத்திருப்பு& அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு\nரஜினி ரசிகர் மன்றத்துக்கு 25 ஆண்டுகள் உழைத்தவர் ரஜினி மக்கள் மன்றத்தில் 9 மாதம் நீடிக்க முடியவில்லை\nவேலூர் பழைய பாலாறு பாலத்துக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படுமா\nதாமதமாக வழங்கப்படும் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்\nவேலூரில் தெருக்களுக்குள் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத அவலம்\nவேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் இருக்கும் போதும் போராட்டம் இறந்த பிறகும் போராட்டம்\nஜெயலலிதா கொண்டு வந்த ���ொழில் திட்டங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போன பரிதாபம்\nஉலகை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் அணுகுண்டு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் விஜய் ரசிகர்களை மொத்தமாக வளைக்கும் பணியில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி\nபதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்ற 65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள்\nதூய்மை நகரங்களில் பின்தங்கும் தமிழ்நாடு\nதிமுக கூட்டணியை உடைக்கும் கமல்ஹாசன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி\nஒரு உறையில் ஒரு கத்தி ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்ப்பு\nகாட்பாடியில் கலப்பட பால் விற்பனை அமோகம்\nகாட்பாடியில் வீட்டுக்கு வீடு ஏலச்சீட்டு நடக்குது குறட்டை விடும் போலீசார் விழிப்பது எப்போது\nஆர்டிஓ அலுவலகத்தின் ஒரே தாரக மந்திரம் கட்டிங் இல்லையா... வேலை நடக்காது...\nவிளைநிலங்களுக்குள் மின் கோபுரம் அமைக்க திட்டம் விவசாயம் பாதிக்கப்படும் என மிரளும் விவசாயிகள்\nமுறையான திட்டமிடுதல் இல்லாததால் வீராணம் ஏரியில் தண்ணீர் வீணடிப்பு\nபோலி நிருபர்கள் தொடர்பாக என்னிடம் புகார் தெரிவியுங்கள்\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசும் அவலம் தொடருது\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவியாய் தவிக்கும் காட்பாடி வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி\nவேலூர் மீன் மார்க்கெட்டில் செருப்பு காலால் மீன்களை டிரேயில் அடுக்கி வைத்து விற்பனை செய்யும் அவலம்\nதினகரனை முதல்வராக்க குதிரை பேரம் ஆரம்பம்\nஉயர்நீதிமன்றம் சேகர் ரெட்டியை 2 வழக்குகளில் விடுவித்தது எப்படி\nதொற்றுநோய்களை பரப்பும் இடமாக மாறிய வேலூர் நேதாஜி மார்க்கெட் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் எங்கே\nரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த ரஜினி தமிழக அரசியலில் கால் பதித்ததின் பின்னணி\nமணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்து கொண்டு கோடியில் புரளும் கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன்\nகேட்டது கிடைக்காததால் அதிருப்தியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nஅமைச்சர் சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவு\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிஸ்டம் மாற்றிய வடக்கு போலீஸ்\nஅலுவலகத்தில் எலிகள் தொல்லை கோப்புகள் சேதமாவது தொடருது\nரசாயன கழிவுகள் தேங்கும் இடமாகும் நொய்யல் ஆறு\nகாட்பாடியில் அதிமுக ஒன்றிய கழக செயலாளரை புறக்கணிக்கும் சாதி அரசியல்\nநோயாளிகள் ஓரிடமும், மருத��துவர்கள் வேறிடமும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்\nஜூலை முதல் திமுகவில் 3 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் செய்ய முடிவு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி ஆக்ஷன்\nசேவையை விரைந்து வழங்க கிராமப்புற கிளை 654 அஞ்சலகங்கள் டிஜிட்டல் மயமாக்க திட்டம்\nடாஸ்மாக் கடைகளில் அடாவடி வசூல்\nவிழுப்புரம் நகராட்சி 39-வது வார்டில் 3 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்\nமாற்றுக்கட்சியில் இருந்து வந்தவருக்கு அமமுகவில் மாவட்ட செயலாளர் பதவி\nமருத்துவ தலைநகராக மாறும் மதுரை\nவிதிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பேருந்துகள்\nநடையாய் நடந்து ஓடாய் தேய்ந்தவருக்கு நீதி கிடைக்குமா\nமனு தர்மத்துடன் நடந்துகொள்ளும் துயர் துடைப்பு வட்டாட்சியர்மனு தர்மத்துடன் நடந்துகொள்ள புரோக்கர்களுக்கு அறிவுரை\nநிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் பம்ப் செட்டுகள் இயங்கவில்லை \nஅரசுப் பள்ளியில் படித்த எஸ்.டி., மாணவர்கள் ஒருவருக்குக் கூட எம்பிபிஎஸ் இடம் கிடையாது\nகேபிள் டிவியில் செட்டாப் பாக்ஸ் தருவதில் மெகா மோசடி கண்டும் காணாமல் குறட்டை விடும் கேபிள் டிவி வட்டாட்சியர்\nதமிழகத்தில் உள்ள 37 ஆயிரம் கோயில்களில் 1 லட்சம் சிலைகள்: கணக்கெடுக்க ஒரே அலுவலர்\nஆற்காட்டில் அரசு விதிமுறைகளை மீறி தாபாவில் 24 மணி நேரமும் மது விற்பனை\nதிண்டிவனம் பேருந்து நிலையத்தில் பழுதடைந்த கட்டடத்தால் உட்கார இடமின்றி பயணிகள் அவதி\nநீட் தேர்வு முடிவின் வாயிலாக வஞ்சிக்கப்பட்டனரா தமிழக மாணவர்கள்\nஹோட்டல்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பேப்பர்களில் உணவு பொட்டலம்\nதீராத களங்கத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்\nகாலச்சக்கரம் நாளிதழ் செய்தி எதிரொலி காட்பாடி பள்ளிக்குப்பம் ஏரியில் மண் கடத்தல் தடுத்து நிறுத்தம்\nகுமரியில் சீரமைக்கப்படாத பள்ளி கட்டடங்கள்\nமண் ரோட்டில் நடந்து செல்லவோ, இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை\nகன்னியாகுமரியில் வீணான மெகா சுற்றுலா திட்டம்\nகர்நாடாகாவில் யார் பெறுவார் இந்த அரியாசனம்\nமீனம்பாக்கத்தில் பராமரிப்பு இல்லாத குளத்துமேடு குளம் சீரமைக்கப்படுமா\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரியில் மிதந்து வரும் கிராமங்கள்\nநீரவ் மோடியின் லோன் முறைகேடு எதிரொலி துப்பறியும் அமைப்புகளை நாடும் ���ஞ்சாப் நேஷனல் வங்கி\nஅடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்பை தடுக்க தடுப்பு வேலி திட்டம்\nஆற்றில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு நீர் மாசடைந்து சுகாதார பாதிப்பு\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nதிவாகரனுக்கு எதிராக தினகரன் தரப்பினரின் கொந்தளிப்பு...\nபவளப்பாறைகள் கடத்தலுக்கு தலைநகர் சென்னை..\nபோலி சான்றிதழ்கள் கொடுத்து பாம் ஸ்குவாட் பணியில் சேர்ந்துள்ள மலையாளிகள்\nவேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை : பெயர் பட்டியல் பதாகைகள் வாயிலாக அசத்தல் நடவடிக்கை\nமப்பேட்டில் காற்று மாசுபாடு ஏற்படுத்தும் தார் தொழிற்சாலை - பல்வேறு நோய்கள் பரவும் அபாயம்\nதிடீரென்று சரிந்து விழுந்த இரும்பு ஆங்கிள்கள் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் படுகாயம்\nவேலூர் மாநகராட்சி முன்பு உள்ள பேருந்து நிழற்கூடை ஆக்கிரமிப்பு... பயணிகள் வெயிலில் காத்துகிடப்பது தொடர்கதையாகுது\nஅறிக்கையை செயல்படுத்தாமல் காற்றிலே பறக்கவிடும் மாவட்ட ஆட்சியர்கள்\nவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பதவியை இழந்த மாஜி ஒன்றிய செயலாளர் கோரந்தாங்கல் குமார் அன்று வன்னியன்- இன்று அந்நியன்\nதெர்மாமீட்டர் ஆலையில் பாதரச கழிவுகளை அகற்றும் பணி தோல்வி\nஊசூரில் அரசு கண்களில் மண்ணை தூவி ரூ.6.70க்கு செங்கல் விற்பனையாகும் கொடுமை\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் மீண்டும் தொடக்கம்\nகடலூரில் ஓரங்கட்டப்படும் அமைச்சர் எம்.சி.சம்பத் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் வெளிப்பட்டது சுயரூபம்\nதொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழ் ஆசிரியர்கள்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் கார்த்தி ப.சிதம்பரம்\nகரூர் தொகுதியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அமைச்சர் இருந்தும் எந்த பணியும் நடக்கவில்லை\nபாகலூர் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பகல் கொள்ளை : மோட்டார் வாகன ஆய்வாளர் முரளிதரன் அராஜகம்\nடெல்டாவில் நிலங்கள் கறம்பானதால்... கண்ணீர் மழையின்றி விவசாயிகள் சொல்லொனா வேதனை\nகாட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி\nஆவடி நகராட்சியில் வரிவசூல் செய்ய ஆள் இல்லை\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உதவி ஆணையர் வாரி சுருட்டும் அவலம் : நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை\nதிருச்சி மாவட்டத்தில் மணல் கொள���ளையில் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள்\nவிழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு மல்லுக்கட்டு\nஆடி தள்ளுபடி விற்பனை என்று பொதுமக்கள் தலையில் மிளகாய் அறைக்க பார்க்கும் பிரபல ஜவுளி நிறுவனங்கள்\nதமிழக பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க தமிழக அரசுக்கு டிஜேயூ சார்பில் கோரிக்கை\nகாட்பாடி பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூல் : மாவட்ட மேலாளர் வசூலிக்கச் சொல்வதாக பகிரங்க குற்றச்சாட்டு\nவேலூரில்- பாட்டி வடை சுட்ட கதை தெரியுமா - சுட்டது என்னமோ வடைதான் ஆனால் செத்தது காகம்\nபாகாயம் முல்லைநகரில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுது\n'காலச்சக்கரம்' நாளிதழ் செய்தி எதிரொலி நுங்கம்பாக்கம் போதை பாக்கு கடைக்கு சீல்\nஇரவு பகலாக வேலை... குறைந்த ஊதியம் - போராட தயாராகும் தமிழக போலீசார்\nகணவனுக்கு ஜாமீன் கேட்டு கர்ப்பிணி போராட்டம்\nபெரியமேடு காவல் நிலையத்துக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் தேவை\nசென்னை எத்திராஜ் கல்லூரியில் அதிகாரிகளுக்கு சீட்டு மற்றவர்கள் சென்றால் வைத்துவிடுகிறார்கள் அதிர்வேட்டு\nஅரசு அலுவலர்களை மிரட்டும் ஆண் சத்துணவு அமைப்பாளர்கள்\nவாகன தணிக்கையை விட்டால் வேறு எதுவும் தெரியாது பாகாயம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு...\nதருமபுரியில் கள்ளச்சரக்கு விற்பனை அமோகம் கல்லாகட்டுவதில் மட்டும் போலீஸ் தனி ஆர்வம்\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் மாநகராட்சி விதவைகளை குறி வைக்கும் சபலபுத்திக்காரர்கள்\nவிழுப்புரத்தில் சப்தமின்றி வந்தது அரசு சட்டக்கல்லூரி பாமகவினர் அனுமதி கேட்டது இதுவரை கிடைக்கலே\nஅடிப்படை வசதி இல்லாத குழித்துறை ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தால் தொடர்ந்து புறக்கணிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லா கட்டும் பஞ்.செயலர்கள் கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட ஆட்சியர் கதிரவன்\nதமிழகத்தில் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டுள்ள கட்சிகளின் பரிதாப நிலை\nஇன்ஸ்பெக்டர் - டி.எஸ்.பி.,க்கள் மாற்றம் தீவிரம் ஒரே இடத்தில் பணியில் தொடர்பவர்கள் பீதி\nரயில் நிலையத்தில் புதியவழி திறப்பு விழுப்புரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்\nசென்னை மூலக்கடை முகல் பிரியாணி ஓட்டலுக்கு பக்கத்திலேயே கழிவறை\nநோய் தாக்கி இறந்த கோழிகளை ஓட்டல்களில் பயன்படுத்தும் அவலம்\nசிதம்பரம் அருகே முதலைகள் உலா பீதியில் கிராம மக்கள் ஓட்டம்\nஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் தள்ளி வைப்பு\n‘செட்- டாப் பாக்ஸ்’ கிடைக்குமா கமிஷன் கேட்டதால் ‘டெண்டர்’ ரத்து\nபிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு விலை கேட்டு தலை சுற்றும் பெற்றோர்\nமேம்பால பணிக்கு மாற்று ஏற்பாடு இல்லாததால் விழுப்புரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்\nதிருமுல்லைவாயல் பகுதியில் விதிமீறி செயல்படுகிறது சாய் காம்ப்ளக்ஸ்\nகாவல் ஆய்வாளர்கள் 7 பேர் பணியிட மாற்றம்\nஅரசு அகழ்வைப்பகம் வளாகத்துக்குள் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை\nதாவர நோய்த் தடுப்புத் துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் : லஞ்சப் புகார் எதிரொலி\nபாமர மக்களை மிரட்டி பணம் சுருட்டும் பஞ்.,செயலர்\nபாழடையும் இலவச மிக்சி, கிரைண்டர்கள் காட்பாடியில் கொள்ளை போன அவலம்\nமறந்துபோன மாநகராட்சி நிர்வாகம்... துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி\nவணிகவரித்துறையை ஏமாற்றி வியாபாரம்... கண்ணை கட்டி கண்ணாமூச்சி ஆட்டம்\nஅரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை படுஜோர்\nநீ யாராக இருந்தாலும் பரவாயில்லை ரூ.200 கொடுத்து விட்டுச் செல்... கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு போலீசாரின் எழுதப்படாத சட்டம்\nவிடுதி மாணவிகளை ஆபாசமாக திட்டும் சமையலர் கமலா\nஇன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது அதிமுக... பல கோஷ்டிகளாக உடையும் அபாயம்...\nவேலூர் பி.ஆர்.ஓ.-வை ஆட்டிப்படைக்கும் ஏ.பி.ஆர்.ஓ. அசோக்குமார்\n'காலச்சக்கரம்' செய்தி எதிரொலி... திருவள்ளூர் பிஆர்ஓ அதிரடி இடமாற்றம்\nநீதிமன்றத்தின் உத்தரவு காற்றிலே பறக்குது\nஉலக நாயகன் நடித்த ஒரு பிரபலமான ஜவுளி நிறுவனத்தில் தரமில்லாத ரகங்கள்\nவெங்கடசமுத்திரத்தில் பெண் பிடிஓ முற்றுகை\nபூட்டியே கிடக்கும் சேவை மைய கட்டடம்\nமணல் யார்டுகள் மூடல் 5 லட்சம் பேர் பாதிப்பு... இரவில் டாரஸ் லாரிகளில் ஜரூராக மணல் கடத்தல்\nபத்திரிகையாளர்களை மிரட்டும் பெண் பிடிஓ கலைச்செல்வி\nஅடிப்படை வசதியில்லாத பள்ளியில் தவிக்கும் மாணவர்கள்\nவேலூரில் வீட்டு உபயோக பொருட்காட்சி என்ற பெயரில் பகல் கொள்ளை\nகட்சி போனியாகாததால் மீண்டும் சரக்குக்கு திரும்பிய தேமுதிக மாஜி எம்எல்ஏ முட்டை வெங்கடேசன்\nசாலையை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்... போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்\nகோடை ���ிடுமுறையில் வெறிச்சோடிய ஒகேனக்கல்... வேலையிழந்து வாடும் தொழிலாளர்கள்\nஉள்ளாட்சி தேர்தல் ஒரு அலசல்\nஇருசக்கர வாகன சோதனையை விட்டால் போலீசாருக்கு வேறு ஏதும் தெரியாதா\nவிழுப்புரத்தில் அதிகம் முளைத்துள்ள சீட்டாட்ட கிளப்புகள்\nகாட்பாடியில் அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறக்கலே... மாறாக பொதுமக்களுக்கு தண்ணீர் காட்டிய பரிதாபம்\nபள்ளிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களுக்கு பதில் செவிலியர்கள் பணியாற்றும் கொடூரம்\nகிருஷ்ணகிரி வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி கட்டடம் இல்லாமலே சேர்க்கை நடக்கும் அவலம்\nபட்டப்பகலில் போலி மது விற்பனை... கண்டுகொள்ளாத காவல் துறை\nவேலூர் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுகாதாரச் சீர்கேடு தலைவிரித்தாடும் அவலம்\nவசூல் வேட்டையில் திளைக்கும் திருவள்ளூர் பிஆர்ஓ தனபால்\nவேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் எஸ்பி ஆய்வு... பேருந்துகளை நிறுத்துவதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nஜவுளி கடைகளில் பழைய துணிகளுக்கு புதிய விலை ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் விற்பனை செய்யப்படும் அவலம்\nகோயில் திருவிழா வீட்டுக்கு வீடு வசூல் வேட்டை\nதிறந்தவெளி பாராக மாறி வரும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nநேதாஜி மார்க்கெட்டில் போலி தராசை பயன்படுத்தி நூதன மோசடி\nஅரசாணையை அலட்சியம் செய்யும் தனியார் பள்ளிகள்... நடவடிக்கை எடுக்காதது ஏன்\nதொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படும் காஞ்சி ஜவுளி நிறுவனம்...\nஅரசு நலத்திட்ட உதவியின்றி அல்லல்படும் பட்டதாரி மாற்றுத்திறனாளி\nகாவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும்... வேப்பனப்பள்ளி காவல் நிலையம்\nதொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை\nமாட்டுத்தொழுவமாக மாறிய பயணியர் நிழற்குடை... கண்டும் காணாமல் குறட்டை விடும் மாநகராட்சி நிர்வாகம்\nபாலாற்றில் மணல் கொள்ளையால் பழுதான குடிநீர் பைப்புகள்\nகோவை வரும் மோடிக்கு கருப்புக் கொடி… திரும்பிப் போ மோடி திவிக, தபெதிக போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு. நெடுவாசலில் இரவிலும் போராட்டம் தீவிரம்\nபொது வழிப்பாதையை மீட்டு தரக்கோரி தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போரா���்டம்\nவிருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்துக்கு விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=116", "date_download": "2019-07-24T02:09:46Z", "digest": "sha1:LSOIJFIK3FXCE4KWEXAY7CEMT6H7OOXC", "length": 13204, "nlines": 195, "source_domain": "mysixer.com", "title": "பிள்ளையார்தெரு கடைசி வீடு - பாடல்கள் வெளியீடு", "raw_content": "\nஆபத்தான விளையாட்டைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படம் , புளூவேல்\nஆயிரம் மேடைகளில் நின்றவரை அமர வைத்த மேடை, ஆடை\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\nபிள்ளையார்தெரு கடைசி வீடு - பாடல்கள் வெளியீடு\nசூப்பர்குட் பிலிம்ஸின் பிரமாண்டத் தயாரிப்பான பிள்ளையார்தெரு கடைசி வீடு படத்தில் ஜித்தன் ரமேஷ், சஞ்சித்திரா, சுஹாசினி நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கமலாத் திரையரங்கில் நடந்தது. ஆடியோ சிடி யினை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம நாராயணன் வெளியிட சூப்பர் குட் பிலிம்ஸ் RP செளத்ரியின் பெருமை மிகு அறிமுக இயக்குனர்களும் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகர்களும் ரமேஷின் நண்பர்களுமான் விஷால்,ஆர்யோ உள்ளிட்ட நட்சத்திரப்பட்டாளமும் பெற்றுக் கொண்டனர்.\nவேணு, கமலினி முகர்ஜி நடித்த “கோபி கோபிகா கோதாவாரி” என்கிற தெலுங்கு படத்தில் வரும் “நு வக்கவுண்டே நீ இக்கடண்டே” என்கிற பாடல் மட்டும் ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தந்திருக்கிறது அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு.அந்தப் பாடலுக்கு இசையமைத்த தெலுங்குத் திரைப்பட முன்னணி இசையமைப்பாளர் சக்ரி தான் பிள்ளையார்தெரு கடைசி வீடு திரைப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். சக்ரி ஒரு வெற்றிகரம��ன இசையமைப்பாளர் மட்டும் அல்ல சிறந்த பின்னணிப் பாடகரும் கூட, மேற்கண்ட பாடலை அவர் கெளசல்யா என்கிற பாடகியுடன் சேர்ந்து பாடியுள்ளார்.\nபலமுறை சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றிருப்பதுடன் 2004 ல் 52 வது FILMFARE Awards வழங்கும் விழாவில் தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளுக்கும் சேர்த்து வழங்கப்பட்ட சிறந்த பின்னணிப் பாடகர் விருதினைப் பல முன்னணிப் பின்னணிப்பாடகர்களே வியக்கும் அளவுக்குத் தட்டிச் சென்றவர். இந்தப்படத்திலும் “பிள்ளையார் தெரு....” என்று தொடங்கும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். சரளமாகத் தமிழ் பேசவராவிட்டாலும் பாடல் என்று வரும் போது தனது கணீர் குரலால் அழகுதமிழில் பாடி அனைவரையும் கவர்ந்திருக்கிறார். பலத்தக் கரவொலிக்கிடையே மேடையிலும் பாடிக்காட்டினார். பாடல்களை, சினேகன், சரவணஞானம் மற்றும் இயக்குனர் திருமை கிஷோர் ஆகியோர் எழுதியுள்ளனர்.\nSP ஜன நாதன், பிதெகவீ இயக்குனர் திருமலை கிஷோரை அறிமுகம் செய்து வாழ்த்திப் பேசினார். இராம நாராயணன் மற்றும் அன்பாலயா பிரபாகரன் இசையமைபாளர் சக்ரியைக் கெளரவித்தனர்.\nதயாரிப்பாளர் RB செளத்ரி , தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகள் உடபட 85 க்கும் மேற்பட்டப் படங்கள் தயாரித்து இருக்கிறார். அதைவிட முக்கியமாக 34 புதிய இயக்குனர்களை இந்தியத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர் மென்மேலும் புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிமுகப்படுத்திய புதிய இயக்குனர்கள் சார்பாக பிரமாண்ட விழா ஒன்றினை விரைவில் எடுக்க இருப்பதாகவும் வாழ்த்திப்பேசிய கே.எஸ்.ரவிக்குமார் முதல் நேற்றைய சமீபத்திய அறிமுக இயக்குனரான சாய்ரமணி வரைக் குறிப்பிட்டார்கள்.\nபாடல் வெளியிடப் பட்ட மார்ச் 30 ஆம் தேதியான நேற்று RB செளதிரியின் முதல் அறிமுக இயக்குனர் விக்ரமனின் பிறந்த நாளாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.அதே நாளில் உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வென்றதும் ஒரு சிறப்பம்சம்.\nLKG மக்களுக்கு ஒரு பாடம் - ஐசரி.கே கணேஷ்\nநா.முத்துக்குமாருக்கு தேசியவிருது வாங்கித்தருமா பெட்டிக்கடை..\nமாயன், கணேசனின் பக்தர் தயாரிக்கும் சிவனைப் பற்றிய படம்\nகடலில், சிம்ரன்- திரிஷா செய்யப்போகும் சாகசம்\nதயாரிப்பாளர்களிடம் கதை சொல்லுங்கள் - ப��ரரசு\nபிப்ரவரி 28இல் கண்களை மூடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-07-24T02:21:17Z", "digest": "sha1:SDV6U5YXQ7ZFVWGLED4DA2RNZGYOZRGP", "length": 11336, "nlines": 104, "source_domain": "tamilcinemareporter.com", "title": "தனுசு ராசி நேயர்களே படத்தில் ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக நடிக்கும் திகங்கனா சூர்யவன்ஷி! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள ‘தி லயன் கிங்’\nமுழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்கும் அஞ்சலி\nதனுசு ராசி நேயர்களே படத்தில் ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக நடிக்கும் திகங்கனா சூர்யவன்ஷி\nஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் தனுசு ராசி நேயர்களே படத்தின் படப்பிடிப்பு மிகச்சரியான வேகத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் நாயகிகளாக ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்ரவர்த்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக உயரமான மற்றும் அழகான பாலிவுட் நடிகை திகங்கனா சூர்யவன்ஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த செய்தியை தெளிவுபடுத்திய இயக்குனர் சஞ்சய் கூறும்போது, “மிகத்திறமையான நடிகையான ரியா சக்ரவர்த்தியை நாயகிகளில் ஒருவராக பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அனைத்து முன்னணி நடிகர்களையும் உள்ளடக்கிய படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் நடக்கவிருந்தது. இருப்பினும், நடிகை ரியா அடுத்தடுத்த படங்களால் அவரால் தேதிகள் ஒதுக்குவதில் சில சிக்கல்கள் இருந்தன. இரு தரப்பிலும் எங்களால் முடிந்தவரை முயற்சித்த போதிலும், நாங்கள் இறுதியாக ஒரு பரஸ்பர முடிவை எடுத்தோம். இப்போது, பாலிவுட் நடிகை திகங்கனா சூரியவன்ஷி அவருக்கு பதிலாக நடிக்கிறார், மேலும் படப்பிடிப்பு மீண்டும் முழுவீச்சில் துவங்கும்” என்றார்.\nதிகங்கனாவை இந்த படத்தில் நடிக்க வைக்கும் யோசனையை தூண்டிய முக்கிய காரணத்தை பகிர்ந்து கொள்ளும் சஞ்சய் பாரதி கூறும்போது, “அவரது சமீபத்திய தெலுங்கு திரைப்படமான ஹிப்பி படத்தின் டிரைலரை பார்த்தேன். அவரின் திரை இருப்பு மற்றும் கதாபாத்திரத்தை பெரும் தாக்கத்துடன் கொடுக்க, அவர்\nமுன்னெடுக்க முயற்சிக்கும் விதத்���ில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். விரைவில், நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதையை விவரித்தேன், அவரும் கதையால் ஈர்க்கப்பட்டார்” என்றார்.\nஇந்த வாரம் முதல் தனுசு ராசி நேயர்களே படத்தின் படப்பிடிப்பில் திகங்கனா சூர்யவன்ஷி கலந்து கொள்வதையும் உறுதிபடுத்துகிறார் இயக்குனர் சஞ்சய்.\nதனுசு ராசி நேயர்களே படத்தை ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் ஸ்ரீகோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இது முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை திரைப்படம். ஜோதிடத்தை நம்பும் நாயகன் ஹரிஷ் கல்யாண், வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவையும் அதை வைத்தே எடுக்கிறார் என்பதே கதை\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/viralvideonewstamil/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-24T02:19:32Z", "digest": "sha1:Q24I3J77AYN2RLH4KJ4VJ5VCA5FJL2CS", "length": 11734, "nlines": 126, "source_domain": "video.tamilnews.com", "title": "திறமை Archives - TAMIL NEWS", "raw_content": "\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\n25 25Shares (vijay television awards voice channel gopinair) விஜய் TV வரலாற்றில் நம் அனைவருக்கும் நன்கு பரீட்சயமானவர்தான் நம்ம கோபிநாத். கோபிநாத்துக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருப்பது உங்களுக்கே தெரியும். ஆனால் இவரை விட இன்னொரு கோபியும் விஜய் TV யின் வெற்றிக்கு முக்கிய ...\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\n(man jumps space earth) விண்வெளி தொடர்பான செய்தியானது பொதுவாக அனைவருக்குமே பிடித்தமான விடயமாகும். விண்வெளி தொடர்பான எத்தனையோ விடயங்களை நாம் அன்றாடம் தொலைக்காட்சிகளில் பார்த்து வருகின்றோம். இந்நிலையில் இன்று நாம் பார்க்கப்போவது விண்வெளியிலிருந்து பூமிக்கு குதித்து தரையிறங்கிய ஒரு விண்வெளி வீரரின் வீடியோ காணொளி… web ...\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\n19 19Shares (world greatest magic tricks revealed) மேஜிக் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் ஒன்று. அதில் இருக்கும் ஆச்சரியத்திற்கும், வேடிக்கைகளுக்கு மயங்காதவர்கள் என்று யாருமே இல்லை. பார்வையாளர்களை அவர்களுக்கே தெரியாமல் ஏமாற்றும் வித்தை தான் மேஜிக். இந்த மேஜிக் எப்படி செய்கிறார்கள் ...\n(transformer robot car japan) ஜப்பானில் நின்றால் ரோபோ, மடங்கினால் கார் எனும் டிரான்ஸ்ஃபார்மர் தொழில்நுட்பத்தை ரோபோடிக் எஞ்சினியர்ஸ் செய்து அசத்தியுள்ளனர். 12 அடி உயரமுள்ள ரோபோவானது 2 பேரை தனக்குள் சுமந்து கொண்டு மணிக்கு 30 கிலோ மீட்டர் நடக்கக் கூடியது. அதே ரோபோ ஒரே ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும��� வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/11/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html", "date_download": "2019-07-24T02:24:47Z", "digest": "sha1:CJ5EPHAGCPSNQFZTZQCRHLFMBR53NGTD", "length": 5499, "nlines": 74, "source_domain": "newuthayan.com", "title": "ஏலக்காயின் அற்புதம் தெரியுமா? - Uthayan Daily News", "raw_content": "\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Mar 9, 2019\nநறுமணப்பொருள்களின் ராணி என்று அழைக்கப்படும் ஏலக்காய் தேநீருக்கு மணம் சேர்க்கவும், உணவுக்கு சுவை கூட்டும் பொருளாகவும், வாசனையூட்டியாகவும் பயன்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கும் பல்வேறு வகையில் பயனளிக்கிறது.\n• வாய் துர்நாற்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் நிவாரணம் கிடைக்கும்.\n• ஏலக்காயை மென்று சாப்பிட்டால் இருமல், நெஞ்சு சளி போன்றவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.\n• ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளை சீர்படுத்தி, பசியைத் தூண்டும் தன்மை ஏலக்காய்க்கு உள்ளது.\n• நரம்பு மற்றும் மூளையை சுறுசுறுப்படைய வைக்கும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு.\nஏலக்காய் தூளை வெந்நீரில் போட்டு கொப்பளித்தால் தொண்டைக்கட்டு, தொண்டைப்புண் போன்றவைகளில் இருந்து விரைவில் ஆறுதல் கிடைக்கும்.\nகொடூர வறட்சி- மண்ணைச் சாப்பிடும் மக்கள்\nஅதிகாலை எழுந்து கொள்ளுங்கள்- கிடைக்கும் அதிக பலன்கள்\nஉடல் எடையை குறைக்கும் பச்சை மிளகாய்\nநார்ச்சத்து உணவுகள் ஆயுளை அதிகரிக்கும்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nசுகாதார ஊழியர்கள் தொடர் போராட்டம்\nவீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல்- அங்கிருந்தவர்களை கட்டிப் போட்டு செய்த செயல்\nஎல்லை தாண்டி மூக்கை நுழைக்கும் சபைகள்- பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்\nமீனவர் நலன் கருதி சுவரொட்டி போராட்டம்\nதமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் -மட்டக்களப்பில் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/16/intuc.html", "date_download": "2019-07-24T03:13:29Z", "digest": "sha1:PYXEI3I5GP7PCA3FSEYUGMBITTZS7BNW", "length": 22587, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | valapadi ramamurthi supporters win tamil nadu INTUC election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n26 min ago மகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\n28 min ago 4 மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழை... சென்னைவாசிகள் மகிழ்ச்சி\n32 min ago ரஜினி வரபோறார்.. கேஎஸ் அழகிரி விரும்பாவிட்டாலும் முக அழகிரி கட்டாயம் விரும்புவார்.. எஸ்வி.சேகர் நச்\n58 min ago அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர��களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக ஐ.என்.டி.யூ.சி. வாழப்பாடி ராமமூர்த்தியின் கட்டுப்பாட்டிற்கு வரவுள்ளது.\nதமிழக ஐ.என்.டி.யூ.சிக்கு நடந்த தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தியின் ஆதரவாளர்கள் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்தொழிற்சங்கம் கை மாறும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் தேசிய தொழிற்சங்க அமைப்பாக ஐ.என்.டி.யூ.சி செயல்பட்டு வருகிறது. இதன் தமிழக கிளையில் பல கோஷ்டிகள் இருந்து வருகின்றன.தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மூன்றாக உடைந்து மூப்பனார் தலைமையில் தமாகா என்றும், வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையில் ராஜீவ் காங்கிரஸ்என்றும் தனிக்கட்சிகளாக விளங்குகின்றன.\nஇந்த இரு கட்சிகளின் தொழிற்சங்க ஆதரவாளர்கள் தொடர்ந்து ஐ.என்.டி.யூ.சியில் இயங்கினாலும், தமது கட்சிக்கென தனி ஆதரவாளர்கள் வட்டத்தைஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டு வந்தனர்.\nஇதன் காரணமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், தமாகாவைச் சேர்ந்தவர்கள், ராஜீவ் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்ற மூன்று பிரிவினர்இத்தொழிற்சங்கத்தில் இருக்கின்றனர். அரசியல்ரீதியாக அவர்கள் இந்த மூன்று கட்சிகள்ை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தொழிற்சங்க அமைப்பில்ஒரே குடையின் கீழ்தான் இருக்கின்றனர். ஆனாலும் இத்தொழிற்சங்கத்தை தங்கள் கட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில்இந்த மூன்று கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.\nஆனாலும் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான இத்தொழிற்சங்கத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் குறைவு என்று சொல்லலாம். மூப்பனாருக்கும்,வாழப்பாடி ராமமூர்த்திக்கும்தான் ஆதரவாளர்கள் அதிகம். மூப்பனாரின் சார்பில் பி.எல்.சுப்பையா என்பவர் தலைவராகவும், வாழப்பாடிராமமூர்த்தியின் சார்பில் எம்.எஸ்.ராமச்சந்திரன் என்பவர் தலைவராகவும் இருந்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் நிர்வாகிகளாக இருந்தனரேதவிர தலைமைப் பதவிக்கு அவர்களால் போட்டியிட முடியவில்லை.\nஇந்நிலையில் எம்.எஸ்.ஆர். மறைந்ததும் ஐ.என்.டி.யூ.சியை கைப்பற்றுவதில் மூப்பனார் ஆதரவாளரான பி.எல்.சுப்பையா கோஷ்டியினருக்கும் வாழப்பாடிராமமூர்த்தி ஆதரவாளரான காளன், கல்யாணசுந்தரம் போன்றவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் பி.எல்.சுப்பையாஆதரவாளர்கள் ஐ.என்.டி.யூ.சி. அலுவலகத்தை கைப்பற்றினர். இதற்கென சென்னை ராயப்பேட்டையில் சொந்தக் கட்டடம் உள்ளது.\nதற்போதும் இந்த அலுவலகம் பி.எல்.சுப்பையா கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது. இந்நிலையில் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்தலை நடத்திதேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறுப்பில் அலுவலகத்தை ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவுப்படி கடந்தவாரம் ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தமாகாவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.தலைவராக தமாகாவைச் சேர்ந்த பி.எல்.சுப்பையா போட்டியிட நிர்வாகிகளாக இரு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் போட்டியிட்டனர்.\nஇந்த அணியை எதிர்த்து ராஜீவ் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ காளன் தலைமையில் ஒரு அணி போட்டியில் இறங்கியது. இந்த அணியில் துணைத்தலைவர் பதவிக்கு வாழப்பாடி ராமமூர்த்தி போட்டியிட்டார். அவர் போட்டியிடும் தகவலை கடைசி நேரத்தில்தான் இந்த அணியினர் வெளியிட்டனர்.\nவாழப்பாடி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட காளன், காங்கிரஸைச் சேர்ந்தவர். எனவே என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் திண்டிவனம்ராமமூர்த்தி திணறினார்.\nஇப்பின்னணியில் நடந்து முடிந்துள்ள தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தி ஆதரவாளர்களே வென்றுள்ளதாக தெரிய வருகிறது. ஓட்டுக்கள் எண்ணப்பட்டுவிட்டன. ஆனால் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில்அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனாலும் அதற்கு முன்பே நிலவரங்கள் தெரிய வந்துள்ளதால் வாழப்பாடி ராமமூர்த்தி ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தற்போது ஜெனீவாநாட்டில் இருக்கும் வாழப்பாடி ராமமூர்த்தி ஜூன் முதல் வாரத்தில் சென்னை திரும்புகிறார். அவர் திரும்பியதும், அவரது தலைமையில் சென்னையில்ஐ.என்.டி.யூ.சி. பேரணி நடத்தி தலைமை அலுவலகத்தை மூப்பனார் ஆதரவாளர்களிடமிருந்து பெறுவது என்று ராஜீவ் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nதிமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\nஇன்னும் ஒரு மாசம்தான்.. சென்னை அண்ணாசாலையில் செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nபிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் இப்படி செய்றாங்களே . தமிழிசை சௌந்திரராஜன் பகீர் புகார்\nஅத்திவரதர் vs சித்திரை திருவிழா... சமூக வலைதளத்தில் உக்கிர கருத்து யுத்தம்\nவரதட்சணை வாங்கக்கூடாது. தமிழக போலீசாருக்கு டிஜிபி திரிபாதி முக்கிய சுற்றறிக்கை\nஆஹா காலையில் இதமான கிளைமேட்.. மாலையில் லேசான மழை.. இரவில் குளிர்.. வாட் ஏ பியூட்டிஃபுல் சென்னை\nமெடிக்கல் ஷாப்புக்கு போன குமார்.. உட்கார வைத்து ஊசி போட்ட கடை ஓனர்.. பரிதாபமாக போன உயிர்\nஅது எல்லாம் வெளியில் சொல்ல முடியாது... புரியாத புதிராக வைகோவின் பேட்டிகள்\nவாழ்த்துறது இருக்கட்டும்.. சுப்பிரமணிய சிவா யாருன்னு தெரியுமா.. ஹெச் ராஜாவை கிழிக்கும் நெட்டிசன்கள்\nரூட் தல மோதல்.. அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் பயங்கர மோதல்.. பரபரப்பு வீடியோ வெளியானதால் மக்கள் ஷாக்\nசம்பாதிச்சாச்சு..நமக்கேன் வம்புனு இல்லாமல் துணிந்து குரல் கொடுத்தாய்..சூர்யாவுக்கு சத்யராஜ் வாழ்த்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன��� பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/23/vaiko.html", "date_download": "2019-07-24T02:23:56Z", "digest": "sha1:URTMWL462GKO7EUMITWHPNEHO7EBJWPR", "length": 16164, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | mdmk party leader says ltte will win in jaffna - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8 min ago அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\n9 hrs ago திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\n9 hrs ago அப்பாடா.. இனி நிம்மதி.. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\n10 hrs ago கண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈழ மக்களின் வெற்றியை தடுத்தால் விபரீத விளைவு: வைகோ எச்சரிக்கை\nஈழ மக்களுக்கு கிடைக்கும் நியாயமான வெற்றியை எதிர்க்கும் வகையில் இந்திய அரசு செயல்படுகிறது என்று தமிழக இளைஞர்கள் சிந்திக்கஆரம்பித்தால் எதிர்காலத்தில் இந்திய அரசுக்கு எதிராக கசப்புணர்வு ஏற்படும்.\nஇதனால் எங்களால் கூட தடுக்க முடியாத விபரீத விளைவுகள் ஏற்படும் என்று வைகோ கூறினார்.\nகரியாலூரில் மதிமுக சார்பில் பயிறசிப் பாசறைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:\nபயிற்சியில் கலந்து கொண்ட 300 பேர் மூலம் 3000 பேரை உருவாக்க முடியும் . அந்த நோக்கத்தில் தான் இந்தப் பயிற்சி நடந்தது. சூழ்ச்சியை ���ூழ்ச்சியால்தான்வெல்ல முடியும்.\nமதிமுக வில் வாழ்பவர்கள் எல்லாம் கொள்ளைக்காக வாழ்பவர்கள். நமது இயக்கம் லட்சியத்திற்காக உயிரையும் கொடுக்கும் வீர வாலிபர்கள்கொண்ட இயக்கம்.\nஅவசரக்காரர்கள் யாழ்ப்பாணம் பிடிப்பது என்னாச்சு என்று கேட்பார்கள். உயிரைக் கொடுத்துப் போராடும் அவர்களுக்கல்லவா தெரியும் அவர்களதுகஷ்டம்.\nநாங்கள் யாரும் தீவிரவாதிகள் அல்ல. பயிற்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் யாருக்கும் தீவிரவாத எண்ணம் இருந்தால் அவர்கள் யாருக்கும் இங்கேஇடமில்லை.\nஈழத் தமிழர்களுக்குக் கிடைக்கக் கூடிய நியாயமான வெற்றியை இந்தியா தடுக்கிறது என்ற எண்ணம் தமிழக இளைஞர்களுக்கு ஏற்பட்டால்அவர்களுக்கு இந்திய அரசு மீது கசப்புணர்வு ஏற்படும்.\nஅவர்களுக்கு அப்படிப்பட்ட எண்ணம் ஏற்பட்டால் எங்களால் கூட தடுக்க முடியாத விபரீத விளைவுகள் இந்திய அரசியலில் ஏற்படும்.\nஎப்படியாவது ஆட்சியைப்பிடித்து விட வேண்டும் என்று நாம் கட்சியை நடத்துவதில்லை. கொள்கைக்காக உயிரைக்கொடுக்கும் இயக்கம் நம் இயக்கம்.\nஈழத்திலே தமிழர்கள் வெல்வார்கள். அது வரலாற்றின் கட்டாயம்.\nஇவ்வாறு வைகோ பயிற்சிப்பாசறைக் கூட்டத்தில் பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியா உதவியுடன் யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம்- தமிழக நகரங்கள் திட்டமிட்டு புறக்கணிப்பு\nயாழ். நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு\nயாழ்ப்பாணத்திலும் ஊருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீட்டுக்குள் சுரங்க அறைகள் கண்டுபிடிப்பு\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nஇந்திய ராணுவத்தின் யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nபுலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று\nயாழ். நல்லூர் கந்தசாமி ��ோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பிரமித்த அமெரிக்க தூதர்\nமுள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்\nஇலங்கை பயண விவகாரம்... ரஜினிகாந்த் அறிக்கையின் பின்னணியில் பகீர் காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/22/money-devaluation-amitshah-is-director-bank-rs745croe-deposit/", "date_download": "2019-07-24T02:40:37Z", "digest": "sha1:RXNBR5KSJEANTDJXBY46ISFOCYE7OR3L", "length": 6192, "nlines": 95, "source_domain": "tamil.publictv.in", "title": "பண மதிப்பிழப்பு விவகாரம்! அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National பண மதிப்பிழப்பு விவகாரம் அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nகுஜராத்: கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். 500, 1000 நோட்டுகள் வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 14, 2016 மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய தடை விதிக்கப்பட்டது. மனோரஞ்சன் எஸ்.ராய் சமூக ஆர்வலர். மும்பையை சேர்ந்தவர். தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் டெபாசிட் செய்யப்பட்ட பணம் விவரங்களை வங்கி வாரியாக தகவல் கேட்டிருந்தார். கிராமப்புற மற்றும் விவசாய வளர்ச்சிக்கான தேசிய\nவங்கியின் தலைமை பொது மேலாளர் சரவணவேல் ஆர்டிஐ மூலம் தகவல் வெளியிட்டுள்ளார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் இயக்குனராக உள்ளார். இந்த வங்கியில்5 நாட்களில் ரூ. 745.59 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017, மார்ச் 31ஆம் தேதிவரை இந்த வங்கியில் ரூ. 5,050 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 2016-2017ஆம் ஆண்டுக்கான வங்கியின் நிகர லாபம் என்பது 14.31 கோடியாகும்.\nNext articleகூடலூர் வனப்பகுதியில் புலி பலி\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\nவீட்டுச்சுவரில் ஓராண்டாக வசித்துவந்த மலைப்பாம்பு\nஆந்திரா, தெலுங்கானாவில் கனமழைக்கு 10 பேர் பலி\nபோலீசை கண்டித்து டிரைவர் தீக்குளிக்க முயற்சி\nஒரே ராக்கெட்டில் 31 செயற்கைக்கோள்கள்\nபிளாஸ்டிக் பாட்டிலுக்கு காசு கொடுக்கும் மி��ின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2015/08/20.html", "date_download": "2019-07-24T02:15:01Z", "digest": "sha1:AV2TMX2RKARDHCKJCULEZZW74ZFO7347", "length": 116292, "nlines": 368, "source_domain": "www.kannottam.com", "title": "“20 தமிழர் படுகொலை வழக்கு உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் நடக்க வேண்டும்!” - தோழர் பெ.மணியரசன் பேச்சு! | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\n“20 தமிழர் படுகொலை வழக்கு உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் நடக்க வேண்டும்” - தோழர் பெ.மணியரசன் பேச்சு\n20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை, செய்திகள், பெ.மணியரசன் பேச்சு\n“20 தமிழர் படுகொலை வழக்கு உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் நடக்க வேண்டும்” சென்னையில் நடைபெற்ற உண்ணாப் போராட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேச்சு\nஆந்திராவில் காவல்துறையினரால் 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது குறித்து நடுவண் புலனாய்வுக்குழு (சி.பி.ஐ.) விசாரிக்க வேண்டுமெனக் கோரியும், இச்சிக்கலில் கடமை தவறி நிற்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு - தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தியும், சென்னையில் உண்ணாப் போராட்டம் நடைபெற்றது. சற்றொப்ப இரண்டாயிரம் பேர் இதில் கலந்து கொண்டனர்.\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில், 26.08.2015 காலை தொடங்கி மாலை வரை நடைபெற்ற இவ் உண்ணாப் போராட்டத்திற்கு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ தலைமை தாங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் பேராசிரியர் ஜவாகிருல்லா, தந்தை பெரியார் தி.க. தலைவர் தோழர் ஆனூர் ஜெகதீசன், தமிழ்ப்புலிகள் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் நாகை திருவள்ளுவன், மக்கள் கண்காணிப்பகம் பொறுப்பாளர் வழக்கறிஞர் பழனியம்மாள், தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் தோழர் கி.வே. பொன்னையன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பங்கேற்றனர்.\nஇப் போராட்டத்தில் பங்கேற்ற, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் ஆற்றிய உரை:\n“ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களுக்கு நீதி கேட்டும், இது குறித்து நடுவண் புலனாய்வுக் குழுவினர் (சி.பி.ஐ), விசாரிக்க வேண்டுமெனக் கோரியும், தமிழ்நாடு அரசு இவ்வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தியும், இந்த உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்று வருகின்றது.\nஇக்கோரிக்கைகள் அனைத்தையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நான் வலியுறுத்துகிறேன்.\nஇந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை நேரில் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கொடுத்து வலியுறுத்துவதற்காக, பேராசிரியர் ஜவாகிருல்லா, தோழர் ஜி. இராமகிருட்டிணன், தோழர் முத்தரசன், தோழர் திருமா உள்ளிட்ட குறிப்பிடத்தக்க அரசியல் தலைவர்களோடு தாம் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு வைகோ அவர்கள், தமிழ்நாடு முதல்வர் செயலலிதாவுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பி ஒரு மாதம் ஆகியும், இன்றுவரை பதில் இல்லை என்ற செய்தியை, காலையில் இப்போராட்டத்தைத் தொடங்கி வைக்கும் போது, வைகோ அவர்கள் சொன்னார்கள்.\nமக்களுக்குக் கடமையாற்ற வேண்டிய ஒரு முதலமைச்சரை, தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேச முடியாத நிலை, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா\nஅண்ணன் வைகோ அவர்கள், இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பதவியேற்கும் நேரத்தில் அவருக்குக் கருப்புக் கொடி காட்டி தில்லியில் போராடியவர். நரேந்திர மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்ததற்கு எதிர்வினையாக, பா.ச.க.கவின் எச். இராஜா, வைகோ பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாது என்று மிரட்டினார்.\nபா.ச.க.வோடு ஏற்கெனவே வைகோ கூட்டணி வைத்திருந்தாலும், பின்னர், இவ்வளவு முரண்பாடுகள் வைகோவிற்கும் பா.ச.க.விற்கும் இடையே ஏற்பட்டுள்ளன. ஆனாலும், அண்மையில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை சந்தித்து மனு கொடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் வைத்த போது, நரேந்திர மோடி அதனை ஏற்று வரவேற்றார். வைகோவை தழுவிக் கொண்டார். படங்கள் ஏடுகளில் வந்தன.\nஆனால், இந்த சனநாயகம் ஏன் தமிழ்நாட்டில் இல்லை செயலலிதா மட்டுமல்ல, ஆட்சியிருக்கும்போது கருணாநிதியையும் சந்தித்துப் பேச முடியாது. இது போல, கருணாநிதியையும் செயலலிதாவையும் சந்தித்துப் பேச முடியாத நிலை ஏன் இருக்கிறது\nஇந்த நிலை உருவாக நாமும் ஒரு காரணம் இந்த அரசியல் அநாகரிகத்தை நாமும் ஒரு வகையில் அனுமதித்து விட்டோம்.\nதமிழ்நாட்டின் முதலமைச்சரை, போராடும் அரசியல் தலைவர்கள், சந்திக்க முடியாது எனில், இந்த அவமானம் அந்தத் தலைவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் தான்\nமுதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர், முதன்மை எதிர்க்கட்சித் தலைவர் மூவரும், எந்த நாளிலாவது ஏதாவதொரு முக்கியப் பிரச்சினை குறித்து சட்டப் பேரவையில் ஒன்றாக அமர்ந்து விவாதித்திருக்கிறார்களா இல்லை. இது அருவருக்கத்தக்க பண்பாடு\nபுதுதில்லியில், பா.ச.க.வும் காங்கிரசும் எதிரெதிர் அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும், நரேந்திர மோடியும் சோனியா காந்தியும் ஒன்றாக நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள். விடுதலை நாள் கொடியேற்ற நிகழ்வென்றாலும், நரேந்திர மோடி பதவியேற்பு என்றாலும், சோனியா காந்தியும், இராகுல் காந்தியும் கலந்து கொள்கிறார்கள். கைகுலுக்கிக் கொள்கிறார்கள்.\nஇந்த நிலை ஏன் தமிழ்நாட்டில் இல்லை அ.தி.மு.க.வும் தி.மு.க.வும், இந்த அராஜக நிலையை - சகிக்க முடியாத அநாகரிகத்தைக் கொண்டுவந்து விட்டன. இது போல் எந்த மாநிலத்திலும் இல்லை. இந்த அநாகரித்தை சகித்துக் கொள்ளும் கூட்டமாக நம்மை ஆக்கிவிட்டார்கள் என்பது வேதனையான உண்மை\nகாவிரிச் சிக்கல், முல்லைப் பெரியாறு சிக்கல், இருபது தமிழர் படுகொலை போன்ற தமிழினச் சிக்கல்களை இவர்கள் சட்டப்பேரவையில் அமர்ந்து விவாதித்தது கிடையாது.\nஇதையெல்லாம் நீங்கள் ஒன்றாகக் கூடி விவாதிக்க மாட்டீர்கள் என்றால், இது சட்டமன்றம் அல்ல கொடுங்கோலர்களின் கொலு மண்டபம் அமைச்சர்கள் அண்டிப் பிழைக்கும் கோமாளிகளாகக் காட்சியளிக்கின்றனர்.\nஇவர்களால், கணிசமான மக்கள் “குடிமக்கள்” என்ற நிலையிலிருந்து “பயனாளிகள்” என்ற நிலைக்கு மாற்றப்பட்டு விட்டனர்.\nகுடிமகன் – Citizen என்ற உணர்வு, “இது எனது மண் செயலலிதாவோ கருணாநிதியோ நிரந்தரமானவர்கள் அல்ல செயலலிதாவோ கருணாநிதியோ நிரந்தரமானவர்கள் அல்ல நாங்கள் ஆளப்பிறந்தவர்கள்; எங்கள் பிரதிநிதிகளை ஆள விட்டிருக்கிறோம்” என்ற பெருமிதத்தன்மை கொண்டது.\nஆனால், இலவசங்களை எதிர்ப்பார்த்து, “எதிர்காலம்” குறித்த கவலைப்படாமல் இன்றைக்கு என்ன இலவசமாகக் கிடை��்கும் என்று எண்ணுபவர்கள், பயனாளிகள் - Beneficiaries\nகுடிமக்கள் பொறுப்புடன் சிந்திப்பவர்கள்; பயனாளிகள் என்ன கிடைக்கும் என்று எதிர்பார்ப்பவர்கபள். குடிமக்கள் போர்க்குணம் உள்ளவர்கள்; பயனாளிகள் கோழைத்தனம் மிக்கவர்கள்.\nஇந்தக் கட்சிகள், “குடிமக்க”ளை, “பயனாளி”களாக மாற்றியதுதான், இன்றைக்கு விளைந்துள்ள கேடுகளில் மிகப்பெரும் கேடாகும்.\nகடந்த ஏப்ரல் 18ஆம் நாள், கர்நாடகத்தில், கன்னட இனவெறி அமைப்புகள் காவிரியில் 4 புதிய அணைகள் கட்டி தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் தடுக்க வேண்டுமெனவும், அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழ்நாட்டைக் கண்டித்தும், முதல்வர் செயலலிதாவின் கொடும்பாவியை எரித்தும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தின.\nஅந்தப் போராட்டக்குழுத் தலைவர்கள் வாட்டாள் நாகராஜ், கன்னட ரட்சக வேதிகே தலைவர் நாராயண கவுடு ஆகியோர் தலைமையில், அதே நாளில் ஊர்வலம் நடத்தி முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க அனுமதி கோரினர். காங்கிரசு முதலமைச்சரான சித்தராமையா மனமகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று, அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். வன்முறையில்லாமல் போராட்டம் நடந்ததற்கு வாழ்த்து கூறினார். மேலும், இந்த முழு அடைப்புப் போராட்டம், தங்கள் அரசுக்கு பலம் சேர்க்கும் என்றும் கூறினார். மேக்கேத்தாட்டில் அணை கட்டுவது உறுதி என்றும் அவர்களிடம் வாக்குறுதி கொடுத்தார். இது செய்தியாக நாளேடுகளில் வெளியானது.\nதமிழ்நாட்டில் அப்படியொரு முதல்வரை பார்க்க முடியாது. இங்கே, தமிழ்த் தேசிய இயக்கங்களை “தமிழ் சாவனிஸ்ட்”(தமிழ் வெறியர்கள்) என்று எதிர்ப்பார்கள். அங்கே, வட்டாள் நாகராஜ் யார் அவரை ஏன் அந்த முதலமைச்சர் சந்திக்கிறார் அவரை ஏன் அந்த முதலமைச்சர் சந்திக்கிறார் இதனை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\n10 – 15 ஆண்டுகளுக்கு முன்னர், கேரளாவைச் சேர்ந்த ராஜன் பிள்ளை என்ற மலையாளத் தொழில் அதிபர் மீது சிங்கப்பூரில் பொருளாதாரக் குற்ற வழக்கு போட்டார்கள். அவர், தப்பி தில்லிக்கு வந்துவிட்டார். தில்லிக் காவல்துறையினர் அவரைக் கைது செய்து, திகார் சிறையில் அடைத்தார்கள். அப்போது அவருக்கு மார்பு வலி ஏற்பட்டது. இரவு நேரம். சிறையிலேயே இறந்துவிட்டார். இந்தச் செய்தியை கேட்ட கேரளம் கொந்தளித்தது.\nராஜன் பிள்ளைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் தாமத��்படுத்தி தில்லி நிர்வாகம் கொன்று விட்டது என கேரளாவில், காங்கிரசுக்கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டினர். தில்லி நிர்வாகத்தைக் கண்டித்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். மரணத்திற்கு பிறகு ராஜன் பிள்ளைக்கு, அந்த வருடத்தின் சாதனை மனிதர் (Man of the Year) என்ற பட்டத்தை வழங்கி, அந்த விருதை அவர் மனைவி நீனா பிள்ளை அவர்களிடம் வழங்கினார்கள். சட்டப் பேரவைத் தேர்தலிலும் போட்டியின்றி அவரைத் தேர்ந்தெடுத்தார்கள்.\nஅந்த மலையாளி இனம் தன்னைத் தற்காத்துக் கொள்ளுமா தமிழினம் தன்னைத் தற்காத்துக் கொள்ளுமா தமிழினம் தன்னைத் தற்காத்துக் கொள்ளுமா தலைவர்கள் மனு கொடுக்கக் கூட முடியாத முதலமைச்சரைப் பெற்றுள்ள தமிழினம், எப்படித் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்\nநாம் அரசியல் அநாதைகளாக இருக்கிறோம். இங்கே, “சனநாயக” ராஜாக்கள் - “சனநாயக” ராணிகள் நம்மை ஆள்கிறார்கள்.\nமராட்டியத்தில் பீகாரிகள் அதிகமாக வேலைக்கு வந்து மண்ணின் மக்களின் வேலைகளைப் பறிக்கிறார்கள் என்று எதிர்ப்பு உண்டு. ஒரு பீகார் இளைஞனை, மராட்டியக் காவல்துறை சுட்டுக் கொன்றுவிட்டது. பீகார் கொந்தளித்தது. எதிரெதிர் முகாமாக இருந்த லல்லு பிரசாத்தும், நிதிஸ் குமாரும் சேர்ந்து, பீகார் அடைப்பு நடத்தினார்கள்.\nஆனால், இங்கோ அயல் மாநிலத்தில் 20 தமிழர்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, தமிழ்நாட்டு முதல்வரிடமிருந்து கண்டன அறிக்கைகூட வெளி வரவில்லை.\nபீகாரிகள் தங்கள் வேலைகளைப் பறித்துக் கொள்கிறார்கள் என அசாமில் அவர்களை அடித்தார்கள். அவர்களது வீடுகளைக் கொளுத்தினார்கள். உடனடியாக லல்லு பிரசாத் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரைப் பார்த்து, அசாமிற்கு இராணுவம் அனுப்புமாறு கோரினார். அசாமில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆறுதல் கூறினார். அசாமைவிட்டு நீங்கள் வெளியேற வேண்டியதில்லை, உங்களைப் பாதுகாக்க இராணுவம் வரும் என நம்பிக்கையூட்டினார் லல்லு.\n1991இல், செயலலிதா முதல்வராக இருந்த போது, கர்நாடகத்தில் காவிரிக் கலவரம் நடந்தது. தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டு, பலர் கொல்லப்பட்ட நிலையில், 2 இலட்சம் தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு அகதிகளாக ஓடி வந்தனர். அன்றைக்கு, முதல்வர் செயலலிதா கர்நாடகம் சென்று, பாதிக்கப்பட்டத் தமிழர்��ளைப் பார்த்தாரா இராணுவத்தை அனுப்பச் சொல்லித் தலைமை அமைச்சரைப் பார்த்தாரா\nதமிழ்நாட்டில் பெருந்தலைவராக விளங்கும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆறுதல் கூறினாரா\n ஏனெனில், இது நாதியற்ற இனம் செயலலிதாவும் கருணாநிதியும் தமிழ் இனத்தைப் பயன்படுத்திக் கொள்பவர்கள்.\n2011இல், மலையாளிகள் கேரளாவுக்குச் சென்ற தமிழக அரசு ஊர்திகளைத் தாக்கினார்கள். தேனி மாவட்டத் தமிழ்த் தோட்டத் தொழிலாளிப் பெண்களை சிறைபிடித்தார்கள். தமிழ்நாட்டிலிருந்து அய்யப்ப சாமி கோயில் சென்ற பக்தர்களை அடித்து உதைத்தார்கள். ஒரு தமிழர் மீது வெந்நீர் ஊற்றிக் கொன்றார்கள்.\nசெயலலிதாவோ, கருணாநிதியோ தில்லி சென்று உடனடியாக தில்லி தலையிட்டு, தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும்படி வற்புறுத்தினார்களா இல்லை. கேரளா சென்று பாதிக்கப்பட்டத் தமிழர்களைப் பார்த்தார்களா இல்லை. கேரளா சென்று பாதிக்கப்பட்டத் தமிழர்களைப் பார்த்தார்களா\nதமிழர்களைத் தாக்கினால் கேட்க நாதியில்லை என்ற உண்மையைத் தெரிந்து கொண்டு தான், அண்டையிலுள்ள அயல் இனத்தார் அனைவரும் நம்மைத் தாக்குகிறார்கள். நாம் அரசியல் அனாதைகளாக இருக்கிறோம்.\nமேக்கேத்தாட்டில் அணைகள் கட்டியே தீருவோம் என்கிறார், நடுவண் சட்ட அமைச்சர் சதானந்த கவுடா. நடுவண் அமைச்சராக இருந்து கொண்டு அவ்வாறு பேசும் சதனாந்த கவுடாவுக்கு எதிராக, அண்ணன் வைகோதான் கண்டித்து அறிக்கை அளித்தார். அமைச்சர் சதானந்தா மீதான கோபம் முதல்வர் செயலலிதாவுக்கும், முன்னாள் முதல்வர் தலைவர் கருணாநிதிக்கும் அல்லவா வர வேண்டும்\nபுரட்சி அமைப்புகள், சமூக அமைப்புகள் ஆகியவை அவர்களின் கொள்கை வழிமுறைகளுக்கு ஏற்ப ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களில் சிலரை பிடித்து வைத்து சுட்டுக் கொன்றுவிட்டு, எங்களைத் தாக்கினார்கள் அவர்களைத் திருப்பி சுட்டோம் என்று காவல்துறையினர் கூறுவது போலி மோதல். இந்தப் போலி மோதலை முழுமையாக நான் கண்டிக்கிறேன். மாவோயிஸ்ட்டுகள், சில இசுலாமிய அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களை இப்படி ஆந்திராவில் சுட்டுக் கொல்கிறார்கள்.\nஇந்தப் போலி மோதல்களின் உண்மையை அறிந்து கொள்ளாத பாமர மக்கள் அவர்கள் ஆயுதப் போராட்டம் நடத்துபவர்கள், வெடிகுண்டு வீசுபவர்கள், அதற்குர���யத் தத்துவத்தின் கீழ் செயல்படுபவர்கள், அவர்கள் காவல்துறையினரை எதிர்த்து சுட்டிருப்பார்கள், அப்போது காவல்துறையினர் தங்களைத் தற்காத்துக் கொள்ள திருப்பி சுட்டிருப்பார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டு.\nசட்ட விரோதமாக செம்மரம் வெட்டுவதில் ஆந்திரத் தொழிலாளிகளும் ஈடுபடுகிறார்கள். அந்த மரங்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி கோடி கோடியாய் பொருள் ஈட்டி, மாட மாளிகைகள் கட்டிக் கொண்டவர்கள் பெரும்பாலும் ஆந்திரத் தெலுங்கர்கள். செம்மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க ஒரு கூட்டத்தினரை சுட்டுக் கொன்று மக்களுக்கு அவர்களின் பிணங்களைக் காட்டி, ஓர் அச்சத்தை ஏற்படுத்த வேண்டுமென்று ஆந்திர அரசும், காவல்துறையும் முடிவு செய்தன.\nஅப்போது, ஆந்திரத் தெலுங்குத் தொழிலாளிகளை சுட்டுக் கொல்வதா வேற்று மாநிலத் தொழிலாளிகளை சுட்டுக் கொல்வதா என்று அவர்கள் ஆலோசித்திருக்கிறார்கள். தெலுங்குத் தொழிலாளிகளை சுட்டுக் கொன்றால், ஆந்திராவில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும். ஏனெனில், ஆயுதப் போராளி அமைப்பைச் சேர்ந்தவர்களை அல்லது ஒரு தத்துவத்தின் கீழ் தீவிரமாக செயல்படுபவர்களை போலியாக சுட்டுக் கொன்றால், காவல்துறையினர் சொல்லும் பொய்யை மக்கள் நம்புவார்கள்.\nஆனால், அரசியலற்ற எந்தத் தத்துவப்பின்னணியும் இல்லாத அன்றாடக் கூலித் தொழிலாளிகள் தங்களை சுட்டுக் கொல்ல முன்வந்தார்கள், அவர்களை திருப்பி சுட்டோம் என்று காவல்துறையினர் சொன்னால், ஆந்திராவில் சாதாரண மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். அந்த அநீதியை எதிர்த்துப் போராடுவார்கள். தமிழ்நாட்டு அப்பாவித் தொழிலாளிகளை சுட்டுக் கொன்றால், தமிழ்நாட்டில் பெரிய கொந்தளிப்பு வராது. பெரிய கொந்தளிப்பு வராமல் பாதுகாக்கும் அரண்களாக நமக்கு அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் விளங்கும் என்று ஆந்திர அரசும், காவல்துறையும் கணித்தன.\nஅந்த நம்பிக்கையோடுதான், பேருந்துகளில் சென்ற, அங்கே இங்கே நின்ற தமிழ்த் தொழிலாளிகளை கடத்திச் சென்று, அவர்களுடைய உறுப்புகளையெல்லாம் அறுத்து, கண்ணை குத்தி, ஆணுறுப்பைத் துண்டித்து, பல்வேறு சித்திரவதைகளை செய்து, கடைசியில் சுட்டுக் கொன்றுவிட்டு, அந்தப் பிணங்களை ஒரு வெட்ட வெளியில் போட்டு, எங்களோடு மோதினார்கள் நாங்கள் திருப்பிச் சுட்டோம் என்று கதை கட்டினார்கள். ஆந்திர அரசின் இந்��� நம்பிக்கை, இந்த தந்திரம் பலித்தது.\nஅன்றைக்கு முதல்வராக இருந்த முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமோ, அவரை இயக்கிக் கொண்டிருந்த செயலலிதாவோ ஆந்திர அரசைக் கண்டிக்காமல், நிர்வாக வழியில் விசாரணை நடத்த வேண்டுமென்று வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டனர்.\nசரி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்ன செய்தார் ஆறு மாதத்திற்கு முன்னே ஆந்திரக் காவல்துறை எச்சரித்தும், விழிப்புணர்வோடு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடாத அ.தி.மு.க. அரசின் அலட்சியமே இந்தப் படுகொலைக்குக் காரணம் என்று அறிக்கை வெளியிட்டார். அவருடைய மகன் பட்டத்து இளவரசர் மு.க.ஸ்டாலின் என்ன அறிக்கை வெளியிட்டார் ஆறு மாதத்திற்கு முன்னே ஆந்திரக் காவல்துறை எச்சரித்தும், விழிப்புணர்வோடு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடாத அ.தி.மு.க. அரசின் அலட்சியமே இந்தப் படுகொலைக்குக் காரணம் என்று அறிக்கை வெளியிட்டார். அவருடைய மகன் பட்டத்து இளவரசர் மு.க.ஸ்டாலின் என்ன அறிக்கை வெளியிட்டார் இருபது தமிழர் படுகொலைக்கு அ.தி.மு.க. அரசுதான் காரணம் என்று கூறி கண்டனம் தெரிவித்திருந்தார்.\nதமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டிலுள்ள ஏழரைக் கோடி மக்களுக்கும் பாதுகாவலராக இருக்க வேண்டும். பாகுபாடில்லாமல் எல்லார்க்கும் பாதுகாவலாக விளங்க வேண்டும். கடவுள் குறித்து வள்ளலார் பாடியது போல், அரசு செயல்பட வேண்டும். “நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடு” என்றார் வள்ளலார். “வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரம்” என்றார். “எல்லார்க்கும் பொதுவில்” இருப்பது என்றார். அதைப்போல், அரசு இருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லை\nவைகோ அவர்கள் இங்கே ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தமிழ்நாடு அரசும், ஆந்திர அரசுடன் Collusion என்றார். அதாவது, கூட்டுச்சதி என்றார். அதுதான் உண்மை எனவேதான், தமிழ்நாடு அரசு இருபது தமிழர் இனப்படுகொலையைக் கண்டிக்கவில்லை. இருபது தமிழர்களை இனப்படுகொலை செய்தவர்களைத் தண்டிக்க, முயற்சிகள் எடுக்கவில்லை. மாறாக, அவர்களைத் தண்டிக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறது.\nஇதைக் கண்டித்து, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் சுவரொட்டி ஒட்டினோம். “தமிழர்கள் அரசியல் அனாதைகளாகிவிட்டார்கள்” என்று அதிலே குறிப்பிட்டிருந்தோம். அதற்காக என் மீதும், திருச்சி மா���கரச் செயலாளர் தோழர் கவித்துவன் மீதும் வழக்கு போட்டது தமிழ்நாடு அரசு. இனங்களுக்கிடையே பகையுணர்ச்சியைத் தூண்டியதாக 153A பிரிவின் மீதும், சுவர்களை சுவரொட்டி ஒட்டி அசிங்கப்படுத்திவிட்டதாக தனியார் சொத்து அழிப்புப் பிரிவுகளின் கீழும் பிணையில் வர முடியாதபடி பிரிவுகளை சேர்த்து, தமிழ்நாடு அரசு வழக்குப் போட்டது.\nதிருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையிலுள்ள எங்கள் தமிழர் கண்ணோட்டம் இதழ் அலுவலகத்திற்கு, காவல்துறையினர் வந்து சோதனை நடத்தினர். எந்த கணிப்பொறியிலே அந்த சுவரொட்டியை செய்தீர்கள் என கேள்வி கேட்டனர். அந்தக் கணிப்பொறியைக் கைப்பற்றிச் செல்ல முயன்றனர். மேலதிகாரிக்கு புகார் தெரிவித்ததன் மூலம் அந்த முயற்சி தடுக்கப்பட்டது. ஒரு சுவரொட்டிக்கு இவ்வளவு அடக்குமுறைகள் தமிழ்நாட்டில் நடக்கின்றன. இந்த இனத்திற்கு ஆபத்து ஏற்பட்டால் என்ன பாதுகாப்பு இருக்கிறது\nஇங்கு பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் – புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள், தம்மைப் போன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் பேச, கேள்வி கேட்க, ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுக்க, அனுமதி வழங்குவதில்லை, நாங்கள் வெளிநடப்பு செய்து, சட்டசபைக்கு வெளியே இருக்கும் செய்தியாளர்களிடம்தான் அவற்றையெல்லாம் பேசுகிறோம் என்றார். செய்தியாளர்களிடம் சொல்லித்தான் செய்தி வெளிவரும் என்றால், அதற்கு சட்டசபைக்கு செல்ல வேண்டியதில்லை. இதோ இதுபோன்ற இடங்களில் தலைவர்கள் பேசினாலே, செய்திகள் வெளியாகின்றன. நிருபர்கள் இங்கேயும் இருக்கிறார்கள்.\nஇங்கு எனக்கொரு யோசனை வந்தது. சட்டப் பேரவையில் மக்கள் சிக்கல்களை பேச விடவில்லையெனில், ஏன் இந்த பதவியை வைத்துக் கொண்டிருக்க வேண்டும் தேர்தல் வர இன்னும் ஏழெட்டு மாதங்கள் தான் இருக்கின்றன. நடப்புத் தொடர் கூட்டத்தில், தமிழ்நாட்டு முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுங்கள். இங்கேயுள்ள கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களும், ஒத்த கருத்துள்ள கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் சேர்ந்து கொடுங்கள். அவற்றை விவாதிக்க சட்டப் பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லையென்றால், அனைவரும் பதவி விலகல் கடிதம் கொடுத்துவிட்டு, அவரவர் தொகுதிக்குச் சென்று தமிழகம் தழுவிய அளவில் சென்று, சட்டசபை எப்படி மக்களின் பிரச்சினைகளைப் பேச வாய்ப்பளிக்கப்படாத மன்றமாக மாற்றப்பட்டுள்ளது என்பதை மக்களிடம் எடுத்துப் பேசுங்கள். எழுச்சியை உண்டாக்குங்கள். அந்த எழுச்சியோடு தேர்தலை சந்தியுங்கள். இதுபற்றி பரிசீலியுங்கள் என்று இங்குள்ள கட்சித் தலைவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். அதற்குமேல், இதில் நான் இரவல் ஆலோசனை வழங்குவது சரியல்ல. ஏனெனில், நான் தேர்தலில் போட்டியிடாத அமைப்பைச் சேர்ந்தவன்.\nஆந்திராவில் 20 தமிழர் படுகொலை செய்யப்பட்ட குற்றம் குறித்து, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் வழக்கு விசாரணை நடைபெற வேண்டும். சி.பி.ஐ. நடத்த வேண்டும்; 2ஜி வழக்கு நடைபெறுவதைப் போல அந்த வழக்கு, ஆந்திராவிலோ தமிழ்நாட்டிலோ அல்லாமல் வேறோரு மாநிலத்தில் நடைபெற வேண்டும் என்று தொடக்கத்திலிருந்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தி வருகிறது. அதை மீண்டும் வலியுறுத்துவதுடன், இங்கே வைக்கப்பட்டுள்ள இன்றைய போராட்டக் கோரிக்கைகள் அனைத்தையும் நான் வலியுறுத்தி விடைபெறுகிறேன். தொடர்ந்து இதற்காகப் போராடுவோம் அந்த வழக்கு, ஆந்திராவிலோ தமிழ்நாட்டிலோ அல்லாமல் வேறோரு மாநிலத்தில் நடைபெற வேண்டும் என்று தொடக்கத்திலிருந்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தி வருகிறது. அதை மீண்டும் வலியுறுத்துவதுடன், இங்கே வைக்கப்பட்டுள்ள இன்றைய போராட்டக் கோரிக்கைகள் அனைத்தையும் நான் வலியுறுத்தி விடைபெறுகிறேன். தொடர்ந்து இதற்காகப் போராடுவோம்\nஇவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.\nபோராட்டத்தின் நிறைவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த. வெள்ளையன், பழரசம் அளித்து உண்ணாப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். தமிழர்களை 1940 களிலும் 50 களிலும் மார்க்சியம் , ...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \nகாவல்துறையினரின் தடை உடைத்து.... திருச்சி மாநகரில...\n“இளைஞர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியமும்” சிறப்...\n“20 தமிழர் படுகொலை வழக்கு உச்ச நீதிமன்றக் கண்கா���ி...\n“22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும்\nமகளிர் ஆயம் நடத்திய மதுக்கடை மறியல் போரில் குழந்தை...\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரச...\nஅரசுபள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசை...\nஅரசுபள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசை...\nசேச சமுத்திரம் சாதி வன்முறை வெறியாட்டம் - தோழர் கி...\nஅரசுபள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசை...\nதீவிர மீத்தேன் திட்டமான ஷேல் திட்டத்தை முறியடிப்போ...\nதமிழ்நாடு அரசே, மதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் மர...\n“உலக வர்த்தகக் கழக அமைப்பே எங்கள் கல்வியை விட்டு வ...\n“தமிழினத்தின் புகழ்மிக்கப் பிரிதிநிதி ஈகி சசிபெரும...\nமதுவிலக்கு கோரி மாற்றுத் திறனாளிகளின் காலவரையற்ற உ...\nசென்னையில் மதுவிலக்கு கோரி நடைபெற்ற போராட்டத்தில் ...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.���. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டு���ிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை ��லங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எ���்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை க���்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணதாசன் விழா கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி கல்வி அரசியல் கல்விக் கொள்கை கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் க��ப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சவால் சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பேரவை சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சுகப்பிரசவம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுசுசூழல் சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. ��மிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழ���லாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின ம���்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுபான ஆலை முற்றுகை மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுபான ஆலை முற்றுகை மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அ��்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 5 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 5 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெர��விழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/04/blog-post_78.html", "date_download": "2019-07-24T02:56:12Z", "digest": "sha1:M5F6JP6GINHT2Y6F4DYZCPIW6724QHFG", "length": 6193, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எட்டாவது நாள் நினைவு தினம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எட்டாவது நாள் நினைவு தினம்\nகுண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எட்டாவது நாள் நினைவு தினம்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட கொழும்பு,நீர்கொழும்பு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எட்டாவது நாள் இன்றாகும்.\nஇதனை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு இடங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் இன்று நடைபெற்றுவருகின்றன.\nமட்டக்களப்பு கோட்டைமுனை மகா மாரியம்மன் ஆலயத்தின் விசேட ஆத்மசாந்தி பூஜைகள் இன்று காலை நடைபெற்றன.\nஆலய பரிபாலனசபை தலைவர் ஈஸ்வரராஜா தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி உட்பட பெருமளவான பொதுமக்கள்,ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.\nஇதன்போது தீபங்கள் ஏற்றப்பட்டு விசேட பிரார்த்தனைகள் செய்யப்பட்டதுடன் ஆத்மசாந்தி அர்ச்சனைகளும் செய்யப்பட்டன.\nஇந்த வழிபாடுகளின்போது நாட்டில் மீண்டும் அமைதி திரும்பி நீடித்த சாந்தியும் சமாதானமும் ஏற்படவேண்டும் எனவும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-07-24T02:45:50Z", "digest": "sha1:RKLTCZXFKMSDFJ657AR4YYB2THFO5MMS", "length": 9597, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிரான்ஸில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபிரான்ஸில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபிரான்ஸின் பொது சுதாகார மையத்தினால் வ��ளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே பிரான்ஸில் காசநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇரண்டு வருடங்களில் இல்-து-பிரான்சுக்குள் காச நோயாளிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுக்கிடைப்பட்ட இரண்டு வருடங்களிலேயே இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nநுரையீரலை பலமாக தாக்கும் காச நோய் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் 1,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபிரான்ஸ் Comments Off on பிரான்ஸில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇளவரசி மெர்க்கலின் முதல் கணவர் தனது காதலியை திருமணம் செய்துகொண்டார் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க வர்த்தக உடன்பாட்டை இப்போதே செய்து கொள்வது நல்லது – சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை\nபிரான்ஸின் சில மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nகடும் வெப்பம் காரணமாக பிரான்ஸின் 21 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் வானியல் மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயேமேலும் படிக்க…\nபிரான்ஸில் அந்தரத்தில் பறந்து சாகசம் புரிந்த வீரர்\nபிரான்ஸில் ராணுவ வீரரான பிரான்க் ஜபாதா என்பவர் தானே சுய முயற்சியில் தயாரித்த ‘ஃபிளைபோட்’ என்ற ஜெட் உந்துசக்தியிலான மிதவையில்மேலும் படிக்க…\nஜூலை 14, பிரான்ஸ் தேசிய நாள் நிகழ்வில் பல இடங்களில் வன்முறை\nசேவல் கூவியதால் வீட்டின் அருகில் வாழும் தம்பதியர் நீதிமன்றத்தில் வழக்கு\nபரிஸ் விபத்தில் எட்டு பேர் படுகாயம்\n25 ஆண்டுகளாக வேலையே செய்யாத 30 அரசு ஊழியர்களுக்கு அரசு ஊதியம் வழங்கியுள்ளமை கண்டுபிடிப்பு\nபரிஸ் தேவாலய தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்\nபிரான்ஸில், ட்ரம்ப் குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது\nபரிஸினை பிளாஸ்ரிக் இல்லாத நகரமாக்க நடவடிக்கை\nபிரான்ஸில் தேசிய சேவை முன்னோட்டத் திட்டம் அறிமுகம்\nஇரவு விடுதிக்கு அருகில் மோதல் – நான்கு காவல் துறையினர் படுகாயம்\nஅதிகாலையில் சேவல் கூவுவது சரியா\nஇன்று முதல் பிரான்ஸில் மின்சார கட்டணம் அதிகரிப்பு\nபிரான்ஸில் வீதி விபத்துக்களினால் ��யிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nபிரான்ஸில் புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2.5 வீதத்தால் அதிகரிப்பு\nபிரான்சைச் சேர்ந்த 2 ஐஎஸ் பயங்கர வாதிகளுக்கு ஈராக்கில் மரண தண்டனை\nலியோனில் மர்மபொதி வெடிப்பு : 13 பேர் காயம்\nஆசிய பெண்களை குறிவைத்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் – நான்கு இளைஞர்கள் கைது\nபிரான்ஸ் பராமரிப்பு இல்ல கொலை: சந்தேகநபராக 102 வயது பெண்\nபிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரணதண்டனை\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2013/06/8.html", "date_download": "2019-07-24T02:39:59Z", "digest": "sha1:MZ25QFARLD2MRQKH24TU6YSUIUXWR4C5", "length": 20108, "nlines": 362, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : TAMIL G.K 0651-0670 | TNPSC | TRB | TET | 63 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nTAMIL G.K 0651-0670 | TNPSC | TRB | TET | 63 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்\nTAMIL G.K 0651-0670 | TNPSC | TRB | TET | 63 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்\n651. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வடமொழிச்சொற்கள் திரிந்தும் திரியாமலும் தமிழ்மொழியில் வந்து வழங்குமானால் அவை _______ எனப்படும்.\n652. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“அமர்” என்பதன் பொருள் என்ன\n653. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ்ச்சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்\nAnswer | Touch me தொண்ணூற்றாறு\n654. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பிரபந்தம் என்பதன் பொருள் யாது\nAnswer | Touch me நன்கு கட்டப்பட்டது.\n655. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நெல் குத்தும்போது பெண்களால் பாடப்படும் ஒருவகைப்பாட்டு _______ எனப்படும்.\n656. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“அளகு” என்பதன் பொருள் என்ன\n657. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருவள்ளுவமாலையின் ஆசிரியர் யார்\n658. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறளின் சிறப்பினை உணர்த்த எழுந்த தனிநூல் எது\nAnswer | Touch me திருவள்ளுவமாலை\n659. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நளவெண்ப���வின் ஆசிரியர் யார்\nAnswer | Touch me புகழேந்திப்புலவர்\n660. 8-ஆம் வகுப்பு | தமிழ் |புகழேந்தி பிறந்த ஊர் எது\nAnswer | Touch me தொண்டை நாட்டின் பொன்விளைந்த “களத்தூர்” (காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெருங்களத்தூர்)\n661. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வரகுணபாண்டியனின் அவைப்புலவர் யார்\nAnswer | Touch me புகழேந்திப்புலவர்\n662. 8-ஆம் வகுப்பு | தமிழ் |புகழேந்தியை ஆதரித்த வள்ளல் யார்\nAnswer | Touch me சந்திரன் சுவர்க்கி\n663. 8-ஆம் வகுப்பு | தமிழ் | கம்பரும், ஒட்டக்கூத்தரும் யார் காலத்தில் வாழ்ந்தவர்கள்\nAnswer | Touch me புகழேந்தி புலவர்\n664. 8-ஆம் வகுப்பு | தமிழ் |புகழேந்தி புலவர் வாழ்ந்த காலம் எது\nAnswer | Touch me கி.பி. 12-ஆம் நூற்றாண்டு\n665. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வெண்பா யாப்பில் காப்பியப் பொருளைத் தொடர்நிலைச் செய்யுள்களாய்ப் பாடிய சிறப்பினால் புகழேந்திப் புலவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்\nAnswer | Touch me வெண்பாவிற் புகழேந்தி\n666. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நளவெண்பாவின் மூன்று காண்டங்கள் யாது\nAnswer | Touch me சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம்.\n667. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நளவெண்பாவில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன\n668. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கணினி உருவாக எது முதல் படிவமாக அமைந்தது\n669. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கணக்கிடும் கருவியை கண்டறிந்தவர் யார்\nAnswer | Touch me பாரிசு நகரை சேர்ந்த பிளேஸ் பாஸ்கல் அவர்கள்\n670. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கணினியை முதன்முதலில் கண்டறிந்தவர் யார்\nAnswer | Touch me கி.பி.1833-இல் இங்கிலாந்து நாட்டை சார்ந்த சார்லஸ் பாப்பேஜ்\nடி.இ.டி., விண்ணப்ப தேதி முடிந்தது: ஆறு லட்சம் பேர்...\nஇந்திய தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த, நீதி...\nரேஷன் கடைகள் இனி, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவத...\nஆசிரியர் கல்வி பட்டய தேர்வு: மறுகூட்டல் முடிவு வெள...\nஆதிதிராவிடர் மாணவருக்கு கட்டண விலக்கு: கல்வி நிறுவ...\nபுதிய அனைவருக்கும் கல்வி இயக்கக (SSA) மாநில திட்ட ...\nதமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு...\nஅரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு...\nதமிழ்நாட்டில் பிளஸ்–1 படிக்கும் 6 லட்சத்து 50 ஆயிர...\nமுதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான நுழைவுச்சீட்...\nஇரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்...\n6 லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை: ஜூலை 1 க...\nமீண்டும் பரிசளிப்பு விழா நடத்த ஏற்பாடு\nபி.எஸ்.சி. நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந��த படிப்ப...\nசெய்தித்தாள்களில் வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம...\nதமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு 4,4...\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அ...\nபள்ளிக்கூடங்களில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள் வேல...\n2010 ஆகஸ்ட் 23 தேதிக்கு முன்பு சான்றிதழ் சரிப்பார்...\nஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள்,...\nமருத்துவ படிப்பிற்கான திருத்திய தரவரிசை பட்டியல் வ...\nஎஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு எழுத ஹால் டிக...\nதகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும...\nஎன்ஜினீயரிங் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இ...\nவட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியர்...\nஅரசுக் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு 1093 உதவிப் பேர...\nஎம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் (2013-14) அடிப்படைய...\nதமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ...\nஎம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ். ரேங்க் பட்டியல் வெளியீடு...\nபி.இ., \"ரேங்க்' பட்டியலை, அண்ணா பல்கலை, நாளை(12ம் ...\nஅரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 23.08.2010-க்கு பின்...\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/non-veg/chilli-chicken-gravy-recipe-010593.html", "date_download": "2019-07-24T03:25:45Z", "digest": "sha1:F6QAGLY34WAJ5TBFRJ2SSQ4CJD6UFZSU", "length": 13877, "nlines": 172, "source_domain": "tamil.boldsky.com", "title": "சில்லி சிக்கன் கிரேவி | Chilli Chicken Gravy Recipe - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎந்த பிரச்சினையையும் அசால்டா சமாளிக்கும் 3 ராசிக்காரங்க யார் தெரியுமா\n2 hrs ago இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\n14 hrs ago காய்கறியில பூச்சிகொல்லி மருந்து அடிச்சிருக்கிறத எப்படி கண்டுபிடிக்கறது\n15 hrs ago பாம்புகளைக் கொள்ளாமல் உங்கள் வீடுகளிலிருந்து எளிமையாக அப்புறப்படுத்தும் வழிகள்\n15 hrs ago காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்... நோய் தீரும் ஆயுள் கூடும் - ஆய்வு சொல்லுதுங்க\nFinance வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு - ஆகஸ்ட் 31 கடைசி நாள்\nNews மகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் வீட்டில் மதிய வேளையில் வெஜிடேபிள் பிரியாணி செய்து, அத்துடன் ஏதேனும் சிக்கன் கிரேவி செய்து சாப்பிட நினைத்தால், சில்லி சிக்கன் கிரேவி செய்து சுவையுங்கள். இது வித்தியாசமாக இருந்தாலும், அற்புதமான ருசியில் இருக்கும். மேலும் இதை செய்வது மிகவும் ஈஸி.\nஇங்கு சில்லி சிக்கன் கிரேவியை எப்படி எளிமையாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று கூறுங்கள். முக்கியமாக இந்த சில்லி சிக்கன் கிரேவி சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.\nஎலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ\nவெங்காயம் - 1 (நறுக்கியது)\nதக்காளி - 1 (நறுக்கியது)\nகுடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்\nசோயா சாஸ் - 2 டீஸ்பூன்\nதக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்\nசோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)\nவினிகர் - 1 டேபிள் ஸ்பூன்\nமிளகாய் தூள் - 2 டீஸ்பூன்\nகரம் மசாலா - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த சிக்கனுடன் 1/2 டீஸ்பூன் சோயா சாஸ், வினிகர், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.\nபின்னர் அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவை சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்.\nபின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமா�� பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.\nஎஞ்சிய எண்ணெயில் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.\nபிறகு அத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும். அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர் சேர்த்து கிளறி, பொரித்து வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து, எவ்வளவு கிரேவி வேண்டுமோ, அவ்வளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.\nஇறுதியில் சிறிது நீரில் சோள மாவை சேர்த்து கலந்து, கிரேவியுடன் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சில்லி சிக்கன் கிரேவி ரெடி\nசெட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி\nபுதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nஇதய நோய் உள்ளவங்க என்னமாதிரி யோகா செய்யலாம்\nசிவபெருமானை வழிபடும் மந்திரங்களிலேயே இந்த மகா மிர்துஞ்சிய மந்திரம்தான் சக்தி வாய்ந்ததாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-24T02:11:20Z", "digest": "sha1:LJTV2JCDQA7K2SRHEM4DO6BEQU33HL6T", "length": 11427, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest புகைப்படங்கள் News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போனில் டிஎஸ்எல்ஆர் தரத்தில் புகைப்படங்கள் எடுப்பது எப்படி\nஇந்தியா மற்றும்உலகநாடுகளில் உள்ளஅனைத்து மக்களும் ஸ்மார்ட்போன்கள் உபயோகம் செய்கின்றனர், மேலும் ஸ்மார்ட்போன் கேமராக்களில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன, இந்த ஸ்மார்ட்போன் கேமராக்கள்...\nப்ளூட்டோ : ஒரு விசித்திர உலகம் (புகைப்படங்கள்)..\nவிஞ்ஞானிகள் கற்பனைகூட செய்து பார்க்காத அளவில், ப்ளூட்டோவின் நிலப்பகுதி இருப்பதை நாசவின்வின் நியூ ஹாரிஸான்ஸ் (New Horizons) ஹை-ரெசெல்யூஷன் (High-Resolution) கலர் புகை...\nசனிக்கிழமை ஸ்பெஷல் கொஞ்சம் வித்தியாசமான படங்களின் தொகுப்பு, பார்த்து என்ஜாய் பன்னுங்க..\nலியு போலின் சீனாவில் பிறந்து கலைத்துறையில் பட்டம் பெற்றவர், இவரது புகைப்படங்கள் உலக பிரபலமானவை என்றே கூறலாம், இவரின் ஒவ்வொரு புகைப்படமும் பார்க்க ...\nஇவைதான் 2013 ன் உலகின் ச���றந்த புகைப்படங்கள்\nஉலகில் நீங்கள் எவ்வளவோ புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள் ஆனால் இது போல போட்டோக்களை நீங்கள் நிச்சயம் பார்த்திருக்கமாட்டிர்கள் இவைதான் 2013-ல் உலகின...\nஅசத்தலாக வடிவமைக்கப்பட்ட அழகிய புகைப்படங்கள்...\nபோட்டோ எடுத்தால் இப்படி இருக்கணும். நம்மில் அனைவரும் புகைப்படக் கலைஞர்களாக மாறிவிட்டோம். இதற்கு முக்கிய காரணம் மொபைல் போன்களின் தாக்கம். ஸ்மார்ட்...\nபழைய சாதனங்களை வைத்து வடிவமைக்கப்பட்ட புகழ்பெற்றவர்களின் உருவங்கள்...\nபுகைப்படங்கள் அழகாக எடுப்பதும், அழகிய ஓவியங்கள் வரைவதும் ஒரு சிறந்த கலைதான். இவற்றை எல்லாவற்றையும் விட கடினமானது எது தெரியுமா\nநிஜம் வேறு நிழல் வேறு: வித்யாசமான புகைப்படங்கள்...\nநிழல் வேறு நிஜம் வேறு என்பார்கள் உண்மைதான் போலுள்ளது. ஒரு புகைப்படம் எடுக்கும்பொழுது அதன் தன்மை ஒரு மாதிரியும் அப்படத்தில் வரும் நிழல்கள் வேறு மாத...\nமிகவும் ரசனையான புகைப்படங்கள்...உங்களுக்கும் பிடிக்கும்\nபுகைப்படங்கள் எடுப்பதும் ஒரு கலைதான். அதற்கு ரசிப்புத்தன்மை, அழகாக சிந்திப்பது, உணர்ச்சிகளை புகைப்படங்களினூடே கொண்டுவருவதென பல சிறப்பம்சம்களை பெ...\nஅற்புதமான போட்டோகிராஃபி... சுவாரஸ்யமான படங்கள்...\nபுகைப்படங்கள் எடுப்பது பெரிய மலை, அதற்கு சிறப்பு பயிற்சிபெற்றவரால் தான் முடியும் என்றிருந்த காலமெலாம் போய்விட்டது. இன்றைய ஸ்மார்ட்போன்களின் காலத...\nசரியான நேரத்தில் எடுக்கப்பட்ட படங்கள்...\nபுகைப்படங்களை எடுப்பதே ஒருவகை கலைதான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. சில புகைப்படங்கள் எதேச்சையாக எடுத்தால் அது மிகவும் அருமையாக இருக்கும். சில ...\nஃபோட்டோஷாப் என்ற வார்த்த அதிகமான இளைஞர்களுக்கு பிடித்தமான வார்த்தை என்று கூறலாம். அதிலும் ஃபோட்டோஷாப் செய்து ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்யப்படும் ...\nவிண்டேஜ் கணினி விளம்பரங்கள் (புகைப்படங்கள்)\nஇப்பொழுது தொழில்நுட்பம் என்பது அனைத்து துறைகளிலும் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. அட்வர்டைஸிங் என்ற விளம்பரத்துறை மட்டும் இதற்கு விதிவிலக்கில்லை. எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quicknewstamil.com/2018/10/12/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-07-24T02:51:12Z", "digest": "sha1:YLKHMZRGGRNK7H25KEFXRAD4WU4NZK4G", "length": 7498, "nlines": 74, "source_domain": "www.quicknewstamil.com", "title": "வைரமுத்து அப்படித் தானா.. விடுதியில் இளம்பெண்களிடம் அவரது மனைவி கூறியது என்ன?", "raw_content": "\nவைரமுத்து அப்படித் தானா.. விடுதியில் இளம்பெண்களிடம் அவரது மனைவி கூறியது என்ன\nகடந்த 5 நாட்களாக ட்விட்டர் வலைதளத்தையே பரபரப்பாக்கி வருகிறார் பாடகி சின்மயி.\nஅதாவது, கவிஞர் வைரமுத்து தனக்கு வெளிநாட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.\nஇதைத் தொடர்ந்து, பலரும் தங்களுக்கு நடந்தத கசப்பான நிகழ்வுகளை பகிர்ந்த வன்னம் இருக்கின்றனர். இந்நிலையில், அனைவருக்கும் துணைநிற்ப்பதாக பாடகி சின்மயி கூறி வருகிறார்.\nஇந்நிலையில், பாடகி சின்மயியிடம் வைரமுத்து மனைவி பொன்மனி வைரமுத்து நடத்தி வரும் விடுதியில் தங்கியிருந்த இளம்பெண் ஒருவர் தனக்கும் இவ்வாறு நடந்துள்ளது.\nவைரமுத்து விடுதிக்கு வர்ம் பொழுது தன்னிடம் ஆபசமாக் பேசியதாகவும், அதனால் தான் அந்த விடுதியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனையும் பாடகி சின்மயி ஆதாரத்துடன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில், வைரமுத்து குறித்த விடுதிக்கு வருவதாக தெரிந்தால் உடனே யாரும் ரூமை விட்டு வெளியே வரக்கூடாது என்றும். அப்படி மீறி வந்தாலும் துப்பட்டா அணியாமல் வரக்கூடாது எனவும் வைரமுத்து மனைவி கட்டுப்பாடு போட்டிருந்தாராம்.\nமேலும், வைரமுத்து பெண்களை எப்படி அந்த இடத்தில் பார்ப்பார் என அவரது மனைவிக்கு தெரியும் என்பதால் இப்படி ஒரு கட்டுப்பாடு போட்டிருந்தார் என கூறப்பட்டு வருகிறது.\nஇரவின் தனிமைக்கு உங்கள் பாடல்கள்தான் தமிழ் தலையணை நா.முத்துக்குமார்\nஆயிரம் சொல்லு மாட்டுக்கறி மாட்டுக்கறிதான்யா.. போட்டோ போட்ட இளைஞரை கத்தியால் குத்திய கும்பல்\nதயாரிப்பாளர் சங்கத்தில் பிளவு – பூட்டை உடைக்க முயன்றது பற்றி விஷால் பேட்டி\n75 நாட்கள் சிகிச்சை – ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு வழங்கப்பட்ட கட்டண விவரம் வெளியானது\nஇதுதான் கடைசி டுவிட்: சின்மயி எடுத்த அதிரடி முடிவு\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்: வைரலாகும் பதிவு\nஇலங்கையர்களையும் விட்டு வைக்காத சிம்மயி அறையொன்றுக்குள் பெண்ணுடன் சிக்கிய கொழும்பின் பிரபலம்\nசின்மயி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சன் டிவியின் முக்கி��� நபர்- இவரா இப்படி\nபாடகி சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்\n மறைமுகமாக மீண்டும் விஜய்யை சீண்டிய தமிழிசை\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A/", "date_download": "2019-07-24T02:43:33Z", "digest": "sha1:ONTC4MFPXRXEUB7ABGUKHM3DIYWHY62S", "length": 10134, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "எதிர்காலத்தை சிறப்படைய செய்யும் மந்திரம் | Athavan News", "raw_content": "\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம்\nகல்முனை செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தேரரை சந்தித்தார் விக்னேஸ்வரன்\nஎதிர்காலத்தை சிறப்படைய செய்யும் மந்திரம்\nஎதிர்காலத்தை சிறப்படைய செய்யும் மந்திரம்\nபகைகள் அனைத்தும் நீங்கி எதிர்காலத்தை சிறப்படைய செய்யும் மந்திரம் உள்ளது.\nமத் பயோநித நிகேதன சக்ரபாணே\nயோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத\nலக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்\nஆதிசங்கரர் இயற்றிய இம்மந்திரத்தை பொதுப்பொருள் யாதெனில் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளே, ஆதிசேஷன் மேல் அழகிய திருமேனியோடு வீட்டிருப்பவரே, முனிவர்களையும் பக்தர்களையும் காத்து ரட்சிப்பவரே, வாழ்க்கை என்னும் கடலை கடக்க முயல்வோரை படகாய் இருந்து உதவுபவரே, உனையே நம்பி இருக்கும் எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nபிரதமர் ரணில் அணியினரைப் படுதோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ த\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nவேலூர் மக்களவைத் தேர்���லில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று தி.மு.க. தலைவர் மு\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nஐக்கிய தேசியக் கட்சியின் உயிர்நாடியாக இருக்கும் எனக்கு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க சக\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம்\nஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகின்றன.\nகல்முனை செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தேரரை சந்தித்தார் விக்னேஸ்வரன்\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட கல்முனை சுபத்திரா ரா\nஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக மனோ கணேசன் கூறியது நடைமுறையில் சாத்தியமில்லை – சட்டத்தரணி\nஅரசியல் கைதிகளை விடுவிக்க அமைச்சரவை பத்திரம் மட்டும் சமர்ப்பித்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை\nபிரெக்ஸிற்றை நிறைவேற்றி நாட்டினை வளமாக்குவோம் : பொரிஸ் சூளுரை\nபிரெக்ஸிற்றை நிறைவேற்றுவது உறுதி என பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன்\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் – மஜத அரசு தோல்வியை தழுவிய\nவெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்\nபுலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மருத்துவர்கள் வடக்கு மாகாணத்திற்கு வந்து மருத்துவச் சேவை செய்ய வ\nவடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புச் சபையின் பிரதானியாக மருத்துவ நிபுணர்\nவடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புச் சபையின் பிரதானியாக என்பு முறிவு சத்திரச்சிகிச்சை நிபுணர் கோபி சங்கர\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nவெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்\nவடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புச் சபையின் பிரதானியாக மருத்துவ நிபுணர்\nகர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம் : பெங்களூரில் 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு\nசிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துங்கள் – பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?cat=91", "date_download": "2019-07-24T03:33:44Z", "digest": "sha1:Z3QHLYD4SC34SFYNAM67QLFAIC7EBJYV", "length": 13952, "nlines": 169, "source_domain": "tamilnenjam.com", "title": "குடும்பம் – Tamilnenjam", "raw_content": "\nஅதன் உண்மையை அறிந்தால் வாழ்க்கை அழகு\nகாதலர் தினம் கொண்டாடப்படுதல் அவசியமா என்ற கேள்வியுடன் பல நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார்கள். வியாபார நோக்கத்துடன் காதலர் தினத்தை விலையுயர்ந்த ஒரு விழாவாக மாற்றிவிடுகின்றார்கள் என்றும் இவ்விழா கலாசாரத்தை சீர்குலைக்கின்றது என்றும் பலவாறான எதிர்ப்புகள் நிலவுகின்றன.\nBy கௌசி, 3 மாதங்கள் ago ஏப்ரல் 28, 2019\nசெய்திக்காகப் பரபரப்பு அடைந்த காலம் சென்றுவிட்டது. செய்தியால் பரபரப்பு அடைகிற காலம் வந்துவிட்டது. ஒரு தகவல் புதுமையானதாகவும், தேவையானதாகவும், இருக்கும் போதுதான் அது மக்களிடையே விழிப்புனார்வு கொடுப்பதாக மாறுகிறது. மக்களை மாற்றுகிறது. ஒரு செய்தி தரும் தாக்கத்தை பொருத்து ஏராளமானவர்கள் அஜாக்கிரதை நிலையில் இருநது தங்களைப் ஜாக்கிரதை நிலைக்குப் பழக்கப்படுத்தி கொள்கிறார்கள்.\n» Read more about: ஒரு பரபரப்பு செய்தி… »\nBy இசைவாசி, 4 மாதங்கள் ago மார்ச் 29, 2019\nபழந்தமிழ் இலக்கியத்தில் குடும்ப அறம்\nதங்களின் கருத்துகளை அவசியம் கீழே பதியவும்.\n» Read more about: பழந்தமிழ் இலக்கியத்தில் குடும்ப அறம் »\nசிறுவர்கள் உலகம் புது உலகம் – பெரும்\nசாதனை படைக்கும் தனி உலகம்\nவறுமையின் துயரம் உடன் விலகும் – புது\nவசந்தங்கள் தந்தே பூ மலரும்\nசின்ன நிலவுகள் உருவம் – என்றும்\nபாழ் நிலவாய்ப் பாரில் தாவி ஒளி கொடுப்போமே…\n» Read more about: சிறுவர்கள் உலகம் »\nBy இஸ்மாயில் ஏ முகம்மட், 2 வருடங்கள் ago அக்டோபர் 1, 2017\nகடைசியாக இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது\nகடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களா\n» Read more about: தூக்கம் தொலைத்த இரவுகள் »\nBy முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரி, 2 வருடங்கள் ago ஆகஸ்ட் 18, 2017\nபணமென்னும் பிசாசு ஆட்டுகின்ற ஆட்டம்\nமனமென்னும் பேதைக்குப் போடுகின்ற தூபம்\nவிதை போட்டது யாரென்று புரியாத போதும்\nபுலம்பெயந்தும் திருந்தாத மந்தையர் கூட்டம்\nபெண்ணைப் பெற்றால், வயிற்றில் புளியைக் கரைக்கும் நிலைமை புலம்பெயர்விலு��ா\n» Read more about: சீ… தனம் புலம்பெயர்விலுமா\nBy கௌசி, 2 வருடங்கள் ago பிப்ரவரி 25, 2017\nஇந்த உணவுகளை சாப்பிடுங்க – இயற்கை மருத்துவம்*\nபடிக்கும் மாணவர்கள் முதல் பரபரப்பான தொழிலதிபர்கள் வரை பலருக்கும் உள்ள பொதுவான பிரச்சினை,\n» Read more about: ஞாபக மறதியால் அவதியா\n​மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க… \nநீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றே செலவிடுங்கள்.\nமுடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும்,\n» Read more about: ​மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க… \nமனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம்\nஅப்போது அந்த மகன் சொன்னான் .\nBy கவிதாயினி விஜி விஜயராணி, 3 வருடங்கள் ago நவம்பர் 30, 2016\n“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது\nஅதனிலும் அரிது கூன் குருடு நீங்கிப் பிறத்தல் ”\nஇவ்வுண்மை தெரியாதார் யாருண்டு உலகில். உயிரொன்று உடலெடுத்து உலகினிலே நடமாட உதவும் கரங்கள் எத்தனை,\n» Read more about: வாழ்வின் பூதாகாரம் »\nBy கௌசி, 3 வருடங்கள் ago நவம்பர் 27, 2016\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 12\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 11\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 10\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 09\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 08\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 07\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 06\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 05\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 04\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 03\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/sportsnewstamil/cricket/", "date_download": "2019-07-24T03:00:40Z", "digest": "sha1:ZRVTIFWBLJGQ34HOPGEVULXX37WC2PLI", "length": 41946, "nlines": 262, "source_domain": "video.tamilnews.com", "title": "Cricket Archives - TAMIL NEWS", "raw_content": "\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சிக்கர் தவான் சதம் விளாசி புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் உணவு இடைவேளைக்கு முன் சதமடித்த முதல் இந்தியராக சிக்கர் தவான் இன்று பதிவாகியுள்ளார். உணவு இடைவேளைக்காக இந்திய அணி பெவிலியன் திரும்பியுள்ள ...\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nநியூஸிலாந்து கிரிக்கெட் வீராங்கனை அமீலியா கெர் சர்வதேச கிரிக்கட்டில் முக்கியமான சாதனையொன்றை நேற்று நிலைநாட்டியுள்ளார். மகளிர் கிரிக்கெட்டை பொருத்தவரையில் ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்ற வீராங்கனையின் பட்டியலில், கெர் முதலிடத்தை பிடித்துள்ளார். நேற்று நடைபெற்ற அயர்லாந்து மகளிர் அணிக்கெதிரான போட்டியில் அமீலியா கெர் 232 ஓட்டங்களை ...\nமுதல் டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் தோல்வி\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணித் தலைவர் அஜின்கே ரஹானே ...\nசீக்கிய இனத்தவர்களுக்கு ஆதரவாக டுவீட் செய்த ஹர்பஜன்\nஇந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டுவிட்டரில் ஏ.என்.ஐ.டிஜிட்டல் என்ற ஊடகம் வெளியிட்டிருந்த பதிவுக்கு பதில் வெளியிட்டுள்ளமை தற்போது வைரலாக பரவி வருகின்றது. ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய இவர், தமிழில் டுவிட்டர் பதிவுகளை மேற்கொண்டு, அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்நிலையில் தொடர் முடிந்த ...\nஆப்கானிஸ்தான் அணித் தலைவரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த தினேஷ் கார்த்திக்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக், ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ஸ்ட���னிஷ்காயின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி நாளை பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாடும் ஆப்கானிஸ்தான் அணியிடம், இந்திய அணியை விட சிறந்த சுழற்பந்து ...\nஐக்கிய அரபு இராச்சியத்துடன் பணிப்போர் : வீரர்களுக்கு கட்டுப்பாடு விதித்தது பாகிஸ்தான்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கை தவிற, ஏனைய லீக் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தை பெற்றுள்ள வீரர்களுக்கே இந்த கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. லாஹுரில் நடைபெற்ற கவர்னிங் கவுண்சிலின் கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ...\nரஷீட் கானுக்கு வாய்ப்பில்லை என்ற ஐ.பி.எல். அணிகள்\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை பொருத்தவரையில், தற்போது மறுக்க முடியாத வீரராகியுள்ளவர் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷீட் கான். பந்து வீச்சிலும் சரி, இடைக்கிடையில் துடு்ப்பாட்டத்திலும் சரி, தன்னுடைய திறமைகளை சரியான நேரத்தில் அவர் வெளிப்படுத்த தவறுவதில்லை. ஆனால் இத்தனை திறமைகள் அடங்கிய ரஷீட் கானுக்கான ஐ.பி.எல். ...\nமே.தீவுகளில் இருந்து திடீரென இலங்கை வரும் முன்னணி வீரர்கள்\nஇலங்கை மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், எஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் லஹிரு கமகே ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர். எஞ்சலோ மெத்தியூஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடுதிரும்பியுள்ளார். மெத்தியூஸின் மனைவி இரண்டாவது குழந்தையை பிரசிவிக்கவுள்ள காரணத்தால் அவர் நாடு திரும்பியுள்ளதாக கிரிக்கெட் சபையின் ...\nஸ்கொட்லாந்து அணியை இலகுவாக வீழ்த்தியது பாகிஸ்தான்\nஸ்கொட்லாந்துக்கு எதிரான ஒரு போட்டிக்கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், பாகிஸ்தான் அணி 48 ஓட்டங்களால் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலிரண்டு விக்கட்டுகளும் 46 ...\nஅறிமுகப்போட்டியில��� சதம் விளாசிய உஸ்மான் கவாஜா\nஅவுஸ்திரேலிய அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா கவுண்டி அறிமுகப் போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ளார். கவுண்டி அணியான கிளாமர்கன் அணிக்காக அறிமுகமாகியுள்ள உஸ்மான் கவாஜா, வர்விக்ஸையர் அணிக்கெதிரான போட்டியில் விளையாடி வருகின்றார். இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய கவாஜா 416 ...\nமுன்னணி வீரர்களுடன் பங்களதேஷ் செல்லும் இலங்கை\nபங்களாதேஷ் ஏ அணியுடன் நடைபெறவுள்ள மூன்று நான்கு நாள் போட்டிக்கான இலங்கை ஏ அணியின் தலைராக திமுத் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஏ அணி மூன்று நான்கு நாள் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டியில் பங்கேற்க பங்களாதேஷ் செல்கின்றது. இந்த தொடரில் நடைபெறவுள்ள நான்கு நாள் ...\nசென்னை அணியில் அதிரடியை வெளிப்படுத்தியற்கான காரணம் என்ன\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைர் மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இம்முறை ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியது. இரண்டு வருட தடைக்கு பின்னர் ஐ.பி.எல். தொடருக்கு திரும்பிய சென்னை அணியின் தலைமை பொறுப்பை ஏற்ற டோனி தலைமைத்துவத்திலும் சரி, துடுப்பாட்டத்திலும் சரி ...\nட்ராவிட்டின் கீழ் விளையாடும் வாய்ப்பை இழந்த சச்சின் மகன்\nஇந்திய 19 வயதுக்குற்பட்டோர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நான்கு நாள் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை வருகின்றது. இந்த போட்டித் தொடரின் நான்கு நாள் போட்டிகளுக்கான அணிக்குழாமில், இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இணைக்கப்பட்டுள்ளார். 19 ...\nசொந்த அணி வீரருடன் கைகலப்பில் ஈடுபட்ட பங்களாதேஷ் வீரர் : வெளியான புதிய தகவல்\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரில் 3-0 என படுதோல்வியடைந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷீட் கான் ஒட்டுமொத்தமாக 8 விக்கட்டுகளை கைப்பற்றி, பங்களாதேஷ் அணிக்கு ஆட்டம் காண்பித்தார். இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டியில், பங்களாதேஷ் அணியின் முக்கிய ...\nபயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரருக்கு ஏற்பட்ட பரிதாபம் : ஒரு நொடியில் உயிர் பறி���ோனது\nகொல்கத்தாவைச் சேர்ந்த தேபாபிரத் பால் என்ற இளம் கிரிக்கெட் வீரர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 21 வயதான தேபாபிரத் பால் கொல்கத்தாவின் செராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் விவேகானந்த பார்க் பேரிலி கழகத்தில் ஒரு மாதத்துக்கு முன்னர் ...\nமே.தீவுகளுக்கெதிரான அடுத்த போட்டியில் களமிறங்கும் முன்னணி வீரர்\nமே.தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 226 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது. 453 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின், குசால் மெண்டிஸை தவிர ஏனைய துடு்ப்பாட்ட வீரர்கள், மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில், தனஞ்சய டி சில்வாவை ...\nமுக்கிய அடையாளத்தை இழந்த இந்திய அணி\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இறுதியாக இந்திய அணி தங்களது சர்வதேச போட்டியில், இலங்கையில் நடைபெற்ற சுதந்திரக் கிண்ணத்தில் விளையாடியது. பின்னர் இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றது. தற்போது இந்திய அணி மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு ...\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவாரா\nதென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் கிரிக்கெட் வாழ்க்கையில் நீடிப்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியை பொருத்தவரையில், அனுபவம் வாய்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் டேல் ஸ்டெயின். தற்போது கார்கிஸோ ரபாடா மற்றும் லுங்கி என்கிடி ஆகியோர் அணியின் முன்னணி வேகப்பந்து ...\nஇந்திய அணியை வீழ்த்தி முதன்முறையாக ஆசிய கிண்ணத்தை வென்றது பங்களாதேஷ்\nமலேசியாவில் நடைபெற்று வந்த ஆசிய கிண்ண மகளிருக்கான டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, பஙகளாதேஷ் மகளிர் அணி முதன்முறையாக சம்பியனாகியுள்ளது. ஆறு முறை சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியிருந்த இந்திய மகளிர் அணி இறுதி பந்தில் தங்களது தோல்வியை தழுவியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியின் நாணய ...\nமே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி\nமே.தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 226 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்துள்ளது. மே.தீவுகள் அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 223 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுகளை இழந்து, வெற்றியிலக்காக 453 ஓட்டங்களை நிர்ணயித்தது. 453 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வெறும் 226 ...\nபாகிஸ்தானை அடிபணிய வைத்த இந்தியா : ஆசிய கிண்ணத்தில் அபாரம்\nஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. மலேசியாவில் நடைபெற்று வரும் போட்டித் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இந்த போட்டி அமைந்திருந்தது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்து, ...\nஒருநாள் போட்டியில் 491 ஓட்டங்களை குவித்து நியூஸிலாந்து சாதனை\nநியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் 490 ஓட்டங்களை குவித்து புதிய கிரிக்கெட் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இங்கிலாந்து அணி கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 444 ஓட்டங்களை பெற்றிருந்தமையே, ஒருநாள் போட்டிகளில் பெறப்பட்ட அதிக ஓட்டமாக இருந்தது. இந்த ...\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\nடெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் மெழுகு அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் (புதன்கிழமை) மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோஹ்லியின் உருவம் அடங்கிய மெழுகு சிலை வைக்கப்பட்டிருந்தது. எனினும் சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அருங்காட்சியகம், ...\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரின் படுதோல்வி குறித்து பங்களாதேஷ் அணியின் தலைவர் சகிப் அல் ஹசன் கருத்து தெரிவித்துள்ளார். முதல் முறை இருபதுக்கு-20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்ட பங்களாதேஷ் அணி, 3-0 என வைட்வொஷ் ஆனாது. இறுதியாக நேற்று நடைபெற்ற போட்டியிலும் வெற்றியை நோக்கி முன்னேறிய ...\nஇந்திய வீரர்கள் எட்டாத மைல் கல்லை தொட்டார் மிதாலி ராஜ்\nஇந்திய மகளிர் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனையாகவும், அணித்தலைவியாகவும் செயற்பட்டு வரும மிதாலி ராஜ், சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்த முதல் இந்தியராக பெருமையை பெற்றுள்ளார். சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளில் 2000 என்ற மைல் கல்லை டோனி, கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய ...\n : இக்கட்டான நிலையில் இலங்கை\nமே.தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டு விளையாடி வருகின்றது. மே.தீவுகள் அணி, முதல் நாள் ஆட்டநிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 246 ஓட்டங்களை பெற்ற நிலையில், நேற்று களமிறங்கியது. ஆறு விக்கட்டுகளை இழந்து தடுமாறிய மே.தீவுகள் அணியின் தனியொருவராக ...\nபங்களாதேஷ் அணியை தினறடித்த ரஷீட் : மயிரிழையில் பறிபோனது வெற்றி\nஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு-20 போட்டியில் திரில் வெற்றிபற்ற ஆப்கானிஸ்தான் அணி, பங்களாதேஷ் அணியை வைட்வொஷ் செய்துள்ளது. தெஹ்ரா துணில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலி்ல் துடுப்பெடுத்தாடியது. சிறப்பாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி ...\nசந்திக ஹதுருசிங்கவுக்கு பதிலாக புதிய பயிற்றுவிப்பாளர்\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ரோட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டள்ளது. ஸ்டீவ் ரோட்ஸ் எதிர்வரும் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ணம் வரையில் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த ...\n“இவரை போன்ற பயிற்றுவிப்பாளரை இதுவரையில் பார்த்ததில்லை” : உண்மையை வெளிப்படுத்திய ரஷீட் கான்\nஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீட் கான் இலங்கை அணியின் முன்னாள் நட்ச்சத்திர சுழற்பந்து பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பயிற்றுவிப்பு தொடர்பில் புகழ்ந்துத்தள்ளியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீட் கான் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களால் பாராட்டப்பட்டு வருகின்றார். அவரது நுணுக்கமான பந்து வீச்சு மற்றும் ...\nவிராட் கோஹ்லிக்கு கிடைத்த கௌரவம் : மீண்டுமொரு புதிய விருது\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பொலி உம்ரிகார் விருது வழங்கப்படவுள்ளது. இந்திய கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் பொலி உம்ரிகார் விருது, இந்திய கிரிக்கெட்டில் வழங்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்றாகும். இந்நிலையில் 2017-18ம் ஆண்டுக்கான அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/04/blog-post_88.html", "date_download": "2019-07-24T02:34:01Z", "digest": "sha1:TRHXSYHY7YYCJGYHGB7FUTYNOIWZTCYP", "length": 7376, "nlines": 61, "source_domain": "www.maddunews.com", "title": "சகோதரத்துவ உணர்வை வளர்க்கும் அமைய வேண்டும் - மட்டக்களப்பு மாநகர முதல்வர் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சகோதரத்துவ உணர்வை வளர்க்கும் அமைய வேண்டும் - மட்டக்களப்பு மாநகர முதல்வர்\nசகோதரத்துவ உணர்வை வளர்க்கும் அமைய வேண்டும் - மட்டக்களப்பு மாநகர முதல்வர்\nமலர்ந்துள்ள விகாரி புதுவருடமானது எம் எல்லோர் மத்தியிலும் சகோதரத்துவ உணர்வை வளர்க்கும் ஓர் நல்லாண்டாக அமைய வேண்டும். என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தமது தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nதொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்ற தமிழ் மக்களுக்கான உரிமையும், சுயமரியாதையும், கௌரவமும் மலர்ந்துள்ள இப்புத்தாண்டிலேயே கிடைப்பதற்கு இறைவனின் அனுக்கிரகம் கிடைப்பதுடன், மனித மனங்களில் உள்ள பிரிவினைகள் அனைத்தும் அகன்று சகோதரத்துவமும், சமாதானமும், நல்லுறவும், மனிதநேயமும் நிறைந்த ஆண்டாக அமைய பிரார்த்திக்கின்றேன்.\nமேலும் பெரும்பான்மை இனவாத பிடியிலிருந்தும், குறுகிய கட்சி அரசியல் நலனிலி��ுந்தும் ஆட்சியாளர்கள் விடுபட்டு, தமிழ் பேசும் மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்குவதன் ஊடாக அவர்களின் மனங்களை வெற்றி கொள்வதாகவும் இவ்வாண்டானது அமைய வேண்டும் என்பதே தமிழ் பேசும் மக்களின் அவாவாகும்.\nஅத்தோடு எமது மட்டக்களப்பு மாநகரை முதன்மை மாநகரமாக கட்டியெழுப்ப வேண்டுமென்ற எமது இலக்கினை அடைவதற்கு அனைத்து தரப்பினரும் தம்முள் உள்ள வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையாக எம்முடன் பயணிக்க இப் புத்தாண்டில் திடசங்கற்ப்பம் கொள்வோம்.\nபுதிய எதிர்பார்ப்புக்களை சுமந்து வந்திருக்கும் இந்த புதிய ஆண்டு, அனைத்த நல் உள்ளங்களுக்கும் ஒரு வளம் நிறைந்த சுபீட்சம் மிக்க இனிய புத்தாண்டாக அமைய எனது நல் வாழ்த்துக்கள்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Is-senior-actress-behind-kamal---gowthami-break-up.html", "date_download": "2019-07-24T02:20:42Z", "digest": "sha1:KYX4RHVXXQO4BDV4IZ22N6JFDLOD7XO2", "length": 7181, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "கமல் - கௌதமி பிரிவுக்கு சீனியர் நடிகை காரணமா? - News2.in", "raw_content": "\nHome / கமல் / கவுதமி / சினிமா / சுருதிஹாசன் / நடிகர்கள் / நடிகைகள் / கமல் - கௌதமி பிரிவுக்கு சீனியர் நடிகை காரணமா\nகமல் - கௌதமி பிரிவுக்கு சீனியர் நடிகை காரணமா\nFriday, November 04, 2016 கமல் , கவுதமி , சினிமா , சுருதிஹாசன் , நடிகர்கள் , நடிகைகள்\nகமலிடமிருந்து கௌதமி பிரிந்து சென்றதற்கு ஸ்ருதிஹாசன் தான் காரணம் என்றுசொல்லப்பட்டு வருகிறது. இது பற்றி பல ஊடகங்களில் செய்திகள் வந்த பிறகும் கூட ஸ்ருதிஹாசன் தன் தரப்பை சொல்லவில்லை.\nதன்னுடைய அப்பா கமலுக்கும், கௌதமிக்கும் இடையில் நடக்கும் பிரச்சனையில் தன்னுடைய பெயர் அடிபட ஆரம்பித்திருப்பதால் ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்திருக்க வேண்டும். மாறாக, யாரோ ஸ்போக்ஸ்பர்சன் சொன்னதாக ஒரு தகவல் வெளியானது. அந்த ஸ்போக்ஸ்பர்சன் யார் என்றே தெரியவில்லை. இதை வைத்தே ஸ்ருதிஹாசன்தான் இத்தனை பிரச்சனைக்கும் மூல காரணம் என்ற பேச்சு திரையுலகில் அடிபடுகிறது.\nஇது ஒரு பக்கமிருக்க, கமல் - கௌதமி இடையிலான பிளவுக்கு சீனியர் நடிகை ஒருவர்தான் காரணம் என்ற தகவலும் அடிபட ஆரம்பித்திருக்கிறது. சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றபோது கௌதமி டிசைன் செய்�� டிரஸ்ஸை ஸ்ருதிஹாசன் அணிய மறுத்ததால், கௌதமிக்கும் ஸ்ருதிக்கும் தகராறு ஏற்பட்டது.\nஸ்ருதிஹாசன் தன்னை அவமானப்படுத்தியதை பொறுத்துக்கொள்ளமுடியாமல் சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டார் கௌதமி. கௌதமி சென்னைக்கு கிளம்பிய பிறகு, கமலுடைய அறையில் அந்த சீனியர் நடிகை தங்கியதாக கௌதமிக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அவருக்குப் பிடிக்காத வேறு பல சம்பவங்களும் அங்கு நடைபெற்றதாக தன்னுடைய விசுவாசிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகே கமலிடமிருந்து நிரந்தரமாக விலகிவிடும் முடிவை எடுத்தாராம் கௌதமி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/205341?ref=archive-feed", "date_download": "2019-07-24T02:46:56Z", "digest": "sha1:UZES5E7B34MP43L7C6WSQLHQRTJNHKPR", "length": 11722, "nlines": 156, "source_domain": "lankasrinews.com", "title": "துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 3 வயது சிறுமி! கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு கொலை.. இந்திய மக்களை உலுக்கிய சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதுஷ்பிரயோகம் செய்யப்பட்ட 3 வயது சிறுமி கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு கொலை.. இந்திய மக்களை உலுக்கிய சம்பவம்\nஇந்தியாவில் தந்தை வாங்கிய 10,000 ரூபாய் கடனுக்காக அவரின் 3 வயது மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அத���ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் பன்வாரிலால் சர்மா.\nஇவருக்கு ட்விங்கிள் சர்மா (3) என்ற மகள் உள்ளார்.\nகடந்த 31-ம் திகதி ட்விங்கிள் திடீரென காணாமல் போன நிலையில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பொலிஸ் புகார் அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில், அலிகார் பகுதியில் உள்ள ஒரு குப்பை மேட்டில் நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் துப்புரவுப் பணியாளர்களுக்குத் தகவல் கொடுத்தனர்.\nசம்பவ இடத்துக்கு வந்த துப்புறவு தொழிலாளர்கள் அங்கு சோதனை செய்த போது ட்விங்கிளின் உடல் சிதைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.\nஅதற்குள் ட்விங்கிளின் உறவினர்கள், சடலத்துடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபடத்தொடங்கிவிட்டனர்.\nபின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.\nவிசாரணையில், யாரோ ட்விங்கிளை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் குழந்தை மயங்கியுள்ளது.\nபின்னர், ட்விங்கிளின் ஒரு கையை வெட்டியதோடு, ஒரு கண்ணைத் தோண்டி எடுத்துள்ளனர்.\nஇறுதியாக, குழந்தையின் அடையாளம் தெரியாமல் இருக்க அவள் உடலில் ஆசிட் ஊற்றி கொடூரமாகக் கொலை செய்து குப்பையில் வீசியது தெரியவந்தது.\nஇது பற்றிப் பேசிய ட்விங்கிள் தாத்தா, எங்கள் பக்கத்து வீட்டில் உள்ள ஸாகித் என்பவரின் மீது தான் சந்தேகமாக உள்ளது. நாங்கள் அவரிடம் 10,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தோம்.\nஇது தொடர்பாக அவர் எங்கள் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என கூறினார்.\nஇதன் அடிப்படையில், ஸாகித் மற்றும் அவருக்கு உதவி செய்த அஸ்லாம் என இருவரை கைது செய்த பொலிசார் அவர்களை விசாரித்தனர்.\nஅப்போது இருவரும் ட்விங்களை கொன்றதை ஒப்பு கொண்டனர்.\nஇதனிடையில் நாங்கள் புகார் அளித்த உடனேயே குழந்தையைத் தேடியிருந்தால், தற்போது என் மகள் இறந்திருக்க மாட்டாள். காவல் துறையினரின் அலட்சியம் இதற்கு காரணம் என குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர்.\nஇந்த சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் டுவிட்டரில் #JusticeForTwinkle என்ற டேக்கில் குழந்தையின் சாவுக்கு பலரும் நீதி கேட்டு வருகின்றனர்.\nஇதே விடயத்தை சில நடிகர், நடிகைகளும் வலியுறுத்தியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-07-24T02:43:52Z", "digest": "sha1:SD2WDVA4MWQBGMMGLYWCT4B4WQG64VZD", "length": 14363, "nlines": 428, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோதி (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபி டி பி - 10 x ஐ ஆர் - 8\n115 - 120 நாட்கள்\nஜோதி (Jyothi) எனப்படும் இது; 1977 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] 115 - 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், பி டி பி - 10 (PTB-10) எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் - 8 (IR-8) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஈர நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிர், குள்ளமாகவும், இதன் தானியங்கள், நீண்டு தடித்தும், செந்நிறத்திலும் காணப்படுகிறது. ஒரு எக்டேருக்கு சுமார் 2800 கிலோ (28 Q/ha) மகசூல் தரவல்ல இது, கேரள மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]\nஜோதி (Jyothi) எனப்படும் இந்த நெல்வகை இந்தியாவின் கேரளம் மாநிலத்தின் நெல் வகையாகும்.[3]\nஜோதி (இருவேறு தமிழ் திரைப்படங்கள்.)\nசக்தி ஜோதி (ஒரு தமிழ் பெண் கவிஞர்)\n↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 பெப்ரவரி 2018, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214701?ref=archive-feed", "date_download": "2019-07-24T02:16:45Z", "digest": "sha1:RFJHEYGLEQHD3S46QJAPHEFLIEKIAXYW", "length": 8039, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணிலை கைது செய்க...! பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ள�� வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தகவல்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்யுமாறு கோரி நாளைய தினம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக தேசிய சங்கப் பேரவை தெரிவித்துள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்பு உண்டு எனத் தெரிவித்து நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nரணில் விக்ரமசிங்க சில உள்ளிட்ட சிலருக்கு இந்த தாக்குதல் பற்றி தெரிந்திருந்தது என சங்கப் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.\nஅரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதனால் இவ்வாறு தற்கொலைத் தாக்குதல்களில் மரணங்கள் சம்பவித்ததாகத் தெரிவித்துள்ளது.\nபிரதமரின் நடவடிக்கையானது அரசியல் அமைப்பிற்பு முரணானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகுற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்களை மறைப்பது குற்றச் செயல்களுக்கு உதவுவதற்கு நிகரானது என தேசிய சங்கப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinatamil.forumta.net/t110-topic", "date_download": "2019-07-24T03:16:36Z", "digest": "sha1:CKSG3EBEGO46GSP4NHNBM5VYONSTW6SQ", "length": 7932, "nlines": 95, "source_domain": "dinatamil.forumta.net", "title": "ஈழம் அமைய மீண்டும் போராடுவோம்:மாணவர் கூட்டமைப்பினர் அறிவிப்பு", "raw_content": "\n» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்\n» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி\n» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்\n» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன��று 20 மொழிகளை கற்றுள்ளார்\n» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச\n» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்\n» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு\n» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்\n» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு\n» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு\n» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது\n» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்\n» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\n» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்\n» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி\n» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு\n» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்\nஈழம் அமைய மீண்டும் போராடுவோம்:மாணவர் கூட்டமைப்பினர் அறிவிப்பு\n:: செய்திகள் :: தமிழ் செய்திகள்\nஈழம் அமைய மீண்டும் போராடுவோம்:மாணவர் கூட்டமைப்பினர் அறிவிப்பு\nதமிழ் ஈழம் அமைப்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த,அனைத்து மக்களின்\nஆதரவோடு, மத்திய அரசை வலியுத்தும் போராட்டம் விரைவில் தொடங்கப்படும் என\nதமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கு முன்பாக அரசியல் சார்பற்ற மாணவர்கள் அனைவரும்\nஒன்றுதிரட்டப்படுவார்கள் என்று கூறிய கூட்டமைப்பினர், அதனை அடுத்து\nபோராட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.\nஇதுவரை 21 மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுடனான சந்திப்பு\nமுடிவடைந்துள்ளதாகவும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுடனான சந்திப்பு\nவிரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் மாணவர் கூட்டமைப்பினர்\nஅறிவித்துள்ளனர். அரசியல் சார்புள்ளவர்கள் தங்கள் கூட்டமைப்பில்\nசேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.\n:: செய்திகள் :: தமிழ் செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--அறிமுகம்| |--அறிவுப்பு| |--செய்திகள���| |--இந்திய செய்திகள்| |--தமிழ் செய்திகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--வணிகம்| |--வணிகம்| |--அறிவியல் & தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--சித்தமருத்துவம்| |--மகளிர் பகுதி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--நேரடி தொலைக்காட்சி (online tv) |--செய்தி சேனல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/the-accountant-review-in-tamil/", "date_download": "2019-07-24T03:07:52Z", "digest": "sha1:KGJQQKKVUHYMBUFTLZ6JPBVUMOYO3YK4", "length": 20249, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "தி அக்கெளன்டன்ட் விமர்சனம் | இது தமிழ் தி அக்கெளன்டன்ட் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா தி அக்கெளன்டன்ட் விமர்சனம்\nமிக நிறைவானதொரு ஆக்‌ஷன் த்ரில்லர்.\nக்றிஸ்டியன் வொல்ஃப் ஓர் ஆட்டிச சிறுவன். படம் முக்கியத்துவம் பெறுவது இந்தப் புள்ளியில்தான். அது மேலும் விசேஷமாவது, அதில் வரும் வித விதமான மனிதர்களால். “க்றிஸ்டியனை எங்களிடம் விட்டுப் போங்க. இந்தக் கோடையில் மட்டுமாவது.. பணம் எதுவும் வேண்டாம். இலவசமாக.. நாங்க அவனைப் பொறுப்பா கவனிச்சிக்கிறோம்” என்கிறார் ஹார்பர் நியூரோசயின்ஸ் நிறுவனத்தின் தலைவர். “இவர்கள் போன்றவர்களுக்கு, திடீர் சத்தமும் வெளிச்சமும் பாதுகாப்பற்ற உணர்வைத் தருவதால் கத்துறாங்க. ஸ்பெஷல் கிட்ஸைப் பார்த்துக் கொள்வது ஒரு சவால்” என்பார் அந்நிறுவனத்தின் தலைவர். அதற்கு க்றிஸ்டியனின் அம்மா, “மற்ற குழந்தைகளுக்கு அப்படி நேரும்போது, அது சவால். உங்க குழந்தைகளுக்கு அப்படியாகும் போது அது பிரச்சனை” என்பார் மன அழுத்தத்தில். அவருக்கு க்றிஸ்டியனை அங்கேயே விட்டுவிட வேண்டுமென எண்ணம். இராணுவ அதிகாரியான க்றிஸ்டியனின் தந்தை, “அவனுக்கு சத்தமும் வெளிச்சமும் பிரச்சனைன்னா, அதை கம்மி செய்யக் கூடாது; அதிகப்படுத்தணும். அவனை நானே பார்த்துக்கிறேன்” என்கிறார் அதீத பாசத்துடன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு. இதனால் மேலும் பதற்றத்துக்கு உள்ளாகும் க்றிஸ்டியனின் அம்மா, கணவனை விட்டு விலக முடிவு செய்கிறார். அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் க்றிஸ்டியனின் தம்பி ப்ராக்ஸ்டன், தங்களை விட்டுப் பிரிந்து போகும் தாயைப் பார்த்து நடு விரலை மட்டும் நீட்டுகிறான்.\nஆஜானுபாகுவாக, ஆட்டிசக் குறைபாடுள்ள கணித அறிவாளியாக, கார்ப்ரேட் நிற��வனங்களின் மிகச் சிக்கலான கணக்கு வழக்குகளைச் சீர்ப்படுத்தும் அக்கெளன்டன்ட்டாகத் திரையில் தோன்றும் பென் அஃப்ளெக் கலக்கியுள்ளார். அவரிடமுள்ள ஒரே கெட்ட பழக்கம், நெற்றியில் மட்டுமே சுடுவார். தப்பித் தவறி வயிற்றிலேயோ காலிலேயோ சுட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும், அடுத்த குண்டுகளில் ஒன்றை நெற்றிக்கு அனுப்பி விடுவார். அவரது பிரச்சனைகளில் அதுவும் ஒன்று. செய்யத் தொடங்குவதை முடிக்காவிட்டால், தன் இயல்பு நிலையை இழந்து விடுவார். அவருக்கு காமிக்ஸ் என்றால் ரொம்ப பிடிக்கும். காமிக்ஸ் ஹீரோக்கள் எதிரிகளை நெற்றிப் பொட்டில் சுட்டுத்தான் வீழ்த்துவார்கள். தன்னைத் தேடி கொலையாளிகள் எப்பொழுது வேண்டுமானாலும் வருவார்கள் என்ற பதற்றமான நிலையிலும், தனக்குப் பிடித்த ஒரு காமிக்ஸ் புத்தகத்தை எடுத்துக் கொண்டே இடத்தை காலி செய்கிறார்.\nவசனங்கள் எல்லாம் செம ஷார்ப். நாயகனின் விநோதமான நடவடிக்கைகளால் குழம்பிப் போகும் டானா க்யூமிங்ஸ், “என்ன கிண்டலா” எனக் கேட்பார். “இல்லை. கிண்டல் மிக எரிச்சலானது” என சீரியசாகப் பதில் சொல்வார் நாயகன். மிக இயல்பானதொரு விவாதத்தை க்றிஸ்டியனுடன் முன்னெடுக்க விரும்பும் டானாவிற்கு நிறைய ‘பல்ப்’களைத் தருவார் க்றிஸ்டியன். பிறிதொரு சமயத்தில், “எனக்கு மற்றவர்களிடம் பேசுவதிலும் பழகுவதிலும் இயல்பாகவே சிக்கல். நான் விருப்பப்பட்டாலும் என்னால் முடியாது” என்பார். படம் ஆக்ஷன் படமெனினும், நாயகன் மூலமாக ஆட்டிசம் பற்றிய புரிதலையும் மிக நேர்த்தியாகப் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறார் திரைக்கதையாசிரியரான பில் டுபுக்யு (Bill Dubuque).\nடானா க்யூமிங்ஸாக அன்னா ஹெண்ட்ரிக்கும், மெடினா எனும் பாத்திரத்தில் சின்த்தியா அடை ராபின்சன் அசத்தியுள்ளனர். கணக்கு வழக்குகளில் நடக்கும் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் ட்ரெஷரி டிப்பார்ட்மென்ட்டில் அனாலிஸ்ட்டாகத் திருப்திக்கரமான வேலையில் இருக்கும் மெடினாவை, அந்த டிப்பார்ட்மென்ட் இயக்குநரான ரே கிங், அவளின் பழைய க்ரைம் ரெக்கார்டைத் தோண்டி எடுத்து அக்கெளன்டன்ட்டைக் கண்டுபிடிக்காவிட்டால், ரெக்கார்ட்களை மறைத்தததைப் பகிரங்கப்படுத்தி வேலைக்கு உலை வைத்து விடுவேன் என அச்சுறுத்துகிறார். ரேமண்ட் கிங்காக நடித்திருக்கும் J.K.சிம்மன்ஸும் பிரமாதப்படுத்தியுள்ளார். பிரம்மப் பிரயத்தனப்பட்டு மெடினா, அக்கவுன்டன்ட் யாரெனக் கண்டுபிடித்து விடுகிறார். அதன் பின் மெடினாவிற்கும், ரே கிங்கிற்கும் நடக்கும் உரையாடல்கள் மிக முக்கியமானவை. அந்த உரையாடல் ஒரு கேள்வியிலிருந்து தொடங்கும். அது, “உங்களுக்கு கடினமான வாழ்க்கை (rough) என்றால் என்னவென்று தெரியுமா” என ப்ளாக்-மெயில் செய்யப்பட்ட கடுப்புடனும் வெறுப்புடனும் கருப்பினப் பெண்மணியான மெடினா கேட்கும் கேள்வியே\nபடத்தில் நாயகியென யாரும் இல்லையெனினும், ஒரு பெண்ணின் கணினிக் குரலை (Computer voice) நாயகியாகப் பாவிக்கலாம். நாயகனின் பிரதான வேலை என்னவென்றால், யாராவதொரு கணித மேதையின் பெயரைப் புனைப்பெயராகச் சூடிக் கொண்டு பயங்கரவாதக் குழுக்களின் கணக்கு வழக்குகளைச் சீர்படுத்தித் தருவதுதான். பயங்காரவாதக் குழுக்களோடு பேசி நாயகனை அந்த வேலைக்கு அமர்த்துவது, நாயகனின் இலைமறை வேலைகளுக்குத் தேவையான அனைத்து விதமான தகவல்களையும் திரட்டித் தருவது, ரேமண்ட் கிங்கிற்கு உதவுவதென அந்தக் “பெண் குரல்” பல ஹை-டெக் சாகசங்களைப் புரியும்.\nடானாவையும், அக்கவுன்டன்ட்டான நாயகனையும் கொலை செய்யச் சொல்லி பெருமுதலாளியான லாமர், ஒரு கை தேர்ந்த தொழிற்முறை கொலையாளி ஒருவனை நியமித்திருப்பார். கொலையாளி அனுப்பும் அடியாட்களின் நெற்றியில் எல்லாம் ஓட்டை போட்டுவிட்டு, லாமரைத் தேடிச் செல்வார் நாயகன். லாமரின் மாளிகையைச் சுற்றி கேமிராக்களைப் பொருத்தி, தனது ஆட்களோடு அக்கவுன்டண்ட்டாகக் காத்திருப்பான் கொலையாளி. கொலையாளியின் அடியாட்களை எல்லாம் கொன்று விடுவார் நாயகன். லாமரோ நிலைகொள்ளாமல் தவிப்பார். இறுதியில், கொலையாளியும் நாயகனும் நேருக்கு நேர் சந்தித்து, ஒண்டிக்கு ஒண்டி மோதலில் பயங்கரமாகச் சண்டை போட்டுக் கொள்வார்கள். க்ளைமேக்ஸ் சண்டை. ஆனால், திரையரங்கிலோ செம சிரிப்புச் சத்தம். குறிப்பாக, என்ன நடக்கிறதெனப் புரியாமல் முழிக்கும் லாமரின் முகத்தைக் காட்டும் பொழுது சிரிப்புச் சத்தம் உச்சத்தைத் தொடுகிறது. படம் சுபமாய் முடிந்து, அந்தக் “கம்ப்யூட்டர் வாய்ஸ்” எங்கிருந்து வருகிறது எனக் காட்டும் பொழுது, மகத்தான ஆச்சரியமும் பிரமிப்பும் எழுகிறது (ஆனால், ஒரு சிலருக்கு அப்படியொன்றும் பிரமாதமான ஆச்சரியமாய் இருக்காது. ஆனால், ஆட்டிசம் பற்றிய புரிதல�� கொஞ்சமேனும் இருந்தால் தான் உணர இயலும். எஸ்.பாலபாரதியின் துலக்கம் நாவல் படித்திருந்தால், படத்தின் க்ளைமேக்ஸினுடைய காரணத்துக்கான பதில் நாவலின் முடிவிலுள்ளது என்பது உங்களுக்கு நினைவில் எழும்).\nஒரு சாதாரண ஆக்‌ஷன் படம் எப்படி நிறைவைத் தரும்\n“உங்க பையன் அனைவரையும் போல் நார்மலாகத்தான் இருக்கான். அதை அவனுக்கு உங்களிடம் சொல்லத் தெரியவில்லை. அல்லது, இன்னுமும் நமக்கு அதை எப்படிக் கவனிப்பதெனத் தெரியவில்லை.”\nPrevious Postகொடி இசை - ஒரு பார்வை Next Postகவலை வேண்டாம் இசை – ஒரு பார்வை\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/22/jcb-vehicle-wedding-couple-procession/", "date_download": "2019-07-24T02:42:14Z", "digest": "sha1:I36FXGCPAFN34VKR3O3IAW3EK7FTCAUV", "length": 4998, "nlines": 93, "source_domain": "tamil.publictv.in", "title": "ஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National ஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\nகர்நாடகா: சேத்தன் தெற்கு கர்நாடகாவை சேர்ந்தவர். ஜே.சி.பி. ஓட்டுனர். தனது வேலையின் மீது அதீத காதல் கொண்டவர். இவருக்கும் மமதா என்பவருக்கும் கடந்த 18ம் தேதி திருமணம் நடந்தது. மணமகன் சேத்தன் தங்களது திருமண ஊர்வலத்தை ஜே.சி.பி. வாகனத்தில் நடத்த முடிவு செய்தார். இதற்கு மணமகள் மமதா சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து புதுமண தம்பதிகள் ஜேசிபியில் மணமகன் இல்லத்திற்கு ஜோடியாக கல்யாண ஊர்வலம் சென்றனர். இது அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleமாம்பழம் பறித்த சிறுவன் சுட்டுக் கொலை\nNext articleபிரபலமாகும் ஆசையில் வீடியோ\nகாவிரி மேலாண்மை ��ணையம் அமைந்தது\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nபாஜக நிர்வாகி செய்தது மன்னிக்க முடியாத குற்றம்\nபழைய வர்த்தக வாகனங்களுக்கு விரைவில் தடை\nபாஜக, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ராகுல் சவால்\nபாம்பு கடித்த தாயிடம் பால்குடித்த குழந்தையும் பலி\nமனவளர்ச்சி குன்றிய இரட்டை குழந்தைகள் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?cat=92", "date_download": "2019-07-24T03:33:48Z", "digest": "sha1:52O2FQP2ROBNQG3UVV4DJUNY5GXBORQL", "length": 14505, "nlines": 174, "source_domain": "tamilnenjam.com", "title": "Articles – Tamilnenjam", "raw_content": "\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 12\nஹைக்கூவில் கற்பனையை தவிருங்கள் என்கிறார்கள். கவிதைக்கு அழகே கற்பனை எனும் போது ஹைக்கூவில் ஏன் இதனை தவிர்க்க சொன்னார்கள்..\nநாம் இதனை அறிந்து கொள்ளுமுன்..\nஹைக்கூ துவக்கத்தில் ரென்கா எனும் கூட்டுப் பாடலின் துவக்கக் கவிதையாக ஹொக்கு என்றே அழைக்கப்பட்டது.ரென்கா அந்தாதி கவிதை போன்று ஒருவர் விட்ட இடத்திலிருந்து ஒருவர் துவங்கி பாடுவார்கள்.\nBy அனுராஜ், 2 வாரங்கள் ago ஜூலை 12, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 11\nகவிதைக்கு அழகு கற்பனை. கற்பனையே கவிதையை சிறக்கச் செய்கிறது. கவிஞன் தனது கற்பனைத் திறத்தினை கவிதையில் ஏற்றிக் கூறும் போது… வாசகனும் அந்த அழகிய உத்தியில் மெய்மறந்து ரசிக்கிறான்.\nBy அனுராஜ், 2 வாரங்கள் ago ஜூலை 12, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 10\nவார்த்தைகள் என்றும் வலிமையானவை..தமிழில் ஒரு சொலவடை உண்டு. ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லுமென்று.\nகவிதைகளிலும் வார்த்தைகள் முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன. வார்த்தைகளே கவிதைகளை சிறப்படையச் செய்கின்றன.\nBy அனுராஜ், 2 வாரங்கள் ago ஜூலை 8, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 09\nஹைக்கூவில் வார்த்தைக் கட்டுப்பாடு என்பது எவ்வளவு முக்கியமோ, அந்தளவு அந்த வார்த்தைகளை கையாள்வதும் முக்கியத்துவம்பெறுகிறது. வார்த்தைச் சிக்கனமே ஹைக்கூவில் முக்கியமானதாகும்.\nஎந்த ஒரு வார்த்தையையும் அனாவசியமாக ஹைக்கூவில் பிரயோகிக்கத் தேவையில்லை.\nBy அனுராஜ், 2 வாரங்கள் ago ஜூலை 8, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 08\nகவிதையில் கற்பனை முற்றிலும் இருக்கக்கூடாது. உவமையோ.. உருவகப்படுத்துவதோ.. ம்ஹூம் அதுவும் ஆகாது.\nவார்த்தைகளிலும் சிக்கனம் தேவை. அடிகளோ மூன்று அடி தான் இவ்வளவு கட்டுப்பாடு தந்து கவிதை எழுதுங்கள் எனில் மலைப்பாய்தான் இருக்கும்.\nBy அனுராஜ், 3 வாரங்கள் ago ஜூலை 2, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 07\nமராட்டிய வீரன் சிவாஜியைப் பற்றி படிக்கும் போது இந்த கதையையும் நீங்கள் படித்திருக்கலாம்.\nஒருநாள் மாறுவேடம் பூண்டு நகர்வலம் வந்த சிவாஜி, இரவு வேளையில் மழையில் சிக்கிக் கொள்ள அந்த கிராமத்தில் இருந்த ஒரு கிழவியின் இல்லத்தில் ஒதுங்க நேரிடுகிறது.\nBy அனுராஜ், 3 வாரங்கள் ago ஜூலை 2, 2019\n» Read more about: வாழ்வாங்கு வாழியவே பாட்டரசர்\nBy பாவலர் நெய்தல் நாடன், 3 வாரங்கள் ago ஜூலை 1, 2019\nகோவை ஞானி போன்றோர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கின்றோம் என்பதே பெருமையும் மகிழ்வும் தருகின்றது. ஆம், ஞானி, வேந்தவாம், பண்பாளர், அன்பாளர், நட்பாளர், நற்சிந்தனையாளர், தன்னம்பிக்கை நெஞ்சினர், மனித நேயர், இதழியலாளர் எனப் பன்முகச் சிறப்பினர், ஞானி, வேந்தவாம், பண்பாளர், அன்பாளர், நட்பாளர், நற்சிந்தனையாளர், தன்னம்பிக்கை நெஞ்சினர், மனித நேயர், இதழியலாளர் எனப் பன்முகச் சிறப்பினர் » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2019 »\n» Read more about: தன்முனைக் கவிதைகள் »\nஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும்.\nகுமுத மலராகக் கோலவிதழ் பின்னும்\n» Read more about: தமிழமின் வாழ்க தழைத்து\nBy பாட்டரசர் கி. பாரதிதாசன், 4 வாரங்கள் ago ஜூன் 26, 2019\n1 2 … 68 அடுத்து\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 12\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 11\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 10\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 09\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 08\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 07\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 06\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 05\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 04\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 03\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-24T02:39:59Z", "digest": "sha1:BSBDCN3FRJCFJOFLTOWZK4PWDUZW7DOP", "length": 5880, "nlines": 98, "source_domain": "villangaseithi.com", "title": "அம்மன் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nசித்திரைத் திருவிழாவையொட்டி மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டம் \nஅம்மனமா ஒரு படம் கூட ஆடலையா என நடிகை கஸ்தூரியை கிழி கிழி கிழியென கிழிக்கும் அம்மன் வேடமிட்ட திருநங்கை \n ஐஜி பொன்.மாணிக்கவேலிடம் அவங்க வசமா சிக்கிட்டாங்க …\nஅம்மன் கோவில் நகையை ஆட்டையை போட்ட தமிழக அரசு அதிகாரி…\nமெய்சிலிர்க்க வைக்கும் வீடியோப் பதிவு வைரலாக பரவல்…\nஅம்மன் சிலையின் கண்கள் திறக்கப்பட்டு ஆனந்த கண்ணீர் வழிவதால் அதனைக் காண பக்தர்கள் படையெடுப்பு …\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=502134", "date_download": "2019-07-24T03:47:38Z", "digest": "sha1:XSODVID6KGPXZ6GDQ4A7DLEKZUPLRYLC", "length": 17052, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "இலை கூட்டத்துக்கு முன்னாடி நடந்த காசு, பணம், துட்டு, மணி மேட்டரை சொல்கிறார் wiki யானந்தா | Before the leaf meeting, coins, money, dutti, hour meter tells yanananda - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > பீட்டர் மாமா\nஇலை கூட்டத்துக்கு முன்னாடி நடந்த காசு, பணம், துட்டு, மணி மேட்டரை சொல்கிறார் wiki யானந்தா\n‘‘என்ன விக்கி பணமழை, பதவி மழை கொட்டோ கொட்டுனு கொட்டுவது போல இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.\n‘‘நானும் கேள்விப்பட்டேன். இலை கட்சியின் முக்கிய கூட்டத்தில் யார் யார் வில்லங்கமா கேள்விகளை கேட்பார்கள் என்ற லிஸ்ட்... கிப்ட் தரப்புடன் உள்ள தொடர்பு... தேனியுடன் உள்ள ரகசிய தொடர்பு. ஆதரவாளர்கள் பட்டியல் எல்லாம் எடுத்து ரெடியாக வைச்சு இருக்காங்களாம். அந்த பட்டியலில் உள்ளவர்களை தங்கள் ஆட்கள் மூலமும் சென்னைக்கு வரவழைத்தும் ஒரு தரப்பு பேசி இருக்கு. அதில் வாரிய தலைவர், உள்ளாட்சி தேர்தலில் முக்கிய பதவி, பணம், நிலம், கட்சி பதவி என்ன வேண்டுமோ அதை தருவோம். ஆனால் இலை கட்சியின் சேலம் தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதாம். முக்கிய நபர்களை மடக்க சேலம்காரரின் வலதுகரமாக செயல்படும் அமைச்சர்களை தூதுவிட்டு சரிகட்டிட்டாங்க... அப்போதைக்கு சிலர் தலையாட்டினாலும் கூட்டம் நடக்கும்போது சேலத்தையும், தேனியையும் வெளுத்து வாங்க போறாங்களாம்.’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘ அப்புறம்’’ ‘‘அதுல ஒரு குரூப் தேனிக்காரரைதான் அம்மா நியமிச்சாங்க... உங்களை சின்னம்மாதான் நியமிச்சாங்க... அவரை கட்சியில் இருந்து தூக்கிட்டோம். அவரால் நியமிக்கப்பட்ட உங்களை எப்படி ஏற்க முடியும். தமிழகத்தின் தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் மக்கள் இன்னும் உங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அம்மாவால் அதிகம் சுட்டிக்காட்டப்பட்ட நபரான தேனிக்காரரைத்தான் மீண்டும் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்று வலியுறுத்தவும் திட்டம் வைத்து இருக்கிறார்களாம். தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதை போல காட்டினாலும் அடிமட்டத்தில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டத்தி��் இந்த ஒருங்கிணைப்பை ஏற்காமல் உள்ளனர். இதனால்தான் மிகப்ெபரிய ேதால்வியை கட்சி சந்தித்தது என்றும் பேசிக் கொள்கிறார்கள். இது எல்லாம் கூட்டத்தில் வெடிக்கலாம்... என அவர்கள் பேசி சிரித்து கொள்வதை சொன்னார் விக்கியானந்தா.\n‘‘கிப்ட் தரப்பு என்ன நினைச்சுட்டு இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.\n‘‘ஒற்றை தலைமை... அது சிறை பறவைதான் என்கிற கோஷத்தை ஸ்லீப்பர் செல்கள் மூலம் அந்த கூட்டத்தில் எழுப்ப ஆட்களை தயார் செய்து வைத்துள்ளாராம் கிப்ட். ஆனால் அவர்களையும் சேலம் தரப்பு அடக்கி வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் இவர்கள் கிப்ட் தரப்பிடம் பல லகரங்களை வாங்கியதற்காக பேசியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்களாம். இலை கூட்டத்தில் சிறைப்பறவை பெயர் அடிபட வேண்டும். இரட்டை தலைமைக்கு மாற்று சிறைபறவை என்பதை சொல்ல வேண்டும் என்று சிலருக்கு கட்டளை போய் இருக்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘முக்கிய நிர்வாகிகளின் மனநிலை எப்டி இருக்கு...’’\n‘‘மத்திய அமைச்சரை சந்திக்கப்ேபாகிறேன் என்ற பெயரில் ஒரு அமைச்சர் டெல்லிக்கு சென்று முகாமிட்டுள்ளார். கிண்டிக்காரர் போய் இருக்கும் நிலையில் டெல்லியில் இருந்து வந்த போன் அடிப்படையில்தான் அந்த அமைச்சர் போனதாக தகவல் ஓடுது.. அப்படியே கூட்டத்தை பற்றியும் எதிர்கட்சிகளின் நிலை பற்றியும் பேச உள்ளார்களாம். குறிப்பாக ஷாவிடம் தேனியை பற்றி ஒரு முக்கிய தகவலை சொல்லிவிட்டு வரத்தான் அவர் சென்றதாக தகவல் ஓடுது. அதை அந்த அமைச்சரே நேரடியாக சொன்னால்தான் உண்டு. அப்புறம், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்றால் ஆட்சியும் கட்சியும் இப்போது இருக்கும் நிலையிலேயே இருக்க வேண்டும். மாதம் வருவது நிற்க கூடாது. இரண்டு ஆண்டுகள் ஆட்சிக்கு பங்கம் வரக்கூடாது. கட்சியை ஸ்டிராங்க் பண்ணிவிட்டு உள்ளாட்சி தேர்தலை சந்தித்து எப்படியாவது ஜெயித்து நம் ஆட்களை பதவியில் உட்கார வைக்க வேண்டும். அதுவரை தாமரையை ஒதுக்கி வைக்க வேண்டும். இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்பதை டெல்லிக்கு புரிய வைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்களாம். அவர்களுக்கு இப்போதைக்கு ஒற்றை தலைமையா இரட்டை தலைமையா என்ற எண்ணமே இல்லையாம். எப்படி சம்பாதிப்பது என்ற நிலையில்தான் இருக்காங்களாம். அதனால யார் பவர்புல்லாக இருக்கிறாரோ அவர் பக்கம் இவர்கள் சாய்வார்கள் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது..’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘மாஜி எம்எல்ஏ சகோதரரின் டார்ச்சர் தாங்க முடியலையாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.\n‘‘மாங்கனி மாவட்டத்தோட அரசு ஆஸ்பத்திரி டீன் போன வருசம் ஓய்வுபெற்றார். இதனால, மாஜி அதிமுக எம்எல்ஏவோட சகோதரருக்கு அந்த பொறுப்பை முழு அதிகாரத்தோட கொடுத்தாங்க. அதிகாரத்த முழுசா பயன்படுத்திக்கிட்ட அவரு, பல விவகாரங்கள்ல ஆஸ்பத்திரியோட வழக்கத்த இஷ்டம்போல மாத்திகிட்டாரு. குறிப்பாக, டாக்டருங்களுக்குனு இருந்த கேன்டீன, எல்லாரும் பயன்படுத்திக்குங்கனு தாராள மனச காட்டுனாரு. இதுக்காக சம்பந்தப்பட்ட கேன்டீன் நிர்வாகத்துகிட்ட ‘கையை''யும் நீட்டியிருக்காரு. சமீபத்துல புதுசா வந்த டீன் கிட்ட, பொறுப்புல இருந்தவரு பத்தி பல குற்றச்சாட்டுகள முன்வச்சாங்க. அதுல இந்த கேன்டீன் மேட்டரையும் டாக்டர்கள் சார்பா சேர்த்துவிட்டாங்க. இதனால், அதிருப்தியடைஞ்ச புது டீன், என்ன பண்றதுனு தெரியாம யோசிக்கறாராம். ஆளும்கட்சி சப்போர்ட் இருக்குறதால என்னால எதுவும் முடியாதுனு, சக டாக்டருங்க கிட்ட விரக்தியோட புலம்பிகிட்டு இருக்காராம்...’’ என்றார் விக்கியானந்தா.\nகாசு பணம் துட்டு wiki யானந்தா\nஅரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள ரகசிய முடிவை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nகமிஷன் கேட்டு அரசுப் பணிகளை முக்கிய பிரமுகர் நிறுத்தி வைத்துள்ள விவகாரத்தை சொல்கிறார்: wiki யானந்தா\nசிறைப்பறவையின் முகத்தை காட்டி இலை கட்சியை துண்டாட நினைக்கும் கிப்ட் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nவேலூரில் குவிந்துள்ள குருவிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nபெண் எஸ்ஐ சஸ்பெண்ட் விவகாரத்தில் அடுத்து சிக்குவது உதவி கமிஷனர்தான் என்கிறார்: wiki யானந்தா\nதமிழ்நாட்டுல மழை இல்லை என்றாலும் மதுரை மழையில் நனையும் அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\n24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nசீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்\nசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_792.html", "date_download": "2019-07-24T02:36:12Z", "digest": "sha1:EZZDTT43INHMFJSEKJTS3H6JMTI3V5SL", "length": 15990, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "குட்டிச்சுவர் சிந்தனைகள் - News2.in", "raw_content": "\nHome / கிரிக்கெட் / குட்டிச்சுவர் சிந்தனைகள் / விளையாட்டு / வீராட் கோலி / குட்டிச்சுவர் சிந்தனைகள்\nFriday, October 28, 2016 கிரிக்கெட் , குட்டிச்சுவர் சிந்தனைகள் , விளையாட்டு , வீராட் கோலி\nவிராட் கோலி அடிக்கும் அடியைப் பார்த்தால், இந்தியா அகிம்சையைப் பின்பற்றும் நாடென்று யாரும் நம்பவே மாட்டார்கள். பார்டர்ல பாகிஸ்தான் தீவிரவாதிகளை போட்டு பிளக்கும் இந்திய ராணுவ வீரர்கள் கூட இவ்வளவு ஆவேசமா இருப்பாங்களான்னு தெரியல, ஆனா கோலிக்கு பந்து வீசும் பவுலர்கள் எல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதிகளை விட அதிகமாகவே அடி வாங்குறாங்க. ஒவ்வொரு தடவ பேட்டிங் பண்ண போகும்போதும், என்னவோ உலக அழகியோட டேட்டிங் போற மாதிரி சந்தோஷமா கிளம்புகிறார் கோலி. கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர்னா, கிரிக்கெட்டின் கருணையற்ற கடவுள் விராட் கோலிதான்.\nரன் மெஷின் சச்சின்னா, செஞ்சுரி மெஷின் விராட் கோலி. கோலியின் சமீபகால ஒவ்வொரு இன்னிங்ஸும் தேர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் போல சுவாரஸ்யமானவை. கடவுளுக்கு தான் செய்யும் வேலையில் போரடித்தால் சச்சின் டெண்டுல்கர் விளையாடுவதைப் பார்ப்பாரென சொல்வார்கள். ஆனால் கோலி விளையாட ஆரம்பித்தால், அதைப் பார்த்துவிட்டுத்தான் கடவுள் தன் வேலையவே பார்க்க ஆரம்பிப்பார் என்று தைரியமாக சொல்லலாம்.\nநம்ம நாட்டுல சின்னப் பசங்க அரசியல் பேசினா தப்பு. ஆனா, அரசியல்ல இருக்கிற பெரியவங்க எல்லாம் சின்னப் பசங்களாட்டம் அடிச்சுக்குவாங்கன்னு நம்ம எல்லோருக்கும் தெரியும். இதான் நிலவரம். மக்கள் நலனும் அரசியலும் விளையாட்டா போச்சான்னு தெரியல விளையாடுற பசங்க பேசுற அரசியல் இருக்கே... அது நம்ம அரசியல்வாதிகளை விட முதிர்ச்சியாவே இருக்கு. இப்படித்தான் ‘கொடி’ படத்துக்குப் போலாமானு யோசிச்சபடி போய்க்கிட்டு இருந்தேன்.பின்ன��ல டமாருன்னு வெடிச் சத்தம் கேட்டுச்சு.\n‘‘ஏன்டா, வெடி வச்சிருக்கோம்னு சொல்ல மாட்டீங்களா’’ன்னு தெரு பசங்ககிட்ட கேட்டா, ‘‘இது சர்ஜிகல் அட்டாக்ணா’’ங்கிறானுங்க. எங்க தெருவுக்குள்ள மூணு சின்னப் பசங்க குரூப்பு இருக்கு. அதுல மூணாவது குரூப்பு மக்கள் நலக் கூட்டணி மாதிரி, அம்மா கூப்பிட்டா போயிடுவாங்க, அம்மா சொல்ற வேலையைத்தான் செய்வாங்க (நான் சொல்றது அவங்கள பெத்த அம்மா).\nஒரு குரூப்பு நைட்டு பத்து மணி வரைக்கும் வெடி வச்சுக்கிட்டு இருந்தது. நான் அவங்களைப் பார்த்து, ‘‘தீபாவளி கொண்டாடுங்க... வேணாங்கல பண்டிகை முடிஞ்சப்புறம் பட்டாசு குப்பைகளை அள்ளி குப்பைத்தொட்டில போட்டுடுங்க’’ன்னு சொன்னேன், அதுக்கு ஒரு ரெண்டாங் கிளாஸ், ‘‘இதுபற்றி அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி முடிவெடுப்போம்’’னு சொல்லுது. பெரிய குரூப்பு தலைவனை நாலு நாளா ஆளைக் காணோம்.\n‘‘என்னடா... ஏரியாவே ஊரடங்கு உத்தரவு போட்ட மாதிரி அமைதியா இருக்கு எங்கடா உங்காளு’’ன்னு கேட்டா, ‘‘எங்கள் பிரதமர் வெளிநாடு சுற்றுப்பயணம் போயிருக்கார்’’னு சொன்னானுங்க. என்னான்னு விசாரிச்சா, அவங்க ஆயா வீட்டுல தீபாவளி கொண்டாட போயிருக்கானாம் அந்த அரை டவுசர். ரெண்டு பேரு புஸ்வாணத்தை கைல வச்சு கொளுத்திக்கிட்டு இருந்தானுங்க.\nநம்ம வாய்தான் சும்மா இருக்காதே, ‘‘ஏன்டா கட்டாந்தரையில் வைக்கிறத எடுத்து கைல வைக்கறீங்களே, புஸ்வாணம் வெடிச்சா என்னாகும் கட்டாந்தரையில் வைக்கிறத எடுத்து கைல வைக்கறீங்களே, புஸ்வாணம் வெடிச்சா என்னாகும்’’னு கேட்டா, ‘‘தமிழக முதல்வர் நலம்பெற எல்லோரும் தீச்சட்டி ஏந்துறாங்க, நாங்க வித்தியாசமா பூச்சட்டி ஏந்துறோம்’’னு சொல்றானுங்க. இதெல்லாம் பரவாயில்ல, ஞாயிற்றுக்கிழமை பொழுது போக மாட்டேங்குது, தெரு கிரிக்கெட் விளையாட சேர்த்துக்கோங்கடான்னு கேட்டா, ‘‘பேச நேரமில்லேண்ணா, உறுப்பினராக மிஸ்ட் கால் கொடுங்க’’ன்னு சொன்னானுங்க, அதை நினைக்கிறப்பதான்...\nஇருபது வருஷத்துக்கு முன்னால ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு டாக்டர் இருப்பது ரொம்ப பெரிய விஷயம். இப்பல்லாம் தெருவுக்கு ஒரு காது-மூக்கு-தொண்டை டாக்டர், கதவைத் தட்டினா வீட்டுக்கு ரெண்டு கண் டாக்டர், தடுக்கி விழுந்து எந்திரிச்சு பார்த்தால் ‘24 மணி நேரம் பிரசவம் பார்க்கப்படும்’னு ஒரு ஆஸ்பத்திரி இருக்கு. அப்���ல்லாம் மொத்த தெருவுக்கும் ஒரே ஒரு எஞ்சினியரிங் படிச்சவர் இருப்பார், அவரும் சிவில் படிச்சிருப்பார். நம்மாளுங்க பல்ப் ஃபியூஸானதுக்கு போயி அவர்கிட்ட ஐடியா கேட்டுட்டு வருவாங்க.\nநம்மாளுங்களுக்கு பரோட்டா, பிஸ்கெட், வர்க்கின்னு எதுவா இருந்தாலும் அது ‘ரொட்டி’ங்கிற மாதிரி, சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்னு எது படிச்சிருந்தாலும் ஒரே வகை எஞ்சினியர்தான். இப்ப தெருவுக்கு இருபது வீடுகள் இருந்தா, அங்க அறுபது எஞ்சினியர்கள் இருக்காங்க. அதுல இருபது பேரு படிச்ச வேலையிலயும், இருபது பேரு கிடைச்ச வேலையிலயும், மிச்ச இருபது பேரு வேலையில்லாமயும் இருக்காங்க.\nஅந்தக் காலத்துல எம்.ஏ., பி.ஏன்னு டிகிரி படிச்சவங்க ஆறேழு பேர் இருப்பாங்க. அதுல ரெண்டு பேரு அஞ்சாப்பு குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துக்கிட்டு இருப்பாங்க. இப்ப எம்.ஏ., பி.ஏ. போயி வீட்டுக்கு ரெண்டு எம்.பி.ஏவெல்லாம் வந்தாச்சு. ஆனா அஞ்சாப்பு குழந்தை இவங்களுக்கு டியூஷன் எடுக்கும். இலக்கியம் வாசிக்கும் பழக்கம் ஒருத்தருக்கு இருக்கும், அவரிடம் விவாதம் பண்ணவே எல்லோருக்கும் பயமா இருக்கும். இப்ப வாதம், விவாதம், விதண்டாவாதம் பண்ண பல பேரு இருக்காங்க; ஆனா இலக்கியம் வாசிக்கும் பழக்கம்தான் ஒருத்தர்கிட்ட கூட இல்ல.\nஅப்பவெல்லாம் பத்திரிகைல வந்த செய்தியைப் படிச்சுட்டு நாலு பேரு கருத்தா பேசிக்குவாங்க, இப்ப டிவி சேனல்களுக்கு நாலு பேரு வந்துட்டு கருத்து சொல்றோம்னு அடிச்சுக்கிறாங்க. எல்லாமே எண்ணிக்கையில அதிகரிச்சு இருக்கு... ஆனா அப்ப தெருவுல ஓட்டு இருக்கிறவங்க எல்லோருமே வாக்களிச்சாங்க இப்ப படிக்காதவங்க கூட வாக்களிக்கிறாங்க, படிச்சவங்கதான் ஓட்டு போடாம தங்கள் வாக்கை அழிக்கிறாங்க\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/live%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2019-07-24T02:55:49Z", "digest": "sha1:F6VJWGO7SVQMWV46MA26IFUZJ7JB7F3B", "length": 12697, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "”LIVE”ல் இந்திய வீரரை அசிங்கப்படுத்திய ஆஸ்திரேலிய வர்ணனையாளர் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n”LIVE”ல் இந்திய வீரரை அசிங்கப்படுத்திய ஆஸ்திரேலிய வர்ணனையாளர்\nஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் இறுதி போட்டியில் மோதுகின்றன.\nமுதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டரில் வென்ற டெல்லி கேபிடள்ஸுக்கும் சிஎஸ்கேவிற்கும் இடையே இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நேற்று நடந்தது.\nஇந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியை 147 ரன்களுக்கே சுருட்டி, 148 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டுபிளெசிஸின் அதிரடியான பேட்டிங்கால் சிரமமின்றி எட்டி சிஎஸ்கே வெற்றி பெற்றது.\nகடந்த சீசனில் அபாரமாக ஆடிய ராயுடு, இந்த சீசனில் படுமோசமாக சொதப்பினார். எந்தவொரு பெரிய இன்னிங்ஸையும் ஆடவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே பெரிதாக ஆடாததால் உலக கோப்பை அணியில் வாய்ப்பையும் இழந்தார். உலக கோப்பை அணியில் வாய்ப்பை இழந்தது போதாதென்று ஐபிஎல்லிலும் மோசமாக சொதப்பிவருகிறார். எனினும் சிஎஸ்கே அணி எந்தவொரு தனி வீரரையும் சார்ந்தில்லை என்பதால் வழக்கம்போல இறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது.\nடெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராயுடு பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, அவரை வர்ணனையாளர் மைக்கேல் சிலேட்டர் அசிங்கப்படுத்தும் விதமாக கமெண்ட் செய்தார். அக்ஸர் படேல் போட்ட ஹாஃப் டிராக்கர் பந்தை ராயுடு சரியாக ஆடவில்லை. அப்போது, எனது 6 வயது மகன் கூட இந்த பந்தை பவுண்டரி அடிப்பான் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சிலேட்டர், ராயுடுவை குறைத்து மதிப்பிடும் வகையில் கமெண்ட் செய்தார்.\nஅதற்கு, சக வர்ணனையாளர் ஒருவர், உங்கள்(சிலேட்டர்) உயரத்திற்கு உங்கள் பையன் கண்டிப்பாக அடிப்பான் என்று நக்கலாக பதிலடி கொடுத்தார். மைக்கேல் சிலேட்டர் உயரம் குறைவு என்பதால் அவரை கிண்டலடிக்கும் விதமாக சக வர்ணனையாளர் இந்த கமெண்ட்டை பதிலடியாக கொடுத்தார். எனினும் நேரலையில் ராயுடுவை அசிங்கப்படுத்தும் விதமாக சிலேட்டர் கமெண்ட் செய்தது சரியல்ல.\nவிளையாட்டு Comments Off on ”LIVE”ல் இந்திய வீரரை அசிங்கப்படுத்திய ஆஸ்திரேலிய வர்ணனையாளர் Print this News\nஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கல்விக் கட்டணம் இரு மடங்கு உயர்வு\nபங்களாதேஸ் அணி இலங்கை வந்தடைந்துள்ளது\nஇலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமேலும் படிக்க…\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nலிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் முதலாம் சுற்றில் கடைநிலைமேலும் படிக்க…\nகோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nஉலகக் கோப்பையை கைப்பற்றப் போவது யார் – நியூசிலாந்துடன் இங்கிலாந்து நாளை மோதல்\nஇறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து அணி\n2-வது அரை இறுதி ஆட்டம்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை\nகால்பந்து உலகக்கிண்ண தொடரில் நான்காவது முறையாக மகுடம் சூடியது அமெரிக்கா\nஇலங்கை வரவுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி: போட்டி அட்டவணை வெளியீடு\nஇந்திய அணியை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி.. ஆசி பெற்ற வீரர்கள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் -வங்காள தேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமகளிர் உலகக்கிண்ண கால்பந்து – இங்கிலாந்து, பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்\nகோபா அமெரிக்கா கால்பந்து – காலிறுதியில் உருகுவே, சிலி\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி\nஇலங்கை அணி 20 ஓட்டங்களினால் வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்: வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலககோப்பை கிரிக்கெட் – நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் வெற்றி\n – நாட்டிங்காமில் இன்று மோதல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை 41 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் அசத்தல் சதம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி : இந்தியா பேட்டிங்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/2010/04/16/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2019-07-24T03:16:47Z", "digest": "sha1:MJRHKOJPU2PPIPFXYVJUDCXJNAIPGSNB", "length": 14676, "nlines": 69, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "சாம்பார் கிணறு – தயிர் குளம் “அன்னதான சிவன்” | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nசாம்பார் கிணறு – தயிர் குளம் “அன்னதான சிவன்”\nகோயில் திருவிழாக்களில், அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள், கூட்டம் கூட்டமாகப் பங்கேற்கிறார் கள். பத்து நாட்கள் நடைபெறும் உத்ஸவங்களின்போது, உண்ண உணவும் தங்குவதற்கு வசதியான இடமும் ஏற்பாடு செய்து கொள்ளும் அளவுக்கு வசதி இல்லாத வர்களும்கூட, கவலைப்படாமல் வந்து குவிகிறார்கள் ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல்கள் வைத்து நீர்மோர், பானகம், உணவுப் பொட்டலங்கள் என்று விநியோகம் தொடர்ந்து கொண்டிருக்கும். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்ஸவத்தின்போது, காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு, இப்போது பாதாம் பால், ரோஸ் மில்க் என்று ஏகதடபுடல். ஆங்காங்கே அன்னதானம் வேறு ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல்கள் வைத்து நீர்மோர், பானகம், உணவுப் பொட்டலங்கள் என்று விநியோகம் தொடர்ந்து கொண்டிருக்கும். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்ஸவத்தின்போது, காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு, இப்போது பாதாம் பால், ரோஸ் மில்க் என்று ஏகதடபுடல். ஆங்காங்கே அன்னதானம் வேறு இதற்கெல்லாம் முன் னோடியாய் இருந்த ஒருவரை இந்த வேளையில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டாமா இதற்கெல்லாம் முன் னோடியாய் இருந்த ஒருவரை இந்த வேளையில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டாமாகும்பகோணத்தை அடுத்துள்ள தேப்பெருமாநல்லூரில் (சென்ற சிவராத்திரியின் போது பாம்பு ஒன்று வந்து பூஜை செய்ததாக அமர்க்களப் பட்டதே, அதே தேப்பெருமாநல்லூர்தான்கும்பகோணத்தை அடுத்துள்ள தேப்பெருமாநல்லூரில் (சென்ற சிவராத்திரியின் போது பாம்பு ஒன்று வந்து பூஜை செய்ததாக அமர்க்களப் பட்டதே, அதே தேப்பெருமாநல்லூர்தான்) 19-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றியவர் இராமசுவாமி. இவர் நடத்திய அன்ன தானங்களினாலேயே இவருக்கு `அன்னதான சிவன்‘ என்னும் புகழ்ப் பெயர் உண்டாயிற்று\nகாஞ்சி மடம் கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த நாட்களில், மகாஸ்வாமிகளிடம் அன்புடனும், நெருக்கத்துடனும், ஏன் உரிமையுடனும் பழகிய பெருமகனார், அன்னதான சிவன் உரிமையுடனும் பழகிய பெருமகனார், அன்னதான சிவன் தமது வாழ்க்கையை காஞ்சி மடத்துடன் பிணைத்துக் கொண்டவர்.\nதஞ்சாவூரைச் சேர்ந்த மிராசுதார் கயத்தூர் சீனிவாச ஐயர்தான் அன்னதான சிவனுக்கு இன்ஸ்பிரேஷன். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரபலமான கோயில் களில் நடைபெறும் உத்ஸவங்களில் எல்லாம், சீனிவாசய்யர் செய்த அன்னதான வைபவங்களில் அவருக்கு உதவியாக, தம் சிறு வயதில் ஓடியாடி வேலை செய்தார் சிவன். பின்னாளில் தம் சொத்து, சுகம் அனைத்தையும் இதற்காகவே அர்ப்பணித்து விட்டார். பிரபலமான திருவிழாக்களுக்காகக் கூடும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை உணவு படைப்பதைத் தம் வாழ்க்கையின் `மிஷன்’ என்று ஆக்கிக் கொண்டார் சிவன்.\nதிருச்செங்காட்டங்குடியின் அமுதுபடித் திருவிழா, அம்பர் மாகாணத்தின் சோமயாக விழா, காரைக்கால் மாம்பழத் திருவிழா, காவிரிப்பட்டணத்து ஆடி அமாவாசை, மாயூரம் துலா (ஐப்பசி) மாத உத்ஸவம், திருநாகேஸ்வரம் கார்த்திகை சோமவார விழா, நாச்சியார் கோயில் தெப்பம், திருவிடை மருதூர் தைப்பூசம், கும்பகோணத்து மாசி மகம், எட்டுக் குடி பங்குனி உத்திரம் என்று பெருந்திரளான மக்கள் கூடும் உத்ஸவங்களில் எல்லாம் அன்னதான சிவன் தன் தொண்டர் படையோடு களமிறங்கி விடுவார்\nபல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி உணவருந்தும் இடம் என்றாலும், சமைக்கும் இடம், சாப்பிடும் இடம் எல்லாம் படுசுத்தமாக இருக்குமாம் ஏழைகள் தானே அன்னதானத்திற்கு மொய்க்கிறார்கள் என்கிற அலட்சிய பாவத்தில் சுத்தமும், சுகாதாரமும் இரண்டாம்பட்சமாகி விடும் இந்த நாட்களில், பலதரப்பட்ட மக்களும் வந்து உணவருந்திச் சென்ற அந்த நாளில் சிரத்தையோடு செயல்பட்டார் சிவன்\nஇலை போட்டுப் பரிமாறும் இடத்தைச் சுத்தம் செய்வதற்காகவே துடைப்பம் வண்டி வண்டியாக வந்து இறங்கும் என்றால், உணவுப் பண்டங்களுக்குக் கேட்கவா வேண்டும் ஆயிரக்கணக்கில் அரிசி, பருப்பு மூட்டைகள், மளிகைச் சாமான்கள், வண்டி வண்டியாகக் காய்கறிகள், இலைக்கட்டுகள்; அடுப்பு எரிக்க விறகு நூறு வண்டிகளில், ஊறுகாய்க்கான நெல்லிக்காய் மட்டும் இரண்டு மூன்று வண்டிகளில் ஆயிரக்கணக்கில் அரிசி, பருப்பு மூட்டைகள், மளிகைச் சாமான்கள், வண்டி வண்டியாகக் காய்கறிகள், இலைக்கட்டுகள்; அடுப்பு எரிக்க விறகு நூறு வண்டிகளில், ஊறுகாய்க்கான நெல்லிக்காய் மட்டும் இரண்டு மூன்று வண்டிகளில்\nஅத்தனை பேருக்கு வேண்டிய தயி ருக்கு என்ன செய்தார்களாம் தெரியுமா அன்னதானம் நடைபெறும் ஊரில் சில வாரங்களுக்கு முன்னதாகவே தயிரை சேகரிக்கத் தொடங்கி, கிடைக்கும் தயிரை எல்லாம் மரப் பீப்பாய்களில் நிரப்பி மூடி, மெழுகினால் அடைத்து சீல் வைத்து, அந்த ஊர்க் குளத்தில் உருட்டி விடுவார்களாம் அன்னதானம் நடைபெறும் ஊரில் சில வாரங்களுக்கு முன்னதாகவே தயிரை சேகரிக்கத் தொடங்கி, கிடைக்கும் தயிரை எல்லாம் மரப் பீப்பாய்களில் நிரப்பி மூடி, மெழுகினால் அடைத்து சீல் வைத்து, அந்த ஊர்க் குளத்தில் உருட்டி விடுவார்களாம் அன்னதானம் நடைபெறும் நாளில் பீப்பாய்களைத் திறந்தால் நேற்றுதான் தோய்த்த தயிர் போல், புளிப்பில்லாமல் சுவையாக இருக்குமாம் அன்னதானம் நடைபெறும் நாளில் பீப்பாய்களைத் திறந்தால் நேற்றுதான் தோய்த்த தயிர் போல், புளிப்பில்லாமல் சுவையாக இருக்குமாம் ஆமாம் திருக்குளங்கள்தான் அந்த நாளின் `கோல்ட் ஸ்டோரேஜ்.’\nஒரு ஊரில் அன்னதானம் என்றால், அதற்கு முன் நாள் இரவு வரை அதற்கான சுவடே தெரியாதாம். இரவோடு இரவாகப் பண்டங்கள் வந்து இறங்கி, பங்கீடு ஆகி, அதிகாலையில் அடுப்பு மூட்டி உலையேற்றினால், பசி வேளைக்கு அறுசுவை உணவு தயார். ஆளுயர அண்டாக்களில் சாம்பார், ரசம், பாயசம் கொதிக்கும் போது உண்டாகும் வாசனையை வைத்தே உப்பு, புளி, காரம், வியஞ்சனங்கள் போதுமா போதாதா என்று தீர்மானம் செய்வார்களாம். முறத்தில் உப்பை வ��த்துக் கொண்டு சிப்பந்தி ஒருவன் நிற்க, ருசிக்கேற்ற வாசனை வரும் வரை உப்பைப் போடுவது வழக்கமாம். முறம் கணக்கில் கொத்துமல்லி விதையை அரைத்து ரசத்தில் சேர்ப்பார்களாம்\nமூங்கில் பரண் கட்டி, ஏணி வைத்து ஏறி, மரச்சட்டத்தில் ராட்டினம் கட்டி, சிறு வாளிகளில் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைப்பது போலக் கொதிக்கும் குழம்பு, ரசத்தை மொண்டு பரிமாறுவார்களாம். ஆறிப் போன சாதமாக இல்லாமல், அதே சமயத்தில் இலை போட்டு விட்டு மக்களைக் காக்க வைக்காமல், சுடச்சுட அரிசிச் சாதம் வடித்துப் போடத் தனி டெக்னிக் வைத்திருந்தாராம் அன்னதான சிவன்\nஅன்னதானம் முடிந்ததும், “இந்த இடத்திலா அத்தனையும் நடந்தது” என்று மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படும் வகையில் இடத்தைச் சுத்தம் செய்யும் அள வுக்கு பெர்ஃபெக்ட் எக்ஸிகியூஷன்” என்று மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படும் வகையில் இடத்தைச் சுத்தம் செய்யும் அள வுக்கு பெர்ஃபெக்ட் எக்ஸிகியூஷன் இத்தனையிலும் அன்னதான சிவனது ஆகாரம் என்னவோ நாலு கவளம் பழையதுதான் இத்தனையிலும் அன்னதான சிவனது ஆகாரம் என்னவோ நாலு கவளம் பழையதுதான்\nத.கி. நீலகண்டன் (நன்றி – கல்கி வார இதழ்)\nஒரு பதில் to “சாம்பார் கிணறு – தயிர் குளம் “அன்னதான சிவன்””\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119", "date_download": "2019-07-24T02:13:21Z", "digest": "sha1:TXIZ3USDLKO53POD6IK2FQT22F5LPMFH", "length": 27942, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "கேள்வி பதில் – 62, 63", "raw_content": "\n« கேள்வி பதில் – 61\nகேள்வி பதில் – 64 »\nகேள்வி பதில் – 62, 63\nஆன்மீகம், கேள்வி பதில், மதம்\nஎல்லா சம்பிரதாயங்களையும் தள்ளிவைத்து ஓரடி முன்னால் வைக்க நினைக்கும்போதே அவை யாவும் சரியே என்று விஞ்ஞானமும் இவைகளை வழிமொழியும் போது… ஆன்மிகம், விஞ்ஞானம் போன்ற எல்லாமுமே ஒரே மையப்புள்ளியை நோக்கித்தான் செல்கின்றனவா\nமதத்தின் உருவகங்களையும் அறிவியலின் ஊகங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளையும் ஒன்றாகக் காண்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஒரு சாரார் உற்சாகம் மீதூற மதம் சொல்வதையெல்லாம் அறிவியல் ஆதரிக்கிறது என்று சொல்கிறார்கள். மறுசாரார் கொதித்தெழுந்து மதம் கூறும் எதையுமே அறிவிய��் ஆதரிக்காது என்று ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தைய முதிரா அறிவியல்வாதம் பேசுகிறார்கள். இப்படிச் சொல்ல இவர்கள் மதத்தை அறியவேண்டியதில்லை என்றும் நம்புகிறார்கள். இரு எல்லைகள். இரண்டுமே இருவகைப் பற்றின் மூலம் உருவாகும் மூடத்தனங்கள்.\nமனிதமனம் பிரபஞ்சத்தை அறியும் முறைகளில் ஒன்றுதான் அறிவியல். புறவயமாக நிரூபிப்பதும் தர்க்கப்பூர்வமாகப் பொதுவாக வகுத்துக் கொள்வதும் அதன் வழிமுறைகள். அதைப்போலவே மேலும் பல அறிதல்முறைகள் உண்டு. கற்பனை மூலமும் உள்ளுணர்வின் மூலமும் மனிதன் பிரபஞ்சத்தை அறியமுயன்றபடியே உள்ளான். அவ்வகையில் பார்த்தால் மனிதகுலத்தில் இன்றுவரை உருவாகியுள்ள எண்ணற்ற ஐதீகங்கள், சடங்குகள், படிமங்கள், உருவகங்கள் ஆகியவற்றிலெல்லாம் மனிதனின் பிரபஞ்ச அறிதல்கள்தான் உள்ளன. பெரும்பாலான பழங்குடிகளிடம் உலகம் உருவானது குறித்த ஒரு கதை இருக்கும் என்கிறார்கள். ஐன்ஸ்டீனின் ‘கதைக்கு’ நிகரான கதைதான் அதுவும். இப்பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்துடன் ஒப்பிடுகையில் இரண்டுக்கும் இடையேயான தூரம் அப்படியொன்றும் பெரிதுமல்ல. பழங்குடிகள் தங்கள் அறிதல்களைப் படிமங்கள் மூலமும் உருவகங்கள் மூலமும் [Images and metaphors] நிகழ்த்துகிறார்கள் என்பதே உண்மை. அவற்றிலிருந்தே சடங்குகளும் நம்பிக்கைகளும் உருவாகியுள்ளன.\nநாம் நாகரிகம் அடைந்தாலும் இன்னும் நம் மனம் பழங்குடிவாழ்வில் உருவான படிமங்கள் மற்றும் உருவகங்களினாலேயே ஆகியுள்ளது. ஆகவே நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சடங்குகளையும் பிற மரபுகளையும் முற்றாக விட்டுவிட இயலாது. அப்படி விட்டுவிட்டால் ஏற்படுவது ஆழமான ஓர் சுயமிழப்பாகும். அடையாளமற்ற தனித்துவமற்ற தன்மை. அது விரும்பத்தக்கதல்ல. கலை இலக்கியம் தத்துவம் எல்லாமே பொருளிழந்துபோகும் ஒரு நிலை அது. சடங்குகளும் நம்பிக்கைகளும் ஒருவகையான பிரபஞ்ச அறிதல்கள் என்ற நிலையில் அவற்றை நாம் நம் தர்க்கத்தாலும் உள்ளுணர்வாலும் பரிசீலிக்கலாம். ஏற்கலாம் மறுக்கலாம். நடைமுறையில் நாம் பெரும்பாலும் அவற்றைப் புதிய சூழலுக்கு ஏற்ப மறு ஆக்கம்தான் செய்துகொள்கிறோம்.\nஅறிவியல் புறவயமானதாகவும் பெரும் தர்க்க அமைப்பு கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் தேற்றங்களுக்கும் அடிப்படையாக உள்ள முன்ஊ���ங்கள் [Hypothesis] மனித மனதின் ஒரு பொதுத்தளத்தில் இருந்தே வருகின்றன. எங்கிருந்து சடங்குகளும் படிமங்களும் உருவாயினவோ அங்கிருந்து. மனிதனின் இயல்தல்களின் எல்லைகள் மற்றும் வாய்ப்புகள் ஆகியவற்றைச் சார்ந்தவை அவற்றின் அறிதல்கள். ஆகவே ஓர் ஆன்மிக அறிதல் அல்லது ஒரு பழங்குடி நம்பிக்கை அறிவியல் முன்னூகமாக வேறு ஒரு வழியில் வெளிப்படக்கூடும். தனக்குரிய தர்க்கத்தை உருவாக்கிக் கொள்ளவும் கூடும். உண்மையில் அத்துவிதம், யோகாசார பௌத்தம் மற்றும் தாவோ மதம் ஆகியவற்றின் பல அடிப்படை உருவகங்கள் நவீன இயற்பியல் கோட்பாடுகளுக்கு அருகே வருகின்றன என முக்கிய நூலாசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். ‘தூய அறிவியல்வாதிகள்’ அந்த அவதானிப்பை ஏற்க மறுக்கவும் செய்கிறார்கள். இந்தப் பொதுத்தன்மை மனிதனின் மனம் அதன் ஆழத்தில் அல்லது உச்சத்தில் ஒரேவிதமான இயக்கமுறையைக் கொண்டுள்ளது என்பதன் ஆதாரங்கள் மட்டுமே.\nஅறிவியல் ‘நிரூபிக்கப்பட்ட’ உண்மையாகக் காணும் ஒரு அறிதலை ஆன்மிகத்தளம் ஒன்றில் நின்றபடி ஒருவர் சாதாரணமாக நிராகரிக்கக் கூடும். உதாரணமாக அறிவியலை அறிந்தவரான மாசானபு ஃபுகுவோகா அவரது உலகப்புகழ்பெற்ற ‘ஒற்றைவைக்கோல் புரட்சி’ என்ற இயற்கைவேளாண்மை பற்றிய நூலில் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை ஓர் அபத்தமான ஊகம் என்று நிராகரிக்கிறார். பிரபஞ்சம் பற்றிய ஆழமான ஓர் அந்தரங்க அறிதலில் நின்று இதை அவர் செய்கிறார். அறிதல்களின் கோணங்கள் எண்ணற்றவை. நான் அறிவியலை ஒவ்வொன்றையும் ஆராய்ந்து சரிவைக்கும் பொறுப்பும் திறனும் கொண்ட ஒரு தளமாகக் கருதவில்லை. அது ஓர் அறிதல்முறையே. அதற்குரிய வாசல்களும் அதற்கே உரிய எல்லைகளும் அதற்கு உண்டு.\nஆகவே அறிவியலை ஆன்மிகத்துக்கும் ஆன்மிகத்தை அறிவியலுக்கும் ஆதாரமாக ஆக்க வேண்டிய அவசியமில்லை. அவை தங்கள் போக்கில் மனிதனின் உச்ச எல்லையைக் காண முயல்பவை. ஆம், மனிதனின் எல்லையையும் உச்சத்தையும் தான், பிரபஞ்சத்தின் உச்சத்தையும் எல்லையையும் அல்ல. அவை ஏதேனும் புள்ளியை நோக்கி செல்கின்றன என்றால் அது மனிதனின் உச்சப்புள்ளியை நோக்கியே.\nநாத்திகவாதம் என்பது இந்துமதத்தில் மட்டுமே இருக்கிறதா வேறு எந்த மதத்தவரும் அவர்கள் மதக்கடவுள்களை மறுத்துச்சொல்லி நான் கேட்டதில்லை. மறுத்தாலும் நீயும் இந்துதான் என்று ��ரவணைத்துக் கொள்ளும் இந்துமதத்தின் flexibility(வளையும்தன்மை) தான் இதற்குக் காரணமா\nமதம் என்ற அளவில் நாத்திகவாதத்துக்கும் இடமளிக்கும் ஒரேமதம் இந்துமதமேயாகும். காரணம் இந்துமதம் என்பது மதநோக்கு மட்டுமே ஒழிய மத அமைப்பு அல்ல. பிற மதங்களுக்கு மூலநூல், முதன்மை குருநாதர்கள், மைய இறையுருவகம், தொகுக்கப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் ஆகியவை உண்டு. இந்துமதம் என நாம் இன்று சொல்லும் நோக்கு உண்மையில் பழங்காலத்தில் பற்பல மதங்களாகவும் ஞானவழிகளாகவுமே இருந்தது. அம்மதங்களில் சார்வாகம் போன்ற முழுமையான நாத்திக மதங்களும் இறையுருவகத்தையோ ஆன்மீகத்தையோ ஏற்காத ஆதிசாங்கியம் போன்ற தரிசனமுறைகளும் இருந்தன.\nபன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு பக்தி இயக்கம் உருவான காலகட்டத்தில்தான் இம்மதங்கள் ஒன்றோடொன்று கலக்கப்பட்டன. முதலில் சைவமதமும் சாக்தேயமதமும் காணபத்ய மதமும் சௌரமதமும் பிரித்தறிய முடியாதபடி ஒன்றாயின. இதில் தமிழ்நாட்டில் பிற்காலச் சோழமன்னர்கள் [குறிப்பாக ராஜராஜசோழன் முதல் இரண்டாம் ராஜேந்திரன் வரையிலானவர்கள்] மற்றும் பிற்காலப் பாண்டியர்கள், குறிப்பாக ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், பெரும்பங்காற்றியுள்ளனர். சைவமும் வைணவமும் உரையாடிக் கொள்ள ஆரம்பித்து மெல்ல பொதுத்தளத்தைக் கண்டுகொண்டன. இதற்குத் தமிழ்நாட்டில் நாயக்க மன்னர்களின் பங்களிப்பு அதிகம். நாயக்கமன்னர்களின் காலத்தில் முக்கிய ஊர்களிலெல்லாம் சைவ ஆலயங்களும் வைணவ ஆலயங்களும் அருகருகே பெரிதாக எழுப்பபபட்டன. [ஸ்ரீரங்கமும் திருவானைக்காவும் ஓர் உதாரணம்] சைவ ஆலயங்களில் விஷ்ணுவுக்கு சன்னதிகள் உருவாக்கப்பட்டன. சிவராமகிருஷ்ணன் போன்ற பெயர்கள் இவ்வாறு உருவானவையே.\nபிற்பாடு இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் இந்துமதம் என்ற அமைப்பு இஸ்லாமிய ஆட்சியாளர்களால் பொதுவாக அடையாளம் காணப்பட்டு மெல்ல தனித்துவம் பெற ஆரம்பித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்து மறுமலர்ச்சிக் காலத்தில் இந்துமதத்தின் தத்துவ மையச்சரடுகள் ராஜா ராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர், நாராயணகுரு, வள்ளலார் போன்றோரால் உருவாக்கப் பட்டன. இவ்வாறு உருவான இந்துமதத்தில் அதன் அடிப்படைக்கூறுகளில் ஒன்றாக நாத்திகமும் உள்ளது. இன்றும் இந்துமதம் ஓர் அமைப்பாக ஆகாத காரணத்தால் ���தற்குள் பலவகையான போக்குகள் இருக்கவும் பலவகையான புதுப்போக்குகள் உருவாகவும் இடமுள்ளது. சமீபத்திய உதாரணம் ஓஷோ.\nஇந்துமதம் என்பது ஆரம்பம் முதலே பலவகையான ஞானவழிகள் இணைந்து முன்னகரும் பொதுப்போக்காகவே இருந்துள்ளது. நமக்குக் கிடைக்கும் ஆகப்பழைய இந்து ஞானநூல் ரிக்வேதமாகும். அதிலேயே பிரகஸ்பதிரிஷி போன்ற நாத்திகர் இருந்துள்ளனர். கணாதர், பரமேஷ்டி போன்ற பல நாத்திக குருநாதர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. சார்வாக மரபுக்கு முதல்குரு பிரகஸ்பதிதான். ‘இந்திரன் யார் அவனைக் கண்டவர்கள் யார்‘ ஒருவர் மற்றவரிடம் கேட்கிறார். இந்திரன் இல்லை. அப்படியானால் நாம் எந்த தேவனுக்கு அவி அளிக்கிறோம்” [ரிக் II – 12] என்பதுபோன்ற ஐயங்களுக்கு எப்போதுமே இடமிருந்தது. ஆக அடிப்படையிலேயே நாத்திகவாதத்தை உள்ளடக்கிய ஒன்றாகவே இந்துமதம் உள்ளது. அப்படி இருக்கும்போது மட்டுமே அதன் ஆத்மா இருந்துகொண்டிருக்கும். அதன் பன்முகத்தன்மையை அழிப்பதில் இன்றுள்ள அரைவேக்காட்டு மடாதிபதிகளும் மதவாதவெறியர்களும் வெற்றிபெறுவார்களானால் நமக்கு எஞ்சுவது இந்த மகத்தான மதத்தின் மட்கி நாறும் சடலமேயாகும்.\nகேள்வி பதில் – 70\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nகடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nTags: ஆன்மீகம், கேள்வி பதில், மதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55\n’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 54\nசிவராம் காரந்த்தின் 'மண்ணும் மனிதரும்'\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 48\nகலாச்சாரம் இரு புதுவரலாற்றுவாதக் கருதுகோள்கள்…\nவெண்முரசு வாசிக்கையில் பாரதம் பேசுதல்- வளவ துரையன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Dafnia+ly.php", "date_download": "2019-07-24T02:32:22Z", "digest": "sha1:F4ULVT5VSZPHHALNACTYMB2UFZG5WGY3", "length": 4320, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Dafnia (லிபியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Dafnia\nபகுதி குறியீடு: 523 (+218 523)\nபகுதி குறியீடு Dafnia (லிபியா)\nமுன்னொட்டு 523 என்பது Dafniaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Dafnia என்பது லிபியா அமைந்துள்ளது. நீங்கள் லிபியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். லிபியா நாட்டின் குறியீடு என்பது +218 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Dafnia உள்ள ஒரு நபர�� அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +218 523 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Dafnia உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +218 523-க்கு மாற்றாக, நீங்கள் 00218 523-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=nayanthara", "date_download": "2019-07-24T03:44:23Z", "digest": "sha1:2PRQTQ7PEKQJPUFBMD2L42WGDJSY6HBZ", "length": 9558, "nlines": 148, "source_domain": "www.ottrancheithi.com", "title": "Nayanthara | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nநடிகர் விஜய், நயன்தாரா மற்றும் இந்துஜா இனைந்து நடித்துவரும் படம் 'பிகில்'. இப்படத்தினை அட்லீ இயக்க, ஏ.ஜி.எஸ் சினிமாஸ் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்...\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா இணைந்து நடிக்கும் திரைப்படம் \"தர்பார்\". இந்த படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டம் மும்பையில் நடைபெற்றது. பிறகு...\nஇனி அவ்வப்போது உங்களை தொடர்ந்து சந்தித்து கொண்டிருப்பேன் – சிவகார்த்திகேயன்\nஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ள படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தினை காமடி இயக்குனர் என்ற...\nஅனைவரையும் திரும்ப திரும்ப பார்க்க வைத்த “மிஸ்டர் லோக்கல்” டீஸர்..\nநகைச்சுவை என்பது சிவகார்த்திகேயன் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரிடம் இருந்தும் பிரிக்க முடியாத ஒரு அங்கம். அனைத்து தரப்பு, குடும்ப ரசிகர்களையும் அதன் மூலம்...\nதடை நீங்கியது: தமிழகம் முழுவதும் நாளை வெளியாகும் விஸ்வாசம்..\nவிஸ்வாசம் திரைப்படத்தை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவா இயக்கத்தில் அஜித்...\n“விஷ்வாசம்” திரைப்பட புகைப்படங்கள் இதோ..\nபழங்குடி மக்களின் தலைவனாக திகழ்ந்த பீர்ஸா முண்டா வாழ்க்கை படமாகிறது….\n1875 முதல் 1900 வரை ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் பகுதியில் பழங்குடி சமூகத்தில் வாழ்ந்தவர் பீர்ஸா முண்டா. இந்திய...\nகோலிவுட்டில் படத் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் நடத்தி வரும் நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஒன்று வெளியாக இருக்கிறது. பட அதிபர்கள் புதிய...\nநார்வே திரைப்பட விருதுகள் அறிவிப்பு\n9-வது நார்வே தமிழ் திரைப்பட விழா வருகிற ஏப்ரல் மாதம் 26ந் தேதி முதல் 29ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் விருது...\nவேலைவெட்டி இல்லாத சிலர் பப்லிசிட்டிக்காக பண்ற விஷயம் இது – நடிகர் சந்தானம் ஆவேச பேச்சு…\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/kids/148575-kerala-govt-efforts-bring-2-lakh-students-to-govt-schools-from-private-schools", "date_download": "2019-07-24T02:55:31Z", "digest": "sha1:A3IIBPOMB4JBVEB4EOFEYD7AKALLHZJL", "length": 12459, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "2 லட்சம் மாணவர்களை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற வைத்த கேரள அரசு! | Kerala Govt efforts bring 2 lakh students to govt schools from private schools", "raw_content": "\n2 லட்சம் மாணவர்களை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற வைத்த கேரள அரசு\n\"அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் மட்டுமல்ல, கட்டட வசதி, மாணவர்கள் நலனைப் பாதுகாத்தல் என முன் மாதிரியான பள்ளியாக அது அமைந்திருந்தது. அதிலுள்ள வசதிகளுக்கு அருகில்கூட தனியார் பள்ளிகளால் வர முடியாது.\"\n2 லட்சம் மாணவர்களை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற வைத்த கேரள அரசு\n``கடந்த இரண்டு வருடங்களில் கேரளாவில், 2,50,000 மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். இதில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாறியவர்கள்\"\nநம் அண்டை மாநிலமான கேரளாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, அதில் குறிப்பிடப்பட்ட இந்தச் செய்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஆச்சர்யப்பட வைத்தது. ஏனெனில், அரசுப் பள்ளியிலிருந்து பலரும் தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளியில் சேர்க்கும் இந்தச் சூழலில், கேரள அரசின் இந்தச் சாதனை மகத்தானது. 170 கோடி ரூபாயைக் கல்வி மேம்பாட்டுக்காக கேரள அரசு ஒதுக்கியுள்ளது. அதில், 45,000 வகுப்பறைகளைத் தரம் உயர்த்தவும், லேப் வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது கேரள அரசு. இது எப்படிச் சாத்தியமானது என்பதை, கேரளாவில் 30 ஆண்டுகள் ஆசிரியராகவும், பாடக் குழுவிலும் பணியாற்றியவரான ராஜேந்திரன் தாமரபுரா அவர்களிடம் பேசினேன்.\n``அரசுப் பள்ளியை நோக்கிப் பெற்றோர்களை வரவழைத்த கேரள அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது. கோழிக்கோடு அருகில் சர்வதேச தரத்தில் ஒரு பள்ளியை கேரளா அரசு உருவாக்கியது. அது தொடங்கும்போதே வெளியிட்ட அறிவிப்பில், `அர்ப்பணிப்போடு பணியாற்றுபவர்களே அந்தப் பள்ளியில் வாய்ப்பு' என்று தெரிவித்திருந்தது. அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் மட்டுமல்ல, கட்டட வசதி, மாணவர்கள் நலனைப் பாதுகாத்தல் என முன் மாதிரியான பள்ளியாக அது அமைந்திருந்தது. அதிலுள்ள வசதிகளுக்கு அருகில்கூட தனியார் பள்ளிகளால் வர முடியாது. அந்தளவுக்குச் சிறப்புகள் வாய்ந்ததாக இருந்தது. குறிப்பாக, 5 முதல் 12 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தனிக் கவனம் கொள்ளப்பட்டது. அந்தப் பள்ளி, தனியார் பள்ளிக்குச் செல்லும் பெற்றோர்களின் மன நிலையை அசைத்துவிட்டது. இந்த முன்மாதிரி பள்ளியின் செயல்பாட்டை மாநிலம் முழுக்கப் பரப்புவதற்கு அரசு நினைக்கிறது.\nபெற்றோர்களின் மன மாற்றத்திற்கு முன் மாதிரி பள்ளியை விடவும் முக்கியமானது `படனோள்சவம்'. அதாவது, பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்படும் அல்லவா அதுபோலத்தான். ஆனால், வெறுமனே கொண்டாட்ட வ��ழாவாக மட்டுமல்லாமல், ஒரு மாணவன் அந்த ஆண்டு கற்றதை, செய்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் விதமான கல்விக் கண்காட்சியாக `படனோள்சவம்' விழாக்கள் அமைந்திருக்கும். இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்குக் காரணம், கேரள மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்களிடையே உள்ள புரிதல். கற்பிக்கும் தன்மையை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் குணம். பெற்றோர்களுக்குக் கல்வி குறித்து ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள உதவும் வகையில் ஏற்பாடுகளை அரசு செய்துவருகிறது.\nஇதற்கு அடுத்து, கேரள அரசின் கல்வி அமைச்சர், ஆசிரியராகப் பணியாற்றியவர். அதனால், பாடத் திட்டம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட கல்வி சார்ந்த அனைத்துப் பிரச்னைகளையும் அறிந்தவர். அதற்கான தீர்வுகளைக் காண முனைப்போடு செயல்படுபவர். எல்லோரும் தொடர்புகொள்ளும் வகையில் எளிமையானவர். ஒரு சிறுமி அவரை நேர்காணல் எடுத்த வீடியோ கேரள மக்கள் அனைவராலும் திரும்பத் திரும்பப் பார்க்கப்பட்டது. நான் அங்கு பணிபுரியும் காலத்தில், அவரோடு நிறைய உரையாடியிருக்கிறேன்.\nமாணவர்கள் நலன் சார்ந்த மிக நல்ல மாற்றங்கள் கேரளாவில் நிகழ்ந்துவருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் தொடக்கப் பணிகளில் நானும் பங்கேற்றிருக்கிறேன் என்பது கூடுதல் மகிழ்ச்சி.\" என்கிறார் ராஜேந்திரன் தாமரபுரா.\n(ராஜேந்திரன் தாமரபுரா, 30 ஆண்டுகளுக்கு மேல், கேரளா பாடத்திட்டக் குழுவில் தமிழ்ப் பிரிவில் பணியாற்றியவர். மிக ஆரோக்கியமான பல முயற்சிகளை முன்னெடுத்தவர். தற்போது நீள் கதை பாடத்திட்டம் எனும் கற்பித்தல் முறைமையை ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்துவருகிறார்.)\nஅரசுப் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர்கள் செல்லும் சூழலை கேரள அரசு உருவாக்கியதைப் போல தமிழக அரசும் ஏற்படுத்துமா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/114399-smugglers-caught-by-sri-lankan-navy", "date_download": "2019-07-24T02:12:32Z", "digest": "sha1:27KV6L7AVFWDG5OQLQCYOQDWMD7IDHAW", "length": 6350, "nlines": 96, "source_domain": "www.vikatan.com", "title": "கடத்தல் கும்பலின் தில்லாலங்கடி ப்ளான்! - இலங்கைக் கடற்படையிடம் சிக்கிய 113 கிலோ கஞ்சா | Smugglers caught by Sri Lankan Navy", "raw_content": "\nகடத்தல் கும்பலின் தில்லாலங்கடி ப்ளான் - இலங்கைக் கடற்படையிடம் சிக்கிய 113 கிலோ கஞ்சா\nகடத்தல் கும்பலின் தில்லாலங்கடி ப்ளான் - இலங்கைக் கடற்படையிடம் சிக்கிய 113 கிலோ கஞ்சா\nதமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்திவரப்பட்ட 113 கிலோ கஞ்சா, இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குக் கடற்பகுதி வழியாக இலங்கைக்குக் கடத்தவிருந்த 113 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இலங்கை வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், சந்தேகத்துக்கு இடமான முறையில் காணப்பட்ட பெட்டி ஒன்றைக் கைப்பற்றினர். அந்தப் பெட்டியை சோதனையிட்டபோது, கடல் நீர் உள்ளே செல்லாதவாறு மிகவும் நுணுக்கமான முறையில் தயார்செய்யப்பட்டு, அதனுள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட இந்த கஞ்சாவின் மதிப்பு, ஒரு கோடியே பதினாறு லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.\nஇலங்கை இளவாலை மற்றும் வல்வெட்டித்துறை கடற்பரப்பு வழியாக, சமீபகாலமாக கஞ்சா கடத்தல் அதிகரித்துவந்த நிலையில், தற்போது இலங்கை போலீஸாரின் ரோந்துப் பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடத்தல்காரர்கள் வடமராட்சி கிழக்குப் பகுதி வழியாக கஞ்சா கடத்தும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சா, காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்குப் பின், இந்தக் கஞ்சாவை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை போலீஸாரிடம் ஒப்படைக்க உள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/29783-", "date_download": "2019-07-24T02:13:05Z", "digest": "sha1:L2OINFPVJWMTIPI63ON6GXYXW2YC6ZMV", "length": 5205, "nlines": 95, "source_domain": "www.vikatan.com", "title": "75% பயணத்தை நிறைவு செய்த மங்கள்யான் செவ்வாயை நோக்கி செல்கிறது! | 75% goes toward Mars mankalyan completed trip!", "raw_content": "\n75% பயணத்தை நிறைவு செய்த மங்கள்யான் செவ்வாயை நோக்கி செல்கிறது\n75% பயணத்தை நிறைவு செய்த மங்கள்யான் செவ்வாயை நோக்கி செல்கிறது\nஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், 75 சதவிகித பயணத்தை நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் உயிர் இருப்பதற்கான சா���்தியக்கூறுகள், கனிம வளம், தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் போன்றவற்றை ஆராய்வதற்காக மீத்தேன் சென்சார் உள்ளிட்ட 5 கருவிகளுடன் 450 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் கடந்த நவம்பர் 5ஆம் தேதி மங்கள்யான் விண்ணில் ஏவப்பட்டது.\nமங்கள்யான் விண்கலமானது இதுவரை 510 மில்லியன் கி.மீ. தூரம் பயணித்துள்ளது. இந்த விண்கலத்தை அதன் புவி வட்டப் பாதையில் சீராகச் செல்ல வைக்கும் விதமாக, கடந்த மாதம் 11ஆம் தேதி சில மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டன. அடுத்த கட்டப் பணிகள் அடுத்த மாதத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன.\nசெப்டம்பர் 24ஆம் தேதி மங்கள்யான் விண்கலமானது செவ்வாய்க் கிரகத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/veg-food/?filter_by=popular", "date_download": "2019-07-24T02:08:31Z", "digest": "sha1:I3JUB7KRRYIFOML4TNYG3B2BCBOEIQKI", "length": 6399, "nlines": 174, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "veg food Archives - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nதீபாவளி ஸ்பெஷல் இனிப்பான ஜாங்கிரி\nவெண்டைக்காய் தக்காளி மிக்ஸ் பிரட்டல்\nநம்ம ஊரு ரெசிபி, சிறுதானிய இடியாப்பம்\nதிணை அரிசி வெஜிடபிள் உப்புமா\nசுவையான கொண்டைக்கடலை சாதம் செய்வது எப்படி\nசத்தான பாலக்கீரை – கார்ன் சான்விச்\nதீபாவளி ஸ்பெஷல் இனிப்பான கோதுமை அல்வா\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloanews.com/?p=63738", "date_download": "2019-07-24T02:24:49Z", "digest": "sha1:XFYLMG42W5NGZM3YOSBAX6AXMHSV3JWK", "length": 9807, "nlines": 86, "source_domain": "batticaloanews.com", "title": "பல்கலைக்கழக மாணவர் பேரவையிலே பால் நிலை சமத்தவத்தை உறுதிப்படுத்தும் வகையில்; வகையில் பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும் | Batticaloa News", "raw_content": "\nபல்கலைக்கழக மாணவர் பேரவையிலே பால் நிலை சமத்தவத்தை உறுதிப்படுத்தும் வகையில்; வகையில் பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும்\n‘பல்கலைக்கழக மாணவர் பேரவையிலே பால் நிலை சமத்தவத்தை உறுதிப்படுத்தும் வகையில்; வகையில் பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும் என அம்பாறை மாவட்ட மனித உரிமைக்கள் ஆணைக்குளுவின் உதவி ஆணையாளர் ஏ.எல்;.இசடீன் தெரிவித்தார்.\nதிருகோணமலை இந்துக்கலாசார மண்டபத்தில் நேற்று மாலை நடந்த மாபெரும் மனித உரிமைகள் ஆய்வரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்படி விடயத்தை வலியுறுத்தினார்\n,பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் பேரவைகளில் அதிகளவிலானமாணவர்கள் பெண்களாக இருக்கின்றனர். அங்கு குறிப்பாக 80வீதமான பெண் மாணவர்கள் உள்ளபோதிலும் மாணவர்கள் பேரவை போன்ற அமைப்புக்களில் 20 வீதமான பிரதிநிதித்தவத்தைக்கொண்ட ஆண்களே முக்கியமான பதவிகளில் இருப்பதுடன் பெண்களின் பிரதிநிதித்துவம் அங்கு குறைவாகவே காணப்படுகின்றது.\nஇங்கு பெண்களின்பிரதிநிதித்தவம் அதிகரிக்கப்படவேண்டும் பால்நிலை சமத்துவத்தை சமூகத்தில் உறுதிப்படுத்தும் வகையில் முன்மாதிரியாக பல்கலைக்கழக மாணவர்கள் பேரவையில் பெண்களின் பங்களிப்பபை அதிகரிக்க வேண்டும்\nஇவ்வாறான பேரவைகளில் தலைவராகவும் ஒரு ஆண்மாணவர்தான் இருப்பார், உபதலைவராகவும் ஒரு ஆண்மாணவர்தான் இருப்பார் இவ்வாறான கட்டைப்பிலேயே பிரதிநிதித்துவம் இருப்பதனைக்காண முடிகின்றது.\nஆனால் 80 வீதமான பெண்கள் இருக்கும் இ;வாறான அமைப்புக்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. இதனால் தான் பெண்களுக்கான உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் வகையில் ஆரம்ப அடிப்படையாக பெண்களின் பிரதிநிதித்துவ மாற்றம் முன்மாதிரியாக இங்கு கொண்டுவரப்படவேண்டும்\nஇங்கு கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வழாகத்தின் தொடர்பாடல் துறை விரிவுரையாளர் திருமதி சிவப்பிரியா ஸ்ரீராம் பிரதிக்கல்வி பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன்,கிழக்குமாகாணசபையின் சட்ட அதிகாரி உள்ளிட்ட பலரும் கருத்தாடலில் கருத்தக்களை முன்வைத்தனர்\nகிழக்கு மாகாணத்தைச்சார்ந்த 300 அதிகமான சிவில் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வை இளைஞர் அபிவிருத்தி அகம் ஏற்பாடு செய்திருந்தது. ‘வி எபெகற’; அமைப்பு அனுசரணை வழங்கியிருந்தது கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்கள ப்பணிப்பாளர் க.மதிவண்ணன்,கிழக்கு மாகாண சிறுவர்நன்னடத்தை திணைக்கள உதவி ஆணையாளர் திருகோணமலை மாவட்ட மனித உரிமைகள் ஆணையகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பெரும் திரளானோர்கலந்துகொண்டனர்.\nஇங்கு மனித உரிமைகள் தொடர்பான கவியரங்கு, கவிஞர் தி.பவித்திரன் தலமையில் நடைபெற்றது.ஆய்வரங்கு ஊடகவியலாளர் வ.இராஜ்குமார் தலமையில் இடம்பெற்றது.,கருத்தரங்கு அம்பாறை மாவட்ட மனித உரிமைகள் ஆணையாளர் இசைட்டீன் தலமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது\nPrevious articleஅனர்த்தங்களும் ஆயத்த ஆற்றுப்படுதல்களும்.\nNext articleதுறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் பிரதானவீதியில் தெருவிளக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதிகாரங்களை நடைமுறைப்படுத்தக் கோரி ஆவேசம்.\nஇரண்டு கல்வி வலயங்கள் கிழக்கில் உதிப்பு\nதிருகோணமலை சேனையூர் 62 வது ஆண்டு நிறைவு பல்வேறு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடு\nதிருமலை பாட்டாளிபரமக்களின் அவலவாழ்வு வீடியோ\nதிருகோணமலை மாவட்ட கிரிக்கட் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=2575", "date_download": "2019-07-24T02:39:02Z", "digest": "sha1:7IAMP4NO5FOTISRKLCP62XTYPIMBRESY", "length": 9211, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: மாபெரும் பொதுக்கூட்டம் – | சீமான் எழுச்சியுரை – Eeladhesam.com", "raw_content": "\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nநாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: மாபெரும் பொதுக்கூட்டம் – | சீமான் எழுச்சியுரை\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 28, 2017ஆகஸ்ட் 29, 2017 இலக்கியன்\nநாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் என்ற தலைப்பில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றது.\nஇதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்.\nஅதுசமயம், நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\nலோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்த்\nமே 18 – வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்கே என்பதை உலகிற்குக் காட்ட, தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nவரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனம் தனித்தன்மை கொண்ட ஒரு இறையாண்மை தேசிய இனமாகும். தாயகத்தமிழகம்,தமிழீழம்\nகூட்டணி வைத்து போட்டியிடமாட்டோம்-சீமான் அறிவிப்பு\nநாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்குவதால் எய்ம்ஸ்\nசீமான், தமிழ்நாடு, நாம் தமிழர் கட்சி\nஉலக கராத்தே சுற்றுப் போட்டியில் ஈழத்து இளந்தலைமுறையினர் சாதனை\nபிரித்தானியாவில் கோரவிபத்து – 7 தமிழர்கள் பலி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=107053?shared=email&msg=fail", "date_download": "2019-07-24T02:25:03Z", "digest": "sha1:ZN27IT4HSPIYL5TMBBUMOEGIK7K2Y3VY", "length": 14951, "nlines": 186, "source_domain": "panipulam.net", "title": "பருத்தித்துறையில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் பெரும் குழப்பம் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (-07-o7-2019)\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் – டி���ம்ப்\nநிந்தவூரில் இராணுவ வாகனம் விபத்து -10 பேர் காயம்\nரஷ்ய கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கியில் தீ விபத்து – 14 மாலுமிகள் பலி\nவவுனியாவில் அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nசுற்றுலா பயணத்திற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« புகையிரதத்துடன் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு\nபிரான்சில் சினிமா தியேட்டருக்குள் தாக்குதல் »\nபருத்தித்துறையில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் பெரும் குழப்பம்\nவடமராட்சி பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன மீனவர்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனாலும் அந்த மீனவர்களை பொலிஸாரிம் ஒப்படைக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், அங்கு வந்த காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்காவிட்டால் விசேட அதிரடிப்படையின் களமிறக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஇதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் திடிரென தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களை பொலிஸார் அழைத்துச் சென்றனர்.\nஇதனால் மேலும் குழப்பம் அதிகரித்ததுடன் பொலிஸார் மற்றும் அப்பகுதி மீனவர்களுக்கிடையே முரண்பாடுகளும் ஏற்பட்டு பதற்றமானதொரு சூழல் நிலவியது.இதேவேளை தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டுப் பேர்களில் ஆறு பேரை பலவந்தமாக பொலிஸார் மீட்டுச் சென்றனர்.\nஏனைய இரண்டு பேரையும் பொலிஸாரால் மீட்க முடியவில்லை. இதனையடுத்து அங்குள்ள அருட்தந்தை ஒருவர் மூலமாக ஏனைய இரண்டு பேரையும் பொலிஸாரிடம் அப்பகுதி மீனவர்கள் ஒப்படைத்தனர்.\nஇவ்வாறு குழப்பங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் அங்கிருந்து பொலாஸார் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, அங்கு நின்ற அப்பகுதி மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் பலரும் புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுத்துள்ளனர்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-20012019", "date_download": "2019-07-24T02:17:34Z", "digest": "sha1:742M4CXDPS4EWCCMB2BBG5YYPY4CCVMH", "length": 4468, "nlines": 46, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "\"அடிக்கற்கள்\" எழுச்சி வணக்க நிகழ்வு!- 20.01.2019 | Sankathi24", "raw_content": "\n\"அடிக்கற்கள்\" எழுச்சி வணக்க நிகழ்வு\nவெள்ளி நவம்பர் 30, 2018\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்த...\n\"அடிக்கற்கள்\" எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\n\"இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை..\nபிரான்சில் சங்கொலி பாடற்போட்டி - 2019\nதிங்கள் ஜூலை 22, 2019\nபிரான்சில் சங்கொலி பாடற்போட்டி - 2019\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் லெப்.கேணல் விக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nவியாழன் ஜூலை 18, 2019\nஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்களில் காலை 08:30 மணி முதல்..\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nஞாயிறு ஜூலை 14, 2019\n23.07.2019 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு றிபப்ளிக் பகுதியில் இடம்பெறவுள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 22, 2019\nடார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி 2019\nதிங்கள் ஜூலை 22, 2019\nலெப்.கேணல் தவம் நினைவாக - 3வது குறும்பட விழா\nதிங்கள் ஜூலை 22, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2018/03/26/gowthami-pande-interview/", "date_download": "2019-07-24T03:40:57Z", "digest": "sha1:Z653A4UO6IK6PRR6UQRB4MD267F34F6K", "length": 8883, "nlines": 80, "source_domain": "www.haranprasanna.in", "title": "கௌதமி – ரங்கராஜ் பாண்டே நேர்காணல் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகௌதமி – ரங்கராஜ் பாண்டே நேர்காணல்\nரங்கராஜ் பாண்டே கௌதமியுடன் நிக��்த்திய நேர்காணல் (கேள்விக்கு என்ன பதில், தந்தி டிவி) படு திராபையாக இருந்தது. நேர விரயம். கௌதமிக்குப் பேச எந்த விஷயமும் இல்லை என்பது தெளிவாகப் புரிந்தது. கமல் மீது வைத்த பெரிய குற்றச்சாட்டைப் பற்றிப் பேசாமல் தவிர்த்தார் கௌதமி. 40 நிமிட நேர்காணலில் கௌதமி சொன்னதில் எதுவுமே முக்கியமானதாக இல்லை. மார்பகப் புற்றுநோயை எதிர்கொண்டு வென்றவர் என்ற ஒற்றை (முக்கியமான) விஷயத்தைத் தாண்டி கௌதமி எதையும் சொல்லவில்லை. ஏன் இந்தப் பேட்டி என்பது புரியவில்லை.\nஇந்தக் கொடுமைகளையெல்லாம் விடப் பெரிய கொடுமை, ரங்கராஜ் பாண்டே கௌதமியை அறிமுகம் செய்தபோது சொன்னது – போராளி. கௌதமி ஏன் போராளி ஆனார் என்பது பாண்டேவுக்கு மட்டுமே தெரியும் என நினைக்கிறேன். புற்றுநோயை எதிர்கொண்டு வென்றதால் போராளி என்று சொன்னாரா எனத் தெரியவில்லை. நம் ஊரில் போராளி என்பதற்கு நிகழ்கால அர்த்தம் ஒன்று உள்ளது. அப்படி இருக்கும்போது கௌதமியை சர்வ சாதாரணமாக போராளி என்றால் அநியாயம்.\n40 நிமிடம் கேட்டது (எம்பி3) பெரிய நேர விரயம்.\nஇன்னும் நான் கேட்கவேண்டிய பேட்டிகள்: நிர்மலா சீதாராமன் – பாண்டே நேர்காணல், சந்திரலேகா ஐஏஎஸ் – ஹரிஹரன் நேர்காணல்\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கௌதமி, தந்தி டிவி, நேர்காணல், ரங்கராஜ் பாண்டே\nஅரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்\nநிலம் புதியது நீர் புதியது\nகிரேஸி மோகன் – அஞ்சலி\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (41)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/05/blog-post_99.html", "date_download": "2019-07-24T02:14:00Z", "digest": "sha1:6JBUNIPMMMPIG6CPTLXNY45TJYX3FA5U", "length": 5484, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "\"விளாவூர் யுத்தம் \" மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » \"விளாவூர் யுத்தம் \" மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு\n\"விளாவூர் யுத்தம் \" மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு\nமட்டக்களப்பு - விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 48 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு \"விளாவூர் யுத்தம் 2018\" எனும் தொனிப்பொருளில் நடாத்திக் கொன்டிருக்கும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று (05/05/2018)நடைபெற்றது.\nஇந்த நிகழ்வுக்கு மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா,\nமட்/நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபர் த.கோபாலப்பிள்ளை,\nவிளாவட்டவான் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் வே.கமலநாகன்,\nஆகிய அதிதிகள் வருகை தந்தனர்.\nஇன்றய தினம் பதினொரு போட்டிகள் நிறைவடைந்திருக்கின்றது.\nநாளை மற்றும் நாளை மறுதினமும் போட்டி நடைபெற இருக்கின்றது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://india.lankayarl.com/news_inner.php?news_id=MTEzMw==", "date_download": "2019-07-24T03:11:56Z", "digest": "sha1:KIRADEJ3WQMWYKF52FA2XG7M2HXWO6RX", "length": 13847, "nlines": 192, "source_domain": "india.lankayarl.com", "title": "Lankayarl - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankayarl - Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா)\nசிறப்பு-இணைப்புகள் இலங்கை முக்கிய தீவகம் இந்தியா உலகம் தொழில் நுட்பம் விளையாட்டு மருத்துவம் சமையல் ஜேர்மனி கனடா பிரான்ஸ் சுவிஸ் பிரித்தானிய ஆஸ்திரேலியா ஏனைய டென்மார்க்\nஇறந்தபடி பனையில் தொங்கிய கூலித்தொழிலாளி:கிருஷ்ணகிரியில் சோகம்\nகிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியில் பனை மரத்தின் உச்சியில் தலைகீழாக தொங்கியபடியே பனை மரம் ஏறும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n50 வயதான கணேசன் கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர்.இவர் பனைமரம் ஏற்டும் தொழிலாளி இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.\nஇந்நிலையில், நேற்று காலை பதநீர் எடுக்க மரத்தில் ஏறினார்.திடீரென அவர் பனை உச்சியிலிருந்து தலைகீழாக தொங்கியுள்ளார்.இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தனர்.\nதீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்த போலீசார் அவர் கீழே விழுந்து விடாமல் இருக்க பனையை சுற்றி வலையை கட்டி அவரை மீட்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nஎனினும் அவரை மீட்க எடுத்த அந்தாளு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.இதனால் ஜேசிபி மூலம் பனை மரத்தை மோத முடிவு செய்து அதன்மூலம் அவரை மீட்டு அருகிலுள்ள வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்\nஎனினும் கணேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்.பானையில் இருக்கும் போதே அவர் இறந்திருக்கலாம் என தெரிவிக்க பட்டது இது தொடர்பான விசாரணைகளை சாமல்பட்டி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅருணாச்சலத்தில் விபத்துக்களான ஏ.என்.32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரின் உடல்கள் மீட்பு\n15 இடங்களில் இளம் பெண்ணை கத்தியால் குத்திய சென்னை இளைஞர் கைது\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல்:இலங்கை கடற்படையின் அட்டகாசம்\nடிராபிக் ராமசாமியின் ஹெல்மெட் வழக்கு முடிவுக்கு வந்தது\nபாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்:இந்திய வீரர் ஒருவர் பலி\nகாதலன் வீட்டின் முன்பு மறியல் போராட்டம் செய்த காதலி\nபாடசாலை மாணவி பலாத்காரம்:23 வயது வாலிபர் கைது\nகாற்றாடி திருவிழா: நூல் அறுத்து 5 பேர் பலி\nதிடீரென பதவி விலகிய அமைச்சர்கள்\nலாரியுடன் மோதிய பேரூந்து:6 பேர் பலி\nஇலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்\nபாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு - இந்திய வீரர் காயம்\nஇந்திய ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுகிறது\nசபரிமலை கோவிலுக்கு விமானப்படை பாதுகாப்பு\nஉடல்நலம் பாதிப்பு:அமெரிக்கா சென்ற கேப்டன்\nபொங்கலுக்கு இன்னுமொரு மகிழ்ச்சி செய்தி\nசிறுமியின் வயிற்றில் இறந்த நிலையில் 8 மாத குழந்தை\n100 நாட்களின் பின் மீட்கப்பட்ட ஹரிணி\nஇந்தியா செல்ல கப்பல் தேவையில்லை:நடந்தே போகலாம்\nகடும் பனியால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் பரிதவிப்பு\nமாணவர்களுக்கு விரைவில் இலவச மடிக்கணனி\nசபரிமலை சென்றவர்கள் 11 பேர் உயிரிழப்பு\nசிறுமி ஹரிணி கடத்தல் வழக்கில் புதுத்திருப்பம்\nநினைவு இல்லமாக மாறுமா போயஸ் கார்டன்\nஅரிவாளுடன் திருடர்களை துரத்திய தமிழக மங்கை.குவியும் பாராட்டுக்கள்\nபுதுக்கோட்டை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அரச அதிகாரிகள் தடை\nபாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் பிரகாஷ்ராஜ்\nமனைவிமேல் சந்தேகம்:மனைவியை ���ொன்றுவிட்டு கணவன் தானும் தற்கொலை\nமகள் திருமணத்திற்கு ஏழுமலையானுக்கு முகேஷ் அம்பானி அழைப்பு\nபாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் செல்ஃபோன் பயன்படுத்தத் தடை..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் இன்று இரவு ரயில் மூலம் புறப்பட்டுச் செல்கிறார்\nNEET தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு..\nகுஜராத் கலவர வழக்கு: நான் நரேந்திர மோதியை மன்னிக்கவே மாட்டேன்\nஅயோத்தியில் ராமருக்கு 221-மீ வெண்கல சிலை; யோகி அதிரடி\nகாலணிகளை சுத்தம் செய்து ஓட்டு கேட்கும் வேட்பாளர்\nதங்கம் விலை கிராமிற்கு ₹1 உயர்வு; வெள்ளி 10 காசுகள்\nமீட்பு பணியில் தாமதம்; பலியானது மேலும் ஒரு உயிர்\nபேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உட்பட 15 பேர் பலி....\nகஜா புயலை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார்\nபுயலால் சேதமடைந்த வீடுகளுக்கு தற்காலிக கூரை\nமுகப்புக்கு செல்ல லங்காயாழ்க்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/medicinal-properties-of-cashew-fruit/", "date_download": "2019-07-24T02:28:49Z", "digest": "sha1:QITFSN7DFPWLBYF4Q4352W5YAPC7LQG3", "length": 10640, "nlines": 85, "source_domain": "tamil.krishijagran.com", "title": "முந்திரி பழத்தின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமுந்திரி பழத்தின் மருத்துவ குணங்கள்\nஇப்பழத்தில் காணப்படும் தனித்துவமான ஃப்ளவனாய்டுகள் நுரையீரலை ஆரோக்கியமாக வைப்பதுடன் அதனை சீராக செயல்பட வைக்கின்றன.\nஇப்பழத்தின் சாற்றினை முறையாக பயன்படுத்துபவர்கள் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளிருந்து நிவாரணம் பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு நுரையீரல் செயல்பாட்டினை சீராக்கலாம்.\nஇப்பழமானது இதய நலத்திற்கு தேவையான ஆன்டிஆக்ஸிஜென்டுகள், பாலிபீனால்கள், ஃப்ளவனாய்டுகள் ஆகியவற்றை அதிகளவு கொண்டுள்ளது.\nஇப்பழத்தில் காணப்படும் அதிகளவு பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்தை மாரடைப்பு உள்ளிடவைகளிலிருந்து பாதுகாக்கிறது. எனவே இதய நலத்தை பேணவிரும்புபவர்கள் இப்பழத்தினை உண்ணலாம்.\nஎலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்றவை இப்பழத்தில் காணப்படுகின்றன. எனவே இதனை உண்டு எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணலாம்.\nஇப்பழமானது கல்லீரல் உட்பட உடலின் எல்லா பாகங்களையும் சுத்தப்படுத்துகிறது. இப்பழத்தின் காரத்தன்மை கல்லீரல் உள்பட உடல் பாகங்களில் உள்ள நச்சுக்கிருமிகளை அழித்து கழிவுகளாக வெளியேற்ற காரணமாகிறது.\nஅத்துடன் உடலின் பி. எச். அளவினை பராமரிக்கிறது. இப்பழத்தின் தோலில் உள்ள பெக்டின் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது.\nஇப்பழத்தினை உண்ணும்போது அவை கொழுப்பினை எரித்து தேவையான ஆற்றலினை வழங்குகின்றன. இப்பழத்தினை உண்டு உடற்பயிற்சி செய்யும்போது அதிகளவு கொழுப்பானது எரிக்கப்படுகிறது. இதனால் கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது.\nஎலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்றவை இப்பழத்தில் காணப்படுகின்றன. எனவே இதனை உண்டு எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணலாம்.\nநோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க\nஇப்பழத்தில் காணப்படும் அதிகளவு விட்டமின் சி-யானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது. இதனால் பாக்டீரியா மற்றும் வைரஸினால் உண்டாகும் சளி, காய்ச்சல் போன்றவை விரைவில் குணமாவதோடு மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன.\nஇப்பழத்தில் காணப்படும் ஃப்ளவனாய்டுகள், பாலிபீனாக்கில்கள் புற்றுச் செல் உருவாவதை தடைசெய்கின்றன. இப்பழத்தினை உண்பதால் நுரையீரல் உள்ளிட்ட இடங்களில் புற்றுநோய் உருவாவது தடுக்கப்படுகிறது.\nமலச்சிக்கலானது கழிவில் உள்ள நீர்ச்சத்தினை பெருங்குடல் உறிஞ்சும்போது உண்டாகிறது. இப்பழானது சார்பிட்டால் என்ற வேதிப்பொருளைக் கொண்டுள்ளது.\nஇப்பொருளானது பெருங்குடலினை அடையும் போது பெருங்குடலுக்குத் தேவையான நீர்ச்சத்தினை வழங்கி மலத்தினை இளக்கி எளிதில் வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல் தீரும். எனவே மலச்சிக்கல் வராதிருக்க இப்பழத்தினை உண்ணலாம்.\nசருமம் மற்றும் கேச பராமரிப்பிற்கு\nஇப்பழத்தில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் சருமத்தில் உண்டாகும் வீக்கம், அரிப்பு, சுருக்கம் மற்றும் வெடிப்பு ஆகியவற்றைப் போக்குகிறது.\nகேசத்தில் இப்பழச்சாற்றினை தேய்க்கும்போது பொடுகு உள்ளிட்ட கேசப்பிரச்சினைகள் தீருகின்றன. சருமம் மற்றும் கேசத்திற்கு பயன்படுத்தும் கிரீம்கள், சாம்புகள் உள்ளிட்டவைகளின் தயாரிப்பில்; இப்பழச்சாறு பயன்படுத்தப்படுகிறது.\nகல்க மூலிகை என்று கூறப்படும் அத்தி மரம் பற்றி உங்களுக்கு தெரியுமா\nமுளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டது உண்டா\nமழைக் காலத்திலும் நீங்கள் ஜொலிக்க வேண்டுமா தலை முதல் அடி வரை பராமரிக்க இதோ எளிய டிப்ஸ்\n நோய்களை உருவாக்கும் இந்த கொடிய இரசாயனங்கள்\n அப்படி என்றால் அதற்கான எளிய தீர்வு\n இதற்கு பின் உள்ள இயற்கை வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-45494666", "date_download": "2019-07-24T02:44:46Z", "digest": "sha1:KCJYBOJYR6CNQPPU67DVQHLUTSPSX5LA", "length": 15623, "nlines": 139, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கை: சிறுநீரகத்தை விற்று கடனை செலுத்த முயலும் பெண்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nஇலங்கை: சிறுநீரகத்தை விற்று கடனை செலுத்த முயலும் பெண்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇலங்கை போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுநீரகங்களை விற்று கடன்களை செலுத்த முயற்சிப்பதாக ஐ.நா நிபுணர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.\nஇலங்கை போரினால் பாதிக்கப்பட்டு கணவரை இழந்த விதவைகளும், போர் நடந்த பகுதிகளிலுள்ள பெண்களும் தங்களின் சிறப்பு கடன்களை திருப்பிச் செலுத்த சிறுநீரகங்களை (கிட்னிகளை) விற்க முயற்சித்த சம்பவங்களை அறிய வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ போஹோஸ்லாவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமை UN Communications\nImage caption கடனை செலுத்த இலங்கை போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் முயற்சிக்கும் விவகாரத்தில் இலங்கை அரசு உடனடியாக தலையிட வேண்டும் - ஐநா நிபுணர்\nஇந்த விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என மனித உரிமைகளில் வெளிநாட்டு கடனின் பாதிப்பு குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் இந்த சுயாதீன நிபுணர் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 3ம் தேதி இலங்கைக்கு வந்த ஜூவான் பப்லோ ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.\n\"கடனை திரும்ப செலுத்த வழியின்றி தங்களது சிறுநீரகங்களை விற்பனை செய்ய முயற்சித்த சம்பவங்களை நான் கேள்வியுற்றேன்\" என்று கூறிய அவர் இதுதொடர்பான மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.\nImage caption கடன் பெற்ற பெண்கள் உளவியல், உடல் ரீதியான அத்துமீறல்களை எதிர்கொள்ளும் ஆபத்தில் இருக்கின்றனர் (கோப்புப்படம்)\n''கடன் பெற்ற பெண்கள் உளவியல், உடல் ரீதியான அத்துமீறல்களை எதிர்கொள்ளும் ஆபத்தில் இருக்கின்றனர். தமது தவணையை செலுத்துவதற்கு பதிலாக ''பாலியல் சலுகைகளை'' வழங்க நிர்ப்பந்திக்கப்படுவது குறித்து எனது கவனத்திற்கு வந்துள்ளது.\nஇலங்கையில் 37 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு போரினால், ஆயிரக்கணக்கான பெண்கள் கணவரை இழந்துள்ளனர். போரில் கணவரை இழந்த பெண்களில் பலர் வாழ்க்கையை நடத்துவதற்கு சிறு கடன்களைப் பெற வேண்டியுள்ளது.\nபோரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் கடன் பெற்ற பெண்களில் சிலர், வடக்கில் நிலவி வரும் வறட்சியினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nசிறு கடன் நிறுவனங்கள் இந்தப் பெண்களிடம் ஆண்டு வட்டியாக 220 சதவீதத்தை வசூலிக்கின்றன. 30 சதவீத வட்டியின் அடிப்படையில் கடன் பெற்றுக்கொண்டு திரும்ப செலுத்த முடியாத இரண்டு லட்சம் பெண்களின் கடன்களை இரண்டு மாதங்களுக்கு முன்னதாக அரசு தள்ளுபடி செய்துள்ளது.\nபெண்களை போன்றே ஆண்கள் பெற்றுக்கொண்ட கடன்களையும் தள்ளுபடி செய்து, கடன் வழங்குவது தொடர்பாக கடுமையான சட்ட நியதிகள் அமுலாக்கப்பட வேண்டும்'' என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nImage caption லஞ்ச ஊழலை ஒழிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்றை இலங்கை அரசு நிறுவியதற்கு பப்லோ பாராட்டு தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)\nஇதேவேளை, சம்பூர் மின் உற்பத்தி நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பிரம்மாண்ட உட்கட்டமைப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர், இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக விரிவான மதிப்பீடுகளை செய்ய ஒரு வலுவான சட்டக் கட்டமைப்பை அமுல்படுத்துவது அவசியம் என ஜூவான் பப்லா சுட்டிக்காட்டினார்.\nஉட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் கொடுத்த முக்கியத்துவத்தை மனித உரிமை விடயத்திற்குக் கொடுக்கவில்லை.\nஐ.நா. கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு: இலங்கை வடமாகாண சபை கோரிக்கை\nஇலங்கை: இந்து கோயில்களில் விலங்குகள் பலியிட தடை\nமனித உரிமை விடயங்களை மதிப்பீடு செய்ய சட்ட ஒழுங்குமுறைகளை நிரூபிக்கவில்லை. உட்கட்மைப்பு வசதிகளைவிட பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள், மனித உரிமை விடயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பவற்றை இலங்கை அரசாங்கம் மதிப்பீடு செய்ய வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.'' அவர் சுட்டிக்காட்டின���ர்.\nஜூவான் பப்லோ போஹோஸ்லாவ்ஸ்கி 2014ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வெளிநாட்டுக் கடனின் பாதிப்புகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சுயாதீன நிபுணராக நியமனம் செய்யப்பட்டார்.\nஇதேவேளை, லஞ்ச ஊழலை ஒழிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்றை இலங்கை அரசாங்கம் நிறுவியமைக்கு பப்லோ பாராட்டையும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் சிறுகடன் நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று செலுத்த முடியாது போன மொத்த நிலுவைத் தொகை ஒன்பது பில்லியன் ரூபாய் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஆண் நண்பர்களை வாடகைக்கு எடுக்க பெண்களுக்கு ஒரு ஆப் - மன அழுத்தம் போக்குமா\nராஜலட்சுமி நந்தகுமார் - கடல் கடந்து அமெரிக்காவில் சாதித்த தமிழ்ப் பெண்\nஜாக் மா: அலிபாபா நிறுவனர் பற்றிய 5 சுவாரசிய தகவல்கள்\nசெரீனா குறித்த 'சர்ச்சை கார்ட்டூன்' - இதில் என்ன தவறு\nசரியும் ரூபாயின் மதிப்பு; உயரும் பெட்ரோல் விலை - என்ன நடக்கிறது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214469?ref=archive-feed", "date_download": "2019-07-24T02:12:03Z", "digest": "sha1:Q5GQ4QRCH3GTKNI4POZ6ZY3YDXSWF653", "length": 14324, "nlines": 161, "source_domain": "www.tamilwin.com", "title": "சவூதியில் சிக்கிய பிரதான சூத்திரதாரி! சஹ்ரான் கோஷ்டியினருக்கு பயிற்சி வழங்கியதாக தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசவூதியில் சிக்கிய பிரதான சூத்திரதாரி சஹ்ரான் கோஷ்டியினருக்க��� பயிற்சி வழங்கியதாக தகவல்\nசவூதி பொலிஸால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென அடையாளம் காணப்பட்டுள்ள மொஹமட் மில்ஹானை இன்னும் சில நாட்களுக்குள் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் உயர்மட்ட அதிகாரியொருவரை சுட்டிக்காட்டி அரச பத்திரிகையொன்று இன்று குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியென இலங்கை பொலிஸாரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மொஹமட் மில்ஹான் சவூதியில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nமொஹமட் மில்ஹான் எனும் சந்தேகநபர் அபுசீலன் எனும் ஐ.எஸ்.ஐ.எஸ் பெயருடன் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு பயிற்சி அளித்திருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nஇந்த சந்கேதநபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக சிஐடி குழுவொன்று கடந்த ஏழாம் திகதி சவூதி நோக்கி சென்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு சம்பவத்திற்கு முன் மக்காவுக்கு தொழுகைக்காக சென்றிருந்த இந்த சந்தேகநபர் கடந்த முப்பதாம் திகதியே நாடு திரும்புவதாக இருந்தது.\nஅத்துடன் அன்று அவர் நாடு திரும்புவதற்கு இருந்த விமானப் பயணிகளின் பெயர் பட்டியலிலும் அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் அந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவர் நாட்டுக்கு வராதது தெரியவந்தது.\nஅதனையடுத்து உஷாரடைந்த சிஐடி அதிகாரிகள் சர்வதேச பொலிஸார் மற்றும் சர்வதேச புலனாய்வுப் பிரிவினருக்கூடாக இந்த நபர் பற்றிய தகவல்களை சவூதி பாதுகாப்பு பிரிவுக்கு பெற்றுக் கொடுத்தனர்.\nஇந்த தகவலையடுத்து தேடுதல் நடத்திய சவூதி பொலிஸார் அந்த நாட்டின் விமான நிலையத்திலுள்ள கழிவறைக்குள் ஒளிந்திருந்த நிலையில் சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.\nஇதேவேளை சந்தேகநபர் எடந்த நவம்பர் 30ஆம் திகதியன்று வவுணதீவில் இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்களை சுட்டும், வெட்டியும் கொலை செய்த பின் அவர்களிடமிருந்த ரிவோல்வர்களை பறித்து எடுத்திருந்தமை ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇந்த கொலைகளுக்கு அவர்களுக்கு ஒத���துழைப்பு வழங்கிய மேலும் மூவரை பொலிஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். அத்துடன் சஹ்ரான் கோஷ்டியினருக்கு இவரே துப்பாக்கிச்சுடும் பயிற்சியை அளித்துள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nமேலும், அமைச்சர் கபீர் ஹாசிமின் இணைப்புச் செயலாளரை கடந்த மார்ச் மாதத்தில் மாவனெல்லையிலுள்ள அவரது வீட்டில் வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்ய முற்பட்டவரும் இதே சந்தேகநபரென பொலிஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.\nஇதற்காக அவர் பயன்படுத்திய மோட்டார்சைக்கிளை பொலிஸார் நேற்று முன்தினம் பாணந்துறையில் வைத்து கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியான பகீர் தகவல் கடற்படை முகாமிலிருந்து கொண்டு சென்ற வெடிகுண்டுகள்\nதேசிய ஜமாத் அமைப்பின் ஆயுதக் களஞ்சியங்கள் தொடர்பில் தகவல் வழங்கியவருக்கு 50 இலட்சம்\nஈஸ்டர் தாக்குதலின் பின்னர் மைத்திரி செய்த மிகப்பெரிய வேலைகள்\nஇலங்கை பாதுகாப்பு கட்டமைப்புக்களில் புகுந்த அமெரிக்க உளவாளிகள் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் பாரிய அழிவு ஏற்படும்\nஇலங்கை பௌத்த நாடு என்பதை மிகத்தெளிவாக ஏற்றுக்கொள்கின்றோம் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவதை மீளாய்வு செய்ய வேண்டும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-24T03:06:02Z", "digest": "sha1:4MBAOJ6OLATMU6NUIEFXETQKL3NVTEFV", "length": 8131, "nlines": 166, "source_domain": "ithutamil.com", "title": "கற்பழிக்கப்படும் மைனர்கள் | இது தமிழ் கற்பழிக்கப்படும் மைனர்கள் – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை கற்பழிக்கப்படும் மைனர்கள்\nகடைசி ஆறாண்டில், இந்தியாவில் கற்பழிக்கப்பட்டுள்ள மைனர்களின் எண்ணிக்கை என National Crime Records Bureau (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கை இது.\n*டெல்லியில் மட்டும் எப்பொழுதும் 300க்கு குறையாமல் போலீசாரிடம் வழக்குகள் பதியப்படுமாம். 2012 இல் 415 வழக்குகள் பதியப்பட்டிருக்காம்.\n*எப்பொழுதும் மத்தியப் பிரதேசம் தான் முதலிடமாம் (2008 இல் மட்டும் உத்திரப் பிரதேசம் முதலிடம் பெற்றுள்ளது).\n2012 இல் கொல்லப்பட்ட மைனர்களின் எண்ணிக்கை: 1,597\nஉத்திரப் பிரதேசம் – 449\n(ஜம்மு & காஷ்மீரில் மட்டும் எந்த மைனரும் கொல்லப்பட்டதாக வழக்கு பதியப் படவில்லை.)\n2012 இல் சிசுக்கொலை: 81\nமத்தியப் பிரதேசம் – 17 (2007 இல் 61)\nஉத்திரப் பிரதேசம் – 14\n(2009 இல், தமிழ்நாட்டில் 9 சிசுக்கொலை நடந்துள்ளது.)\nஇவை அனைத்தும் பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை. இவை முழுமையானவை அல்ல.\nகளவியல் தொந்தரவுக்கு உள்ளாகும் குழந்தைகளில் 95% சதவிகிதத்தினர், தனக்கு மிகவும் நெருக்கமானவர்களாலேயே (உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள்) பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குடும்பப் பெருமை பங்கப்பட்டு விடுமென பெற்றோர்கள் வழக்குகள் பதிவதில்லை. சில இடங்களில் பெற்றோர்களே வரம்பு மீறுவதும் உண்டு.\nPrevious Post\"ராமைய்யா வஸ்தாவையா\" - ஸ்ருதிஹாசன் Next Postதில்லு முல்லு விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tamil-roar-of-the-lion-king/", "date_download": "2019-07-24T03:11:10Z", "digest": "sha1:IH57KNLILIXTUV5OG2P2U7ZBQQ25AYKW", "length": 16289, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "தி லயன் கிங் படத்தின் தமிழ் கர்ஜனைகள் | இது தமிழ் தி லயன் கிங் படத்தின் தமிழ் கர்ஜனைகள் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் ���ினிமா தி லயன் கிங் படத்தின் தமிழ் கர்ஜனைகள்\nதி லயன் கிங் படத்தின் தமிழ் கர்ஜனைகள்\nஅதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள டிஸ்னியின் பிரமாண்ட லைவ் – ஆக்ஷன் படமான ‘தி லயன் கிங்’ படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.\nஇந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது டிஸ்னி இந்தியா நிறுவனம். தி லயன் கிங் படத்தின் தமிழ்ப் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சித்தார்த், ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுடன் உரையாடினர்.\n“1994 ஆம் ஆண்டு, 2டி அனிமேஷனில் வெளியான திரைப்படத்தின் புதிய பதிப்பு தான் ‘தி லயன் கிங்’. எங்கள் டிஸ்னி நிறுவனத்துக்கு இது ஒரு ஸ்பெஷலான படம். இது குடும்ப உணர்வுகளைப் பேசும் படம். கதை சொல்லும் விதம் தனித்துவமாக இருக்கும். தந்தை, மகன் பாசம் தான் படத்தின் கரு. இந்திய மக்கள் பார்த்து மகிழ அவரவர் மொழிகளில் திரைப்படத்தை வெளியிடும் முயற்சியை எடுத்திருக்கிறோம். இதன் தமிழ்ப்பதிப்பில் தமிழின் சிறந்த கலைஞர்களான சித்தார்த் (சிம்பா), அரவிந்த்சாமி (ஸ்கார்), ரவிஷங்கர் (முஃபாஸா), ஐஸ்வர்யா ராஜேஷ் (நாலா), ரோகிணி, சிங்கம் புலி (டிமோன்), ரோபோ சங்கர் (பும்பா), மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஜங்கிள் புக் இயக்குநர் ஜான் ஃபேவரூ மிகச்சிறந்த தொழில்நுட்பத்தில் இந்தக் கதையைப் படமாகக் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் முதன்முறையாக ஃபோட்டோ ரியல் என்ற புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறோம். வரும் 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது” என்றார் டிஸ்னி இந்தியா தலைமை அதிகாரி பிக்ரம் துக்கல்.\n“நேற்று வரை சிங்கம்புலியாக இருந்த என்னை லயன் கிங்காக மாற்றிய டிஸ்னிக்கு நன்றி. டிஸ்னி என்னை டப்பிங் பேச அழைத்தபோது முதலில் சிரமமாக நினைத்தேன். நிறைய முன் தயாரிப்புகளுடன் படக்குழுவினர் இருந்ததால், என்னால் முழுமையான உழைப்பைத் தர முடிந்தது. ஒரு நாளில் என் வேலையைச் செய்ய முடிந்தது. இந்தப் படத்துக்கு டப்பிங் செய்யும்போது நிறைய விதிமுறைகள் இருந்தன. அதனால் தான் இந்தப் படம் மிகத் தரமாக வந்துள்ளது. தமிழ்ப்படங்களுக்கு டப���பிங் செய்யும்போது நிறைய சமாளிப்புகள் செய்வோம். ஆனால் இங்கு அதெல்லாம் இல்லை. மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது” என்றார் நடிகர் சிங்கம்புலி.\n“நான் முதலில் வெளியான லயன் கிங் படத்தையே பார்த்ததில்லை. ஒரு அனிமேஷன் படத்துக்கு டப்பிங் பேச கூப்பிடுறாங்களேன்னு தான் அங்குப் போனேன். அதனாலேயே இந்தப் படம் பார்த்தபோது எனக்கு மிகவும் புதுமையான அனுபவமாக இருந்தது. வழக்கமான ஆங்கில பட டப்பிங் போல பேச வேண்டாம், ரோபோ சங்கர் குரல் தான் எங்களுக்கு வேண்டும், உங்கள் குரலிலேயே பேசுங்கள் என்றனர். நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடிந்தது” என்றார் நடிகர் ரோபோ ஷங்கர்.\n“25 வருடங்களுக்கு முன்பு சிம்பாவுக்கு டப்பிங் குரல் கொடுத்தேன். ஒரு புதுமையான அனுபவத்துக்காக அப்போது டப்பிங் செய்தேன். ஸ்கார் தான் கதையைச் சுவாரசியமாக்கும் ஒரு கதாபாத்திரம். நிறைய கலவையான உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். ஒரு நடிகன் என்றாலே எல்லா விதமான விஷயங்களையும் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிப்பதால் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். நிறைய கற்றுக் கொள்ள முடியும். வில்லன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசும்போது குரலில், பேச்சு வழக்கில் நிறைய வித்தியாசங்களைச் செய்ய முடியும். நிச்சயம் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் போய்ப் பார்க்கும் படமாக இது இருக்கும்” என்றார் நடிகர் அரவிந்த்சாமி.\n“லயன் கிங் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடித்த ஒரு திரைப்படம். சாதாரண ஒரு கதையை மிகச்சிறப்பாக சொல்லும் போது அது மிகப்பெரிய வெற்றியைப் பெறுகிறது. அந்த வகையில் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். என் முகத்தை மட்டுமே பார்த்துப் பார்த்து டப்பிங் செய்து போர் அடித்து விட்டது, இது கொஞ்சம் புதுமையாக இருந்தது. ‘வாழ்க்கை ஒரு வட்டம்’, ‘தேவையான நேரத்தில் தேவையான விஷயங்கள் நடக்கும் போன்ற மிகச்சிறந்த விஷயங்கள்’ என்பது இந்தப் படத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது. லயன் கிங் கதையை அமெரிக்காவில் மேடை நாடகத்தில் பார்த்து வியந்திருக்கிறேன். அதை மிகச்சிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு பெரிய திரையில் மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஜங்கிள் புக் படத்தையும் தாண்டி ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். டப்பிங்கில் எப்போதுமே நாம் தான் கிங். அரவிந்த்சாமி, சிங்கம் புலி, ரோபோ சங்கர் டப்பிங் பேசுவதைப் பார்க்கவே மிகச்சிறப்பாக இருக்கும். ஜூலை 19ஆம் தேதி உங்களைப் போலவே நானும் இந்தப் படத்தைப் பெரிய திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார் நடிகர் சித்தார்த்.\nPrevious Postதிகங்கனா சூர்யவன்ஷி @ தனுசு ராசி நேயர்களே Next Postபிக் பாஸ் 3 - நாள் 14\nதி லயன் கிங் விமர்சனம்\nபோதை ஏறி புத்தி மாறி விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-1081/", "date_download": "2019-07-24T02:21:07Z", "digest": "sha1:W2QVOBVLVDVN2PDKZOKXNH22L4Z7VNAO", "length": 23878, "nlines": 110, "source_domain": "srilankamuslims.lk", "title": "பெண் காதி » Sri Lanka Muslim", "raw_content": "\nஇலங்கையில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான ஒரு கால எல்லைக்குப் பிறகு, முஸ்லிம் தனியார் சட்டத்தில் சீர் திருத்தங்களைக் கொண்டுவரும் ஒரு ஏற்பாடு, சுமார் ஒன்பது வருடங்களாகப் பரீசீலிக்கப்பட்டு, நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.\nஅதையொட்டி, முஸ்லிம்கள் மத்தியில் பரபரப்பான விவாதங்களும், கருத்து முன்வைப்புகளும் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்கு பிரதானமான காரணம், சீர்திருத்தத்தை தயாரிக்க நியமிக்கப்பட்ட குழு இரண்டாகப் பிரிந்து, இரண்டு முன்மொழிவுகளை செய்ததே.\nஅதன் உச்சக் கட்டமாகவும்,பலமான எதிர்ப்பாகவும் ஜம்மியதுல் உலமா சபை ஒரு பக்கம் இயங்கத் தொடங்கியிருக்கிறது. அந்த அமைப்பு இருதரப்பு முன்மொழிவுகளையும் கூறி மக்களின் அபிப்பிராயங்களை அறிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நியாயமான நடைமுறைக்கு மாற்றமாக, தாங்கள் ஆதரிக்கும் அல்லது முன்வைத்திருக்கும் அறிக்கையை மட்டுமே மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் நயவஞ்சகத்தனமான ஒரு வழிமுறையைக் கையாள்கிறது.\nஅதுவும், தமது முன்மொழிவுகளைக் கூட மக்களிடம் விளங்கப்படுத்துவதற்குப் பதிலாக, மறு அணியினர் ஷரியாவுக்கு முரணாக முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள் என்ற அவதுாறுகளையும் பரப்பிக்கொண்டிருக்கின்றனர்.\nஇதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஇலங்கையின் முஸ்லிம் பத்திரிகையான மீள்பார்வை அண்மையில், சீர்திருத்தத்தை ஆதரிக்கும் திசையில் ஒரு மென்மையான கருத்தை முன்வைத்திருந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு, விடிவெள்ளி, அதாகப்பட்டது, முஸ்லிம்களின் பிரச்சினைகளில் அதிகம் கவனம் செலுத்தும் வீரகேசரிக் குடும்பத்தைச் சேர்ந்த பத்திரிகை, இருதரப்பு கருத்துக்களையும் பதிவு செய்திருந்தது.\nசிறி லங்கா முஸ்லிம், ஜப்னா முஸ்லிம் போன்ற இணையப் பத்திரிகைகளும் தமது தளங்களில் இது குறித்து இருதரப்புக்களையும் ஆதரிக்கும் பலருடைய கட்டுரைகளை பிரசுரித்திருந்தன.\nஇதற்கு அப்பால், பெண்கள் அமைப்புக்கள் தங்களுக்குள் ஒன்று கூடி சீர்திருத்தம் அவசியமானது என்ற தங்கள் நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர்.\nஉஸ்தாத் மன்சூர், சீர் திருத்தத்தை ஆதரித்து ஒரு வீடியோ பகிர்வைச் செய்திருக்கிறார். கலாநிதி அஸ்ரப் அகமத், கலாநிதி அனஸ், அறிஞரும் எழுத்தாளருமான ஏபிஎம் இத்ரீஸ் – சமூக வலைத்தள எழுத்தாளர்கள் என பலரும் சீர்திருத்தத்தை ஆதரித்து தமது கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர்.\nஉலமா சபையை நெருக்கமாக கொண்ட ஆலிம்கள், மற்றும் வஹாபியவாதிகள் சிலரும் சீர்திருத்தத்தை எதிர்த்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர்.\nஇதில் பெண்காதியை நியமிக்க இஸ்லாத்தில் இடமில்லை என்ற வாதங்கள் பெருமளவு முன்வைக்கப் பட்டிருக்கின்றன. ஆதரித்தும் பெருமளவு கருத்துக்கள் பகிரப்பட்டிருக்கின்றன.\nஎதிர்ப்பவர்கள் 4- 34 வது குர்ஆன் வசனத்தை ஆதாரமாக சுட்டி பெண்கள் காதி நீதிபதிகளாக வரமுடியாது என்று கூறியதையும் கடந்து, ஆண்களை நிருவாகிக்க கூடிய எந்த பதவிகளையும் பெண்கள் வகிக்க முடியாது என்பதுவரை இறுக்கமாக கருத்துக்களை ஒரு ஸலபி சிறிலங்கா முஸ்லிம் தளத்தில் முன்வைத்திருந்தார்.\nஅதேபோல, ஜம்ம��யதுல் உலமா சபையின் கொழும்புக் கிளைக்கு செயலாளராக இருக்கும் ஒரு ஆலிமும், விடிவெள்ளி பத்திரிகையில், நான்கு மதஹபுகளும் பெண் காதியை நியமிப்பதை மறுப்பதாகவும், அபூ ஹனிபா பெண் காதியை ஏற்பது, பொருள் சம்பந்தமான விசயங்களில் மட்டுமே என கூறுவதுடன்,\nபெண்காதிகளை நியமிக்க ஆதரவு தெரிவிக்கும் இஸ்லாமிய அறிஞர்களான இமாம் பத்தி, இமாம் சுப்ருமா போன்றவர்களின் கருத்து ஷரிஆ சட்டவாக்கத்தில் பலவீனமானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nநிற்க, இஸ்லாமிய வரலாற்றில் பெண்களின் அரசியல் தலைமைத்துவம் என்பது குறித்து கருத்து முரண்பாடுகள் இருந்துவருவதாக கூறப்படுகின்றது. கருத்து முரண்பாடுகளை ஏற்க வேண்டும் என்ற ஒரு புரிதல் இஸ்லாமிய அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதே என அறிய முடிகிறது. பல கருத்து முரண்பாடுகள் பல விசயங்களை முன்வைத்து இன்றும் நிலவுகிறது என்கிறார்கள் இஸ்லாமிய அறிஞர்கள்.\nவரலாற்றில் இந்த முஸ்லிம் பெண் அரசியல் தலைமைத்துவம் என்ற விசயம் பெரும் பரபரப்பாக உலகுதழுவிய அளவில் விவாதிக்கப்பட்ட தருணம் ஒன்றை, பெண் அறிஞர் ஃபாத்திமா மெர்நிஸி தனது புத்தகமொன்றில் சுட்டிக்காட்டுகிறார்.\n1988ம் ஆண்டு பாகிஸ்தானில் சர்வஜன வாக்குரிமையின் அடிப்படையில் ஒரு முஸ்லிம் பெண் அந்த நாட்டு தலைமைப் பொறுப்பிற்கு தெரிவு செய்யபட்டபோதுதான், பெரும் சலசலப்பும், விவாதங்களும் உலகு தழுவிய நிலையில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் எழுந்தது என்று சுட்டிக்காட்டுகிறார்.\nபாகிஸ்தானிலுள்ள அறிஞர்கள் மத்தியிலிருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்த போதிலும், அங்கு இருந்த ஆண் பெண் இரு பகுதியினரும் ஒரு பெண்ணை தமது நாட்டுக்கு தலைமை தாங்க ஆதரவளித்தார்கள் என்பது முக்கியமான ஒன்று.\n”அரசுத் தலைமை உட்பட பொதுத் துறையின் உயர்பதவியை வகிப்பதற்கான பெண்களின் உரிமை, 1989 ஜனவரி முதல் ஒரு முக்கியமான மதத் தலைவரால் ஆதரிக்கப்படுவதாகும். இவர் இச் சர்ச்சையில் குதித்துள்ள ஒரு சாதாரண ஆலிம் அல்ல, கெய்ரோவின் மதிப்புயர்ந்த அல் – அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் புலமையாளரான மதிப்புக்குரிய ஷெய்க் கஸ்ஸாலி அவர்களேயாவார்.\nஇவர்தான் தனது தகர்த்தெறியும் தன்மை வாய்ந்த அஸ் சுன்னா அன் நபவ்லியா (நபி ஸல்) அவர்களின் வழிமுறைகள்)’ என்ற நூலின் மூலம் முஸ்லிம் உலகில் உறங்கிக் கிடந்த பழமை வாதத்தைத் தகர்த்தெறிந்தார்.””\nஎன பாத்திமா மெர்நிஸி சுட்டிக்காட்டுவார்.\nஆக, பெண்களின் தலைமைத்துவம் தொடர்பிலான சர்ச்சையில் ஆதாரங்களாக, முஸ்லிம்கள் முதல் நிலை ஆதாரமாக கருதும் குர்ஆன் வசனம் ஒன்றும், இரண்டாம் நிலை ஆதாரமாகக் கருதும் ஹதீத் ஒன்றும் தொடர்பு படுகிறது. அதையே பெண்களுக்கான தலைமைத்துவத்தை மறுக்கும் அணியினர் கருத்திற் கொள்கின்றனர்.\nஆனால், பெனாஸிர் பூட்டோ நாட்டு தலைவராக ஆனபோது, எழுந்த சர்ச்சையின் போது, இரண்டாம் நிலை ஆதாரமே பரவலாக பேசுபொருளானது.\nஅந்த ஹதீஸை (புஹாரி – 4425 ) முன்வைத்து எழுதியவர்களுக்கு மறுப்பை மிக விரிவாக தெளிவுபடுத்தியிருந்தார்.\nஅதே நேரம், சூரா நம்ல் இல் வரும் ஒரு சம்பவத்தை முன்வைத்து, பெண்கள் அரசியலில் தலைமை கொடுக்க முடியும் என்றும் விவாதித்திருந்தார்கள்.\nசபா நாட்டு அரசி – பல்கீஸ் அவர்கள் குறித்த சம்பவம்.\nஒரு பெண் அரசாட்சி செய்வதை இறைவன் ஏற்பதாக நடைபெறும் ஒரு சம்பவம் அது. ஆனால், இலங்கையில் பெண்களின் தலைமைத்துவத்தை மறுப்பவர்கள் சுட்டிக்காட்டும் குர்ஆன் வசனம் 4 – 34 ஆகும்.\n4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான்.\n(ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினால்,\nஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.\nஇந்த வசனத்தில் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். என அறிவிக்கிறான். சிலரை சிலரைவிட என்பதற்கு பெண்களைவிட ஆண்களை மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான் என்று பொருளல்ல.\nஅதே நேரம் சிலரை சிலரைவிட உயர்த்துவது என்பது ஒரு தகுதி என்ற அடிப்படையிலும் குர்ஆன் குறிப்பிடவில்லை. சிலரைவிட சிலரை உயர்த்துவது வேறு காரணங்களுக்காவும் உண்டு என்பதை குர்ஆன் கூறுகிறது.\n6:165. அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான்.\n0 ஆகவே அது தகுதியல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.\nசொத்துக்களிலிருந்து குடும்பத்திற்கு செலவு செய்பவர் என்பதனால், நிர்வகிக்கும் நிலையை பரிந்துரைக்கப்படுகிறது. இது பொருளாதார விசயத்தோடு கூடிய பெண்ணின் பங்களிப்பை நிருவகித்தல் என்பதை சுட்டுகிறது.\nகுடும்பத்திற்கு செலவ���ிப்பவருக்கு அந்தக் குடும்பத்தின் பொருளாதார நடவடிக்கைகளில் நிருவாகம் வழங்கப்படுகிறது.\nபெண் குடும்பத்திற்கு செலவழித்தால், பொருளாதார நிருவாகம் பெண்ணுக்கு. சிலரை விட சிலரை மட்டுமே மேன்மைப்படுத்தியிருப்பதாக குர் ஆன் கூறுதிறதே தவிர, எல்லாப் பெண்களையும் விட எல்லா ஆண்களையும் மேன்மைப்படுத்தியதாக கூறவில்லை.\nஆகவே, இந்த நிருவகித்தல் என்ற விசயம் பொருளாதாரத்தை தொடர்புபடுத்தி அதைக் கையாளும் இடத்தை ஒருவருக்கு வழங்குகிறது. ஏனெனில், அந்த பொருளாதாரம் அவருடையது. எனவே, அவருடைய பொருளாதாரத்தை வேறு ஒருவர் பயன்படுத்தும்போது, உரியவரின் பொறுப்பை முன்வைக்கிறது.\nஇதை காரணமாக வைத்து பெண் தலைமைப் பொறுப்பிற்கு வரமுடியாது என்றோ.. ஆண்களை நிருவகிக்கும் எந்தப் பதவிகளிலும் நியமிக்கப்பட முடியாதென்றோ முடிவு செய்துவிட முடியாது.\nபதவி, தலைமைத்துவம் தொடர்பில் பெண்கள் என்றோ ஆண்கள் என்றோ தனித்து சொல்லப்படவில்லை. குர்ஆனின் சில வசனங்களை அதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டலாம்.\n58-11 – . ஈமான் கொண்டவர்களே சபைகளில் “நகர்ந்து இடங்கொடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான்.\n0 இந்த வசனம் ஈமான் கொண்டவர்களே என்றே விளிக்கிறது. இதில் ஆண்களும் பெண்களும் உள்ளடங்கப்படுகிறார்கள். கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கு பதவியை உயர்த்துவான்.\nஆண் பெண் யாராக இருந்தாலும் கல்வி ஞானம் இருந்தால் அவ்விதம் உயர்வு கிடைக்கும்.\n12:76. நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்;\n0 ஆண்களுக்கு என்று கூறப்படவில்லை. நாடியவர்களுக்கு என்றே குறிப்பிடப்படுகிறது. அது ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம்.\nஎனவே, பெண்கள் அரசியல் தலைமைத்துவமோ அல்லது வேறு பதவிகளிலோ இருப்பதற்கு எந்தத் தடைகளுமில்லை. அவர்கள் இறை நம்பிக்கையோடும், சிறந்த முறையில், நீதியான முறையில், இறைவனுக்கு விருப்பமான முறையில் தமது பதவியை வகிப்பது மட்டுமே முக்கியமானது.\nகட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு\nகத்தாரில் மாவனல்லை பதூரியாவின் புட்சால் சுற்றுத்தொடர் 2019\nகத்தார் சர்வதேச தடைகளை சமாளித்து தொடர்ந்து வெற்றிநடை ��ோடுவது எப்படி\nசர்வதேச கச்சா எண்ணெய் அமைப்பிலிருந்து விலகுகிறது கத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2019/07/04-07-2019-todays-weather-forecast.html", "date_download": "2019-07-24T02:58:01Z", "digest": "sha1:H42LWW23HF5FG254XS6XULHKRNIV4VS3", "length": 12978, "nlines": 76, "source_domain": "www.karaikalindia.com", "title": "04-07-2019 இன்றைய வானிலை | இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்து வரக்கூடிய நாட்களில் கனமழை பதிவாக வாய்ப்புகள் |கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகிய மழை அளவுகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n04-07-2019 இன்றைய வானிலை | இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்து வரக்கூடிய நாட்களில் கனமழை பதிவாக வாய்ப்புகள் |கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகிய மழை அளவுகள்\n04-07-2019 நேரம் காலை 11:35 மணி இன்று தமிழக உள் மாவட்டங்களில் அங்கும் இங்குமாக ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான அளவு வெப்பசலன மழை பதிவாகலாம்.இது தொடர்பாக நிகழ் நேரத்தில் ஒரு முறை பதிவிடுகிறேன்.பொதுவாக ஆங்காங்கே சில இடங்களில் சாரல் மழை தூறல் பதிவாகலாம்.\nமேலும் நான் நேற்று இரவு அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களில் குறிப்பிட்டு இருந்தது போல இமயமலை பகுதியை ஒட்டியிருக்கும் #உத்திரபிரதேசம் (#uttarpradesh) , #உத்திராஞ்சல் (uttaranchal), #ஹிமாச்சலபிரதேசம்(#himachal) ,பீஹார் (#Bihar) , மேற்குவங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களின் வடக்கு பகுதிகள் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் 08-07-2019 ஆம் தேதி வாக்கில் பருவமழை வீரியம் அடைய தொடங்கலாம் இதன் காரணமாக மாநிலங்களின் பல இடங்களிலும் குறிப்பாக இமயமலையை ஒட்டியிருக்கும் பகுதிகளில் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அதாவது 09-07-2019 ஆம் தேதி முதல் மிக கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.பல இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்.ஒவ்வொரு ஆண்டும் பல மாநிலங்களில் இருந்து அப்பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் மக்கள் இதைப்போன்ற தருணங்களில் சிக்கி கொள்கின்றனர்.உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது அப்படி இருந்தால் அடுத்த சில நாட்களில் சுற்றுலா அல்லது ஆன்மிக பயணத்தை முடித்துக���கொண்டு உடனே வீடு திரும்பும்படி அறிவுறுத்துங்கள்.நம்மால் முடிந்த வரையில் பாதிப்புகளை குறைக்கலாம்.நேபாளம் ,பூட்டான் போன்ற நாடுகளுக்கும் இது அடங்கும்.\n04-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.\n#கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 47 மி.மீ\nதேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 25 மி.மீ\n#சோலையாறு (கோவை மாவட்டம் ) - 18 மி.மீ\n#UPPER_BHAVANI (நீலகிரி மாவட்டம் ) - 18 மி.மீ\n#வால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 17 மி.மீ\n#சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம் ) - 12 மி.மீ\n#பெரியார் (தேனி மாவட்டம் ) - 11 மி.மீ\n#அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 9 மி.மீ\nஅனைவருக்கும் என்னுடைய காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப���பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n12-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n12-08-2018 நேரம் மாலை 4:20 மணி 13-08-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்குகிறது.வட ஆந்திரம் அருகே ஒரு மேலடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/kohli-hits-double-ton.html", "date_download": "2019-07-24T02:21:10Z", "digest": "sha1:AT56QXJTAVZBRUGJLW24MUK7QGMFTM4F", "length": 6758, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "200 ரன்களை கடந்தார் விராத் கோலி!! கோலியை வீழ்த்த முடியாமல் திணறும் இங்கிலாந்து!! - News2.in", "raw_content": "\nHome / இங்கிலாந்து / இந்தியா / கிரிக்கெட் / சாதனை / தேசியம் / விளையாட்டு / வீராட் கோலி / 200 ரன்களை கடந்தார் விராத் கோலி கோலியை வீழ்த்த முடியாமல் திணறும் இங்கிலாந்து\n200 ரன்களை கடந்தார் விராத் கோலி கோலியை வீழ்த்த முடியாமல் திணறும் இங்கிலாந்து\nSunday, December 11, 2016 இங்கிலாந்து , இந்தியா , கிரிக்கெட் , சாதனை , தேசியம் , விளையாட்டு , வீராட் கோலி\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக மும்பையில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி இரட்டை சதம் அடித்துள்ளார்.\nஇந்தியா, இங்கிலாந்து இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 451 ரன்கள் எடுத்து 51 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.\nஇந்நிலையில் நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லியும் மறுமுனையில் ஜெயந்த் யாதவும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தி கொண்டிருந்த நிலையில் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி 303 பந்துகளில் 200 ரன்கள் கடந்து டெஸ்ட் போட்டிகளில் தனது மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.\nஇதையடுத்து இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 562 ரன்கள் எடுத்து 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-Mjk2Mjgw-page-23.htm", "date_download": "2019-07-24T02:40:21Z", "digest": "sha1:2MPHICZR5Q2DZAMYWRQMMWXMTIFE5A2Z", "length": 14181, "nlines": 187, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பன���க்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n83 வயதில் உயிரிழந்த அபூர்வ கிளி\nகூண்டில் வைக்கப்பட்ட மிக வயதான பறவை இனவகையாக கருதப்படும் கொக்காட்டு கிளி இனம் ஒன்று 83 வயதில் இறந்துள்ளது. அமெரிக்காவின் சிக்காக\nஉயிரை பணயம் வைத்து அசத்தலான சாதனை\nஉயிரை பணயம் வைத்து ஆபத்தான சாதனை ஒன்றை கணவர் மற்றும் மனைவி இணைந்து வெளிப்படுத்தியுள்ளனர். America's Got Talent 2016 என்ற போட்டிய\nவிநோதமான சாதனையால் பலரை திணற வைத்த நபர்\nசாதனையை மேற்கொள்ள ஒவ்வொருவரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றர். இதற்கமைவாக Cemre Candar என்ற இளைஞர் வித்தியாசமான முறைய\nஅந்தரத்தில் தொங்கியபடி திருமணம் செய்த தம்பதிகள்\nசீனாவில் ஷினிழுகாய் (Shiniuzhai) தேசிய பூங்காவில் இளம் ஜோடி ஒன்று அங்குள்ள கண்ணாடி பாலத்தின் அடியில் அந்தரத்தில் தொங்கியபடி திரும\nமனைவியின் உயிரை பணயம் வைத்த கணவன் அதிர்ச்சியில் அரங்கு\nதன் மனைவியின் உயிரை பணயம் வைத்து கணவன் ஒருவர் அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார். America's Got Talent 2016 போட்டியில் கலந்துக்\nஎரிமலை நெருப்பு குழம்புக்குள் இளம் பெண்\nஎரிமலைக்கு அருகில் பெண்ணொருவர் துணிச்சலாக சென்று அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலியாவோ\nநடுவர்களுக்கு மரண பயத்தை கொடுத்த போட்டியாளர்\nAmerica's Got Talent எனும் போட்டி நிகழ்வில் கலந்த கொண்ட இருவர் மிகவும் ஆபத்தான சாகசம் ஒன்றை செய்து அனைவரையும் மிரள வைத்துள்ளனர்.\nபிரித்தானிய தம்பதியருக்கு கிடைத்த பெரும் அதிஷ்டம்\nபிரித்தானியாவில் 5 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்களுக்கு வாங்கப்பட்ட கதிரையொன்றில் 5000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதியான வைரங்கள் மறைத்\n25000 அடி உயரத்திலிருந்து பாய்ந்து சாதனை நிகழ்த்திய அமெரிக்கர்\nஉயிராபத்தை ஏற்படுத்தும் சாகசம் ஒன்றை நிகழ்த்தி அமெரிக்காவைச் சேர்ந்த வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அவர் 25,000 அடிக்கும் அத\nஅரங்கை அதிர வைத்த சிறுமி மிரட்டுபோன நடுவர்கள்\nஉயிரை துச்சமென மதித்து சிறுமி ஒருவர் மேற்கொண்ட சாகசம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 14 வயதான Sofie Dossi என்ற சிறுமி, America\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-07-24T03:15:15Z", "digest": "sha1:J3NUEPERXZGAEUM5VURLSONGRJQEX5X5", "length": 11540, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் உலகக்கோப்பை எங்களுக்கே- ஸ்டெயின் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் உலகக்கோப்பை எங்களுக்கே- ஸ்டெயின்\nகொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் நாங்கள் உலகக்கோப்பையை வெல்லுவோம் என்று தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n50 ஓவர் உலகக்கோப்பை தென்ஆப்பிரிக்கா இதுவரை வென்றது கிடையாது. அந்த அணி சிறப்பாக விளையாடினாலும் ராசி கைக்கொடுப்பதில்லை. 2015 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடியது. ஆனால், நியூசிலாந்துக்கு எதிராக மழை குறுக்கீட்டதால் வெற்றி பெற இயலாமல் போனது.\nஇதுபோன்ற ஏராளமான சம்பவங்களை சொல்லலாம். இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக்கோப்பையை வெல்ல கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் போதுமானது என தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஸ்டெயின் கூறுகையில் ‘‘எங்கள் அணியில் சில தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். குயின்டான் டி காக்கில் இருந்து 11-வது வீரர்கள் வரை மேட்ச் வின்னர்கள்தான். நோ-பால் போன்ற விஷயத்தில் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. அப்படியிருந்தால் நாங்கள் தொடரை கட்டாயம் வெல்வோம்.\nநீங்கள் ரபாடாவை பார்த்தீர்கள் என்றால், அபாரமாக பந்து வீசி வருகிறார். அவரது பார்மை-ஐ தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் சர்வதேச போட்டிக்குள் நுழைந்து, அவரது வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். சில வீரர்கள் வருவார்கள், சிறப்பாக செயல்படுவார்கள். திடீரென்று சென்று விடுவார்கள். ஆனால், ரபாடா போன்ற வீரர்களை நாம் பயன்படுத்தி கொள்ள முடியும்’’ என்றார்.\nவிளையாட்டு Comments Off on கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் உலகக்கோப்பை எங்களுக்கே- ஸ்டெயின் Print this News\nவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nபங்களாதேஸ் அணி இலங்கை வந்தடைந்துள்ளது\nஇலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமேலும் படிக்க…\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nலிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் முதலாம் சுற்றில் கடைநிலைமேலும் படிக்க…\nகோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nஉலகக் கோப்பையை கைப்பற்றப் போவது யார் – நியூசிலாந்துடன் இங்கிலாந்து நாளை மோதல்\nஇறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து அணி\n2-வது அரை இறுதி ஆட்டம்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை\nகால்பந்து உலகக்கிண்ண தொடரில் நான்காவது முறையாக மகுடம் சூடியது அமெரிக்கா\nஇலங்கை வரவுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி: போட்டி அட்டவணை வெளியீடு\nஇந்திய அணியை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி.. ஆசி பெற்ற வீரர்கள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் -வங்காள தேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமகளிர் உலகக்கிண்ண கால்பந்து – இங்கிலாந்து, பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்\nகோபா அமெரிக்கா கால்பந்து – காலிறுதியில் உருகுவே, சிலி\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி\nஇலங்கை அணி 20 ஓட்டங்களினால் வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்: வங்காள தேசத்திற்கு எதிர��ன ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலககோப்பை கிரிக்கெட் – நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் வெற்றி\n – நாட்டிங்காமில் இன்று மோதல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை 41 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் அசத்தல் சதம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி : இந்தியா பேட்டிங்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-07-24T03:58:08Z", "digest": "sha1:QVGTFREJM5KAONVYOES4QHF2JYIKBWJC", "length": 5148, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "மிதிவெடி அகற்றுபவர்கள்- விழிப்புணர்வு ஓட்டம்!! - Uthayan Daily News", "raw_content": "\nமிதிவெடி அகற்றுபவர்கள்- விழிப்புணர்வு ஓட்டம்\nமிதிவெடி அகற்றுபவர்கள்- விழிப்புணர்வு ஓட்டம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 2, 2019\nமனித நேயக் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் நிறுவனங்களில் ஒன்றான ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் பணியாளர்கள் இன்று காலை விழிப்புணர்வு மரதன் ஒட்டத்தில் ஈடுபட்டனர்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கண்ணி வெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வரும் பிரதேசமான முகமாலையில் ஆரம்பமான ஓட்டம் கிளிநொச்சியில் அமைந்துள்ள ஹலோ ட்ரஸ்ட் நிறுவன அலுவலகத்துடன் நிறைவடைந்தது.\nஇதில் கண்ணி வெடி அகற்றும் பெண்கள், ஆண்கள் என சிலர் கலந்து கொண்டனர்.\nகண்ணி வெடி அகற்றும் செயற்பாடு தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் நோக்குடன் மரதன் ஓட்டத்தில் ஈடுபட்டனர்.\n100 சாரணங்களுக்கு – நைனாதீவில் பயிற்சிப் பாசறை\nவீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல்- அங்கிருந்தவர்களை கட்டிப் போட்டு செய்த செயல்\nசுகாதார ஊழியர்கள் தொடர் போராட்டம்\nகௌதாரிமுனையில் மணல் அகழ்வுக்கு தடை\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nநிலவுக்குச் செல்லும் முதல் பெண்\nகறுப்பு ஜூலையை நினைவுபடுத்திய பல்கலைக்கழகம்\nஅர­சி­யல் கைதி­களை விடு­விக்க- அமைச்­ச­ரவை பத்­தி­ரம் மட்­டும் போதாது\nஆவாக் குழு­வி­ன­ரின் அடா­வ­டி­க்கு – விரைவில் முற்றுப்புள்ளி\nவிக்ரமின் படத்துக்கு- மலேசியாவில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-07-24T02:37:08Z", "digest": "sha1:3EBSP4QSOYY5FKIHFXFDPDSA4NQBR7P7", "length": 5360, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "மன்னாரில் சட்ட விரோத மீன்பிடி அதிகரிப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nமன்னாரில் சட்ட விரோத மீன்பிடி அதிகரிப்பு\nமன்னாரில் சட்ட விரோத மீன்பிடி அதிகரிப்பு\nமன்னார் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக சுருக்குவளை, டைனமோட், தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுதல், சட்டவிரோதமாக சங்கு அகழ்வுகளில் ஈடுபடல், கட்டுவலை நிபந்தனைகளை மீறி மீன்பிடித்தல், டோலர் படகுகளை பயன்படுத்தி மீன்பிடித்தல் போன்ற பல்வேறு விதமான நடவடிக்கைகள் மன்னார் கடல் பகுதிகளில் இடம்பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறான சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு சில அரசியல்வாதிகள் ஆதரவு வழங்குவதுடன் சில தொழில்களுக்கு அனுமதியும் பெற்றுக் கொடுக்கின்றனர் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nவயல்களைப் பாதுகாக்க மதகுகள் அமைப்பு\nமதுபானசாலைக்கு எதிராக- பெரிய பரந்தன் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஎல்லை தாண்டி மூக்கை நுழைக்கும் சபைகள்- பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்\nஷரீஆ கற்கை நெறி பயின்று- 8 உலமாக்கள் வெளியேற்றம்\nநெல் மூட்டைகளுக்குள் மறைத்து கஞ்சா கடத்தல்\nஆதீனம் தாக்கப்பட்டமைக்கு இந்துக் குருமார் பேரவை கண்டனம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nவடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் – அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும்\nநெகிழ வைத்த நீதிபதி இளஞ்செழியன்\nபுதிய நியமனத்தில்- வெளிவாரிப் பட்டதாரிகள் புறக்கணிப்பு\nநிலவுக்குச் செல்லும் முதல் பெண்\nசுகாதார ஊழியர்கள் தொடர் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0530+ma.php", "date_download": "2019-07-24T02:26:48Z", "digest": "sha1:CLD6VCBFZ7AQPVRG5VFKNTHRYS6ELH4R", "length": 4426, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0530 / +212530 (மொரோக்கோ)", "raw_content": "பகுதி குறியீடு 0530 / +212530\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 0530 / +212530\nபகுதி குறியீடு: 0530 (+212530)\nஊர் அல்லது மண்டலம்: Rabat, Kenitra\nபகுதி குறியீடு 0530 / +212530 (மொரோக்கோ)\nமுன்னொட்டு 0530 என்பது Rabat, Kenitraக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Rabat, Kenitra என்பது மொரோக்கோ அமைந்துள்ளது. நீங்கள் மொரோக்கோ வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மொரோக்கோ நாட்டின் குறியீடு என்பது +212 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Rabat, Kenitra உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +212530 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Rabat, Kenitra உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +212530-க்கு மாற்றாக, நீங்கள் 00212530-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/badminton/57582-sindhu-knocked-out-of-all-england-open-first-round.html", "date_download": "2019-07-24T03:32:03Z", "digest": "sha1:PHAJJL6Q5U775QBOF4ZRCH3QSWD5LSAT", "length": 8779, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே சிந்து அதிர்ச்சித் தோல்வி! | Sindhu knocked out of All England Open First Round", "raw_content": "\nபகுஜன் சமாஜ் எம்எல்ஏ., கட்சியிலிருந்து நீக்கம்\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\nஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா\nஇங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே சிந்து அதிர்ச்சித் தோல்வி\nஇந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், தென் கொரிய வீராங்கனை சங் ஜி ஹியூனிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.\nஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து, தென் கொரிய வீராங்கனை வீராங்கனை சங் ஜி ஹியூனிடம் மோதினார். சர்வதேச தரவரிசை பட்டியலில் 10வது இடத்தில இருக்கும் சங், 6ம் நிலை வீராங்கனையான சிந்துவுக்கு பலப்பரீட்சை கொடுத்தார். முதல் செட்டை தோற்றாலும், இரண்டாவது சுற்றை போராடி, 22-20 என கைப்பற்றினார் சிந்து. கடைசி வரை போராடி, 16-21, 22-20, 18-21 என்ற செட் கணக்கில் அவர் தோல்வியடைந்தார்.\nஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் சாய் பிரனீத், மற்றொரு இந்திய வீரரான பிரணாய்யை 21-19, 21-19 என வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாரிசை துவம்சம் செய்தது மான்செஸ்டர் யுனைட்டட்\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தோனேஷிய பேட்மிண்டன்: பி.வி.சிந்து தோல்வி\nபேட்மிண்டன் : சீனாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த இந்தியா\nதிருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் -9\nஇம்முறையாவது ரிலீஸ் ஆகுமா சிந்துபாத்\n1. மதுரையில் கொடூரம்: பள்ள��� மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nதிமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டிக் கொலை\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2018/10/20/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-24T02:32:58Z", "digest": "sha1:FUPDHCMMP4QBTPNKPZGZLLYBZPAJQHTN", "length": 6725, "nlines": 157, "source_domain": "hemgan.blog", "title": "அறைக்குள் இரு அரவங்கள் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஅவைகளின் நீளம் மாறும் தன்மையதாய் \nஎன் முகம் ஒரு பாம்பின் முகத்தை ஒத்திருக்கிறது.\nகொடுங்கனவில் நடுநடுங்கி கண்விழித்து வியர்வை வழிய எழுந்தமர்கையில்\nஇன்னொரு பாம்பு படமெடுத்து பிரம்மாண்டமாய் நிற்கிறது.\nஒன்று கைக்குட்டை அளவினதாய் சுருங்கினால்\nமற்றொன்று வெகு நீளமாய் வளர்ந்திருக்கும்.\nதலைகுப்புற நான் விழுந்தது பலமுறை\nஅவற்றில் நான் தலை வைத்து அமைதியாய் உறங்குவதும் அவ்வப்போது நடப்பதுண்டு\nஅரவங்களிரண்டும் ஒரு நாள் காணாமல் போயின.\n← நித்தியத்தின் கண்ணோட்டம் அற்புதம் →\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/vijay?ref=right-bar-cineulagam", "date_download": "2019-07-24T02:11:36Z", "digest": "sha1:2CYXM552Z6VBTRVZQQB4ICQHP22JQL7G", "length": 7136, "nlines": 123, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Vijay, Latest News, Photos, Videos on Actor Vijay | Actor - Cineulagam", "raw_content": "\nதர்பார் படத்திற்காக வடமாநில போலீஸ் உடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nமகன் கூறிய அந்த ஒரு வார்த்தை... கதறி அழுத பிக்பாஸ் ரேஷ்மா\nபிக்பாஸ் கவினின் தங்கையை பார்த்துள்ளீர்களா இணையத்தில் லைக்ஸை அள்ளும் புகைப்படம் இதோ\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nதளபதி விஜய்ய���ன் பிகில் பட சிங்கப்பெண்ணே பாடல் ரியாக்‌ஷன்\nவிஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிங்கப்பெண்ணே முழு பாடல் இதோ\nவிஜய்யின் பல கோடி மதிப்பிலான ஹாலிவுட் படம் என்ன ஆனது தெரியுமா\nபிகில் படம் இந்த சாதனை செய்யுமா- ரசிகர்கள் போட்ட பிளான்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் மிக முக்கிய கட்டம் இதுதானாம்\nவிஜய் படத்தால் டிவி சானல் பிரபலத்திற்கு நேர்ந்த அவமானம் ச்ச என்ன ஒரு சோதனை\nவிஜய்யின் மெகா ஹிட் படம் ஒன்று முதலில் அஜித்திற்காக ரெடியானதாம், சுவாரஸ்ய தகவல்\nஅஜித்துடன் பணியாற்றிய நான் ஏன் விஜய்யுடன் பணியாற்றவில்லை பிரபல இயக்குனர் ஓபன் டாக்\nவிஜய்க்காக மிரட்டலாக ஒரு கதை ஆனால் அந்த ஒரு படத்தால் கிடப்பில் போடப்பட்ட முக்கிய இயக்குனரின் படம்\nவிஜய்க்கு இந்த தமிழ் படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்பது தான் பலநாள் விருப்பமாம்\n விஜய் ரசிகர்கள் என்ன செய்திருக்காங்க பாருங்க\nபிகில் படத்தில் விஜய்யுடன் முக்கிய பெண் யாரின் இவர் தெரியுமா - நோட் பண்ணீங்களா\n மகிழ்ச்சியில் ரசிகர்கள் - யாருடைய முக்கிய பிரபலத்தின் பிறந்த நாள்\nபிகில் படத்தின் புதிய போஸ்டரில் இதை கவனித்தீர்களா அப்போ செம்ம சீன்ஸ் உள்ளது\nபிகிலால் ரகுமான் கடும் அப்செட்\nசென்னை இல்லை.. பிகில் அடுத்தகட்ட ஷூட்டிங் இந்த இடத்தில் தான்\nவிஜய்யை வைத்து படம் எடுத்தால் ஹீரோயின் இவர் தான் அழகான இளம் நடிகையின் ஆசை\nவிஜய்யின் பிகில் பட பாடல்கள் குறித்து ஒரு சூப்பர் அப்டேட்- ரெடியா தளபதி ரசிகர்களே\nவிஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி ரஜினி, கமல், சூர்யா - மக்களால் மறக்க முடியாத சம்பவங்கள்\nஅஜித், விஜய், ரஜினி எல்லாம் இளமையாக இருந்தால் எப்படி இருப்பார்கள்- இதுவரை பார்த்திராத புதிய லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/2011/11/01/annamalai-street-puzhuthivakkam-chennai-tneb/", "date_download": "2019-07-24T03:08:51Z", "digest": "sha1:LEO2J6VH2HE2VEVUFZ5BWD3ID7RGFCQJ", "length": 5504, "nlines": 182, "source_domain": "webalfee.wordpress.com", "title": "Annamalai Street, Puzhuthivakkam, Chennai – TNEB | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/teenage-girl-died-due-to-abortion-tablets/53475/", "date_download": "2019-07-24T02:13:42Z", "digest": "sha1:3QFRUBOJCOQ2PJQSPFPRPGLXGH7VWA3P", "length": 7447, "nlines": 72, "source_domain": "www.cinereporters.com", "title": "பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியைக் கர்ப்பமாக்கிய கொடூரன் – கருக்கலைப்பு மாத்திரைக் கொடுத்து கொலை ! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியைக் கர்ப்பமாக்கிய கொடூரன் – கருக்கலைப்பு மாத்திரைக் கொடுத்து கொலை \nNational News | தேசிய செய்திகள்\nபாலியல் பலாத்காரம் செய்து சிறுமியைக் கர்ப்பமாக்கிய கொடூரன் – கருக்கலைப்பு மாத்திரைக் கொடுத்து கொலை \nஉத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமியைக் கர்ப்பமாக்கியது மட்டுமல்லாமல் அவருக்கு வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு மாத்திரைக்கொடுத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஉ.பி.யின் கனோஜ் கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பக்கத்து வீட்டு நபர் ஒருவர் தனது வலையில் விழ வைத்து அடிக்கடி அவரோடு பாலியல் உறவு வைத்துக்கொண்டுள்ளார். இதனால் அந்த சிறுமிக் கர்ப்பமாகியுள்ளார். இதனால் பயந்து போன அந்த காமுகன் சிறுமியிடம் கர்ப்பத்தைக் கலைக்க சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு அந்த சிறுமி மறுத்துள்ளார்.\nஇதனால் அந்த சிறுமியை வெளியில் அழைத்துச்சென்ற அந்த நபர் அவளுக்கு மருத்துவர்கள் ஒப்புதல் இல்லாமல் வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்து முழுங்க வைத்துள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார். இதனைப்பார்த்து பயந்த அந்த நபர் அங்கிருந்து தப்பி தலைமறைவாகிவிட்டார்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். போலிஸார் அந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதுரத்திய நாய்க்கு பயந்து வீட்டில் ஒளிந்தவர் அடித்துக்கொலை – 5 பேர் கைது\nபக்கா மாஸ்.. மரண மாஸ்… தர்பார் படப்பிடிப்பில் ரஜினி….வைரல் புகைப்படம்\nஓடிப்போன மனைவி; மாயமான தாய்: தண்டவாளத்தில் தலையை விட்ட நபர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,106)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,761)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,204)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,763)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,044)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,809)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8945", "date_download": "2019-07-24T02:52:28Z", "digest": "sha1:CZSCOCAVRYNJZV4ETCD3K2DXEHJM3ZSG", "length": 12140, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "மனுஷ்யபுத்திரன் -கடிதம்", "raw_content": "\nஉயிர்மையில் உங்களைப் பற்றி மனுஷ்யபுத்திரன் ஏளனம் பண்ணி எழுதியிருந்த கட்டுரை என்னை வருத்தத்துக்கு உள்ளாக்கியது. நீங்கள் உயிர்மை என்ற பத்திரிக்கை உருவாகவும் நடக்கவும் என்ன பங்களிப்பு செய்திருக்கிறீகள் என்று உங்கள் வாசகர்களுக்கெல்லாமே தெரியும். பல வருடம் நீங்கள் அதிலே எழுதியிருக்கிறீர்கள். மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறீர்கள். எதற்குமே உங்களுக்கு பணம் ஏதும் வந்திருக்காது. சிறுபத்திரிக்கை வளரட்டும் என்று எழுதியிருக்கிறீர்கள். இப்படி எழுத்தாளர்களை பயன்படுத்தி வளர்ந்த பின்னர் அவர்கள் மேலேயே அவதூறு செய்யவும் வசை பாடவும் அதே இதழைப் பயன்படுத்துவதை என்னவென்று சொல்வது\nஇது பெரும்பாலும் இப்படித்தான் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. பரவாயில்லை. பதினெட்டாண்டுகள் நண்பராகவும் இன்றும் பிரியத்துக்குரிய கவிஞராகவும் இருக்கும் ஒருவருக்கு இப்படி ஒரு கட்டுரை எழுதும் சுதந்திரம்கூட இல்லையா என்ன\nஅடிப்பொடிச் சில்லறைகளைக் கொண்டு எழுத வைக்கையிலேயே எரிச்சல் வந்தது. கவிஞனின் வசைதானே. அதுவும் ஒரு கௌரவம் என்றே நம் மரபு சொல்கிறது\nஅத்துடன் எப்போதும் மன இறுக்கத்தில் இருக்கும் அவருக்கு[ இந்தக் கட்டுரையைக்கூட அந்த மன இறுக்கத்துடனேயே எழுதியிருக்கிறார், அங்கதம் கைகூடவில்லை] இம்மாதிரி சில விஷயங்கள் இளைப்பாறல் அளித்தால் நல்லதுதானே.\nஅந்த இணைப்பை நீங்கள் அளித்திருக்கலாம். நண்பர்கள் பலர் வாசிக்க ஆசைப்பட்டார்கள்.\nஅசோகமித்திரனும் மு.கருணாநிதியும் – அவதூறா\nசென்னை,நான்,சாரு, மனுஷ் கூடவே அராத்து\nபெண் எழுத்தாளர்கள் – மனுஷ்யபுத்திரன்\nமனுஷ்யபுத்திரன் – வஹாபியம்- கடிதங்கள்\nTags: இலக்கிய சர்ச்சைகள், மனுஷ்யபுத்திரன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 44\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 64\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 56\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 1\nவெண்முரசு வாசிக்கையில் பாரதம் பேசுதல்- வளவ துரையன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெய���ோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-07-24T02:13:17Z", "digest": "sha1:VY7VFU7FHCG2RLWJ6BFMGMOEZK3BEKM5", "length": 8748, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜாஜி பிரதமராகியிருக்கலாமா?", "raw_content": "\nTag Archive: ராஜாஜி பிரதமராகியிருக்கலாமா\nஜெ அரவிந்தன் கண்ணையனின் அற்புதமான கட்டுரையை அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றி. அதில் ஒரு பின்னூட்டம் இப்படிச் சொல்கிறது. ராஜாஜிக்குப் பிரதமராகித் தன் கொள்கைகளைச் செயல்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்திருந்து சுதந்திரப் பொருளாதாரத்தை அவர் நடைமுறைப்படுத்தியிருந்தால் ஒருவேளை இதைவிட வேகமாகவும் அதிகமாகவும் வறுமை ஒழிக்கப்பட்டிருக்கலாம் இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் சாமிநாதன் அன்புள்ள சாமிநாதன், குறுகிய பதில்கள் எப்போதும் தவறான சித்திரங்களை உருவாக்கி பிழையான விவாதங்களுக்குள் கொண்டுசெல்கின்றன. ஆகவே நான் விரிவாகவே பதிலுரைப்பது வழக்கம். …\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 70\nசூளையின் தனிச்செங்கல் - வேணு தயாநிதி\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-2\nவெண்முரசு வாசிக்கையில் பாரதம் பேசுதல்- வளவ துரையன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பய���ம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quicknewstamil.com/2018/12/21/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F-2/", "date_download": "2019-07-24T02:46:11Z", "digest": "sha1:PDHTGIWJKEFKNIVM4LQ73ZHSW2GIEWGB", "length": 7688, "nlines": 90, "source_domain": "www.quicknewstamil.com", "title": "மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி!", "raw_content": "\nமிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇலங்கை வரலாற்றில் அமெரிக்கா டொலர் ஒன்றின் கொள்வனவு விலை பாரியளவில் அதிகரித்த முதல் சந்தர்ப்பம் இன்றாகும்.\nஇலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்ட நாணய மாற்று வீகிதத்திற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.\nஅதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 182.7137 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 178.7451 ரூபாவாக பதிவாகியுள்ளது.\nஇதற்கு முன்னர் டொலருக்காக அதி கூடிய விலை கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி 182.2733 ரூபாவாக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுல்லைத்தீவு வீட்டுத்திட்டங்களில் ரிஷாட் பதியுதீன் மோசடி: பாதிக்கப்பட்டோர் ஊடக சந்திப்பு\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nசற்றுமுன்னர் கிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nநீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பௌத்த பிக்கு மீண்டும் அடாவடி\nசிறப்புற இடம்பெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா\nசற்றுமுன் கேப்பாபுலவு இராணுவ முகாம் பகுதியில் விபத்து ஒரு படையினன் பலி 8பேர் காயம் \nமுல்லைத்தீவு வீட்டுத்திட்டங்களில் ரிஷாட் பதியுதீன் மோசடி: பாதிக்கப்பட்டோர் ஊடக சந்திப்பு\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான கலந்துரையாடல்...\nசற்றுமுன்னர் கிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் இன்று இரவு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள்...\nநீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பௌத்த பிக்கு மீண்டும் அடாவடி\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக...\nசிறப்புற இடம்பெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா\nவரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பெருந்திருவிழாவின் சிறப்பு வாய்ந்த...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search?updated-max=2018-06-07T02:30:00-07:00&max-results=10&start=10&by-date=false", "date_download": "2019-07-24T02:15:11Z", "digest": "sha1:3LVHCDN366PH2G24M4TMD4ZY74RGSHEM", "length": 5941, "nlines": 71, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nசாம்சங் கேலக்சி எஸ்7 சிறப்பம்சங்கள்\nசாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய போன் Samsung Galaxy S7 Edge. இந்த ஸ்மார்ட் போனில…\nமால்வேர் (Malware) என்றால் என்ன\nகம்ப்யூட்டர், இணையம் பயன்படுத்துபவர்களுக்கு இது பற்றி அதிகம் தெரிந்திருக்கும். எனினும…\nஉலகை அச்சுறுத்தும் புதிய மால்வேர் - எச்சரிக்கை தகவல்\nரேன்சம்வேர் உலகை ஒரு கலக்கி கலக்கி அடங்கும் வேளையில் தற்பொழுது புதிய ரஸ்ய மால்வேர் ஒன…\nகம்ப்யூட்டர் வேகமாக இயங்கிட உதவும் ஸ்டார்ட்அப் கன்ட்ரோலர் மென்பொருள்\nகணினி தொடங்கும்போது கூடவே சில மென்பொருட்கள் தனது செயல்பாட்டை தொடங்கும். உதாரணமாக ஆன்ட…\nகூ��ிள் குரோம் பிரௌசரில் புக்மார்க்ஸ் பேக்கப் செய்வது எப்படி\nஇணையத்தில் உலவும்பொழுது நமக்கு பயன்மிக்க வலைத்தளப் பக்கங்களை அவ்வப்பொழுது சென்று பார்…\nவெப்சைட்டில் Terms and Conditions படித்து, விவரங்களை குறிப்பிடும் மென்பொருள்\nஇது டிஜிட்டல் யுகம். இணையம் பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை இன்றைய நாள்களில் மிகவும் குற…\nபேஸ்புக்கில் தகவல் திருடும் ஆப் நீக்குவது எப்படி\nஇணையதளங்கள் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவது தற்பொழுது வாடிக்கையாகிவிட்டது. …\nபேஸ்புக்கில் தேவையில்லாத அப்ளிகேஷன்கள் அதிரடி நீக்கம்\nஉலகின் மிக பிரபலமான சமூக இணையதளம் பேஸ்புக். பேஸ்புக் மூலாதரத்தைக் கொண்டு இயங்கும் அப்…\nமொபைல் போனுக்கு அடிமையாகும் மாணவர்கள் \nஒ ரு நல்லது. ஒ ரு கெட்டது. வாழ்க்கையில் ஒந்த ஒரு விடயத்திற்கும் இந்த இரண்டுமே இருந…\nஆன்ட்டி மால்வேர் சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய\nஉங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் ஆன்லைனிற்கு செல்கிறீர்கள் என்றாலே கட்டாயம் ஒரு ஆன்ட்டி …\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nஅம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nபிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/series/naan-vera-school-maariten/", "date_download": "2019-07-24T02:13:08Z", "digest": "sha1:CONXOM64XHQZR3A5CS7EJ4BTNQC3DRNW", "length": 5781, "nlines": 96, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "நான் வேற ஸ்கூல் மாறிட்டேன் Archives - Tamil Kamaveri", "raw_content": "\nHome » நான் வேற ஸ்கூல் மாறிட்டேன்\nநான் வேற ஸ்கூல் மாறிட்டேன்\nநிமிசத்துல எங்க வீட்டுக்கு வந்துட்டோம். நான் பக்கத்து வீட்டுல போய் சாவி வாங்கிகிட்டு வந்து எங்க வீட்டு கதவ திறந்தேன்… நான் – “வாங்க அங்கிள் உள்ள வந்து உக்காருங்க…” குமார் – “இல்ல பாப்பா… நான் கிளம்புறேன்…” நான் – “இல்ல அங்கிள் ஒரு 10 நிமிஷம் அம்மா வந்துடுவாங்க… நீங்க பாத்துட்டு போகலாம்…” சரி அப்படினு குமார் உள்ள வந்து உக்காந்தான்… ஒரு 5 நிமிசத்துல எங்க அம்மா வந்துட்டாங்க. அம்மா – “ஏய் அம்மு எப்போ வந்த” நான் – “இப்போதான் வந்தேன் மா\nநான் வேற ஸ்கூல் மாறிட்டேன் – 3\nOn 2017-09-02 Category: இன்பமான இளம் பெண்கள் Tags: இன்பமான இளம் பெண்கள், தமிழ் புது ��ாமகதைகள், வாசகர் கதைகள்\nஅந்த ஸ்கூல்ல எனக்கு யாரையுமே பிடிக்கல. Tamil Sex Stories நான் பாட்டுக்கு ஸ்கூலுக்கு போவேன் வருவேன் அவ்ளோதான். இப்படியே ஒரு மாசம் போயிடிச்சு\nநான் வேற ஸ்கூல் மாறிட்டேன் – 2\nOn 2017-08-20 Category: இன்பமான இளம் பெண்கள் Tags: இன்பமான இளம் பெண்கள், தமிழ் புது காமகதைகள், வாசகர் கதைகள்\nஅப்படின்னு சொல்லிட்டு அவனோட டிரஸ்யா Tamil Sex Stories ஒன்னு ஒண்ணா கழட்டுனான்.... இப்போ சரண் வெறும் ஜட்டியோட தான் என் முன்னாடி நின்னான்\nநான் வேற ஸ்கூல் மாறிட்டேன்\nOn 2017-08-15 Category: இன்பமான இளம் பெண்கள் Tags: இன்பமான இளம் பெண்கள், தமிழ் புது காமகதைகள், வாசகர் கதைகள்\nவேலு - \"குமார், பொண்ணா பத்திரமா கொண்டுபோய் வீட்டுல Tamil New Sex Stories விட்டிட்டு அவங்க அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டு நீ வீட்டுக்கு போ குமார்....\" குமார் - \"சரி வேலு கண்டிப்பா செய்றேன்\nஆண் ஓரின சேர்கை (363)\nஇன்பமான இளம் பெண்கள் (1519)\nகுரூப் செக்ஸ் கதைகள் (283)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1493)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/30723/", "date_download": "2019-07-24T03:11:55Z", "digest": "sha1:BES7XJ2RE5YME5SWN5OOK6FMVFDNFVE6", "length": 6358, "nlines": 62, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "காதலியை கொலை செய்து கான்க்ரீட் சுவற்றில் மறைத்து வைத்திருந்த காதலன்!! -", "raw_content": "\nகாதலியை கொலை செய்து கான்க்ரீட் சுவற்றில் மறைத்து வைத்திருந்த காதலன்\nரஷ்யாகாதலியை கொலைவில் காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு உடலை காங்ட்ரீட் சுவற்றில் மறைத்து வைத்திருந்த காதலனுக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nரஷ்யாவை சேர்ந்த டாடியானா முகோரோடோவா (24) என்பவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஒருநாள் வீட்டில் மனைவி இல்லாத சமயத்தில் டாடியானா விற்கு போன் செய்த அவருடைய காதலன் வாசிலி மங்கோஷ்விலி (31) வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.\nஅதற்கு சம்மதம் தெரிவித்து அங்கு சென்ற டாடியானா, இருவருக்குள்ளும் இருக்கும் காதல் விவகாரம் குறித்து அவருடைய மனைவியிடம் தெரிவிக்க உள்ளதாக கூறியுள்ளார்.\nஇதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வாசிலி, ஆத்திரத்தில் டாடியானாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அவருடைய உடலுக்கு தீ வைத்து எரித்துவிட்டு, புதிய காங்கிரீட்டில் அடைத்து வைத்துள்ளார்.\nஇதற்கிடையில் மகள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த டாடியானாவின் தாய் பொலிஸாருக்கு ��கவல் கொடுத்துள்ளார். பின்னர் இதுகுறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், வாசிலி கொலை செய்திருப்பதை கண்டறிந்து அவரை கைது செய்தனர்.\nஇந்த நிலையில் குற்றம் சுமத்தப்பட்ட வாசிலிக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nமார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\nபொலிஸாருக்கு தகவல் கொடுத்துவிட்டு காதலியின் கழு த்தை அறு த்த காதலன்\nபேஸ்புக் நேரலையில் த ற்கொ லை செய்துகொண்ட இளைஞர் : நெஞ்சை உருகவைக்கும் கடிதம்\nகடைசியாக கணவருக்கு அனுப்பிய மெசேஜ் : அலுவலக ஜன்னல் வழியே குதித்த காதல் மனைவி\nமாறுவேடத்தில் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க கடல் கடந்து சென்ற காதலன் : ஆனால் அங்கு கண்ட காட்சி\nகடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F/", "date_download": "2019-07-24T02:16:43Z", "digest": "sha1:2XHDNF37D4LKXEB75AGQGU22ANY5TCLY", "length": 6046, "nlines": 101, "source_domain": "tamilcinemareporter.com", "title": "'என்று தணியும்' படத்தின் ட்ரெய்லர்! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nகார்த்தி- நாகார்ஜுனா-தமன்னா நடிக்கும்’தோழா’ படத்தின் பாடல் டீஸர்\n5 கதைகளின் கலவை அவியல்\n‘என்று தணியும்’ படத்தின் ட்ரெய்லர்\n‘என்று தணியும்’ படத்தின் ஆடி...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை ���ூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=20505", "date_download": "2019-07-24T03:13:16Z", "digest": "sha1:ZGDL37OOEZVGM6MZV7JESFKE46YZESOS", "length": 54548, "nlines": 164, "source_domain": "www.noolulagam.com", "title": "Ottrai Vaikol Purachi Iyarrkai Velanmai - ஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை » Buy tamil book Ottrai Vaikol Purachi Iyarrkai Velanmai online", "raw_content": "\nஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை - Ottrai Vaikol Purachi Iyarrkai Velanmai\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : மசானபு ஃபுகோகா\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nஎம்.ஜி.ஆர். கொலைவழக்கு ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு அரசியல்\nமசானபு ஃபுகோகா அவர்கள் எழுதியது.\nபுதிதாய் வருபவர்கள் \"இயற்கை வேளாண்மை\" என்பதற்கு இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும் நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம். என்று பொருள் கொண்டால் ஃபுகோகா அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் பெருமளவில் உள்ளது என்பதைக் கற்றுக் கொடுப்பார்.சரியாகக்கூட கூற வேண்டுமானால் வேட்டையாடி சேகரித்த காலம் ஒன்று தான்.இயற்கை வேளாண்மைக் காலம்.பயிர்களை வளர்க்கத் துவங்கியது கலாச்சாரக் கண்டு பிடிப்பாகும்.அதனால் அதற்கு அறிவும் தொடர்ச்சியான முயற்சியும் தேவைப்படுகிறது.ஃபுகோகாவின் முறையில் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால் அது இயற்கையோடு ஒத்துழைப்பதில் இரக்கிறது.இயற்றையை ஆக்கிரமித்து அதை \"மேம்படுத்து\"வதில் அல்ல.\nஇந்த நூல் ஒற்ற�� வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை, மசானபு ஃபுகோகா அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மசானபு ஃபுகோகா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇயற்கை வழியில் வேளாண்மை - Iyarkai Vazhiyil Velanmai\nமற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :\nவீட்டுக்குள் தோட்டம் - Veetukul thottam\nவயல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் எலிக்கட்டுப்பாடு\nகடன் இல்லாத விவசாயம் நிச்சயம் சாத்தியம் - Kadan Illatha Vivasayam\nஇந்திய நாட்டின் நீர்வளமும் மேலாண்மையும்\nநாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatupasukkal Naatin Selvam(Oru Marabiyal Aaivu)\nவேளாண்மை உயில் - Velanmai Uyil\nகால்நடை வளர்ப்பில் தீவனப் பயிர்கள்\nவரவு பெருகுது... செலவு குறையுது மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்\nஏ கல்வியில் தாழ்ந்த தமிழகமே - A Kalviyil Thalntha Tamilagame\nஅந்தோன் சேகவ் மூண்று ஆண்டுகள்\nகாடுகளுக்காக ஒரு போராட்டம் - Kaadukalukaga Oru Poraattam\nஸ்டீபன் ஹாக்கிங்: வாழ்வும் பணியும் - Stephen Hawking - Vazhvum Paniyum\nசவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்\nகாந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் - Gandhiyum Tamizh Sanaathanigalum\nஆரியக் கூத்து - Ariyakoothu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஎனக்கு இந்த புத்தகம் வேண்டும் \nஉழவில்லாத, செலவில்லாத உற்சாக மகசூல் தொடர்\nஉழவில்லாத… செலவில்லாத… (டூ நத்திங்) இந்த வேளாண்மை முறையை நீங்கள் ஏன் கண்டுபிடித்துப் பயன்படுத்தத் தொடங்கினீர்கள்\nஇந்தக் கேள்வியை என்னிடம் பலரும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், இதைப்பற்றி இதுவரையிலும் எவருடனும் நான் விவாதித்ததில்லை. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இப்போது வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதைப்பற்றி தெரிந்து கொள்ள… நாற்பது ஆண்டுகளுக்கு முன்னோக்கிப் போக வேண்டும்\nஅப்போது… இருபத்தி ஐந்து வயது இளைஞன் நான். ஜப்பான் தேசத்தின் யகோஹாமா கஸ்டம்ஸ் அலுவலகத்தில் தாவர நோய் தடுப்புப் பிரிவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கு வரும் தாவரங்களில் நோய் பரப்பும் கிருமி மற்றும் பூச்சி இருக்கிறதா என்று பரிசோதனை செய்வதுதான் என் வேலை. அங்கு அதிர்ஷ்டவசமாக நிறைய ஓய்வு நேரம் கிடைக்கவே, அதை ஆய்வுக் கூடத்தில் செலவு செய்தேன்.\nஅங்கே… அற்புதமான விஞ்ஞானியான நோயியல் ஆய்வாளர் ஈஷி குருசோவாவின் மாணவனாக இருந்தது என் அதிர்ஷ்டம்தான். வெளியுலகில் அவ்வளவாக அறியப்படாத மனிதராக விளங்கினாலும், நெற் பயிரில் ‘பக்கானே’ என்ற வியாதியை உருவாக்கும் நுண்ணுயிர்களைத் தனியாகப் பிரித்து, சோதனைச் சாலையில் வளர்த்தவர் அவர். முதன்முதலாகத் தாவர வளர்ச்சி ஊக்கியான ஜிப்ரலின் ஹார்மோன் என்பதை, பூஞ்சணக் கலவையிலிருந்து தனியாகப் பிரித்தெடுத்தவர். இந்த ஹார்மோனைச் சிறிய அளவில் இளம் நெற்பயிருக்குக் கொடுத்தால், பயிர் மிகவும் உயரமாக வளர்ந்துவிடும். அதிகமாகக் கொடுத்தால், குட்டையாக வளரும். அப்படியரு அபூர்வ தன்மை அந்த ஹார்மோனுக்கு\nஜப்பானில் எவரும் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், வெளிநாடுகளில் இது தொடர்பான தீவிர ஆய்வுகள் நடைபெற்றன. இந்த ஜிப்ரலினை உபயோகித்து, விதையில்லா திராட்சை ரகத்தை உருவாக்கியது அமெரிக்கா (இன்று தமிழ்நாட்டில் உள்ள குக் கிராமங்களில்கூட ஜிப்ராலிக் ஆசிட் ஏக பிரபலம். பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்துகிறார்கள்).\nதந்தைக்கு ஈடாக நான் மதிக்கும் குருசோவா என்ற அந்த ஆசானின் வழிகாட்டுதலில் குறுக்கு வெட்டு நுண்ணோக்கியை உருவாக்கினேன். அதைப் பயன்படுத்தி, அமெரிக்க மற்றும் ஜப்பானிய எலுமிச்சை மரத்தின் பட்டைகள், கிளைகள் மற்றும் பழங்களை அழுகச் செய்யும் திரவ நோய் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். பல்வேறு பூஞ்சண வகைகளைக் கூர்ந்து நோக்கினேன்.\nஅது இளமையின் துள்ளல் மிகுந்த காலம் என்பதால், எல்லா நேரமும் ஆய்வுக் கூடத்திலேயே அடைபட்டுக் கிடக்கவில்லை. பகல் முழுவதும் வேலை, மாலைவேளைகளில் ஊர் சுற்றுவது என்று வாழ்க்கை கழிந்தது. இந்த நோக்கமற்ற வாழ்க்கையும், அளவுக்கு மீறிய வேலையும், சோதனைச் சாலையில் அடிக்கடி என்னை மயங்கி விழ வைத்தன. இதன் விளைவாக ஒரு கட்டத்தில் கடுமையான குளிர் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். எவரும் எட்டிக்கூட பார்க்காத தனி அறையில் அனுமதித்திருந்தனர். தனிமை உணர்வு வாட்டியெடுக்க… இறப்பை நேருக்கு நேர் சந்திக்க நேருமோ என்கிற பயம் ஆட்கொண்டது. உடல் தேறி மருத்துவமனையிலிருந்து திரும்பி விட்டாலும், மனவாட்டத்திலிருந்து மீள முடியவில்லை.\nமரணம் மீதான சந்தேகம் என்னுள் வலியாக வலித்துக் கொண்டே இருந்தது. வேலையில் கவனத்தைச் செலுத்த முடியாமல் துறைமுகப் பகுதிகளில் அலைந்தேன். ஓர் இரவில் துறைமுகம் அருகே இருந்த மலைப் பகுதியில் அலைந்த போது, சோர்ந்து போய் ஒரு மரத்தின் மீது சாய்ந்துவிட்டேன். சூரியன் உதித்த வேளையில் நாரை ஒன்று கத்திக் கொண்டே, சிறகுகளை படபடத்தபடி வேகமாக பறந்து மறைந்தது. அக்கணத்தில் என் அனைத்து சந்தேகங்களும், குழப்ப மேகங்களும் சட்டென என்னை விட்டு அகன்றது போன்றதோர் உணர்வு. நான் தீவிரமாகக் கொண்டிருந்த நம்பிக்கைகளும், சாதாரணமாகச் சார்ந்திருந்த அனைத்தும் அப்படியே விடுபட்டன. ‘இந்த உலகில் எதுவுமேயில்லை’ என்பதை அந்த நிமிடத்தில் உணர்ந்த நான், வாய்விட்டு அதை சொல்லிக் கொண்டேன்.\nஅந்தக் காலை நேர அனுபவத்துக்குப் பின்னர்தான் வாழ்க்கையே மாற ஆரம்பித்தது… வேளாண்மைக்குள் அடி எடுத்து வைத்தேன்.\nகட்டுரைத் தொடர் – பசுமைப் புரட்சியின் கதை- 18\nவேளாண்மையின் இறுதி லட்சியம் எது\nஇந்த உலகம் பற்றிய பிளவுண்ட நம் கண்ணோட்டத்தை மாற்றவும் மனித வாழ்வை முழுமையாக்கவும் என்ன செய்ய வேண்டும்\nவிவசாயிகளும் ஆராய்ச்சியாளர்களும் விவசாயத்தையும் ஆராய்ச்சியையும் மேற்கொள்வதற்கு முன்னால், தத்துவவாதிகளாக வேண்டும் என்கிறார் ஃபுகுவோகா தாத்தா. அது என்ன தத்துவம்\n“என் புள்ளய அக்ரி படிக்கச் சொல்லலாம்னு நினைக்கிறேன் போகப்போகத் தனியார் நிறுவனங்கள்ல நிறைய சம்பளத்துக்கு வேல பார்க்கற ஸ்கோப் நல்லா இருக்குதாமே போகப்போகத் தனியார் நிறுவனங்கள்ல நிறைய சம்பளத்துக்கு வேல பார்க்கற ஸ்கோப் நல்லா இருக்குதாமே\n“சும்மா இருக்குற பத்து ஏக்கருல கத்தாழை போட்டா, நல்ல இலாபம் கிடைக்குமாமே அதுவும் இயற்கை உரமெல்லாம் போட்டா எக்ஸ் போர்ட்டுக்கு நல்ல மவுசாமே அதுவும் இயற்கை உரமெல்லாம் போட்டா எக்ஸ் போர்ட்டுக்கு நல்ல மவுசாமே\n“விதைகளுக்கு நாமதான் கதின்னு ஆகிட்டா, அப்புறம் விவசாயிங்களோட எதிர்காலமும் ஏன் முழு நாட்டோட எதிர்காலமும் நம்ம கையிலதான்\nஇப்படி, இன்றைய சமுதாயத்தில், பணம், அதிகாரம், புகழ் ஆகியவற்றை அடைவதற்கான கருவியாக மாறியுள்ள விஷயங்களுள் வேளாண்மையும் ஒன்று. இந்த மூன்றையும் திட மற்ற இலட்சியங்களாகக்கொண்டு வாழ்நாள் முழுவதும் எதையோ துரத்திக்கொண்டு போகிறோம். அது என்னவென்று கேட்டால் சந்தோஷம், நிம்மதி, பாதுகாப்பு என்றெல்லாம் கூறிக்கொள்கிறோம். ஓடி ஓடிக் களைத்துப்போய் ஓய்வுபெற்��தும் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பந்தயத்தில் நன்றாக ஓடி முதலாவதாக வர வேண்டுமென அறிவுரைகள் வேறு கூறுகிறோம். பிறகு மன அழுத்தத்திற்கும் உடல் நோய்களுக்கும் சொத்தையும் நிம்மதியையும் இழந்துவிட்டு, வயதாகி எல்லாவற்றையும் நிறுத்திக்கொள்கிறோம். தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மனவலியுடன் இறக்கிறோம். நீங்கள் தேடிச் சென்ற நிம்மதி பந்தயத்துக்கு இறுதியில் உங்களுக்குக் கிடைத்ததா வெற்றி என்னும் சமுதாயத்தின் உரத்த கோஷங்களில் எல்லாம் மூழ்கிப்போகின்றன.\nஇதுதான் நமது இன்றைய சமுதாயத்தின் ‘எதையாவது செய்துகொண்டே இருத்தல்’ என்னும் தத்துவம் எனக் கூறலாம். “சும்மா மட்டும் இருக்காதே’ என்னும் தத்துவம் எனக் கூறலாம். “சும்மா மட்டும் இருக்காதே எதையாவது கூறிக்கொண்டோ படித்துக் கொண்டோ பார்த்துக்கொண்டோ உற்பத்திசெய்துகொண்டோ இரு. அது யாருக்காவது உதவுகிறதா என்பதையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்வோம் எதையாவது கூறிக்கொண்டோ படித்துக் கொண்டோ பார்த்துக்கொண்டோ உற்பத்திசெய்துகொண்டோ இரு. அது யாருக்காவது உதவுகிறதா என்பதையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்வோம்\nமனித மனம் உழன்றுவரும் இரைச்சல், இல்லாத ஒன்றை உருவாக்கி எதையோ சாதிக்க வேண்டும் என்னும் ஆழமற்ற அகங்கார இலட்சியங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடுதான் இன்று நாம் பார்க்கும் சூழலியல் நெருக்கடி (ecological crisis). இதன் நீட்சிதான் வேளாண் நெருக்கடியும்கூட.\n என்னும் கேள்விக்கு ஆழமான அர்த்தமுள்ள விடை காண இந்தியாவின் பண்டைய நூல்கள் முயல்கின்றன. “உன்னுடைய இளமை, பணம், புகழ் எல்லாம் வெறுமையானது; பொய்யானது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு மரத்தடியில் போய் உட்கார்ந்து தியானம் செய். உண்மை எதுவென விளங்கும்” என்று ஆதி சங்கரர் பஜ கோவிந்தத்தில் கூறுகிறார். இந்தக் கருத்து பல தத்துவ நூல்களிலும் தரிசனங்களிலும் எதிரொலிக்கின்றன. இதைத்தான் ஃபுகுவோகா, ‘ஒன்றும் செய்யாமல் இருத்தல்’ (பீஷீ-ஸீஷீtலீவீஸீரீ) என்னும் தத்துவமாக வாழ்ந்து காட்டினார். தனது விவசாயத்தையே ஒருவகையான தியானமாகப் பாவித்து, பல்கலைக்கழகத்தில் புத்தகத்தில் படித்த கருத்துகளையெல்லாம் நிசப்தப்படுத்திவிட்டு, இயற்கையிடம் சரணடைந்து, உணர்வுபூர்வமாக அறிந்தார்.\nஇந்தக் கட்டுரையில் அவருடைய ஒற்றை வைக்கோல் புரட்சி நூலிலி���ுந்து பல பகுதிகளைத் தருகிறேன். அவர் எழுதிய எளிமையான ஆழமுள்ள இந்த வார்த்தைகள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஃபுகுவோகாவின் வாழ்க்கைத் தத்துவம் எதிரொலித்த, அளவில்லாமல் அள்ளிக்கொடுத்த அவரது பண்ணையை உலகெங்கிலிருந்தும் கணக்கற்றோர் பார்வையிட்டுள்ளனர். இத்தகைய முதிர்ந்த வாழ்க்கை அனுபவத்தில் உருவாகும் வார்த்தைகளின் சக்திக்கும் ஆழத்துக்கும் ஈடே கிடையாது.\n“எந்தவொரு புது முறையையும் உருவாக்கும் வழக்கமான வழிமுறை, ‘இதைச் செய்து பார்த்தால் என்ன அதைச் செய்து பார்த்தால் என்ன அதைச் செய்து பார்த்தால் என்ன’ எனப் பல்வேறு வழிமுறைகளை முயன்று பார்ப்பதாகும். இது நவீன வேளாண்மையின் வழிமுறையாகும். இதன் விளைவாக விவசாயிக்கு மேலும் மேலும் வேலை வந்து கொண்டேயிருந்தது.\n“என் வழிமுறை நேர் எதிரானது. நான் ஒரு மகிழ்ச்சியான, இயற்கையான வேளாண்மை முறையைக் கண்டுபிடிக்கவும் அதன் மூலம் வேலைப்பளு குறையவும் குறியாயிருந்தேன். இதைச் செய்யாமல் இருந்தால் என்ன அதைச் செய்யாமல் இருந்தால் என்ன அதைச் செய்யாமல் இருந்தால் என்ன என்றே என் சிந்தனை சென்றது. நான் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். உழத் தேவையில்லை; செயற்கை உரங்கள் போடத் தேவையில்லை; தழையுரம் போடத் தேவையில்லை; பூச்சிக் கொல்லிகள் தெளிக்கத் தேவையில்லை. இப்போது நடைமுறையில் இருக்கும் பல வேளாண் செய்முறைகள் தேவையற்றவையே.”\nசும்மா இருப்பது என்பது, பொறுப்பில்லாமல் ஓர் ஓரத்தில் உட்கார்ந்திருந்து, இயற்கை எனக்குச் சோறு போடும் எனச் சோம்பலுடன் காத்திருத்தல் என்பது பொருளல்ல. அதற்கு மாறாக, அந்த ஆழமான அமைதியில் பிரபஞ்சம் அனைத்துக்கும் பொறுப்பேற்று, தேவையானதை மட்டும் அமைதியாக, சிரத்தையாகச் செய்தல் என்பது பொருள். இதை ஃபுகுவோகா தன் அனுபவத்தின் மூலம் இவ்வாறு விளக்குகிறார்.\n“மனிதனின் செயல்நுட்பம் இன்னும் நிலத்துக்குத் தேவைப்படுவ தற்குக் காரணம் என்னவென்றால், முன்பு அதே தொழில்நுட்பத்தால் இயற்கையின் சமச்சீர்மை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு, நிலங்கள் அவற்றின் அடிமையாகிவிட்டிருந்ததுதான். . . என் தோட்டத்தில் இருந்த ஆரஞ்சு மரங்களை அப் படியே விட்டு, அவை பூச்சித் தொல்லையால் மடிந்ததிலிருந்து, எது இயற்கையான வழிமுறை என்னும் கேள்வி என் மனத்தில் இருந்து கொண்டே இருந்தது. அதற்குப் பதில் தேடும் முயற்சியில் மேலும் 400 மரங்கள் பலியாயின. இதுதான் இயற்கையான வழிமுறை என உறுதியாகக் கூறும் நிலையை நான் கடைசியாக அடைந்தேன்.\nஒரு மரத்திலுள்ள புதிய மொட்டு கத்திரியால் வெட்டிவிடப்படுமானால், அது ஒரு ஒழுங்கீனத்தை உருவாக்கும். அதைச் சீராக்கவே முடியாது. இயற்கையாக மரங்கள் வளரும்போது கிளைகள் ஒழுங்கோடு இந்தப் பக்கம் ஒன்று, அந்தப் பக்கம் ஒன்று என வளர்கின்றன. அதனால் இலைகளுக்கு ஒரே மாதிரியான சூரிய ஒளி கிடைக்கிறது. அது சீர்குலைக்கப்படும்போது, கிளைகள் தாறுமாறாக வளர்ந்து ஒன்றோடொன்று முறுக்கிக்கொள்கின்றன. சூரிய ஒளிபெற முடியாத இலைகள் உதிர்ந்துவிடுகின்றன. பூச்சித் தொல்லை தொடங்குகிறது. அடுத்த வருடம் கிளைகள் வெட்டிவிடப் படாவிட்டால், மேலும் சில கிளைகள் மறைந்துவிடும்.\nமரங்கள், தங்கள் இயற்கையான வடிவத்திலிருந்து விலகியிருக்கும் வரை வெட்டிவிடுவதும் பூச்சிகளை அழிப்பதும் தேவையானதுதான். மனித சமுதாயம் இயற்கையிலிருந்து வாழ்க்கையைப் பிரித்துவைத்திருக்கும்வரை பள்ளிப்படிப்பு தேவை தான். இயற்கையைப் பொருத்தவரை பள்ளிப்படிப்பு நியதிக்கு இடமே கிடையாது\nஇத்தகைய பகுப்பாய்வு வேளாண்மைக்கு மட்டுமல்ல, மனித சமுதாயத்தின் பிற விஷயங்களுக்கும் பொருந்தும். மக்கள் ஒரு சுகாதாரமற்ற சுற்றுச்சூழலை உருவாக்கும்போது அங்கு மருத்துவர்களும் மருந்தும் இன்றியமையாததாகிவிடுகிறது. பள்ளிப்படிப்பிற்கு உள்ளார்ந்த மதிப்பு எதுவும் கிடையாது. ஆனால் உலகத்தோடு ஒட்டி வாழ ஒருவன் ‘படித்திருக்க’ வேண்டுமென்ற நிபந்தனையை மனிதகுலம் விதிக்கும்போது, அது தேவையானதாகிவிடுகிறது.”\nபயிர் வளர்ப்புக்கும் குழந்தை வளர்ப்புக்கும் அடிப்படையில் வேறுபாடு கிடையாது. இரண்டுமே ஒரே உயிர் சக்தியின் வெவ்வேறு வெளிப்பாடுகள்தாம் என்று கூறும் ஃபுகுவோகா, இதை எளிமையான உதாரணம்கொண்டு விளக்குகிறார்.\n“குழந்தை வளர்ப்பிலும் பெற்றோர் பலர், நான் முதலில் பழத்தோட்டத்தில் செய்த தவறையே செய்கின்றனர். உதாரணமாக, குழந்தைகளுக்கு இசையைக் கற்றுக்கொடுப்பது மரங்களை வெட்டிவிடுவது போன்றே தேவையற்றது. குழந்தைகளின் காதிற்கு இசையைக் கிரகிக்கும் சக்தி உண்டு. ஒரு நீரோடையின் சலசலப்பு, நதிக்கரையில் அமர்ந்திருக்கும் தவளையின் சப்தம், காட்டில் இலைகளின் உரசல் ஒலி போன்ற இயற்கை சப்தங்களே இசை; உண்மையான இசை. அமைதியைக் குலைக்கும் பல வேறுபட்ட ஒலிகள் குழந்தைகளின் தெளிவான காதுகளில் புகும்போது, இசையைப் பாராட்டும் பண்பு தேய்ந்துவிடுகிறது. அது அப்படியே தொடரும் பட்சத்தில், ஒரு பறவையின் அழைப்பை, காற்றின் கீதத்தைப் பாடலாகக் கேட்கும் திறனைக் குழந்தைகள் இழந்துவிடுகின்றன.\nதூய தெளிவான செவியுடன் வளர்க்கப்பட்ட ஒரு குழந்தையால், பிரபலமான பாடலை வயலினிலோ பியானோவிலோ வாசிக்க முடியாமல் போகலாம். ஆனால் அதற்கும் அக்குழந்தை ஓர் உண்மையான இசையை ரசிக்கவோ பாடவோ முடிவதற்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இதயம் முழுவதும் பாடலாய் நிறைந்திருக்கும்போது, அக்குழந்தை இசை தேவதையாய்ப் போற்றப்படுகிறது.”\nசும்மா இருந்தால் யார் வேலை செய்வது\n“இந்த ‘சும்மா இருத்தலில்’ தேவைப்பட்டால் ஓயாமல் உழைத்தலும் வேண்டும். ஆனால் தேவைப்பட்டால் மட்டுமே இந்தப் பிரபஞ்சம் என் மூலம் வேலை செய்கிறது என்பதறியாமல், நான் செய்கிறேன் இந்தப் பிரபஞ்சம் என் மூலம் வேலை செய்கிறது என்பதறியாமல், நான் செய்கிறேன் என்னும் அகங்காரத்தை அகற்றாமல் பலர் புதிய உலகை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். நான் இயற்கைக்குத் திரும்புகிறேன் என்னும் அகங்காரத்தை அகற்றாமல் பலர் புதிய உலகை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். நான் இயற்கைக்குத் திரும்புகிறேன் சுற்றுப்புறச் சூழல் மாசுபாட்டுக்கு எதிராகச் செயல்படப்போகிறேன் என்றெல்லாம் எதிர்வினையாகச் செய்யும் செயல்களெல்லாம் குறுகிய காலத்தில் நல்லது செய்வதாகத் தென்பட்டாலும், நாளடைவில் அவை உண்மையான தீர்வாக இருக்காது.\n“கர்மம் (புற வாழ்க்கையில் செய்யும் வேலை) விகர்மம் (அக வாழ்க்கையில் துறக்கும் வேலையின் பலன்) இரண்டும் சேர்ந்தால் அகர்மம் ஆகிறது” என்கிறது பகவத் கீதை. அகர்மம் என்பது “கர்மம் எதுவுமே செய்வதாய்த் தோன்றாமை, கர்மத்தின் பளுவே தோன்றாமை” என்று வினோபா பாவே அழகாக விளக்குகிறார். “சூரியன் ஒன்றுமே செய்யாததுபோல இருக்கும். அது ஒளிர்வது அதன் இயற்கை. ஆனால் அதன் ஒளிதான் இந்தப் பூமிப்பந்தின் எல்லா அசைவுகளுக்குமே அடிப்படை” என்று கூறும் வினோபா பாவே, நம் அகங்காரத்தை அடக்கினால் நாம் செய்தும் செய்யாதவர் போல ஆகிறோமென விளக்குகிறார்.\n‘உலகம் வளர்ச்சியடைந்துவிட்டது. மனிதனின் அறிவு விரிவடைந்துவிட்டது.’ ‘கல்வி மனிதனை உயர்த்துகிறது’ என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொள்கிறோம். ஆனால் நாம் உண்மையில் கூறுவது என்னவென்றால் “உலகில் மனிதனின் மூளை அதிகமாக வேலைசெய்கிறது. நாம் அதிகமாக உழைக்கிறோம். அதிகமான தகவல்களை மூளைக்குள் திணித்துக்கொண்டிருக்கிறோம். அதிகமாக இயற்கை வளங்களை நுகரும் பொருளாக மாறிக்கொண்டிருக்கிறோம்” என்பதைத்தான். இவற்றுக்கும் அறிவு, கல்வி, வளர்ச்சி ஆகியவற்றுக்கும் சம்பந்தமே இல்லை’ என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொள்கிறோம். ஆனால் நாம் உண்மையில் கூறுவது என்னவென்றால் “உலகில் மனிதனின் மூளை அதிகமாக வேலைசெய்கிறது. நாம் அதிகமாக உழைக்கிறோம். அதிகமான தகவல்களை மூளைக்குள் திணித்துக்கொண்டிருக்கிறோம். அதிகமாக இயற்கை வளங்களை நுகரும் பொருளாக மாறிக்கொண்டிருக்கிறோம்” என்பதைத்தான். இவற்றுக்கும் அறிவு, கல்வி, வளர்ச்சி ஆகியவற்றுக்கும் சம்பந்தமே இல்லை நம் ஆணவம் அதிகரிக்க அதிகரிக்க, உணர்ச்சிபூர்வமான உயிர் அனுபவம் குறையக் குறைய, உயிர் சக்தியுடனான தொடர்பு துண்டிக்கப்பட துண்டிக்கப்பட, நாம் உண்மையான அறிவுபெறும் ஆற்றலையும் இழந்து கொண்டே வருகிறோம்.\n“சில விஷயங்களோடு தங்களுக்குப் பரிச்சயம் ஏற்பட்டுவிட்டதால், அவற்றைப் புரிந்துகொண்டுவிட்டதாக மக்கள் நினைத்துக்கொள்கின்றனர். இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு விஷயமாகும். விண்மீன்களின் பெயர்களை அறிந்துவைத்துள்ள விண்ணியலாளனின் அறிவு இது. இலைகள் மற்றும் பூக்களை வகைப்படுத்தத் தெரிந்த தாவரவியலாளனின் அறிவு இது. பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் அழகியலை அறிந்துவைத்துள்ள ஓவியனின் அறிவு இது. வானத்தையும் பூமியையும் பச்சையையும் சிவப்பையும் அறிந்துள்ளதானது, இயற்கையை அறிந்துவிட்டதாகாது. விண்ணியலாளன், தாவரவியலாளன், ஓவியன் ஆகியோர் செய்ததெல்லாம் இயற்கையின் ஒரு துளியைப் பதிவுசெய்துகொண்டதும் அதைத் தங்கள் மனநிலைக்கு ஏற்பத் திரித்துக்கொண்டதும்தான். அறிவின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, அவர்கள் இயற்கையில் இருந்து அதிகம் விலகிச் சென்றுவிடுகின்றனர்.”\n“எதிலாவது புகுந்து கெடுக்கும் குணமுடைய மனித இனம், ஒரு தவறைச் செய்து அதைச் சீராக்காமல் விட்டுவிடுவ���ை வழக்கமாகக் கொண்டுள்ளது. பாதிப்பான விளைவுகள் ஒன்றாய்ச் சேரும்போது, வரிந்து கட்டிக்கொண்டு அதைச் சரிசெய்ய முனைவதும் அதற்கு வழக்கமே. சரிசெய்யும்முறை வெற்றி அளித்துவிட்டால், அது பெருமையுடன் தன் முதுகில் தட்டிக்கொடுத்துக்கொள்வதும் உண்டு. மக்கள் இதை மீண்டும் மீண்டும் செய்துவருகிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், ஒருவன் தன் வீட்டுக்கூரையை உடைத்து நொறுக்கிவிட்டு, மழை வரும்போது அது ஒழுகத் தொடங்கியவுடன் அவசர அவசரமாக மேலேறி அதைச் சரிசெய்துவிட்டு, ஒரு மாபெரும் தீர்வைக் கண்டுவிட்டதாகக் குதூகலிப்பதற்குச் சமமாக உள்ளது” என்கிறார் ஃபுகுவோகா.\nஃபுகுவோகாவின் தத்துவத்தை ஆழமாகப் புரிந்துகொண்டு அவரது பாதையில் பின்தொடர்ந்த இந்திய விவசாயிகள் சிலர் உள்ளனர். அவர்களுள் மிகவும் பிரபலமானவர் மஹா ராஷ்டிராவிலுள்ள 84 வயதாகும் பாஸ்கர் சாவே, இளம் வயதில் ரசாயனங்களை உபயோகித்து முன்னோடி விவசாயியாக இருந்தார். சில ஆண்டுகளிலேயே அவை மண்ணுக்குச் செய்த சேதத்தைக் கண்டு முழுமையாக இயற்கைக்கு மாறினார். இவரது பண்ணையில் 400க்கும் மேலாகக் காய்த்துத் தொங்கும் அபூர்வத் தென்னைமரங்களும் சராசரி 300 கிலோ சுவையான பழங்களைத் தரும் சப்போட்டா மரங்களும் சோற்றுப்பானைக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல காய்கறிகள், தானியங்கள், பழங்கள், மூலிகைகள் என நூற்றுக்கணக்கான தாவரங்கள் எல்லாம் சேர்ந்து வள ரும் இவரது பண்ணையை, உணவுக் காடு என்றழைக்கலாம். ஒவ்வொரு சனிக்கிழமையும் வந்து செல்லும் பார்வையாளர்களுக்கு அவரது 14 ஏக்கர் பண்ணை ஓர் உண்மையான பல்கலைக்கழகமாக விளங்குகிறது. ‘ஒன்றுமே செய்யாமல்’ இயற்கையோடு வாழும் சாவேஜியை ஆண்டுதோறும் தேடி வரும் லாபம் ரூ. 6 லட்சத்துக்கும் மேல் காய்கறிகள், தானியங்கள், பழங்கள், மூலிகைகள் என நூற்றுக்கணக்கான தாவரங்கள் எல்லாம் சேர்ந்து வள ரும் இவரது பண்ணையை, உணவுக் காடு என்றழைக்கலாம். ஒவ்வொரு சனிக்கிழமையும் வந்து செல்லும் பார்வையாளர்களுக்கு அவரது 14 ஏக்கர் பண்ணை ஓர் உண்மையான பல்கலைக்கழகமாக விளங்குகிறது. ‘ஒன்றுமே செய்யாமல்’ இயற்கையோடு வாழும் சாவேஜியை ஆண்டுதோறும் தேடி வரும் லாபம் ரூ. 6 லட்சத்துக்கும் மேல் இவரது பண்ணையைப் பார்க்க வந்த ஃபுகுவோகா “இது என்னுடைய பண்ணையைவிட மிகவும் அற்புதமாக உள்ளதே இவரது ப��்ணையைப் பார்க்க வந்த ஃபுகுவோகா “இது என்னுடைய பண்ணையைவிட மிகவும் அற்புதமாக உள்ளதே\nஇப்படி விவசாயிகள் சிலர் இருக்க, நகரங்களிலிருந்து பெரிய படிப்புப் படித்துவிட்டு, பெரிய தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து விட்டு, பணத்தைப் பார்த்துவிட்டு, இயற்கையை நாடிக் கிராமங்களுக்குக் குடிபெயரும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டுதான் வருகின்றது.\nஇயற்கை விவசாயம் பற்றிச் சொன்னால், “பின்நோக்கி கற்காலத்துக்குச் செல்லச் சொல்கிறீர்களா” எனக் கேட்பவர்கள் நம்மிடையில் பலருண்டு. பண்டைய சமுதாயம், அதிலிருந்த ஏற்றத்தாழ்வுகள், பாரபட்சங்கள், மூடநம்பிக்கைகள் பற்றியெல்லாம் எனக்கு நிறைய விமர்சனங்கள் உண்டு. நவீன மருத்துவத்தின் பயனைப் பெற்றவர்களுள் நானும் என் குடும்பத்தினரும் அடங்குவோம். எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டுப் பின்னோக்கிப் போவதற்கானதல்ல இந்த வாதம். ஆனால் நம் மூதாதையர்களுக்கு இருந்த ஆழ்ந்த அறிவையும் இயற்கையுடனான இணைப்பையும் நாம் சற்று இரவல் வாங்கிக்கொண்டு முன்னோக்கிப் பயணிக்கலாமே என்றுதான் கூறுகிறேன்.\nமனிதயினத்திற்குப் பொருளும் பொருளாதாரமும் மிகவும் அவசியம்தான். ஆனால் சமுதாய நலனுக்கு அடிபணிந்ததாகப் பொருளாதாரம் இருக்க வேண்டும். இன்று பொருளாதாரத்திற்கு அடிபணிந்துள்ள சமுதாயத்தின் பல கட்டமைப்புகள் மாறினால்தான் உலகம் மாறும். இல்லையென்றால், மேலோட்டமான மாற்றங்களையே செய்துகொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது போன்றாகிவிடும்.\nஇத்தகைய அடிப்படை மாற்றம் அத்தனை எளிதானதல்ல. ஃபுகுவோகா இதற்கு விளக்கமளிக்கிறார்.\n“நீங்கள் கேட்கலாம்; ஏன் இந்த உண்மை பரவவில்லை என்று. எனக்குத் தெரிந்த காரணங்களில் ஒன்று, உலகம் வேகமாகச் சிறப்புத் துறையறிவை நோக்கிப் போவதால், எதையுமே ஒரு முழுமையோடு பார்க்க முடியாமல் போய்விட்டது.”\nஇயற்கை வேளாண்மை என்பது ஒரு மனிதனின் அகத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். மண் குணமாவதற்கும் மனித ஆன்மா குணமாவதற்குமான செயல்முறை ஒன்றுதான். அவை இரண்டும் ஒருங்கிணைந்த வாழ்க்கைமுறையையும் வேளாண் முறையையும் நோக்கித்தான் நாம் பயணிக்க வேண்டும்.\nஃபுகுவோகா கூறுவது போல “வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல. மனித இனம் முழுமையடையும்வண்ணம் அ���ைப் பண்படுத்துவதே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/08/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99.html", "date_download": "2019-07-24T03:28:47Z", "digest": "sha1:N7PIXMZU7W456VMXLX6L3ZH2ADFFUIAD", "length": 3927, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "கந்தபுரம் மக்களுக்கு மாங்கன்றுகள்!! - Uthayan Daily News", "raw_content": "\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Apr 18, 2019\nபுது வருடத்தை முன்னிட்டு வவுனியா கந்தபுரம் கிராம மக்களுக்கு நல்லின மாங்கன்றுகள் வழங்கப்பட்டன.\nவன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகனால் கன்றுகள் வழங்கப்பட்டன.\nவீட்டுக் கிணற்றிலிருந்து- வெடிபொருள்கள் மீட்பு\nஅரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி கண்ணீர்ப் போராட்டம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nசுகாதார ஊழியர்கள் தொடர் போராட்டம்\nஇலங்கைப் பெண்- லண்டனில் உயிரிழப்பு\nமீனவர் நலன் கருதி சுவரொட்டி போராட்டம்\nவீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல்- அங்கிருந்தவர்களை கட்டிப் போட்டு செய்த செயல்\nலண்டனில் பெரும் தீ – ஈழத்தமிழர்கள் அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/sowndarlee1361?referer=tagTextFeed", "date_download": "2019-07-24T03:25:21Z", "digest": "sha1:AUGWHAZ3I4PZ7EVUHUEBLH3VPXOC2VHQ", "length": 2209, "nlines": 54, "source_domain": "sharechat.com", "title": "Sowndarlee - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+082+my.php", "date_download": "2019-07-24T02:12:15Z", "digest": "sha1:QSJSZMC46DA7K6RXORBUYP5ZIOTRRNB6", "length": 4350, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 082 / +6082 (மலேசியா)", "raw_content": "பகுதி குறியீடு 082 / +6082\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறி��தொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 082 / +6082\nபகுதி குறியீடு: 082 (+6082)\nஊர் அல்லது மண்டலம்: Kuching\nபகுதி குறியீடு 082 / +6082 (மலேசியா)\nமுன்னொட்டு 082 என்பது Kuchingக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kuching என்பது மலேசியா அமைந்துள்ளது. நீங்கள் மலேசியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மலேசியா நாட்டின் குறியீடு என்பது +60 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kuching உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +6082 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Kuching உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +6082-க்கு மாற்றாக, நீங்கள் 006082-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quicknewstamil.com/srilanka/", "date_download": "2019-07-24T02:26:56Z", "digest": "sha1:QQPCC6AT2UM4YEXYAEFHCKRZW2AKGW2V", "length": 5531, "nlines": 81, "source_domain": "www.quicknewstamil.com", "title": "இலங்கை - Quick News Tamil", "raw_content": "\nமுல்லைத்தீவு வீட்டுத்திட்டங்களில் ரிஷாட் பதியுதீன் மோசடி: பாதிக்கப்பட்டோர் ஊடக சந்திப்பு\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nசற்றுமுன்னர் கிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nமுல்லைத்தீவு வீட்டுத்திட்டங்களில் ரிஷாட் பதியுதீன் மோசடி: பாதிக்கப்பட்டோர் ஊடக சந்திப்பு\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான கலந்துரையாடல்...\nசற்றுமுன்னர் கிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் இன்று இரவு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள்...\nஉதயமாகின்றது கிழக்கின் தமிழர் கூட்டணி\nமஹிந்த ராஜபக்சவின் புதல்வனுக்கு இன்று பதிவுத்திருமணம்\nஎதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வன் யோசித ராஜபக்ஸவுக்கு இன்று பதிவு...\nஅராஜக முறையை மாற்ற புதிய அரசியலமைப்பே சிறந்த தீர்வு – வேலுகுமார்\nகடந்த காலங்களில் இடம்பெற்ற அராஜக முறையை மாற்ற புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதே சிறந்த...\nஇலங்கையில் சிகரெட் புகைப்பவர்களுக்கு அதிர்சி செய்தி இதோ \nமுச்சக்கரவண்டி பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி இன்று நள்ளிரவு முதல் ஏற்பட போகும் மாற்றம்\nயாழில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு தடை\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=13791", "date_download": "2019-07-24T03:14:00Z", "digest": "sha1:JGA7TGLJFWG3NSGZM3GI6FTPXQ3LBOCR", "length": 10869, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "நீண்ட காலமாக புனரமைக்கப்படாது சேதமடைந்த வீதிகளை வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்! – Eeladhesam.com", "raw_content": "\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தி���் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nநீண்ட காலமாக புனரமைக்கப்படாது சேதமடைந்த வீதிகளை வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்\nசெய்திகள் டிசம்பர் 21, 2017 இலக்கியன்\nநீண்டகாலமாக சீர்செய்யப்படாது சேதமடைந்த வீதிகளை புனரமைத்து தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.\nயாழ் பண்டத்தரிப்பு பகுதியில் அமைந்துள்ள கீரியன்தோட்ட வீதி கடந்த 40 ஆண்டுகளாக புனரமைக்கப்படாது குண்டும் குழியுமாக இருப்பதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால் அந்த வீதியை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.\nஇவ்வாறு யாழ் சண்டிலிப்பாய் பகுதியில் அமைந்துள்ள 2.5 கிலோ மீட்டர் தூரம்கொண்ட ஐய்யனார் வீதியும் சுமார் 20 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத காரணத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை புனரமைத்து தமது போக்குவரத்து தேவையை சீர்செய்து தருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.\nஇவ்வேண்டுகோள்களை ஏற்று 20.12.2017 அன்று அங்கு சென்ற அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் புனரமைக்கப்படாது இருக்கும் வீதிகளை பார்வையிட்டதுடன் அப்பகுதி மக்களிடம் அதுகுறித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது மானிப்பாய் பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் அருந்தவராஜா அவர்களும் உடனிருந்தார். ஆனந்தி\nசவேந்திரசில்வாவின் பதவியை மீளாய்வு செய்ய கோரும் அனந்தி\nநூற்றுக்கணக்கான குழந்தைகள் பசியோடு வரிசையில் நின்ற போது மல்ரிபரல் செல் அடித்து நூற்றுக்கணக்கான குழந்தைகளைக் கொன்ற குற்றவாளியும், இறுதிப் போரில்\nபாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த இடங்களில் மனித புதைகுழிகள்\nவடக்கு – கிழக்கில் பாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் காணப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, வட.மாகாண\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகொக்குவில் இந்து கல்லூரி பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன .இம்முறை க.பொ.த.சாதாரண பரீடசையில்\nமட்டக்��ளப்பு வாழைச்சேனையில் ஆணின் சடலம் மீட்பு\nதமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளின் இறு­வட்­டுக்­கள் மீட்­பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2016/04/puffer-fish-120.html", "date_download": "2019-07-24T02:15:06Z", "digest": "sha1:LP576B7SQ5EQP2OCGCFHFIS5CEOXVTUM", "length": 6151, "nlines": 83, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nபேத்தா மீன் (பலாச்சி) (Puffer Fish)\nபேத்தா மீன்களில் ஏறத்தாழ 120 வகைகள் உள்ளன. முரடான கடினத் தோல் உடைய மீனினம் இது. சிலவகை பேத்தாக்கள் உடல் முழுக்க முள்கள் சூழ்ந்தவை. பருத்து விரிந்த முள்ளுப் பேத்தா, பார்வைக்கு பலாப்பழம் போல இருப்பதால் பலாச்சி என்ற பெயரும் அதற்கு மிகவும் பொருத்தமானது.\nபேத்தாவுக்கு செதிள்கள் கிடையாது. மிக மெதுவாக நீந்தும் மீன் இது. தேவைப்படும் போது வெடிக்கும் வேகத்திலும் இது நீந்தக்கூடியது. எல்லா திசையிலும் பேத்தாவால் எளிதாகத் திரும்ப முடியும். கூரிய கண்பார்வை கொண்ட பேத்தா, பின்பக்கமாகவும் நீந்த வல்லது.\nபெரிய மீன்கள் தன்னைத் தின்ன முயன்றால், அல்லது மிரட்டினால், பேத்தா நொடிப்பொழுதில் நீரையோ அல்லது காற்றையே உள்ளிழுத்து, பந்து போல பலமடங்கு தனது உருவத்தைப் பெரிதாக்கிக் கொள்ளும். இதன்மூலம் பகை மீன்களிடம் இருந்து இது தப்பவும் முடியும்.\nபேத்தாவின் மேல்தாடை, கீழ்த்தாடைகளில் இரண��டிரண்டு பற்கள் இருக்கும். பற்கள் மிகவும் வளர்ந்து விடாமல் தடுக்க பவளப்பாறைகள் அல்லது சிப்பிகளைக் கொரித்து, தனது பற்களை குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளராமல் பேத்தா அவ்வப்போது சரிசெய்து கொள்ளும். சிப்பி, சிறுமீன்கள், பவளப் பாறை, பார்ப்பாசி போன்றவை பேத்தாவின் உணவு.\nகிட்டத்தட்ட எல்லா பேத்தாக்களுமே நஞ்சுள்ளவை. பேத்தாவின் உடலில் உள்ள டெட்ராடாக்ஸின் நஞ்சு, சயனைடைவிட 1200 மடங்கு சக்தி வாய்ந்தது. ஒரே ஒரு பேத்தாவில் உள்ள நஞ்சு 30 பேர்களைக் கொல்லக்கூடியது.\nஆனால், ஏமாந்த நேரத்தில் பேத்தாவை இரையாக்கிக் கொள்ளும் சுறாமீன்களை இந்த நஞ்சு ஒன்றும் செய்வதில்லை என வியப்பானது.\nபார்க்க அழகான இந்த பலூன் மீன்களில் சில, பச்சோந்தி போல நிறம் மாறவும் கூடியவை.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 07:00\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nபெருந்திரளை (HumpheadWrasse) அரிய, பெரிய வகைபார்ம...\nஆனைத்திருக்கை (MantaRay) திருக்கை இன மீன்களில்மிக...\nநாய் அடல்மீன் (எருமைநாக்கு) (Indian haliput) மீன்க...\nகட்டா (Queen Fish) வெப்பக் கடல் மீன்களில் ஒன்று ...\nபேத்தா மீன் (பலாச்சி) (Puffer Fish) பேத்தா மீன்கள...\nசீலா (Barracuda) ஊசிப்பல் உடைய நீள்வடிவ வேட்டை ம...\nபன்மீன் கூட்டம் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் தொகுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E/", "date_download": "2019-07-24T02:18:22Z", "digest": "sha1:VHSWXYYPHGZBBPYGAZQ2PWXHU23NUF3V", "length": 4296, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "கந்தளாய்: அல் தாரிக் இளைஞர் கழகம் சம்பியனாக தெரிவு » Sri Lanka Muslim", "raw_content": "\nகந்தளாய்: அல் தாரிக் இளைஞர் கழகம் சம்பியனாக தெரிவு\nதிருகோணமலை கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் மற்றும் குழு போட்டிகளில் 245 புள்ளிகளைப் பெற்று கந்தளாய் பிரதேச இளைஞர் கழக சம்பியனாக அல் தாரிக் இளைஞர் கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.\n160 புள்ளிகளைப் பெற்று கந்தளாய் மத்திய இளைஞர் கழகமும்,பரமேஸ்வரா இளைஞர் கழகம் 60 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.\nசனிக்கிழமை (24) கந்தளாய் லீவாரத்தின பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டி நிகழ்சிகளின் போதே அதிகூடுதலான புள்ளிகளைப்பெற்று சம்பிய��் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது.\nதொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கந்தளாய் இளைஞர் கழக சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nசம்பியன் கிண்ணத்துடன் அல் தாரிக் இளைஞர் கழக வீரர்கள் வெற்றிக்களிப்பில் காணப்படுவதோடு,நூறு,இருநூறு மீற்றர் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளில் முதலாம் இடத்தினை பெற்ற வீரருக்கு விசேட கிண்ணம் கையளித்ததும் குறிப்பிடத்தக்கது.\nவரலாறு காணாத பரபரப்பு; இங்கிலாந்து வெற்றி\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்லப்போகும் அணி எது\nவிராட் கோலி சொல்லும் காரணம் –\nஉலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/04/20.html", "date_download": "2019-07-24T02:20:31Z", "digest": "sha1:7545MJI37HHTJSXZWDK7J3RJJLQPQUS3", "length": 7985, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "குண்டுத்தாக்குதலில் காயமடைந்த 20பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » குண்டுத்தாக்குதலில் காயமடைந்த 20பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை\nகுண்டுத்தாக்குதலில் காயமடைந்த 20பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின்போது படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 20பேர் தற்போது வைத்தியசாலையில் உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.\nஇன்று 11பேர் சிகிச்சைகளை முடித்துக்கொண்டு வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nநேற்றைய தினம் 28பேர் சிகிச்சைகளை நிறைவுசெய்து வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இன்று 20பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\n21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினை தொடர்ந்து அன்றைய தினம் 69பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மறுதினம் நான்கு பேர் அனுமதிக்கப்பட்டதாகவும் மொத்தமாக 73பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.\n���ட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய உபகரண பற்றாக்குறை மற்றும் மருந்து தட்டுப்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.\nயாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து பிளாஸ்ரிக் சத்திசிகிச்சை நிபுணர் ஒருவர் வரவழைக்கப்பட்டு நேற்று முதல் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவைத்தியசாலையின் பாதுகாப்பினை அதிகரிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியசட்ருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.22ஆம் திகதி காலை வரையில் வைத்தியசாலைக்கு பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் பாதுகாப்புகள் வழங்கப்படவில்லையெனவும் வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினைக்கொண்டே பாதுகாப்பினை வழங்கிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Puergen+de.php", "date_download": "2019-07-24T02:11:25Z", "digest": "sha1:RHNO3RN3N22DPQA2V3GPZJTGZFMUF4Q6", "length": 4346, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Pürgen (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Pürgen\nபகுதி குறியீடு: 08196 (+498196)\nபகுதி குறியீடு Pürgen (ஜெர்மனி)\nமுன்னொட்டு 08196 என்பது Pürgenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Pürgen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Pürgen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +498196 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள க��ட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Pürgen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +498196-க்கு மாற்றாக, நீங்கள் 00498196-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=46484", "date_download": "2019-07-24T03:54:44Z", "digest": "sha1:XZ2NDXBE3ONL5ZPWMKUJDTHHDU4GA5UC", "length": 8856, "nlines": 130, "source_domain": "www.ottrancheithi.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் இன்று விசாரணை..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/13 பேரை பலிதூத்துக்குடிதூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைநீதிபதி அருணா ஜெகதீசன்ஸ்டெர்லைட் எதிர்ப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் இன்று விசாரணை..\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேரை பலி கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் இன்று விசாரணையை தொடங்குகிறது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் கொடூர துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக மாநில, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷனை அமைத்தது.\nஇன்று இந்த ஆணையத்தின் விசாரணை தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இதற்காக நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று தூத்துக்குடி வருகை தருகிறார்.\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் முதலில் ஆலோசனை நடத்திவிட்டு பின் விசாரணையை தொடங்குகிறார். தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடமும் அவர் விசாரணை நடத்த உள்ளார்.\nTags:13 பேரை பலிதூத்துக்குடிதூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைநீதிபதி அருணா ஜெகதீசன்ஸ்டெர்லைட் எதிர்ப்பு\nகாவிரி விவகாரம் : கர்நாடகா முதல்வர் குமாரசாமியை சந்திக்க கமல் பெங்களூரு பயணம்..\nபஞ்சர் ஆன நிலையில் தான் இந்திய பொருளாதாரம் இருக்கிறது-ப.சிதம்பரம்..\nசூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்: ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்..\nவேட்புமனு தாக்கல் செய்தார் ஹெச்.ராஜா..\n“தாமிரபரணி” தண்ணீரை எடுக்க தொழிற்சாலைகளுக்கு தடை..\nஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி: உச்சநீதிமன்றம் அதிரடி..\nவேலைவெட்டி இல்லாத சிலர் பப்லிசிட்டிக்காக பண்ற விஷயம் இது – நடிகர் சந்தானம் ஆவேச பேச்சு…\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போலீசுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2019/04/jelly-fish.html", "date_download": "2019-07-24T03:00:01Z", "digest": "sha1:MWRCTZG773ZIGTVBFIVQNRQMKG2BB36I", "length": 3776, "nlines": 82, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\n· உடுமீன்களும் (நட்சத்திர மீன்களும்), சொரி மீன்களும் (இழுது மீன்களும் (Jelly fish) உண்மையில் மீன்கள் இல்லை.\n· கண்ணிமை உள்ள மீன் சுறா.\n· தூண்டில் 82 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.\n· அம்மணி உழுவை (Whale shark) எனப்படும் பெட்டிச் சுறாவின் இன்னொரு பெயர் புள்ளிஉடும்பன் சுறா. அம்மணி உழுவைக்கு நான்காயிரம் பற்கள்.\n· கிளாத்தி மீனால் (Trigger fish) பின்பக்கமாகவும் நீந்த முடியும்.\n· சில மீன்களால் வாயைத் திறக்காமலேயே சுவையை உணர முடியும்.\n· கொம்பன் சுறாக்களில் பெண் சுறா, இனப்பெருக்க உந்துதல் ஏற்படும்போது, தன்னைச் சுற்றியிருக்கும் மற்ற பெண்சுறாக்களை விரட்டி விட்டு ஆண் சுறாவின் கவனத்தை தனிப்பட்ட முறையில் கவரும்.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 01:29\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nபன்மீன் கூட்டம் (தொடர்ச்���ி) 1216. முஞ்சோள், 1217....\nவஞ்சிரமும் சீலாவும் வஞ்சிரம்வஞ்சிரம் மீனை சிலர் ச...\nஅயலை (Indian Mackerel) கூட்டமாக ஓர் உலாதென்பாண்டி...\nநெய்தல் தாவரங்கள் நெய்தல் மலர்கடலும் கடல்சார்ந்த ...\nஅறிய அரிய துணுக்குகள் · <\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%83%E0%AE%AA/", "date_download": "2019-07-24T02:17:27Z", "digest": "sha1:ZC7QE2KMBT3GNAXDPHOCEZW3CQB5PG5R", "length": 6048, "nlines": 98, "source_domain": "tamilcinemareporter.com", "title": "'டிரான்ஸ்போர்ட்டர்' ரீஃப்யூல்டு படத்தின் தமிழ் ட்ரெய்லர் - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nயாரும் சொல்லாத கதையாம் மசாலா படம்\nதனுஷ் தயாரித்த படங்களின் உலக உரிமை வாங்கியுள்ள லைக்கா நிறுவனம் \n‘டிரான்ஸ்போர்ட்டர்’ ரீஃப்யூல்டு படத்தின் தமிழ் ட்ரெய்லர்\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுத���’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/02/blog-post.html", "date_download": "2019-07-24T02:46:56Z", "digest": "sha1:MIYXFOUQLQB6OZULJNNHPNWC5JWIUQ72", "length": 9612, "nlines": 118, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: நாம் அனுப்பும் மெயிலை பாத்தாங்களா இல்லையா?", "raw_content": "\nநாம் அனுப்பும் மெயிலை பாத்தாங்களா இல்லையா\nநாம் நண்பர்களுக்கோ அல்லது அலுவலக தேவைக்கோ ஏதாவது முக்கிய மெயில் ஒன்றை அனுப்புவோம். ஆனால் அந்த மெயிலுக்கு எந்த ரிப்ளையும் வராது ஏன் ரிப்ளை அனுப்பவில்லை என்று கேட்டால் நீங்கள் அனுப்பிய மெயில் எனக்கு வரவே இல்லை என்றும் நான் மெயிலை படிக்கவே இல்லை என்றும் ஒரு அபாண்டமான பொய்யை நமக்கு கூறுவார்கள். நாமும் என்ன செய்வதென்று தெரியாமல் அனுப்பிய மெயிலை திரும்பவும் அனுப்புவோம்.இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு வழி உள்ளது.\nநாம் அனுப்பிய மெயிலை படித்தவுடன் நமக்கு ஒரு அறிவிப்பு செய்தி வந்தால் இந்த பிரச்சினையை தீர்க்கலாம். அதை எப்படி செய்வது என்று கீழே பார்ப்போம்.\nமுதலில் உங்கள் மெயிலில் நுழைந்து கொள்ளுங்கள். எப்பவும் மெயில் அனுப்புவது போல Compose பகுதிக்கு சென்று நீங்கள் அனுப்ப வேண்டிய செய்திகளை எப்பவும் போல டைப் செய்து கொள்ளுங்கள்.\nஇப்பொழுது உங்கள் மெயில் அனுப்ப தயாராக உள்ளதா இப்பொழுது இந்த லிங்கில் SpyPig செல்லுங்கள்.\nஉங்கள் ஈமெயில் முகவரியை கொடுங்கள்.\nநீங்கள் அனுப்பும் மெயிலில் சப்ஜெக்ட்டில் கொடுத்துள்ளதை இங்கு கொடுங்கள்.\nஇதில் உள்ள picture களில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கீழே உள்ள Create My SpyPig என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.\nபட்டனை க்ளிக் செய்த உடனே கீழே வந்திருக்கும் அந்த படத்தை காப்பி செய்து உங்கள் மெயில் பகுதியில் பேஸ்ட் செய்து விடுங்கள் இவற்றை 60 வினாடிகளுக்குள் செய்து முடிக்க வேண்டும்.\nஅவ்வளவு தான் இனி நீங்கள் உங்கள் மெயிலை வழக்கம் போல அனுப்பி விடுங்கள்.\nஇனி நீங்கள் அனுப்பிய மெயில் படிக்க பட்டவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல அறிவிப்பு செய்தி வரும்.\nநீங்கள் நீங்கள் மெயில் அனுப்பிய நேரமும் நீங்கள் அனுப்பிய மெயில் படிக்கப்பட்ட நேரம்,இடம்,கணினியின் ஐ.பி. எண் ஆகிய அனைத்து விவரங்களும் வந்திருக்கும்.\nமற்றும் எத்தனை முறை உங்கள் ஈமெயில் ஓபன் செய்யப்பட்டுள்ளது என்ற விவரமும��� வரும்.\nஇனி அவர்கள் உங்கள் மெயிலை ஓபன் செய்யும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு ஒரு அறிவிப்பு செய்தி வரும்.\nஇதே முறையில் நீங்கள் மற்ற மெயில்களை அனுப்பினால் யாரும் நம்மிடம் மெயிலை படிக்கவில்லை என்று பொய் கூற முடியாது.\nகணினியை பாதுக்காக்க இலவசமான அவாஸ்ட் ஆன்ட்டி வைரஸ் ...\n1 மில்லியன் கட்டண மென்பொருட்களின் சீரியல் எண்களை இ...\nஒபரேட்டிங் சிஸ்டம் (Operating System) என்றால் என்ன...\nகணினியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி\nகூகுள் குரோமை அழகாக்க கூகுள் வழங்கும் 28 சிறந்த தீ...\nCoca Cola ஒரு Alcohol குளிர்பானம் தான்\nகணினியில் உங்களின் முக்கிய பைல்களை போட்டோவில் மறைத...\nஆன்லைனில் வாக்காளர் அட்டை சரிபார்க்கலாம் வாங்க\nமலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்\nவீடியோக்களை எடிட் செய்ய மென்பொருள் இலவசமாக லைசன்ஸ்...\nபிளாஸ்டிக் - சில அதிர்ச்சிகர உண்மைகள்\nபென் டிரைவ் எவ்வளவு நாளைக்கு\nக்ரோர்பதி நிகழ்ச்சி பரிசு யார் பணத்தில்...\nவேர்ட் தொகுப்பில் சில சுருக்கு வழிகள் ( புத்தம் பு...\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 அட்டவணை\nமோடி குற்றவாளி - சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை\nநாம் அனுப்பும் மெயிலை பாத்தாங்களா இல்லையா\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7085", "date_download": "2019-07-24T03:13:52Z", "digest": "sha1:XVHIQRS35CAKTENEL3MQHREX7VFOIWD2", "length": 7951, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Vetri Vendumenil - வெற்றி வேண்டுமெனில் » Buy tamil book Vetri Vendumenil online", "raw_content": "\nவெற்றி வேண்டுமெனில் - Vetri Vendumenil\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nரங்கநதி பட்டத்து யானையின் பவனி\nநாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் நல்ல ஆர்வம் இருக்கிறது.இதற்கு ஊடகங்கள் ஒரு காரணம் எனினும், “நான் ஹவுஸ் வைப்”,எனக்கு என்ன தெரியும்” என்ற பேச்சுகளும், கிராமத்தில் இருக்கிறவர்களிடம், ‘எங்களுக்கு இவ்வளவுதான் தெரியும்’ என்கிற குரல்களும் எழாமலில்லை.\nதெரிந்து கொள்வது என்பதில் மக்களுக்கு ஆர்வம் அதிகமானால்தான் பலம் மிகுந்த ஒரு சமுதாயம் உருவாக முடியும்.\nஇந்த நூல் வெற்றி வேண்டுமெனில், பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகுயிலே குயிலே - Kuyile Kuyile\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - Itharkuthane Aasaipattai Balakumara\nஉடையார் ஆறு பாகங்களும் சேர்த்து - Udaiyaar Aaru Paagangalum Serthu\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஆசைக் கோலம் - Aasai Kolam\nசிறுவர் இலக்கியத்தில் ஆர்வி படைத்த கண்ணன் நாவல்கள்\nசிவகாமியின் சபதம் - நான்கு பாகங்கள் கொண்ட இரண்டு நூல்கள்\nபூவே உன்னை நேசித்தேன் - Poove Unnai Nesithen\nநேற்றைய நிலா - Netraya Nila\nகண்டுகொண்டேன் காதலை - Kandukonden Kaathalai\nசிறகு முளைத்த நாள் முதல்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதோரணத்து மாவிலைகள் - Thoranathu Mavilaigal\nகடலோரக் குருவிகள் - Kadalora Kuruvigal\nபத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/", "date_download": "2019-07-24T02:39:55Z", "digest": "sha1:CYPXANX5D6LX647PUPPFM2AOU7V2GCW2", "length": 40305, "nlines": 122, "source_domain": "www.vocayya.com", "title": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C – வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\n – மரபுக்குடிகள், பிரிவுகள், குலம், Caste, Community, சாதி\n*’ஜாதி’* என்றாலே *தகாத வார்த்தையாக, பொது இடத்தில் உச்சரிக்கக்கூடாத வார்த்தையாக* பலரும் எண்ணும் வகையில் *எதிர்மறையான பிரச்சாரங்கள்* நடந்து வருகிறது. ஜாதி என்றாலே *தீண்டாமை, ஏற்றத் தாழ்வு, ஆதிக்க வெறி, ஒடுக்கும் யுக்தி, ஆணாதிக்கம்* என்பதாக *பொய்ப் பரப்புகள்* நடைபெற்று வருகிறது. ஜாதி மீதான இவ்வகை எதிர்மறை விமர்சனங்களை பிறிதொரு பதிவில் பார்ப்போம். …\nCaste, Chettiyaar, Community, Gounder, Hindi, Metro, Mudhaliyaar, Pillai, Tamil Caste, Tamil History, Tamil Kshatriya, Tamil People, Tamil Surname, Tamil Vellala Kshatriya, vellalar, Villages, அகமுடையார், அகம்படி, அக்னி குலம், அசத்சூத்திரர், அம்பட்டர், அம்பி வெங்கடேஷன் வேளாள பிள்ளை, அம்பேத்கார், அரிஜன், ஆங்கிலம், ஆசாரி விஸ்வகர்மா, ஆசீவிகம், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவச்சி, ஆயிரவைசிய செட்டியார், ஆர்எஸ்எஸ், இந்தி, இலங்கை, ஈழம், உணவு பழக்கவழக்கம், ஏர்கலப்பை, ஓதுவார், கங்கா குலம், கடம்பூர் ராஜீ, கம்பளத்து நாயக்கர், கம்மவார் நாயுடு, கள்ளர், கவுண்டர், காமராஜர், கிராமம், கிளை, குடும்பர், குருக்கள், குருக்குல கல்வி, குறவர், குலத்தெய்வம், குலம், குலாலர், கூட்டம், கைக்கோள முதலியார், கோ - வைசியர், கோத்திரம், கோனார் யாதவர், கோவில் திருவிழாக்கள், சக்கிலியர், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சமண சமயம், சற்சூத்திரர், சஷத்திரியர், சாணார், சாதி, சாலியர், சூரிய குலம், செங்குந்த முதலியார், செட்டியார், ஜாதி, ஜைனர், தன - வைசியர், தமிழிழம், தமிழ், தலீத், தலீத்தியம், திராவிடம், திருமாவளவன், தேசிகர், தேவர், தேவாங்கர், தொண்டைமான், நகரம், நடிகர் சூர்யா, நயினார், நவீன கல்விக்கொள்கை, நாடார், நாவிதர், பகடை, பங்குனி, பறையர், பள்ளர், பாஜக, பாணர், பிரபாகரன், பிராமணர், பிரிவு, பிள்ளை, புதிய கல்விக்கொள்கை, புத்தர், பூ - வைசியர், பூமி புத்திரர், பெருநகரம், பௌத்தம், மரபுக்குடி, மருத்துவர், மறவர், முதலியார், முத்தரையர், மும்மொழி கொள்கை, மெக்காலே, யாதவ குலம், யோகிஸ்வரர், ராஜாஜி, ராஜீஸ், ரெட்டியார், வன்னியர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை புலிகள், விவசாயம், வெள்ளாளர், வேட்டுவர், வேளாளர், வைசியர்\nநாம் தமிழர் கட்சியினருக்கும், சீமான் அவர்களுக்கும் முற்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய 60 தமிழ் சாதிகளின் கோரிக்கை\n*10% பொருளாதார இடஒதுக்கீடு பற்றிய ஓர் தெளிவான விளக்கம்* : *தமிழ்நாட்டில் முற்படுத்தப்பட்ட சாதிகளின் மொத்த எண்ணிக்கை 79 ஆகும்* தமிழக அரசியல்வாதிகள், MLA, MP, அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஒன்றும் அறியா பொது மக்களின் பார்வை என்னவாக உள்ளது இந்த 10% பொருளாதார இடஒதுக்கீட்டை என்னவோ *பிராமணர்கள்*…\n10% Reservation, 10% பொருளாதார இடஒதுக்கீடு, Caste, EWS, H.ராஜா, ISIS, LTTE, RSS, tamil, Tamil Kshatriya, Tamilar, Vellala, Vellala Kshatriya, vellalar, VHP, அதிமுக, அம்பி வெங்கடேஷன் வேளாள பிள்ளை, ஆம்பூர், ஆர்எஸ்எஸ், இந்திய யூனியன் மூஸ்லீம் லீக், இலங்கை, இஸ்லாமியர், ஈழம், ஐயங்கார், ஐயர், கமலஹாஷன், கம்யூனிஸ்ட், கருணாஸ், காஞ்சி மடாதிபதி, காயல்பட்டிணம், கிறிஸ்த்தவர்கள், கோவை, சமணம் சமயம், சீமான், ஜைனர், தனியரசு, தமிமீன் அன்சாரி, தமிழர், தமிழர் கூட்ட��ைப்பு, தமிழிசை சவுந்தராஜன், தமிழிழம், தமிழ், தமிழ் சாதிகள், தமிழ்தேசியம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தஹீத் ஜமாத், திமுக, திருப்பூர், திருமாவளவன், தென்கலை ஐயங்கார், தெலுங்கு சாதிகள், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பண்ணாடி, பள்ளர், பாஜக, பார்சி, பிரபாகரன், பிராமணர், மக்கள் நீதி மய்யம், மலையாள சாதிகள், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், முக்குலத்தோர் புலிப்படை, முத்தரசன், மூஸ்லீம், மெழுகுவர்த்தி, மேலப்பாளையம், வடஇந்திய சாதிகள், வடகலை ஐயங்கார், விஜயநகர பேரரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலைபுலிகள், விவசாயி, விஷ்வ ஹிந்து பரிஷித், வேளாளர்\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் தொடர் பதிவு 4 :\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் : (வடஆற்காடு, தென்ஆற்காடு) : தொடர் பதிவு : 4 தொண்டை மண்டலத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள *திருவாமூர்* எனும் ஊரில் *சைவ வெள்ளாளர்* குலத்தில் புகழனார் – மாதினியார் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார் அப்பர் என அழைக்கப்படும் *திருநாவுக்கரசு* நாயனார், திருநாவுக்கரசர்…\nKshatriya, Tamil Kshatriya, vellalar, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அக்னி குலம், அண்ணா, அத்திவரதர், அனுராதபுரம், அன்புமணி ராமதாஸ், அப்பர், அம்பி வெங்கடேஷன், அரியநாத முதலியார், அருள்மொழித்தேவர், ஆம்பூர், ஆற்காடு, இலங்கை, இஸ்லாமியர், ஈழத்தமிழர், ஈழம், உடையார், ஏர்கலப்பை, ஓதுவார், கடலூர், கம்பளத்தார், கம்மவார், கலிங்கம், கலிப்பகையார், களப்பிரர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கார்காத்த வேளாளர், காளஹஸ்த்தி, கீழை சாளுக்கியர், குரு, குருக்கள், குலோத்துங்க சோழன், கைக்கோளர், கொழும்பு, சம்புவரையர், சாளுக்கியர், சிங்களவர், சித்தூர், சீமான், செங்குந்தர், சென்னை, சேக்கிழார், சேனைதலைவர், சேரன், சைவ வெள்ளாளர், சோழன், சோழிய வெள்ளாளர், தமிழர், தமிழ், தருமபுரி, திருநாவுக்கரசர், திருப்பதி, திருப்பூர் குமரன், திருமலை நாயக்கர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திலகவதியார், துளுவ வெள்ளாளர், துளுவம், துளுவர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், நடுநாடு, நவாப், நாயக்கர், நாயக்கர் மஹால், நாயுடு, பங்கனபள்ளி, படையாச்சி, பலீஜா நாயுடு, பல்லவன், பல்லவர், பள்ளி, பாண்டிச்சேரி, பாண்டியன், பாமக, பாளையக்காரர்கள், பிரபாகரன், பெரியபுராணம், பெருமாள், முதலி, முதலியார், முதலியார்கள், முள்ளிவாய்க்கால், மேலை சாளுக்கியர், மேழி, ராமதாஸ், ரெட்டியார், வடஆற்காடு, வன்னியர், விஜயநகர பேரரசு, விடுதலை புலிகள், விழுப்புரம், வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளாளர், வேலூர், வேளாளர்\nநாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் மார்தட்டும் பாஜக,ஆர்எஸ்எஸ்,இந்துத்துவா அமைப்புகள்\n🔥Scorpion Tales🔥 *கலியுலக லீலைகளை அரங்கேற்றும் அரவிந்தன் நீலகண்டன் என்ற இந்து RSS போராளி* *வாங்க பரவச நிலையை காணலாம்* //Strictly 18+// இந்து மதத்தை சேர்ந்த அனைவருக்காக பாடுபடும் அமைப்பு தான் RSS இது அனைவரும் அறிந்ததே.ஆனால் இதே அமைப்பு மறைமுகமாக என்ன செய்கிறது என்பது பலபேருக்கு தெரியாது.அதுவும் தமிழ் பெரும்பான்மை…\nABVP, bjp, Caste, Chittiyaar, Gounder, Gurukhal, Guy, H.ராஜா ஜி, Hindu, Kshatriya, Lesbian, LGBT, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, RSS, Sex, SG சூரியா, tamil, Tamil Kshatriya, vellalar, VHP, அம்பி வெங்கடேஷன், அம்பி வெங்கடேஷன் வேளாள பிள்ளை, அரவிந்தன் நீலகண்டன், ஆடிட்டர் குருமூர்த்தி, ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆர்எஸ்எஸ், இந்து, இந்து மகா சபா, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இந்து ராஷ்ட்டீரியம், ஓதுவார், ஓரினசேர்க்கை, கடையன், கதிர் News, கவுண்டர், காமம், காலாடி, குடும்பன், கொங்கு தமிழ், சிவசேனா, சீமான், சுத்தசைவம், சூரிய குலம், செட்டியார், சோழர்கள், டெல்டா, தங்கராஜ், தமிழ், தமிழ் இலக்கியம், தமிழ் சாதிகள், தமிழ் தேசிய அமைப்பு, தமிழ்தேசியம், தேசிகர், தேவேந்திரன், நயினார், நயினார் நாகேந்திரன், பட்டர், பண்ணாடி, பள்ளர், பாஜக, பிரபாகரன், பிள்ளை, பொன்னார், முதலியார், வானதி சீனிவாசன், விவேகானந்தா கேந்திரம், வெள்ளாளர், வேளாளர், ஹீந்து\nகம்யூனிஸிட்களின், நக்சல்பாரிகளின் கூடாரமாக மாறும் தமிழக பாஜக,ஆர்எஸ்எஸ்,இந்துத்துவா\n🔥Scorpion Tales🔥. // தமிழக RSS ன் வருங்கால தலைவர் மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. ஜவாஹிருல்லா அவர்களா..// ஆச்சரியமும் வேண்டாம் பதட்டமும் வேண்டாம் அதற்கு முன் தற்போது இந்துத்துவ RSS மற்றும் பாஜக வின் பிரச்சார பீரங்கியாகவும் ஒப்பற்ற சனாதன கதாநாயகனாகவும் விளங்கி வரும் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த மருத்துவர்…\nABVP, bjp, Hindu, ISISi, LGBT, pallan, pallar, RSS, VHP, அகமுடையார், அரவிந்தன் நீலகண்டன், அர்ஜீன் சம்பத், ஆடிட்டர் குருமூர்த்தி, ஆம்பூ���், ஆர்எஸ்எஸ், இந்து, இந்து மக்கள் கட்சி, இந்துத்துவா, இஸ்லாம், ஒசாமா பின்லேடன், ஒட்டப்பிடாரம், ஓரினசேர்க்கை, கம்யூனிஸ்ட், கள்ளர், காயல்பட்டிணம், கார்ல் மார்க்ஸ், காலாடி, கிருஷ்ணசாமி, கோயம்புத்தூர், கோவை, சீமான், செங்கோட்டை, ஜவஹருல்லா, தலீத்தியம், திக, திராவிடம், தீவிரவாதம், துக்ளக், தென்காசி, தேவர், தேவேந்திர குலத்தான், தேவேந்திரன், நக்சல்பாரி, பண்ணாடீ, பள்ளர், பாகிஸ்தான், பாஜக, பாளையங்கோட்டை, புதிய தமிழகம் கட்சி, பேரூர், மறவர், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், முக்குலத்தோர், மூஸ்லீம், மூஸ்லீம்கள், மேலப்பாளையம், ராஜுஸ், லவ் ஜிகாத், லெனின், வாதிரியான், ஸ்டாலின்\nதமிழக பாஜக தலைமைகளை காவு வாங்கிய புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி\n🔥Scorpion Tales🔥 *பா.ஜ.கவை ஆட்டுவிக்கும் கிருஷ்ணசாமி* *பலியான மாநில தலைமைகள்* என்ன இப்படி சொல்றீங்கனு நீங்க கேட்பது புரிகிறது. ஆனால் பாரதத்தையே தனது செல்வாக்கினால் கைபற்றிய பாஜக வால் தமிழக திராவிட கொள்கையை கொண்ட திமுகவை தொட்டுகூட பார்க்க இயலவில்லை.அதுவே உண்மை. ஆம் இந்துத்துவ கொள்கைகளை தமிழ் மக்கள் ஏற்க தொடங்கி பல நாட்கள்…\n2019 பாராளுமன்ற தேர்தல், ABVP, bjp, Caste, CP.ராதாகிருஷ்ணன், CPR, H.ராஜா, RSS, Tamil Caste, Tamil Kshatriya, tnelection2019, Vellala, vellalar, VHP, அதிமுக, அன்புமணி ராமதாஸ், அம்பி வெங்கடேஷன், அரவிந்தன் நீலகண்டன், ஆடிட்டர் குருமூர்த்தி, ஆர்எஸ்எஸ், இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இரட்டை இலை, இராமநாதபுரம், உதயநிதி, கடையன், கன்னியாகுமரி, காலாடி, கிருஷ்ணசாமி, குடும்பன், கோயம்புத்தூர், சாதி, சிவகங்கை, சோ, ஜாதி, தமிழிசை, திமுக, துக்ளக், தூத்துக்குடி, தேமுதிக, தேவேந்திர குலத்தான், நயினார் நாகேந்திரன், பண்ணாடி, பள்ளர், பாஜக, பாமக, புதிய தமிழகம் கட்சி, பொன்.ராதாகிருஷ்ணன், ராமதாஸ், வாதிரியான், வானதி சீனிவாசன், விஜயகாந்த், வெள்ளாள., வேளாளர், ஸ்டாலின்\nதிராவிட சித்தாந்தத்தையே தமிழகத்தில் பின்பற்றுகிறதா இந்துத்துவமும்\nதிராவிட சித்தாந்தத்தையே தமிழகத்தில் பின்பற்றுகிறதா இந்துத்துவமும் பாஜக வும் 🔥Scorpion Tales🔥 *ஜாதியும் மூடர்கூடமும்* சுமார் நூறுகோடிகளை தாண்டிய ஒரு தேசம் ,சுமார் 32.9 லட்ச சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மாபெரும் தேசமான இந்திய தேசத்தின் மக்களின் அடையாளங்கள் எவை என கணக்கில் கொண்டால் அதில் முதன்மை வகிப்பது…\nABVP, bjp, Kshatriya, RSS, Sri Lanka, tamil, Tamil Kshatriya, vellalar, VHP, அனு���ாதபுரம், அம்பி, அம்பி வெங்கடேஷன், அர்ஜீன் சம்பத், இசை வேளாளர், இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இமானுவேல் சேகரன், இலங்கை, ஈழத்தமிழர், ஈழம், கடையன், கலைஞர், காலாடி, கிருஷ்ணசாமி, குடும்பன், சிங்களவன், சின்னமேளம், சியான் விக்ரம், சிவசேனா, சைவர்கள், சோழர்கள், ஜான்பாண்டியன், தங்கராஜ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழன், தமிழ், திக, திமுக, திராவிடம், தெலுங்கு, தேவேந்திரன், பண்ணாடி, பரமக்குடி, பறையர், பள்ளர், பாஜக, பிரபாகரன், புதிய தமிழகம், பேரூர், பௌத்தம், மட்டக்களப்பு, முள்ளிவாய்க்கால், யாழ், யாழ்பாணம், ராஜராஜன், விசிக, விடுதலை புலிகள், வீர சோழ பறையர் சங்கம், வெள்ளாளர், வேளாளர், வேளாளர் குல வேந்தர், ஸ்டாலின்\nசாதி விட்டு சாதி திருமணம் செய்வது சரியா தவறா — பகவத் கீதை கூறுவது என்ன\nசாதி விட்டு சாதி திருமணம் செய்வது தவறானது என்கிறது ஸ்ரீமத் பகவத் கீதை தொடர் பதிவு : 2 பாரதிய ஜனதா கட்சிக்கு வாஜ்பாய் அவர்களின் தலைமை விட்டு போனதில் இருந்தே ஒட்டுமொத்த இந்துத்துவாவின் உண்மையான ஆரம்பகால சித்தாந்தத்தை ஆர்எஸ்எஸ், பாஜக உட்பட்ட அனைத்து இந்துத்துவா அமைப்புகளும் கை கழுவி விட்டு இந்து தர்மத்திற்கு எதிராக…\nABVP, Bhavat Gita, bjp, Caste, Hindu, ISIS, Kshatriya, Religion, RSS, tamil, Tamil Caste, Tamil History, Tamil Kshatriya, Tamil People, Tamilnadu, vellalar, VHP, அதர்மம், அனுமன் சேனா, ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா, இந்து மக்கள் கட்சி, இந்து ராஷ்ட்டீரியம், இந்துத்துவா, இந்துமுன்னணி, இராமர், இராமாயணம், இஸ்லாம், கவுண்டர், கிறிஸ்த்தவர்கள், கீதை, குரு ஜி, குலம், கோத்திரம், கோல்வால்கர், சனாதன தர்மம், சாதி, சிவசேனா, சுப்பிரமணிய ஸ்வாமி, செட்டியார், ஜாதி, ஜெய்பிரகாஷ் நாராயணன், தமிழர்கள், திருப்பூர், பகவத் கீதை, பாஜக, பிள்ளை, பௌத்தம், மகாபாரதம், மதம், முதலியார், மூவேந்தர், மோகன்பகவத், யோகி ஆதித்நாத், ராம ஜென்ம பூமி, வர்ணம், வர்ணாசிரமம், விஜயநகர பேரரசு, விநாயர் சதுர்த்தி, விஸ்வ ஹீந்து பரிஷீத், விஸ்வகர்மா, வீர சிவாஜி, வீரசாவர்க்கார், வெள்ளாளர், வேதங்கள், வேளாளர், ஸ்ரீ கிருஷ்ணனர், ஹெட்கேவர்\nபாஜக + அஇஅதிமுக கூட்டணி 2019 பாராளுமன்ற தேர்தலின் தோல்விக்கு காரணம் என்ன\n*பாஜக + அதிமுக கூட்டணி தமிழகத்தில் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணங்களில் சில* : 1.மோடி நல்லவராகவே இருந்தாலும் அவர் கெட்டவர் அவரால் தான் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை அதளபாதளத்திற்கு சென்றதாக பொய் பிரச்சாரம் தமிழகம் எங்கும் மேற்கொள்ளப்பட்டது தமிழக போலி ஊடகவாதிகளால் 2.பெரும்பான்மை சாதி என்று சொல்லி வன்னியரை மட்டும் அதிமுக…\nABVP, CP.ராதாகிருஷ்ணன், H.ராஜா, Kshatriya, O.பன்னீர் செல்வம், RSS, Tamil Kshatriya, vellalar, VHP, அஇஅதிமுக, அன்புமணி ராமதாஸ், அமித்ஷா, இரட்டை இலை, எடப்பாடி பழனிச்சாமி, கடையன், கன்னியாக்குமரி, கமலாலயம், காலாடி, கோயம்புத்தூர், கோவை, சிவகங்கை, சென்னை, சேரர்கள், சோழர்கள், ஜான்பாண்டியன், தனியரசு, தமிழகம், தமிழிசை, தமிழ், தாமரை, தூத்துக்குடி, தென்காசி, தேமுதிக, தேவேந்திர குலத்தான், நயினார் நாகேந்திரன், படையாச்சி, பண்ணாடி, பள்ளன், பள்ளர், பள்ளி, பாஜக, பாண்டியர்கள், பாமக, பாராளுமன்றம், பொன்னார், முரசு, மூப்பன், மோடி, ராமதாஸ், வன்னியர், விஜயகாந்த், வெள்ளாளர், வேளாளர்\nH.ராஜா உடன் அம்பி வெங்கடேஷன் வேளாளர், பாஸ்கர் மதுராந்தக பறையர் சந்திப்பு\nஅனைவருக்கும் வணக்கம் : #பாஜக வின் தேசிய செயலாளர் திரு.H.ராஜா ஜி அவர்களை #வேளாளர்குலவேந்தர் திரு. அம்பி வெங்கடேஷன் வேளாள பிள்ளை மற்றும் #வீரசோழபறையர் சங்க தலைவர் திரு. பாஸ்கர மதுராந்த பறையர் இருவரும் சந்தித்து சில பல விஷயங்கள் குறித்து விவாதித்து அதன் அடூத்த கட்ட நகவுர்கள்…\n10% பொருளாதார இடஒதுக்கீடு, 2019, ABVP, bjp, CP.ராதாகிருஷ்ணன், H.ராஜா, Kshatriya, Nagpur, RSS, Tamil Kshatriya, VHP, அஇஅதிமுக, அக்னி குலம், அனுமன் சேனா, அம்பி வெங்கடேஷன் வேளாள பிள்ளை, அர்ஜீன் சம்பத், இந்து மகா சபா, இந்து மக்கள் கட்சி, இந்துத்துவா, இந்துமுன்னணி, இராமநாதபுரம், ஒட்டப்பிடாரம், கங்கா குலம், கன்னியாகுமரி, கிருஷ்ணசாமி, கிருஷ்ணசாமி மகன் ஷியாம், கோயம்புத்தூர், கோல்வார்க்கார், சந்திர குலம், சிவகங்கை, சிவசேனா, சூரிய குலம், சேக்கிழார் வேளாள முதலியார், சேரன், சோழன், ஜனசங்கம், தமிழிசை சவுந்தராஜன், தீரன் சின்னமலை வேளாள கவுண்டர், தூத்துக்குடி, தென்காசி, நயினார் நாகேந்திரன், நாக்பூர், பறையர், பாஜக, பாண்டியன், பாராளுமன்ற தேர்தல், பாஸ்கர் மதுராந்தக பறையர், பொன்.ராதாகிருஷ்ணன், முற்படுத்தப்பட்ட சாதிகள், மோகன்பகவத், ராஜராஜசோழன், வஉசி, விஸ்வ ஹீந்து பரிஷீத், வீரசாவார்க்கார், வீரசோழ பறையர் சங்கம், வெள்ளாளர், வேளாளர், ஹீந்து\n – மரபுக்குடிகள், பிரிவுகள், குலம், Caste, Community, சாதி\nநாம் தமிழர் கட்சியினருக்கும், சீமான் அவர்களுக்கும் முற்படுத்தப்பட்ட பொருளாதாரத��தில் பின்தங்கிய 60 தமிழ் சாதிகளின் கோரிக்கை\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் தொடர் பதிவு 4 :\nநாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் மார்தட்டும் பாஜக,ஆர்எஸ்எஸ்,இந்துத்துவா அமைப்புகள்\nகம்யூனிஸிட்களின், நக்சல்பாரிகளின் கூடாரமாக மாறும் தமிழக பாஜக,ஆர்எஸ்எஸ்,இந்துத்துவா\nadmin on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nSaravanan veerakodi vellalan on வீரகொடி வெள்ளாளர்இ லங்கை சென்று சிங்களரைகளை தும்ஷ்சம் செய்தார்கள்\ns on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\ns on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\ns on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2019-07-24T03:47:25Z", "digest": "sha1:2T5MTN4CTX56JPC7DHV2QINR4F23QZ2H", "length": 8914, "nlines": 76, "source_domain": "newuthayan.com", "title": "ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை!! - Uthayan Daily News", "raw_content": "\nஆலயங்களில் மிருக பலிக்குத் தடை\nஆலயங்களில் மிருக பலிக்குத் தடை\nஇந்து ஆல­யங்­க­ளில் மிருக பலி­யி­ட­லைத் தடை செய்­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரம் வழங்­கி­யுள்­ளது. இந்து மத அலு­வல்­கள் அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன் தாக்­கல் செய்­தி­ருந்த அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­துக்கு நேற்று அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.\nஅரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் அரச தலை­வர் செய­ல­கத்­தில் இன்று காலை அமைச்­ச­ர­வைக் கூட்­டம் நடை­பெற்­றது. அதில் இந்து ஆல­யங்­க­ளில் மிருக பலி­யி­ட­லைத் தடை செய்ய வேண்­டும் என்று கோரும் அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் தாக்­கல் செய்­யப்­பட்­டது. அதற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது.\nஅமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரம் வழங்­கி­யுள்­ள­தை­ய­டுத்து அதற்­கான சட்ட வரைவை விரை­வில் அமைச்­சர் சுவா­மி­நா­தன் நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­க­வுள்­ளார். இந்த சட்­ட­மூ­லம் நிறை­வேற்­றப்­பட்­ட­வு­டன் இந்து ஆல­யங்­க­ளில் மிரு­க­பலி முற்­றா­கத் தடை செய்­யப்­ப­டு­மென்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஅமைச்­ச­ர­வை­யின் இந்த தீர்­மா­னம் தொடர்­பில் தேசிய கொள்­கை­கள் மற்­றும் பொரு­ளா­தார அலு­வல்­கள் இரா­ஜாங்க அமைச்­சர் நிரோ­ஷன் பெரேரா தெரி­வித்­தா­வது-\nஇந்­துக் கோவில்­க­ளில் அல்��லது அதன் எல்­லைக்கு உட்­பட்ட பிர­தே­சங்­க­ளில் மேற்­கொள்­ளப்­ப­டும் மிருக பலி மற்­றும் பற­வை­கள் பலி­யி­டு­வதை தடை­செய்ய அரசு தீர்­மா­னித்­துள்­ளது.\nமிருக பலி சம்­பந்­த­மாக சட்ட ஒழுங்­க­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்று அமைச்­சர் டி.எம். சுவா­மி­நா­தன் முன்­வைத்த யோச­னைக்கு அமை­வாக இந்த தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.\nஇந்த யோச­னைக்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. அது தொடர்­பான சட்ட வரைவை இயற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.\nஇந்து மதத்­தின் பெய­ரால் செய்­யப்­ப­டு­கின்ற மிருக வதையை ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தற்கு நிறு­வன ரீதி­யான முறை­யொன்று இல்லை. கோவில்­க­ளின் நிர்­வா­கம், தனி நப­ரால் அல்­லது மக்­க­ளால் நிய­மிக்­கப்­பட்ட முகா­மைக் குழுக்­க­ளால் இது நடத்­தப்­ப­டு­கின்­றது.\nமிரு­க­பலி இந்து மதத்­தின் பாரம்­ப­ரிய முறை என்ற போதி­லும் பெரும்­பா­லான இந்து மதத்­தி­னர் அதை ஏற்­றுக் கொள்­வ­தில்லை. மிருக பலி­யி­டு­வதை தண்­டனை வழங்­கக் கூடிய சட்­ட­மாக்­கப்­பட வேண்­டும் என்­பது இந்து மக்­களை பிர­தி­நி­தித்­து­வம் செய்­யும் மக்­கள் பிர­தி­நி­தி­கள் மற்­றும் இலங்கை இந்து சங்­கத்­தின் கருத்­தா­கும்.- என்­றார்.\nஉல­கத் தமிழ்ச் செம்­மொ­ழி­ மா­நாடு\nபாரதியாரின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில்\nநெல்லியடியில் அதிகாலை நடந்த துயரம்\nவெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு- 30 பவுண் நகை, பணம் கொள்ளை\nவீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல்- அங்கிருந்தவர்களை கட்டிப் போட்டு செய்த செயல்\nசுகாதார ஊழியர்கள் தொடர் போராட்டம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nஇலங்கைப் பெண்- லண்டனில் உயிரிழப்பு\nபயங்­க­ர­வா­தத் தடைச்­சட்ட நீடிப்பு அவ­சி­ய­மற்­றது\nசுகாதார ஊழியர்கள் தொடர் போராட்டம்\nமாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் வடக்கில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/27/rajini.html", "date_download": "2019-07-24T03:08:46Z", "digest": "sha1:ELWTU46YCAHKZGTVDUSH67R4TZLMDKRB", "length": 16334, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம் | rajinikanth to gift notebooks to +2 students - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n21 min ago மகிழ்ச்சிய��ன செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\n23 min ago 4 மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழை... சென்னைவாசிகள் மகிழ்ச்சி\n27 min ago ரஜினி வரபோறார்.. கேஎஸ் அழகிரி விரும்பாவிட்டாலும் முக அழகிரி கட்டாயம் விரும்புவார்.. எஸ்வி.சேகர் நச்\n53 min ago அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்\nபன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, ரஜினி காந்த் சார்பில் முப்பது லட்சம் செலவில் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்றுரஜினி காந்த் ரசிகர் மன்றத்தலைவர் சத்யநாராயணா -கூ-றி-னார்.\nரஜினி காந்த் ரசிகர்மன்றம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள் வழங்கும் விழா,தேனி அருகே உள்ள உத்தமபாளையம் அரசுமேல்நிலைப்பள்ளியில் நடந்தது.\nவிழாவில் பேசிய ரஜினிகாந்த ரசிகர் மன்றத்தலைவர் சத்யநாராயணா ரஜினி காந்த்தின் ராகவேந்திரா அறக்கட்டளை சார்பில் 1997-ம் ஆண்டு முதல்இதுவரை 60 ஜோடிகளுக்கு மக்களின் ஆதரவுடன் இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அதேபோல் 20 ஜோடிகளுக்கு இலவசதிருமணம் செய்து வைக்கப்படும். இந்த நிகழ்ச்சி சென்னையில் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.\nஅதே போல் ரஜினி காந்த் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள்வழங்கப்பட்டுவருகிறது.\nஅதன்படி , கடந்த ஆண்டு 1999 தமிழ்நாட்டில் உள்ள 29 மாவட்டங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், பாண���டிச்சேரிக்கு ஒரு லட்ச ரூபாயும் மொத்தம் 30லட்சரூபாய் செலவில் அரசு பள்ளியில் 1 முதல் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக்கட்டணம், பாடபுத்தகங்கள் வழங்கப்பட்ட-ன.\nஇந்த ஆண்டில் ப்ளஸ் - 1 , ப்ளஸ் - 2 படிக்கும் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பெஞ்ச், டெஸ்க்குகள் வழங்கப்படும். மேலும், சிலபள்ளிக்களுக்கு குடிநீர் தொட்டிவசதி, போரிங் பைப், பம்பு செட் ஆகிய வசதிகளும் மாணவர்களின் எதிர்காலத்திற்காக செய்து கொடுக்கப்படும். மொத்தம்முப்பது லட்சரூபாய் செலவில் இவைகள் செய்யப்படும்.\nரஜினிகாந்த் , தனது பெயருக்கும், புகழுக்கும், செல்வத்துக்கும் முழுகாரணமாக திகழும் தமிழக மக்களுக்காக, தனது வருமானத்தில் ஒரு பகுதியைமக்களின் நலனுக்கு அளிக்கவேண்டியது தனது கடமை என்று கருதி நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றார். இவ்வாறு சத்யநாராயணா பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரசியலை விட்டு விலகப் போகிறாரா குஷ்பு.. பரபரப்பைக் கிளப்பிய டிவீட்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Sindhanur/-/insurance/", "date_download": "2019-07-24T03:06:23Z", "digest": "sha1:6ZKRYMUXDMLC63JJHYGU3XOWMQ2O3W6Q", "length": 4887, "nlines": 122, "source_domain": "www.asklaila.com", "title": "Top Insurance in Sindhanur | Get Best Policy Quotes from Agents - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nபஜாஜ் அலிலிய்ன்ஸ் லைஃப் இன்‌சுரென்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/ala-telugu-movie/", "date_download": "2019-07-24T02:50:47Z", "digest": "sha1:SCMHNVURO3ST2E2IUAZ3T2JHOBLGHDE2", "length": 3142, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "Ala Telugu movie Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nகாதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nமகாலட்சுமி - July 2, 2019\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,106)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,761)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,204)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,763)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,044)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,809)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-24T02:44:51Z", "digest": "sha1:YUTTGENOU25AJ2CGXZ3V5VUUXEUBPQXB", "length": 12103, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "நீண்ட காலம் நோய் தீர்க்கும் அனுமான் விரத வழிபாடு | Athavan News", "raw_content": "\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகார��கள் சாட்சியம்\nகல்முனை செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தேரரை சந்தித்தார் விக்னேஸ்வரன்\nநீண்ட காலம் நோய் தீர்க்கும் அனுமான் விரத வழிபாடு\nநீண்ட காலம் நோய் தீர்க்கும் அனுமான் விரத வழிபாடு\nநீண்ட காலம் நோய் பாதிப்பால் அவதியுறுபவர்கள் விரதமிருந்து செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வணங்கி வந்தால் அந்த நோய் பாதிப்புகள் நீங்கும்.\nஇராமாயணத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் நிழலாகவும், அன்புபிற்குரிய அடியவராகவும் இருந்தவர் ஸ்ரீ ஆஞ்சநேயர் எனப்படும் அனுமான். நன்மைகள் அனைத்திற்கும் சிறந்த உதாரணமாக ஸ்ரீ ஆஞ்சநேயர் இருக்கிறார். தனது பிரதி பலன் கருதாத பக்தி மற்றும் பிரம்மச்சரிய சக்தியால் சிரஞ்சீவித்துவம் எனப்படும் இறவாநிலை பெற்றவர்.\nதொண்டருக்கு தொண்டராக இருக்கும் அந்த அனுமன் தனது பெயரை கூறி வழிபடும் பக்தர்களை விட, தனது நாதராகிய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் இராம நாமத்திற்கு மிகவும் கட்டுப்பட்டவராக இருக்கிறார்.\nஅந்த ஆஞ்சநேய மூர்த்தியை விரதம் இருந்து தொடர்ந்து வரும் பக்தர்களுக்கு வாழ்வில் நன்மைகள் அதிகம் உண்டாகும்.\nசக்தி வாய்ந்த தெய்வமாக ஆஞ்சநேயர் எனப்படும் அனுமனை விரதம் இருந்து வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறந்தது தான் என்றாலும் மாதந்தோறும் வருகின்ற செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவதற்கு சிறந்த தினங்களாக இருக்கிறது.\nஇந்த தினங்களில் அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி, வெண்ணெய் நைவேத்தியம் செய்து, தீபம் ஏற்றி அனுமன் காயத்ரி மந்திரங்களை துதித்து வழிபடுவர்களின் வாழ்வில் ஸ்ரீ அனுமான் மிக சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்துவார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nபிரதமர் ரணில் அணியினரைப் படுதோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ த\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nவேலூர் மக்களவைத் தேர்தலில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற��றி பெறுவோம் என்று தி.மு.க. தலைவர் மு\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nஐக்கிய தேசியக் கட்சியின் உயிர்நாடியாக இருக்கும் எனக்கு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க சக\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம்\nஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகின்றன.\nகல்முனை செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தேரரை சந்தித்தார் விக்னேஸ்வரன்\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட கல்முனை சுபத்திரா ரா\nஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக மனோ கணேசன் கூறியது நடைமுறையில் சாத்தியமில்லை – சட்டத்தரணி\nஅரசியல் கைதிகளை விடுவிக்க அமைச்சரவை பத்திரம் மட்டும் சமர்ப்பித்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை\nபிரெக்ஸிற்றை நிறைவேற்றி நாட்டினை வளமாக்குவோம் : பொரிஸ் சூளுரை\nபிரெக்ஸிற்றை நிறைவேற்றுவது உறுதி என பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன்\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் – மஜத அரசு தோல்வியை தழுவிய\nவெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்\nபுலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மருத்துவர்கள் வடக்கு மாகாணத்திற்கு வந்து மருத்துவச் சேவை செய்ய வ\nவடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புச் சபையின் பிரதானியாக மருத்துவ நிபுணர்\nவடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புச் சபையின் பிரதானியாக என்பு முறிவு சத்திரச்சிகிச்சை நிபுணர் கோபி சங்கர\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nவெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்\nவடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புச் சபையின் பிரதானியாக மருத்துவ நிபுணர்\nகர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம் : பெங்களூரில் 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு\nசிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துங்கள் – பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-07-24T02:08:59Z", "digest": "sha1:57L3ZUJDJA5MPIP3X5ZRSAGF5JDYZTRM", "length": 13428, "nlines": 115, "source_domain": "tamilcinemareporter.com", "title": "ஈரோடு மகேஷ், டெல்லி கணேஷ் வெளியிட்ட 'ப்ரஹ்ம வித்தை' மின் நூல்..! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nஇயக்குநர் சரண் இயக்கும் மார்கெட் ராஜா MBBS\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் “கைலா”\nஈரோடு மகேஷ், டெல்லி கணேஷ் வெளியிட்ட ‘ப்ரஹ்ம வித்தை’ மின் நூல்..\nஉலகின் ஆன்மிகத் தலைநகரம் நமது இந்திய தேசம். அதிலும் ஆழமான ஆன்மிக உணர்வும், ஞானமும் கொண்டது நமது தமிழ்நாடு. வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் அமைந்துள்ள கோவில்களும் வழிபாட்டு முறைகளுமே இதற்கு சாட்சி.\nஇப்படிப்பட்ட புகழுடைய நமது மண்ணில், இதுவரை எழுதப்பட்ட சாஸ்திரங்களில் தொடாத, சொல்லப்படாத, பார்க்கப்படாத விஷயங்களையும், விளக்கங்களையும் மிகவும் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில், அன்றாட வாழ்வில் செயல்படுத்தும் வகையில் எழுதப்பட்ட ஒரு அற்புத ஆன்மிக நூல்தான் ‘ப்ரஹ்ம வித்தை’.\nஇந்த நூலை இயற்றிய ஸ்வாமி ஸ்ரீ சந்த்ராங்கா அவர்கள் , கடந்த 40 ஆண்டுகளாக சாலியமங்கலம் அன்னை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அருளுடன் , அன்னையின் வாக்காக வந்த விஷயங்களை எழுதியும், பக்தர்களிடையே உபதேசித்தும் வந்த ஆன்மிக சாதனா மார்க்கங்களை நூலாக எழுதியுள்ளார்.\nஇன்றைய சூழலில், ஆன்மிகம் என்பது ஆழமான தேடல் இன்றி, மேம்போக்காகப் பார்க்கும் நிலையில் உள்ளது. அதனை நீக்கி, உண்மையான ஆன்மிகத்தை உலகுக்கு உணர்த்த வந்திருக்கும் ஒரு புதிய வேதம் தான் ‘ப்ரம்ஹ வித்தை’.\n‘ப்ரம்ஹ வித்தை’ நூலை மின் பதிப்பாக ஆக்கி, அமேஸான் இணையதளத்தில் மின் நூலாக வெளியிடும் நிகழ்வு, மே 9-ம் தேதி, சென்னை தியாகராய நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் மூத்த நடிகர் டெல்லி கணேஷ், திரைக்கலைஞர் ஈரோடு மகேஷ், இயக்குநர் விமர்சகர் கேபிள் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.\nஆன்மிகம் என்பது நம்பிக்கையைப்பொறுத்து மிகவும் ஆழமாகச் செயல்படும் என்று கேபிள் சங்கர் பேசினார்.\nடெல்லி கணேஷ் பேசும்போது, வயதானால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தமிழில் மிகவும் ஆழமான, தெய்வத்தைப் போற்றும் பாடல்களும், இலக்கியங்களும் ஏராளமாக உள்ளன என்று அவற்றை மேற்கோள் காட்டி மிகவும் நகைச்சுவையாகப் பேசினார்.\nஈரோடு மகேஷ் பேசும்போது, ஆன்மிகம் என்பது முதலில் தன்னை அறிவது, தனக்குள்ளே பேசிக்கொள்வது. இதைத்தான் விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். காஞ்சி பெரியவர் குரு இல்லாமல் நம்மால் இறையை உணர முடியாது என்று சொல்லியிருக்கிறார். தமிழ் படித்ததால், என்னால் ஆன்மிகத்தை ஆழமாக உணர முடியும். தமிழில் இப்படி ஒரு நூல் வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது என்று பேசினார்.\nநிகழ்ச்சியின் பொறுப்பாளர் சுரேகா சுந்தர் பேசும்போது, உலகின் சொகுசுத் தலைநகரம் அமெரிக்கா, கௌரவத் தலைநகரம் பிரிட்டன், விஞ்ஞானத் தலைநகரம் ஜப்பான், பொறியியல் தலைநகரம் ஜெர்மெனி என்ற வரிசையில் உலகின் ஆன்மிகத் தலைநகரம் இந்தியாதான் மற்றும் , தமிழ் ஒரு மொழி அல்ல, அறிவு என்று பேசினார்.\nபிரபல இசைக்கலைஞர் விஜயலட்சுமி அவர்களின் கீபோர்டு இன்னிசையுடன் நிகழ்வு துவங்கியது. மின் நூல் இணையத்தில் வெளியிடப்பட்டது. பின்னர், அதன் பென் டிரைவ் பதிப்பு வெளியிடப்பட்டது.\nநிகழ்ச்சி ஏற்பாடுகளை, பேச்சாளர் சுரேகா சுந்தர், ஆன்மிக ஜோதிடர். மங்கையர்க்கரசி, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கருணாநிதி ஆகியோர் செய்திருந்தனர். நூலின் தொகுப்பாசிரியர் ரங்கநாதன், பதிப்பாசிரியர் மருத்துவர் இளங்கோ, பதிப்பகத்தார் ராமதாஸ், முனைவர். மதிவாணன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் பலதரப்பு ஆன்மிக அன்பர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.\nபலரின் உதவியாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்த...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. ச��ரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2/", "date_download": "2019-07-24T03:15:44Z", "digest": "sha1:NK3VHC6CO5ZTXHAY4SC4DE3AKCKXE6PQ", "length": 9783, "nlines": 113, "source_domain": "tamilcinemareporter.com", "title": "எம்.ஜி.ஆர் படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\n`சேது `படத்தை நினைத்து நினைத்து தினம் தினம் வருத்தப்படுவேன் :விக்னேஷ்\nதமிழ் சினிமாவின் தந்தை கே. சுப்ரமணியம் : சிவகுமார் புகழாரம்\nஎம்.ஜி.ஆர் படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா\nபெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “ காமராஜ் “என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது.\nஎம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துலுவாகY.G.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கிறனர்.\nஅ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார்.\nஇந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது..\nவிழாவில் முன்னாள் அமைச்சர் எச்,வி..ஹண்டே, முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பாராளுமன்ற உ���ுப்பினர் டாக்டர்.பி.வேணுகோபால், டாக்டர் பழனிபெரியசாமி, சத்யபாமா கல்லூரி துணைவேந்தர் லீனா மரியா ஜான்சன், கவிஞர் பூவை செங்குட்டுவன், நடிகை லதா, மக்கள் குரல் ஆசிரியர் ஆர்.முத்துகுமார், துரைகருணா, இயக்குநர் ஆதவன், எம்.ஜி.ஆராக நடித்துள்ள சதீஷ், பாலாசிங், மாஸ்டர் அத்வைத் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nஇந்த படத்தின் டிரைலரை எச்,வி.ஹண்டே வெளியிட சைதை துரைசாமி பெற்றுக்கொண்டார். விழாவிற்கு வருகைதந்த அனைவரையும் படத்தின் இயக்குநர் அ.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.\nஎம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து...\nமீண்டும் உயிரோடு வெள்ளித்திரையில் எம்.ஜ...\nஎம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியாக நடிகை ரித...\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படவிழா\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத��தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/kalamaunaaiyaai-taotaranatau-yaalailauma-valaukakauma-tamailaracau-katacaikakaetairaana", "date_download": "2019-07-24T03:06:21Z", "digest": "sha1:XEGMVE37EHRASKEJ7E6APZIKTOGMQIL3", "length": 3930, "nlines": 43, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "கல்முனையை தொடர்ந்து யாழிலும் வலுக்கும் தமிழரசு கட்சிக்கெதிரான மக்களின் எதிர்ப்பு | Sankathi24", "raw_content": "\nகல்முனையை தொடர்ந்து யாழிலும் வலுக்கும் தமிழரசு கட்சிக்கெதிரான மக்களின் எதிர்ப்பு\nசெவ்வாய் ஜூலை 02, 2019\nதமிழரசு கட்சியின் 16 வது தேசிய மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் மக்கள் போராட்டம்\nதிங்கள் ஜூலை 08, 2019\n\"தலைவர் வைகோ\" கதை அல்ல\nஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண்போகாது - வைகோ\nதிங்கள் ஜூலை 08, 2019\nஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண்போகாது - வைகோ\nமட்டக்களப்பு மண்ணில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலிறுத்தி போராட்டம்\nசனி ஜூலை 06, 2019\nஇன்று 06.07.2019 மட்டக்களப்பு மண்ணில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலிறுத்தி ப\nவெள்ளி ஜூலை 05, 2019\nஎதிரியினால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து தடைகளையும் உடைத்தெரிந்த உயிராயுதங்களின் ந\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு பாரிசில் இடம்பெற்ற கறுப்பு யூலை 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஜூலை 24, 2019\nகறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபுதன் ஜூலை 24, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 22, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/karaumapaulaikala-naala-nainaaivaenatala-katataaraila", "date_download": "2019-07-24T03:38:10Z", "digest": "sha1:6EZYA333IJEY2GAG2GQOUEJAWK24ZBN6", "length": 5379, "nlines": 44, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "“கரும்புலிகள் நாள்” நினைவேந்தல் கத்தாரில்! | Sankathi24", "raw_content": "\n“கரும்புலிகள் நாள்” நினைவேந்தல் கத்தாரில்\nதிங்கள் ஜூலை 01, 2019\nஎம் தேச விடுதலைக்காக,எம் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற பெருவிருப்புடன்,காற்றோடு கலந்து விட்ட எம் தேசத்தின் பு���ல்களாகிய கரும்புலிகளை நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்தும் வகையில் தமிழர் கலை அறிவியியல் பேரவையின் ஏற்பாட்டில் யூலை 5, 2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.30 மணியளவில்\n“கரும்புலிகள் நாள்” நினைவேந்தல், வீரவணக்க நிகழ்வு நடைபெறும்.வழக்கமாக மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறும் இடத்தில் இதில் கத்தார் வாழ் உறவுகள் அனைவரும் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு எம் தேசத்தின் புயல்களுக்கு வீரவணக்கம் செலுத்திட தமிழர் கலை அறிவியியல் பேரவை அன்புடன் அழைக்கிறது.\nபிரான்சு பாரிசில் இடம்பெற்ற கறுப்பு யூலை 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஜூலை 24, 2019\n36 ஆம் ஆண்டு நினைவேந்தல் றிபப்ளிக் பகுதியில்\nகறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபுதன் ஜூலை 24, 2019\nநேற்று(23) பிரித்தானிய பிரதமர் வாசல் தலத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nபிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 22, 2019\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு பாரிசில் இடம்பெற்ற கறுப்பு யூலை 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஜூலை 24, 2019\nகறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபுதன் ஜூலை 24, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 22, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/08/blog-post_15.html", "date_download": "2019-07-24T03:15:16Z", "digest": "sha1:QFM6XZZ2LLSXIXK4K3V7UXYEZWWUPZGO", "length": 45667, "nlines": 151, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?", "raw_content": "\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன\nஇந்திய விடுதலைப்போர��� என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.\n'இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்' என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.\nஅலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்\nஇந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர் பல செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.\nவரி தர மறுத்த வரிப்புலிகள்\nஇந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று பாடினார் மகாகவி பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம்.\nவஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தை தோற்றுவித்தவர் சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்��த்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரச் சுவாசிக்க வழிவகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் அமரகவி பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம் என்று உகிக்க முடிகிறது.\nகதி கலக்கிய கான் சாஹிபு\nஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப்.. இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.\nஇந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை 'தாருல் ஹர்ப்' ஆகப் பிரகடனம் செய்தார்.\nஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே காலமாகிவிட்டார். இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் 'பத்வா' எனும் பெயருடன் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.\nஅஞ்சாத புலி ஹைதர் அலி\n18ம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர்\nஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் 'முதலாம் மைசூர் போர்' எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.\n'மைசூர் புலி' திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலியின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மற��விற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.\n1790ம் ஆண்டு முதல் 1792ம் ஆண்டு வரை நடை பெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் 'முடியாது' என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான். அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.\nவங்காளத்தில் 1776ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரை கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.\nதென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது. ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக் கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் அவரை சித்ரவதை செய்தனர். புரட்சியாளர்களின் திட்டங்கள் ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு இந்தியத் தாயின் விடுதலைக்குத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டார்.\nகுடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மகபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்று தூக்கிலிடப் பட்டனர்.\nதேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின. இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 'நீங்கள் புரட்சி செய்தது உண்மையா' என்று நீதிபதி இவரிடம் கேட்டார்.\n'ஆம். அடிமை விலங்க�� உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்' என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.\nதேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.\nதலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறு வேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசை பெற்றான்.\nபுதைந்து போன புரட்சி மலர்கள்\nவட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாபர் அலி என்பவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப்பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும் படி ஜாபர் அலியை சித்ரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில் ஜாபர் அலி ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.\n1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலி வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈட���படுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலிடப்பட்டார்.\nஇந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது 'ரௌலட் சட்டம்'. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது. பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணை ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.\nஅப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன், ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். 'கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது' என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதி, அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். 'எனக்கு மனசாட்சி உண்டு, பொய் சொல்ல மாட்டேன்' என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மன சாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது.\nஇந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nசட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதை���் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன.\nஇக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.\nககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. 'நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்' என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள்.\nஇந்த ஆசை வார்த்தைகளையெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று 'லப்பைக் லப்பைக்' என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்திலே மாட்டிக் கொண்டார். அஷ்பகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர்.\nமுஹம்மதலி, ஷெளகத் அலி, அபுல்கலாம் அஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர். காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது\nகரடுமுரடான கதர் ஆடை தான் அணிந்திருந்தார்.\nவிடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர் - கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்ட���ர். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.\nதமிழ்நாட்டில் கதர் இயக்கத்திற்கு அருந்தொண்டு புரிந்தவர்களில் காஜா மியான் ராவுத்தர், 'மேடை முதலாளி' என்று அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந.அப்துர்ரஹ்மான் சாகிப், ஆத்தூர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இலவசமாக கதராடை வழங்கியவர் காஜா மியான் ராவுத்தர். பெருமளவில் கதர்த்துணி உற்பத்தி செய்வதற்காக கதர் ஆலை ஒன்றையே அவர் நிறுவினார். 'மேடை முதலாளி' அப்துர்ரஹ்மான் சாகிப் மக்களிடையே கதர் பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு இலவசமாக கதராடை வழங்கினார். கதர்த் துணி தயாரிக்க இவர் தனது வீட்டிலேயே தறி அமைத்தார். பல வீடுகளுக்குச் சென்று கதர் ராட்டினம் கொடுத்து, கதர் நூற்கக் கற்றுக் கொடுத்தார்.\nகதர் அணியாத முஸ்லிம் மணமக்களின் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தவர் அல்லாமா அப்துல் ஹமீத் பாகவி. இவர் தீவிர கதர் பக்தராகத் திகழ்ந்தவர். இவர் பல ஊர்களுக்குச் சென்று மேடையேறி விடுதலைப் போர் முரசு முழங்கினார்.\nஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை பெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.\nபிரமிக்க வைத்த வள்ளல் ஹபீப்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.\nபெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். 'நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை' என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.\nஹபீபுர் ரஹ்மான், ஷாநவாஸ் கான், கரீம் கனி, மௌலானா கலீலுர்ரஹ்மான், முஹ்யித்தீன் பிச்சை ஆகிய இந்திய முஸ்லிம்கள் நேத்தாஜியின் உதவியாளர்களாக இருந்து அரும்பணியாற்றினார்கள்.\n1914-ம் ஆண்டில் சூரத்தில் பிறந்து, சிங்கப்பூரில் வாழ்ந்த காசிம் இஸ்மாயில் மன்சூர் பெரும் வணிகர், கோடீஸ்வரர்.\n1915 - ம் ஆண்டு ரங்கூனில் முகாமிட்டிருந்த இந்தியப்படையினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் கலந்து கொள்வதென முடிவு செய்தனர். இந்தப் படை அணியினருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்க முன்வந்தார் காசிம் இஸ்மாயில் மன்சூர். இந்திய விடுதலைக்காகப் புரட்சியாளர்கள் நடத்தும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூரிலிருந்து ஆட்களை ரங்கூனுக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார். இத்தகவல் பிரிட்டிஷ் உளவுத் துறைக்குத் தெரிந்து விட்டது. உடனே இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச் சாட்டை இராணுவ நீதிமன்றம் விசாரித்து, இவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 1915 - ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் சிங்கப்பூர் சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டார்.\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வெளிநாடுகளில் இருந்த இந்திய இராணுவ முகாம்களில் புரட்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த இந்தியக் காலாட்படை அணியினர் புரட்சியில் ஈடுபட்டனர். இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி இவர்களது புரட்சியை ஒடுக்கினர் ஆங்கிலேயர். புரட்சி பற்றி அவர்கள் விசாரணை நடத்தி ரசூலுல்லாஹ், இம்தியாஸ் அலி, ரக்னுத்தீன் ஆகிய மூவருமே இப்புரட்சிக்குக் காரணம் என்று கண்டு பிடித்தனர். இராணுவ நீதிமன்றம் இந்த மூவரையும் பலரது முன்னிலையில் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nபுரட்சியில் ஈடுபட்ட காலாட்படை அணிக்குத் தலைமை வகித்த சுபேதார் தண்���ுகான், ஜமேதார் கிஸ்டிகான் ஆகியோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 1915 ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதியன்று இவர்கள் சிங்கப்பூர் சிறைச்சாலை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஆயப்பாடி பைத்துல்மால் மற்றும் இறை ஊழியர்களுக்கான ர...\nதிருமண அழைப்பிதழ் - 8 (7/9/11)\nகூகுளின் இலவச மென்பொருட்களை டவுன்லோட் செய்ய\n ஹஸாரேவின் நோக்கம் தான் என்ன\nபயர்பாக்ஸின் புதிய பதிப்பு Firefox 6 டவுன்லோட் செய...\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன\nபேஸ்புக்கில் Chat History-யை டவுன்லோட் செய்ய\nநோன்பு - ஹதீஸ் (பாகம் - 1)\nகணினியை சுத்தம் செய்ய CC Cleaner மென்பொருள் லேட்டஸ...\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2017/08/30/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-24T02:57:08Z", "digest": "sha1:3MNHTHC5W6LJCEWJVHDA7GRJWACDLBQG", "length": 18784, "nlines": 86, "source_domain": "www.haranprasanna.in", "title": "நிபுணன் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஅருண் வைத்தியநாதனின் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படம் வந்த உடனேயே அதைப் பார்க்கவில்லை. பார்க்க நினைத்தேன், ஆனால் ஏனோ விட்டுப் போய்விட்டது. அதை அப்படியே மறந்தும்போய்விட்டேன். ஆறு மாதம் கழித்து ஒரு நண்பர், கிட்டத்தட்ட ஃபேஸ்புக் நரசிம்ம ராவ், என்னிடம் ஃபேஸ்புக் சாட்டில் அந்தப் படத்தைப் புகழ்ந்தார். இவரே புகழ்கிறாரே என்று ஒரு பக்கம் அதிர்ச்சி, இன்னொரு பக்கம் மகிழ்ச்சி. உடனே அந்தப் படத்தைப் பார்த்தேன். குடும்பத்துடன் எல்லோரும் சேர்ந்து பார்க்கத் துவங்கினோம். சில நிமிடங்களிலேயே என் மகனைப் பார்க்கவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அந்த அளவுக்குப் படத்தின் தாக்கம். படம் முழுக்க இருந்த ஒரு திக்திக் தன்மை, அலட்டாத ஸ்டைலிஷ் உருவாக்கம் எனப் படம் மிக நன்றாக இருந்தது. அதிகம் பேசப்படவேண்டிய பிரச்சினை ஒன்றை அதன் சீரியஸ்நெஸ் கெடாமல் கத்திமேல் நடப்பது போன்ற படமாக்கல் சாதாரண விஷயமல்ல.\nஅவரது அடுத்த படம் பெருச்சாளி (மலையாளம்), தரைக்கு இறங்கி எடுத்த படம். 🙂 இப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது, இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்ற எண்ணமே. ஆனால் இப்படம் நல்ல ரீச்சைப் பெற்றிருந்தது. மிக நன்றாக ஸ்டைலிஷாக எடுக்கும் படங்களுக்கும் இத்தகைய படங்களுக்கும் வசூல் ரீதியாக உள்ள வேறுபாடு, திரையுலகில் எப்போதும் இருப்பதுதான்.\nநிபுணன் திரைப்படம் த்ரில்லர் வகை என்பதாலும் சீரியல் கில்லர் வகைக் கதை என்பதாலும் இந்த இரண்டையும் எதோ ஒரு வகையில் சரியாகக் கையாண்டிருக்கிறது. என்றாலும் ஸ்டைலிஷ் தன்மையே அதிகம். படம் பார்க்கும்போது நம் கவனம் எங்கேயும் சிதறுவதில்லை. இது ஒரு த்ரில்லர் படங்களுக்கு மிகவும் தேவையான ஒரு தன்மை. படம் முடிந்ததும் நாம் அலசலாம் ஆராயலாம். ஆனால் பார்க்கும்போது நம்மைக் கட்டிப் போடவேண்டும். அதை இப்படம் பெருமளவுக்குச் செய்திருக்கிறது. பெருச்சாளி படம் போன்ற ‘தரை ரேஞ்சுக்கு இறங்கி’ச் செய்யும் லாஜிக் அற்ற காட்சிகள் மிக மிகக் குறைவே.\nதிரைக்கதையை ஏனோ தானோ என்று அமைக்காமல் ஒழுங்காக ஹோம் வொர்க் செய்து மெருகேற்றி, ஒவ்வொரு கேள்வியையும் தாங்களே கேட்டுக்கொண்டு அதற்குச் சரியான பதிலையும் படத்தில் வைத்து, பெரிய அளவிலான சந்தேகங்களே வராத அளவுக்குப் படத்தை உருவாக்கி இருக்கிறது நிபுணன் டீம். திரைக்கதையில் ஆனந்த் ராகவின் பங்களிப்பும் உள்ளது. படத்தில் வசனங்கள் பல இடங்களில் ஷார்ப். சுஜாதாவின் வாசனை சில இடங்களில். அதை தனியே துருத்தித் தெரியாதவாறு படத்தோடு போகிற போக்கில் செய்திருப்பது ரசனையாக உள்ளது. (ரத்தம் உறையாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளைச் சொல்லும் காட்சியும் கொலையை உள்ளே வந்து பாருங்க என்று பிரசன்னா அர்ஜூனை அழைக்கும்போது அர்ஜூன் பதில் சொல்லும் காட்சியும் உதாரணங்கள்.)\nஅர்ஜூன் அட்டகாசமாக நடிக்கிறார். பிரசன்னா, வரலக்ஷ்மி போன்றவர்கள் தங்கள் தேவையை உணர்ந்துகொண்டு அதை மட்டும் செய்திருக்கிறார்கள். யாரும் ஓவர் ஆக்டிங் செய்யவில்லை என்பது ஆறுதல். மொத்தத்தில் ஒரு டீசண்டான படம் என்று உறுதியாகச் சொல்லலாம்.\nஎங்கேயெல்லாம் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று பார்த்தால், இடைவேளைக்குப் பிறகு ஒரு தொய்வு, லேசான தொய்வுதான், வருகிறது. அது ஃப்ளாஷ் பேக் காட்சியால் வருகிறது என்றாலும், அதைத் தவிர்க்கமுடியாது என்றாலும், அதற்குப் பிறகு வேகமெடுக்கும் படம், மீண்டும் க்ளைமாக்ஸில் தொய்வடைகிறது. யார் என்பதை கடைசி வரை தெரிய���மல் வைத்திருக்காமல் அதற்கு முன்பே அந்தக் கதாபாத்திரத்தின் பெயரையெல்லாம் சொல்லி விடுகிறார்கள். ஆளை மட்டுமே கடைசியில் காட்டுகிறார்கள். நமக்குத் தெரிந்த ஒருவர்தான் கொலையாளியோ என்ற எண்ணம் தமிழ்ப்பட ரசிகர்களுக்கு இருப்பது இயல்பதுதான். அப்படி இப்படத்தில் எதுவும் இல்லாதது ஒருவகையில் சரிதான் என்றாலும் இன்னொரு வகையில் ஏமாற்றமாகவும் இருந்தது. அதேசமயம், நாம் எதிர்பாராத ஒருவரைக் கொலையாளி என்று காட்டி இருந்தாலும் இந்த ஏமாற்றம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது. இது கொஞ்சம் சிக்கலான விஷயம்தான். பிடிக்காத விஷயம் என்று பார்த்தால், அர்ஜுனுக்கு பார்க்கின்சன்ஸ் நோய் என்று காண்பித்து, முக்கியமான காட்சிகளில் எல்லாம் அவருக்கு வலது கை செயல்படாமல் போவது. இதை மிக எளிதாக ஊகித்துவிட முடிவதாலும் அது அப்படியே நடப்பதாலும், அக்காட்சிகள் எல்லாம் 60களின் தமிழ்ப்பட உத்தி போலத் தோன்றியது. படத்தில் மற்ற எந்த காட்சிகளும் இப்படி இல்லாத நிலையில், உதாரணமாக ஹீரோ மற்றும் ஹீரோவின் நண்பர்களின் குடும்பத்தைக் கொல்வது மிரட்டுவது போன்ற எந்த அபத்தங்களும் இல்லாதபோது, இதுபோன்ற காட்சிகளும் இல்லாமல் இருந்திருக்கலாம். அதேபோல், கொஞ்சம் ஆசுவாசம் செய்யும் காட்சிகள் கூடுதல் இருந்திருக்கலாம். இது ஒரு குறை அல்ல என்றாலும், படத்தின் ரீச்சுக்கு இது உதவும். உதாரணமாக, கொலையாளி பற்றித் துப்பு சொல்லும் ஒருவர் பிரசன்னாவை கான்ஸ்டபிள் என்று அழைக்கும் காட்சி. தனியே உருத்தாமல் இது போன்ற காட்சிகள் தரும் கலகலப்பு ஒரு வணிகப் படத்துக்கு மிகவும் முக்கியமானதே.\nவெட்டியாகப் பணத்தைப் போட்டு தரைரேஞ்சுக்கு எடுக்கிறேன் என்று சொல்லி நம்மைப் படுத்தும் படங்களுக்கு மத்தியில் தெளிவாக திட்டமிடப்பட்டு திரைக்கதை அமைக்கப்பட்டு நன்றாக எடுக்கப்படும் படங்கள் நிச்சயம் வரவேற்கப்படவேண்டியவை. இவையே தமிழ்த் திரையுலகை வாழவைக்கப் போகும் ஆக்சிஜன். அந்த வகைத் திரைப்படமாக வந்திருக்கிறது நிபுணன்.\nபின்குறிப்பு: படத்தின் மிகச்சிறந்த காட்சி எதுவென்றால், இடைவேளைக்குப் பிறகு வரும் ஒரு நிமிடக் காட்சிதான்.\nபடத்தின் இயக்குநருக்கு ஒரு சைன் ஆஃப் மெசேஜ் – கபாலி ரேஞ்சுக்கு அடுத்த படத்தை எடுக்க வாழ்த்துகள். 😛\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அருண் வைத்தியநாதன், ஆனந்த் ராகவ், நிபுணன்\nஅரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்\nநிலம் புதியது நீர் புதியது\nகிரேஸி மோகன் – அஞ்சலி\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (41)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/housing-society-mumbai-hindu-muslim-jignesh-pate.html", "date_download": "2019-07-24T02:20:04Z", "digest": "sha1:3OPTI3WIVFY5IR44BDNLH5MQ3XMLTAXY", "length": 6842, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "இஸ்லாமியருக்கு வீடு தர மறுக்கும் மஹாராஷ்டிர குடியிருப்பு வாரியம் - News2.in", "raw_content": "\nHome / இஸ்லாமியர் / மாநிலம் / மும்பை / வீடு / இஸ்லாமியருக்கு வீடு தர மறுக்கும் மஹாராஷ்டிர குடியிருப்பு வாரியம்\nஇஸ்லாமியருக்கு வீடு தர மறுக்கும் மஹாராஷ்டிர குடியிருப்பு வாரியம்\nSunday, September 25, 2016 இஸ்லாமியர் , மாநிலம் , மும்பை , வீடு\nமும்பைக்கு அரூகில் உள்ள ஹேப்பி ஜீவன் கோவாப்பரேட்டிவ் ஹவுசிங் சொசைட்டியில் இஸ்லாமியருக்கு ஒருவருக்கு தனது வீட்டை விற்க முயன்றவருக்கு சொசைட்டியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சனை காவல்நிலையம் வரை சென்றுள்ளது.\nஜிக்னேஷ் பட்டேல் என்பவர் தனது வீட்டை இஸ்லாம் மதத்தை சேர்ந்த விகார் அகமது கான் என்பவருக்கு விற்க முயன்ற போது அந்த ஹௌசிங் சொசைட்டியை சேர்ந்த 10 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஜிக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇஸ்லாமியருக்கு வீடு விற்கக்கூடாது என்று அவர்கள் சொல்லக்கரணம். இஸ்லாமியர் அசைவ உணவு உண்பார்கள் என்பதாகும். இந்துக்களும் அசைவ உணவு உண்கிறார்கள்தானே. அப்படியிருக்க இஸ்லாமியர் மீது மட்டும் ஏன் இந்த பேதம் என்று கேட்கிறார் ஜிக்னேஷ். நான் யாரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்பவில்லை. இப்பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன் என்று அவர் கூறியிருக்கிறார். இதையடுத்து பிர��்சனை சுமூகமாக முடிந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.\nஜிக்னேஷின் வீட்டை வாங்கும் இஸ்லாமியரான விகார் அகமது கான் இது பற்றி கருத்து தெரிவித்த போது. இது போன்ற புறக்கணிப்புகள் தமக்கு ஏற்கவே பலமுறை நிகழ்ந்திருப்பதாக விரக்தியுடன் கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/prius-2016-fuel-tank-cover-for-sale-gampaha", "date_download": "2019-07-24T03:21:50Z", "digest": "sha1:V32DGBNJA24FAXXCIAB2L5RRK3Q5LWUH", "length": 9277, "nlines": 142, "source_domain": "ikman.lk", "title": "வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் : PRIUS 2016 FUEL TANK COVER | கம்பஹா | ikman.lk", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nIshara Sticker and Car Audio அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு 9 ஜுலை 6:27 பிற்பகல்கம்பஹா, கம்பஹா\n0759955XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0759955XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nIshara Sticker and Car Audio இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்13 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்11 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்52 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்10 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்32 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்20 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்37 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்44 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்14 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்14 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்19 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்14 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்12 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்14 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்52 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/category/obituaries/", "date_download": "2019-07-24T03:15:15Z", "digest": "sha1:H44GPTZV5XMVVYNADAES7GO6TONTMZ6E", "length": 20331, "nlines": 134, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "Obituaries | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nஅரசியல் செய்திகளில் அம்மாவிற்கும் தங்கைக்கும் ஆர்வம் இல்லாமல் போய் பல நாட்களாகின்றன. அம்மாவிற்கு இவையெல்லாம் எப்போதும் இப்படி தான் நடக்கிறது என தோன்றிவிட்டது, தங்கையை பொறுத்த வரை பெத்த ரெண்டு வானர கூட்டத்த மேய்ச்சு, ஸ்கூலுக்கு அனுப்புறதே தினந்தோறும் நடக்கும் ஒரு நுண்ணரசியல் சதிராட்டம் என்ற நிலையில் யார் வந்தா என்ன, யார் வராட்டா என்ன என்ற ஒரு நினைப்பு தான்.\nகடந்த வருடம் லோக் சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கையில் வீட்டில் தான் இருந்தேன். எதிர்பாராத அரசி��ல் திருப்பத்தை முகநூல் நண்பர்களிடன் ஆன்லைனில் பேசி ஆர்வத்துடன் விவாதித்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் வீட்டில் ஒரு சலனமும் இல்லை, முதல் ஆச்சரியத்திற்க்கு பிறகு. மல்லி பொடி அரைக்கணும், தேங்காய் உரிக்காணும், உங்க அப்பா காலைல 11 மணிக்கு முன்னாடி வந்து சாப்பிட்டா எனக்கு அடுத்த வேலய பாக்கலாம் என வேலை போய்கொண்டிருந்தது. அதற்கு மேல் அரசியலுக்கும், சமூக நிகழ்வுகளுக்கும் ஒரு சராசரி வீட்டில் உள்ளவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நினைத்துக் கொண்டேன். அப்பா தினமும் நியூஸ் பார்ப்பதால் தினசரி செய்திதாள் வாங்குவதை நிறுத்தி ரொம்ப காலம் ஆகிவிட்டது. நான் ஊருக்கு போகும் போது எனக்காக வாங்கி வருவார். அவர் மேலோட்டமாக வாசித்து வைத்துவிடுவார்.\nவாட்ஸ் ஆஃப் தங்கை என்னிடம் பிள்ளைகளுக்கு பல்லு விழுந்த போட்டோ, அவர்கள் legoவில் செய்த பொம்மைகள் செய்த படம், தினசரி அழுத்தத்தை போக்க என்னை வம்பிற்கிழுத்து நக்கல் emoticons அனுப்புவதற்கான ஒரு சேவை மட்டுமே என உபயோகித்து வருகிறாள், கடந்த இரு வருடங்களாக.\nநேற்று காலை வேலைக்கு வந்தவுடன் அவளிடமிருந்து தொலைக்காட்சியில் திரு.அப்துல் கலாம் அவர்கள் காலமான செய்தியை அலைபேசியில் படம் எடுத்து அனுப்பினாள். அந்த படத்தை பார்த்தவுடன் இனம் புரியாத தனிமை கொஞ்ச நேரம் மனதை அப்பிக் கொண்டது. பிறகு தான் அதைக் குறித்து அவள் எதுவும் பேசவில்லை என்றும் உறைத்தது. அந்த படம் மட்டும் தான், வேறு ஒரு வார்த்தை அவளிடமிருந்து வரவில்லை. ஒரு அவசர பகிர்தல், பிறகு மௌனம் என்று தோன்றியது. நான் இருந்த மனநிலையில் அப்படி ஒரு அதீதமான நோக்கத்தை அவளின் செய்கைக்கு கொடுத்தேனா என தெரியவில்லை. ஆனால் இது முதல் முறை என என்னால் சொல்ல முடியும்.\nஅன்றைய தினம் வேலையில் ஓடி, இரவு அம்மாவை தொலைபேசியில் அழைத்தேன். அந்த நேரத்தில் திரு கலாம் மனதில் ஓரத்தில் போய்விட்டார். முகநூலை திறக்கும் போது பார்க்கும் நண்பர்களின் பதிவுகளின் மூலம் நியாபகப்படுத்தப்பட்டு கொண்டிருந்தார் ஆனால் விலகிக் கொண்டும் இருந்தார். அம்மாவிற்கு உடல்நிலை தற்காலிகமாக சரியில்லை. இப்போ எப்படி இருக்கு உடம்பு என நான் கேட்டவுடன் அவரிடமிருந்து வந்த பதில், “பெரியவர் போயிடாருடா”. எனக்கு அந்த வார்த்தையிலிருந்து நூலை பிடித்து புரிந்து கொள்ள ஒரு கணம் எடுத்தது. இதுவரை அரசியல் செய்திகளை, தலைவர்களை குறிக்கையில் ஒரு அக்கறையின்மை இன்றி அம்மா பேசியதில்லை (ராஜீவ் காந்தியை தவிர, அது என்றும் நிலைத்திருக்கும் குற்றவுணர்வு என தோன்றுவதுண்டு…) திரு. கலாம் எப்படி காலமானார் என எனக்கு தெரியாததை சொல்லி கொடுப்பதை போல செய்திகளை சொன்னார்கள். சமீபத்தில் குடும்பத்தின் மூத்த பெரியவர் ஒருவர் இறந்து விட்டார். தலை சீவிக் கொண்டிருக்கும் போது அப்படியே உட்கார்ந்து உயிர் பிரிந்துவிட்டது. அம்மாவிற்கு அவர் தன்னுடைய அப்பா ஸ்தானத்தில் இருந்தவர் எனலாம். அவருடைய இறப்பையும், திரு. அப்துல் கலாம் இன் இறப்பையும் ஒன்றின் அடுத்து ஒன்றாக வைத்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அளவில் நல்ல விதத்தில் இருவரும் போய் சேர்ந்த்தார்கள். தான் நம்பும் ஒரு தெய்வம் தன் இருப்பை நிறுவிச் சென்றது போன்ற ஒரு நிகழ்தல். பெரியவர் வழியாக இன்னொரு பெரியவரிடம் மனதளவில் அணுகி சென்ற ஒரு தருணம்.\nதிரு. அப்துல் கலாம் ஜனாதிபதியாக பத்விக்காலத்தை முடித்த பிறகு அவரைக் குறித்த எந்த செய்தியும், வீட்டின் தினசரி அவசரகதியின் திரையை கிழித்து உள்ளே வந்ததாக எனக்கு தினைவில்லை. மேன்மக்களை குறித்து செய்திகள் வந்தாலும் சரி, பேசப்படாவிட்டாலும் சரி ஏதோ ஒரு வழியில் அவர்களை மனிதர்கள் உணர்ந்து கொண்டேயிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் இழப்பை தங்களுடைய இழப்பாக ஆக்கிக் கொள்கிறார்கள்.\nஅம்மா இன்னொன்றும் சொன்னார்கள். அப்பா இன்று காலை கடைக்கு சென்று செய்திதாளை வாங்கி முழுவதும் வாசித்துக் கொண்டிருந்தார்.\nநண்பர் ராஜனின் அஞ்சலி. என் வருத்தத்தை இங்கே தெரிவித்திருக்கிறேன்.\nதங்களுக்குச் சரியென்று படும் கருத்துக்களைத் துணிவாகவும், தெளிவாகவும் சொல்லக் கூடிய இரு பெரும் ஆளுமைகள் இந்த வாரம் மறைந்து விட்டார்கள். இருவரும் எனக்கு இணையம் மூலமாக அறிமுகமாகி நெருக்கமானவர்கள். என் மீது மிகுந்த பிரியத்துடனும் வாஞ்சையுடனும் பழகிய பெரியவர்கள். இந்திய தேசீயத்திற்கும், இந்து மதத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் இவர்கள் இருவரது மறைவும் மாபெரும் இழப்பாகும். ஆம், டோண்டு ராகவன் மறைவின் பொழுது பெரியவர் மலர்மன்னன் அவர்கள் எனக்குக் கீழ்க்கண்ட மடலை இரு தினங்களுக்கு முன்பாக அனுப்பியிருந்தார���. அதில் அவர் சொன்னது\nபிறந்துவிட்ட எவரும் ஒரு சந்தர்ப்பத்தில் மரணம் அடைந்தே தீர வேண்டும். அது சாசுவதமானது. தமது பணியைச் சரியாகச் செய்து முடித்த பிறகே நம்மிடமிருந்து விடை பெற்றிருக்கிறார். நாமும் அவருக்கு நல்ல முறையில் விடை கொடுப்போம்.\nஆம் அதையே நாம் மலர்மன்னன் அவர்களுக்கும் செய்ய வேண்டும். ஒரு பத்திரிகையாளராக, கால் என்னும் இலக்கிய இதழின் ஆசிரியராக, இலக்கியவாதியாக, பேச்சாளராக, தொண்டராக, இந்த்துத்துவ அரசியலின் களம் இறங்கி செயல் பட்ட ஒரு துணிவான வீரராக,ஒரு அமைப்பாளராக பன்முகங்களிலும் தொடர்ந்து செயல் பட்டு தன் கடமைகளை முழுமையாகச் செயல் படுத்தி விட்டு விடை பெற்றிருக்கிறார் மலர் மன்னன் அவர்கள். தமிழ் இணையம் வந்த பிறகு அதன் மூலமாக தன் கருத்துக்களை பல்லாயிரக்கணக்கான தமிழர்களிடம் கொண்டு சென்ற ஒரு சிறந்த சிந்தனையாளர் மலர்மன்னன். ஆனந்த விகடனில் பரிசு பெற்ற சிறுகதைகளும், நாவல்களும் எழுதியுள்ளார் மலர்மன்னன். அவரது ஆரிய சமாஜம், தி.மு.க. உருவாகியது ஏன் நாயகன் பாரதி, வந்தே மாதரம் ஆகிய நூல்கள் முக்கியமானவை. திண்ணை இணைய இதழ் மூலமாகவும், தன் நூல்கள் மூலமாகவும் திராவிட இயக்கங்களின் பொய் முகங்களைக் கிழித்தவர் மலர்மன்னன். வஹாபி இஸ்லாமின் பயங்கரவாத முகத்தைத் தொடர்ந்து விமர்சித்து எச்சரித்து வந்தவர். தமிழக சமூக, அரசியலைப் புரிந்து கொள்ள விரும்பும் எந்தவொரு மாணவருக்கும் அவரது நூல்கள் உறுதுணையாக இருக்கும். மலர்மன்னன், டோண்டு ராகவன் போன்ற பன்முக ஆளுமை படைத்த அறிஞர்களை இனி அரிதாகவே தமிழ் சூழலில் காண முடியும்.\nமிகத் தீவீரமான கருத்துடையவர் என்பதினால் பலருக்கும் அவரிடம் ஒரு வித அச்சம் இருந்திருக்கலாம். அவர் மீது பலருக்கும் கடுமையான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் எந்த நிலையிலும் கண்ணியத்தையும், பண்பையும் மரியாதையையும் தவற விடாத ஒரு பண்பாளர். அன்னாருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். அவரது மகளுக்கும் குடும்பத்தாருக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் வாய்மைஇளஞ்சேரன்\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் வாய்மைஇளஞ்சேரன்\nபுலவர் என்.வி. கலைமணி –… இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nகலைஞரின் இலக்கிய ப���்களிப்பு இல் Pragash\n“சில்பியின்” சிறப்… இல் ஜெகதீஸ்வரன்\nபிரவாஹன் இல் ராகுல் சாங்க்ரித்யாய…\nகோனார் நோட்ஸ் – யார் இந்… இல் தமிழறிஞர் வரிசை 19:…\nகாலைக்கடன் உத்தரவு இல் பிரபஞ்சனின் “ம…\nசாம்பார் கிணறு – தயிர் க… இல் `அன்னதான சிவன்\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/rk3219", "date_download": "2019-07-24T03:25:42Z", "digest": "sha1:T5COHYNPIS25QYQ36G6VUPLEK5PLXDQG", "length": 3020, "nlines": 79, "source_domain": "sharechat.com", "title": "RK SATHISH - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nகோவை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி\n#கோவை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/concepts-in-spirituality/", "date_download": "2019-07-24T02:10:53Z", "digest": "sha1:M76CIYKF6GMKH5OIVBNSRLSAP5G74LCF", "length": 3431, "nlines": 53, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "ஆன்மீக பயிற்சியை தொடர்ந்து அதிகரித்தல்", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nஉள் நுழை | பதிவு\nஆன்மீக பயிற்சியை தொடர்ந்து அதிகரித்தல்\nஆன்மீகத்தில் உள்ள பொதுவான கருத்துக்கள்\nஆன்மீக பயிற்சியை தொடர்ந்து அதிகரித்தல்\nஒருவர் தனது உடற்பயிற்சி முறையை சீராக அதிகரிப்பதன் மூலம் உடல்நிலை மேம்படுகிறது. அதுபோல் ஆன்மீக பயிற்சியும் தொடர்ந்து அதிகரிப்பதால் ஒருவருக்கு நன்மை எற்படும் என்பது உண்மையே.\nவருடா வருடம் ஒரே ஆன்மீக பயிற்சியினை தொடர்ந்து செய்வதால் அது தேக்க நிலைக்கு இட்டுச்செல்லும். ஆன்மீக முன்னேற்றத்தில் ஏற்படும் இந்த தேக்க நிலையினை தவிர்ப்பதற்கு படிப்படியாக அதிகரிக்கும் ஆன்மீக பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.\nஆன்மீக ஆராய்ச்ச��� எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\nஆன்மீக நிலை என்றால் என்ன\nஉங்கள் ஆன்மீக பயணத்தை துவங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2019-07-24T02:44:30Z", "digest": "sha1:CRG5F75IFZYXQW6RKDQURQRQBWFY2BAF", "length": 6520, "nlines": 111, "source_domain": "tamilcinemareporter.com", "title": "'ஓய் ' படத்தின் இசைவெளியீட்டில் கமல்-இளையராஜா படங்கள்! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\n‘பெங்களூர் நாட்கள்’ படத்தின் இசை வெளியீட்டு விழா படங்கள் : கேலரி\n‘மூன்றாம் உலகப் போர்’ விமர்சனம்\n‘ஓய் ‘ படத்தின் இசைவெளியீட்டில் கமல்-இளையராஜா படங்கள்\nபுதுமுக இயக்குநருக்கு இளையராஜா அறிவுரை\nஇசைஞானி இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி...\nஎன் தலைமை ஆசிரியர் மாமேதை இளையராஜா ̵...\nகல்லூரி மாணவிகள் 9 பேருக்கு பாட வாய்ப்பள...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா ப��ரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/i-want-to-tell-i-love-you-to-actor-surya.html", "date_download": "2019-07-24T02:20:38Z", "digest": "sha1:BTQMSV7HLPB5AS6QNA5KXOLZXUIMBBHY", "length": 6409, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "சூர்யாவுக்கு ஐ லவ் யூ சொல்ல விரும்பும் சாய் பல்லவி - News2.in", "raw_content": "\nHome / சாய் பல்லவி / சினிமா / நடிகைகள் / சூர்யாவுக்கு ஐ லவ் யூ சொல்ல விரும்பும் சாய் பல்லவி\nசூர்யாவுக்கு ஐ லவ் யூ சொல்ல விரும்பும் சாய் பல்லவி\nSaturday, September 10, 2016 சாய் பல்லவி , சினிமா , நடிகைகள்\nமலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் மலையாள டீச்சர் சாய் பல்லவி. தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விரைவில் தமிழ் சினிமாவில் நடிப்பார் என்று எதிபார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, நான் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை. அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கின்றதோ இல்லையோ. எப்படியிருந்தாலும் பரவாயில்லை. அவரை நேரில் சந்தித்து மூன்றே மூன்று வார்த்தை சொல்ல விரும்புவதாக கூறியுள்ளார். மேலும், தனக்கு மிகவும் பிடித்த படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'கன்னத்தில் முத்தமிட்டால்' படம் தான். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் படம் காற்று வெளியிடை. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க முதலில் சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் சிங்கம் -3 ல் பிஸியாக இருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து இவருடைய 35வது படத்தில் இவருக்கு அப்பாவாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும், அம்மாவாக நடிகை சரண்யா பொன்வண்ணனும் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2019-07-24T02:43:33Z", "digest": "sha1:7E2X7GQJLUEWIRYZHT6DJERQPZH7CDAM", "length": 8302, "nlines": 80, "source_domain": "www.trttamilolli.com", "title": "கனடாவின் வெப்பமடைதல் வீதம் அதிகரிப்பு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகனடாவின் வெப்பமடைதல் வீதம் அதிகரிப்பு\nஉலகின் பிற நாடுகளைவிட கனடா சராசரியாக இரண்டு மடங்கு அதிகமாக வெப்பமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையொன்றின் பிரகாரம் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nசுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான கனேடிய அமைப்பினால் இந்த மாற்று காலநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\n1948ஆம் ஆண்டு முதல் கனடாவின் வருடாந்த சராசரி வெப்பநிலையானது அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கனடாவின் வடக்கு பகுதி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு பகுதிகளில் அதிகளவிலான வெப்பநிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகனடாவின் வடக்கு பகுதியில் ஆண்டு சராசரி வெப்பநிலையானது 2.3 பாகை செல்சியசினால் அதிகரித்துள்ளது.\nகனடா Comments Off on கனடாவின் வெப்பமடைதல் வீதம் அதிகரிப்பு Print this News\nBUNDESLIGA கால்பந்து தொடர்: இருபத்து ஏழாவது வார போட்டிகளின் முடிவுகள் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ஐரோப்பிய ஒன்றியம் மீது எரித்திரிய மனித உரிமை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு\nகுடியுரிமை பெற்றுக் கொண்ட 52 ’புதிய கனேடியர்கள்’ தங்கள் வலது கையை உயர்த்தி குடியுரிமை உறுதிமொழி\nபல்வேறு நாடுகளில் இருந்து கனடாவுக்கு சென்று கனேடிய குடியுரிமை பெற்றுக்கொண்ட மக்கள் பலர், கனடா தினத்தையொட்டி கண்ணீர் மல்க குடியுரிமைமேலும் படிக்க…\nசிலிக்கு சுற்று���ா சென்ற கனேடியர் கொலை\nசிலிக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற Peter Winterburn என்ற கனேடியர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டுள்ளார். Peter Winterburnமேலும் படிக்க…\nபயணத்தின் போது அசந்து தூங்கியதால், விமானத்தினுள் சிக்கிக் கொண்ட பெண்\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nநீதிமன்றத்தில் தாய்ப்பாலூட்டிய இளம்பெண்; நீதிமன்ற ஊழியர்களுக்கெதிராக புகாரளிக்க முடிவு\nடொல்பின், திமிங்கலம் ஆகியவற்றை வளர்க்க தடை\nகனடாவில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்\nகொலையாளிகளை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்\nபாடசாலைக்கு கைத்துப்பாக்கியை கொண்டுச் சென்ற சிறுவன் கைது\nகனடாவில் சோகம் – வீடு தீப்பற்றி எரிந்து தாய், குழந்தைகள் உள்பட 5 பேர் பலி\nகனடாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/194979?ref=archive-feed", "date_download": "2019-07-24T03:01:28Z", "digest": "sha1:RQJRN4QKNFL4LHLJADOAOVAVJMCZ5KWR", "length": 6812, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "55 வயது நபரை திருமணம் செய்து கொண்ட நடிகை லட்சுமி மேனன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n55 வயது நபரை திருமணம் செய்து கொண்ட நடிகை லட்சுமி மேனன்\nஇந்திய அளவில் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கும் சுஹெல் சேத் 37 வயது நடிகை லட்சுமி மேனனை திருமணம் செய்துகொண்டார்.\nகடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் மாடலும், பாலிவுட் நடிகையுமான லட்சுமி மேனனுடன் சுஹெல் சேத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலானது.\nஅதாவது 55 வயதான சுஹெல் சேத் 37 வயதான லட்சும�� மேனனை காதலித்து வந்தார்.\nஇந்த நிலையில் சுஹெல் சேத் திடீரென தனது காதலி லட்சுமி மேனனை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடெல்லி அருகே உள்ள குருகிராமில் உள்ள லட்சுமி மேனன் வீட்டில் எளிமையாக இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமணத்தில் பிரபல அரசியல்வாதிகள் பிரஃபுல் படேல், அமர் சிங், ஜே பாண்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-07-24T02:33:10Z", "digest": "sha1:CLFAOUMT4JVKLU46EIVCTKK4MOR3XZ7Y", "length": 11799, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "நவீன அடிமை முறை", "raw_content": "\nTag Archive: நவீன அடிமை முறை\nநவீன அடிமை முறை- கடிதம் 4\nஅன்புள்ள ஜெ., “அடிமைமுறை” என்பதே ஒரு இழிசொல்லாகக் கருதுகிறேன்… சமூகப் பொதுமனநிலை அன்றி உண்மையில்லை… நிரந்தர வேலை என்பது ஒரு Utopian Dream தான்… இது ஒரு சோஷலிச மாயை அன்றி வேறல்ல… வேலையே இல்லை என்ற 1994ஐ விட நிரந்தர வேலை இல்லை என்ற 2014 பரவாயில்லை… இது ஒரு முன்னேற்றமே; இதை சாதித்தது தனியார்மயமும் பெருநிறுவனங்களுமே… வினவு, பிரசன்னா போன்ற “நல்லா வேணும்” வகையறாக்களுக்கு ஒரு சில வார்த்த்தைகள்: 1) சீரான பொருளாதார முன்னேற்றம் …\nTags: நவீன அடிமை முறை, நவீன அடிமை முறை- கடிதம் 4\nநவீன அடிமை முறை – கடிதம் 3\nஅன்புள்ள ஜெமோ, ஒரு மென்பொருள் அமைப்பாளனாக எனக்கு நீங்கள் வெளியிட்டுவரும் நவீன அடிமை முறை பற்றிய கட்டுரை மற்றும் கடிதங்கள் டிசியெஸ் நிறுவனத்துன் ஆட்குறைப்பு அறிவிப்பும் இந்தக்கடிதத்தை எழுத ஆர்வத்தைத்தூண்டின. முதன்மையாக நான் அடிப்படையில் மென்பொருட்துறையில் பணிபுரிய ஆர்வமில்லாமல் மின்னணுப்பொறியியட்துறையில் மிகக்குறைவான சம்பளம் பெற்று என் பணி வாழ்வைத்துவங்கினேன். பணி ஆரம்பித்த முதல் சில நாட்களில் ஒரு ஆலையில் எனக்குப்பயிற்சி அளிக்கப்பட்டது. அது அனைத்துத்தரப்புத்தொழிலாளர்களும் பணி புரிந்த ஒரு சிறுதொழில் ஆலை. அங்கு நான் பார்த்த உடலுழைப்புக்கும் …\nTags: நவீன அடிமை முறை, நவீன அடிமை முறை - கடிதம் 3\nவா.மணிகண்டன் அவரது துறையான கணிப்பொறியியல் வணிகத்தில் சமீபத்தில் நிகழவிருக்கிற பெரும் ஊழியர் வெளியேற்றம் பற்றி எழுதியிருக்கிறார். நான் வேலை பறிபோகும் என்ற அச்சமே இல்லாத ஒரு துறையில் பணியாற்றியவன். இன்றும் அத்தகைய அச்சமேதுமில்லை, ஓய்வுபெற்றுவிட்டேன். என் பிள்ளைகளும் அதில் இல்லை. ஆனால் அந்தக்கட்டுரை திகிலை அளித்தது. எட்டாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ரயிலில் என்னுடன் ஓர் இளைஞர் பயணம் செய்தார். கணிப்பொறித்துறை ஊழியர். அத்தகைய இளைஞர்களைப்போல தன்னை ஓர் அமெரிக்கனாகவே பாவனைசெய்துகொண்டிருந்தார். என்னுடன் இருந்த இன்னொருவர் ரயில்வே தொழிற்சங்க …\nTags: உழைப்பாளி, தொழிற்சங்கம், நவீன அடிமை முறை, முதலாளித்துவம்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 19- பேசபட்டவை... கிருஷ்ணன்\nவெண்முரசு வாசிக்கையில் பாரதம் பேசுதல்- வளவ துரையன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்க��லம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+2959+at.php", "date_download": "2019-07-24T03:16:14Z", "digest": "sha1:EHG5ZRY2X7HZOAQ774R5KTKXDJNT4GK7", "length": 4502, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 2959 / +432959 (ஆசுதிரியா)", "raw_content": "பகுதி குறியீடு 2959 / +432959\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 2959 / +432959\nபகுதி குறியீடு: 2959 (+43 2959)\nபகுதி குறியீடு 2959 / +432959 (ஆசுதிரியா)\nமுன்னொட்டு 2959 என்பது Sitzendorf an der Schmidaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Sitzendorf an der Schmida என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Sitzendorf an der Schmida உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 2959 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங��கள் இந்தியா இருந்து Sitzendorf an der Schmida உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 2959-க்கு மாற்றாக, நீங்கள் 0043 2959-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Lauchhammer+de.php", "date_download": "2019-07-24T02:33:19Z", "digest": "sha1:633WDGVSYEYQBTPSA2WGTKGQVM5BMXAM", "length": 4382, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Lauchhammer (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Lauchhammer\nபகுதி குறியீடு: 03574 (+493574)\nபகுதி குறியீடு Lauchhammer (ஜெர்மனி)\nமுன்னொட்டு 03574 என்பது Lauchhammerக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Lauchhammer என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Lauchhammer உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +493574 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Lauchhammer உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +493574-க்கு மாற்றாக, நீங்கள் 00493574-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?view=article&catid=4%3A2011-02-25-17-28-36&id=3952%3A2017-06-22-02-43-08&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=23", "date_download": "2019-07-24T03:17:18Z", "digest": "sha1:CCVWOBPNQDEVMXAMLKGXL3NRLAX5W6JC", "length": 2479, "nlines": 21, "source_domain": "geotamil.com", "title": "கவிதை: மல்லிகையின் ஜீவா வாழ்க !", "raw_content": "கவிதை: மல்லிகையின் ஜீவா வாழ்க \nThursday, 22 June 2017 02:42\t- எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா -\tகவிதை\nதொண்ணூறு வயதினைத் தொட்டுநிற்கும் ஜீவாவே\nஇன்னும்நீ வாழ்வதற்கு இறைவனிடம் வேண்டுகிறேன்\nஉன்னுடைய ஊக்கத்தால் உரம்பெற்று வளர்ந்தவர்கள்\nஉனைவாழ்த்தும் வாழ்த்தெல்லாம் உரமாக அமைந்திடட்டும் \nயாழ்நகர வீதிகளில் நீநடந்த காட்சியெலாம்\nவாழ்நாளில் சாதனையாய் மல்லிகையாய் மலர்ந்ததுவே\nதாழ்வுதனை துணையாக்கி தலைநிமிர்ந்த உன்துணிவை\nநாள்முழுக்க நினைந்தபடி நான்வாழ்த்தி மகிழுகின்றேன் பரிசுபல பெற்றாலும் பகட்டின்றி வாழ்ந்துநின்றாய்\nஉரியவரை இனங்கண்டு உன்வழியில் இணைத்துநின்றாய்\nவறுமையிலும் செம்மையாய் வாழ்வதற்குக் கற்றுக்கொண்டாய்\nபொறுமையுடன் நீயிருந்து பொலிந்துவிட்டாய் படைப்புலகில் \nநல்லதமிழ் ஏடுதந்த நாயகனே நீவாழ்க\nநல்லதமிழ் எடுத்தாண்ட வல்லவனே நீவாழ்க\nமல்லிகையாய் மணங்கொடுத்த மன்னவனே நீவாழ்க\nமல்லிகையின் ஜீவாவே வாழ்ந்திடுக பல்லாண்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/angelina-a-suspense-thriller-movie-by-suseenthiran/", "date_download": "2019-07-24T03:16:54Z", "digest": "sha1:ROFRQGHEETY426KZJBH7AUJJ2YICSPEW", "length": 11298, "nlines": 149, "source_domain": "ithutamil.com", "title": "ஏஞ்சலினா – சுசீந்திரனின் சஸ்பென்ஸ் த்ரில்லர் | இது தமிழ் ஏஞ்சலினா – சுசீந்திரனின் சஸ்பென்ஸ் த்ரில்லர் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ஏஞ்சலினா – சுசீந்திரனின் சஸ்பென்ஸ் த்ரில்லர்\nஏஞ்சலினா – சுசீந்திரனின் சஸ்பென்ஸ் த்ரில்லர்\nஇயக்குநர் சுசீந்திரனின் அடுத்து வரவிருக்கும் “ஏஞ்சலினா” திரைப்படம் நல்ல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஏனெனில் அவரது முந்தைய திரைப்படங்களில் ஒன்றான “ஆதலால் காதல் செய்வீர்” இதே மாதிரி வண்ணமயமான, இளமைத்தன்மையை கொண்ட அதே நேரத்தில், ஒரு அழுத்தமான கருத்தை அதன் முடிவில் கொண்டிருந்தது.\nசமீபத்தில் சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தில் நடித்ததற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குநர் சுசீந்திரன், இந்தப் படத்தை பற்றி கூறும்போது, “ஏஞ்சலினா அடிப்படையில் ���ரு சஸ்பென்ஸ் திரில்லர். படமே ஒரு விசாரணையில் தான் துவங்குகிறது. அதே சமயத்தில் இளைஞர்களின் கதாபாத்திரங்களை உள்ளடக்கிய கதையையும் இதில் நான் கலந்து சொல்லியிருக்கிறேன். இருப்பினும், படத்தின் மையக்கரு ஒரு பெண் எவ்வாறு வாழ வேண்டும் மற்றும் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்ற சமூக விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டது.\nசரண் சஞ்சய் இந்தப் படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். கிரிஷா குரூப் (கோலி சோடா 2 புகழ்) நாயகியாக நடிக்கிறார். சூரி மற்றும் தேவதர்ஷினி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நான் டி.இமானுடன் இணைவது இது ஆறாவது முறையாகும். அவருடைய இசைக்குக் கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னதாக என்னுடன் “ஆதலால் காதல் செய்வீர்” போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவைக் கையாளுகிறார்” என்றார்.\nஇயக்குநர் சுசீந்திரன் அவரின் இரண்டு ஈடு இணையற்ற குணநலன்களுக்காக பாராட்டப்படுகிறார். ஒன்று புதுமையான, சிக்கலான கதையோட்டங்களை வணிக அம்சங்களுடன் கலந்து கொடுக்கும் அவரது திறனுக்காகவும், மற்றொன்று உண்மையிலேயே ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று, அதாவது குறுகிய காலத்திலேயே அவரது திரைப்படங்களை முடித்து கொடுப்பது.\nஇந்தப் படம் விசாரணை மூலம் நகரும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் என்பதால் படத்தின் நீளம் என்ன என்பதை அறிய அனைவருக்கும் ஆவல் இருக்கும். இது 1 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடும் படம். மிகவும் வேகமாகவும், ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையிலும் இருக்கும்.\nஆறாம் திணை ஃபிலிம்ஸ் சார்பில் கேவி சாந்தி தயாரித்திருக்கும் இந்த ஏஞ்சலினா படத்தை, பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார்.\n>> கலை – ஜி.சி.ஆனந்தன்\n>> படத்தொகுப்பு – தியாகு\n>> பாடல் – விவேகா & கபிலன்\n>> சண்டை – அன்பறிவ்\n>> நடனம் – ஷோபி\n>> உடை – ஆர்.நிருபமா ரகுபதி\n>> ஒலி வடிவமைப்பு – தரணி\nTAGAahraam Thinai Films Angeline movie Done Media Picture Box Company இயக்குநர் சுசீந்திரன் ஏஞ்சலினா திரைப்படம் கிரிஷா குரூப் தயாரிப்பாளர் K.V.சாந்தி பிக்சர் பாக்ஸ் அலெக்ஸாண்டர்\nPrevious Postயூஎஸ்ஏ நெட்வொர்க்ஸில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன் Next Postசிபிராஜ் வசமானது 'வால்டர்'\nதி லயன் கிங் விமர்சனம்\nபோதை ஏறி புத்தி மாறி விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2017/11/horsemackeral-jack-tuna.html", "date_download": "2019-07-24T02:24:33Z", "digest": "sha1:PWJ7L6U76JUXDKTY42PFMN4GBZX5DGE2", "length": 6144, "nlines": 85, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nபாரை (Jack), சூரை (Tuna) என்ற இருவேறு மீன் குடும்பங்களுக்கு இடையே ஓர் இணைப்புப் பாலம் போல விளங்கும் மீன் வங்கடை. கடலில் பாரை மீன்களுடன் சேர்ந்து வங்கடையும் திரியும். அதனால் ‘வங்கடைப் பாரை‘ என்றும் இந்த மீன் அழைக்கப் பெறும். வங்கடைக்கு Torpedo Scad. Hard tail Scad என்ற பெயர்களும் உள்ளன.\nஆங்கிலத்தில் ‘ஹார்ஸ் மேக்கரல்‘ (Horse Mackeral) என்னும் இதன் பெயர் இது சூரை குடும்பத்துக்கு உறவுக்கார மீன் என சொல்லாமல் சொல்கிறது.\nதிறந்த கடல்மீனான வங்கடை மிக அரிதாக பார்ப் பகுதிகளில் தட்டுப்படும். மனிதர்களால் அதிக அளவில் உண்ணப்படும் சந்தை மீன்களில் வங்கடையும் ஒன்று. ஆனால், மிகச்சிறந்த உணவு மீனாக இது கருதப்படுவதில்லை.\nபலவகை மீன்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு குவியலில், வங்கடை மீன் இருந்தால் அது மீன் எடுப்பவர்களின் கடைசித் தேர்வாகவே இருக்கும்.\nசெவுள்மூடியில் உள்ள கறுப்புத்திட்டும், நீண்டுவளைந்த பக்கத்தூவியும் இந்த மீனின் முதன்மை அடையாளங்கள்.\nவங்கடையின் இருபக்கங்களிலும், முன்பிறமிருந்து பின்புறம் வரை Scute எனப்படும் கடினமான கூரிய செதிள் வரிசை அமைந்திருக்கும்.\nஇந்த முள்அணிவரிசையை மீனின் முன்புறமிருந்து நாம் வருடினால் குத்தாது. பின்புறம் இருந்து வருடினால் குத்தும். வால்புறத்தை நெருங்க நெருங்க இந்த முள்வரிசை மிகவும் முரடாக, தடிமனாக விளங்கும்.\nஆங்கிலத்தில் ‘கடின வால் மீன்‘ (Hard tail Scad) என வங்கடைக்குப் பெயர் வர இந்த முள்அணிவரிசையே காரணம்.\nஇந்த ம��ள்அணிவரிசை அடங்கிய தோலை உரித்தபின்பே வங்கடை மீனை ஒருவர் உண்ண முடியும்.\nகடற்புறங்களில் அதிக குறும்பு செய்யும் சிறுவர்களை, ‘வங்கடைக்கு தோல் உரிக்கிற மாதிரி உரிச்சிருவேன்‘ என்று அப்பாக்கள் எச்சரிப்பதுண்டு.\nவங்கடை மீன் எது என்பதில் சிறு குழப்பம் உண்டு. ஒவ்வொரு வகை கடற்பகுதிகளிலும் ஒவ்வொரு வகை மீன் வங்கடை என அழைக்கப்படுவதும் உண்டு.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 02:29\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nகெழுது (CatFish) உலக அளவில் கடலிலும்நன்னீர் நிலைகள...\nவாவல்(Pomfret) ஆவலைத்தூண்டும் ஒரு மீன் வாவல். கடல்...\nகுரங்கன் சுறா (Port Jackson Shark) சுறாக்களில் எத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/tag/vellai-pookkal/", "date_download": "2019-07-24T03:12:49Z", "digest": "sha1:GPVLEI7BMOLSIU7VGZRAFPYQZTN4SWHJ", "length": 5776, "nlines": 84, "source_domain": "tamilcinemareporter.com", "title": "vellai pookkal Archives - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nபாபநாசம் படம் ரிலீஸானதால் என்னுடைய படம் நாசமாகிவிட்டது : விவேக்\nபாபநாசம் படம் ரிலீஸானதால் என்னுடைய படம் நாசமாகிவிட்டது என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் வெள்ளைப்பூக்கள். விவேக் இளங்கோவன் இயக்கியுள்ள...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த ���ிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=504096", "date_download": "2019-07-24T03:44:10Z", "digest": "sha1:CP4MD4EJF3FPCNVZ6OKXTZKAAZ4ZGE64", "length": 9389, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "2 மாநிலங்களவை பதவிக்கு தனித்தனியாக தேர்தல் காங். மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு | Separate elections for 2 Rajya Sabha posts Cong. Supreme Court directs EC to respond to petition - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\n2 மாநிலங்களவை பதவிக்கு தனித்தனியாக தேர்தல் காங். மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுதுடெல்லி: குஜராத்தில் காலியாகி உள்ள 2 மாநிலங்களவை பதவிக்கு தனித்தனியாக தேர்தல் நடத்துவதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்துள்ள மனுவிற்கு 24ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜ தலைவர் அமித்ஷா குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் தொகுதியிலும், ஸ்மிருதி இரானி உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதன் காரணமாக, குஜராத், உ.பி.யில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்வான அமித்ஷா மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் அப்பதவியை ராஜினாமா செய்தனர்.\nஇதையடுத்து, காலியாகியுள்ள 2 மாநிலங்களவை பதவியும் காலியிடமாக கருதப்படும். இரண்டு தொகுதிக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 2 தொகுதிகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தும் ஆணையத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தின் அம்ரேலி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும் எதிர்க்கட்சி தலைவருமான பரேஷ்பாய் தன��னி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய விடுமுறைகால அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் தற்போது நாங்கள் எதுவும் கூற முடியாது. இது சாதாரண காலியிடமா அல்லது நியமிக்கப்பட்ட காலியிடமா என நாங்கள் தீர்மானிக்க வேண்டும். காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் வருகிற 24ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். விசாரணை 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.\nமாநிலங்களவை தேர்தல் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றம்\nவேலூர் மக்களவை தேர்தலில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தபால் வாக்கு கிடையாது\nபாலாற்று தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் ஆந்திராவை தமிழகம் எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ்\nஅகில இந்திய காங்கிரஸ் தலைவர் இல்லாததால் தமிழக காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணிகள் முடங்கியது: டெல்லியில் கே.எஸ்.அழகிரி 3 நாள் முகாம்\nஎதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மோட்டார் வாகன திருத்த மசோதா நிறைவேற்றம்: மாநில உரிமையில் தலையிடுவதாக திமுக குற்றச்சாட்டு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி: 13 மாதங்கள் நீடித்த காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு 6 வாக்குகள் வித்தியாசத்தில் கவிழ்ந்தது\n கோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை\n24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nசீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்\nசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/dmk-general-council-meeting-will-held-on-january-4-headed-by-karunanithi.html", "date_download": "2019-07-24T02:18:51Z", "digest": "sha1:VQIXO3VRNQ5FRJVAC3IEWAA33C3PMSOM", "length": 6355, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "கருணாநிதி தலைமையில் ஜன., 4-ல் திமுக பொதுக்குழு கூடுகிறது - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கருணாநிதி / தமிழகம் / தி��ுக / பொதுக்குழு / ஸ்டாலின் / கருணாநிதி தலைமையில் ஜன., 4-ல் திமுக பொதுக்குழு கூடுகிறது\nகருணாநிதி தலைமையில் ஜன., 4-ல் திமுக பொதுக்குழு கூடுகிறது\nMonday, December 26, 2016 அரசியல் , கருணாநிதி , தமிழகம் , திமுக , பொதுக்குழு , ஸ்டாலின்\nதிமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜனவரி 4-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக பொதுக்குழு கூட்டம் டிசம்பர் மாதம் 20-ம் தேதி நடைபெற இருப்பதாக இருந்தது. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதானல் பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.\nஇந்தாண்டில் நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பொதுக்குழு கூட்டம் ஜனவரி 4-ம் தேதி காலை 9-மணிக்கு கூட இருப்பதாகவும், இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை ​ வகிப்பார் என்று திமுகவின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.\nஇந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள், தணிக்கைக் குழு அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B/", "date_download": "2019-07-24T03:43:47Z", "digest": "sha1:AR3MZKUSLLWY5RP36MSRL2QWC4D5YKYA", "length": 10718, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "தென்னாப்பிரிக்காவில் சோகம் – சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து 13 பேர் பலி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதென்னாப்பிரிக்காவில் சோகம் – சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து 13 பேர் பலி\nதென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணத்தில் சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 13 பேர் உயரிழந்தனர்.\nதென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணங்களில் ஒன்றான குவாசுலு-நாட்டால் மாகாணத்தில் பழம்பெருமை மிக்க பெந்தகொஸ்தே தேவாலயம் ஒன்றுள்ளது. இந்த தேவாலயத்துக்கு தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமோபோசா கடந்த ஆண்டு வந்தபோது சிதிலமடைந்து வரும் இந்த தேவாலயத்தை புதுப்பித்து தருமாறு இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.\nஇந்த மாகாணத்தில் சில நாட்களாக டொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் நேற்றிரவு இந்த தேவாலயத்தில் புனித வெள்ளிக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது மழை நீரில் நனைந்திருந்த தேவாலயத்தின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது.\nஇந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஉலகம் Comments Off on தென்னாப்பிரிக்காவில் சோகம் – சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து 13 பேர் பலி Print this News\nஇன்ஸ்டாகிராம் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் – ஃபேஸ்புக் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை காலமானார்\nமாற்று பாலினத்தவர் பேரணியில் ஆர்வலர்கள் மீது தாக்குதல் : 25 பேர் கைது\nபோலந்தில் பேரணி நடத்திய மாற்று பாலினத்தவர்களுக்கு ஆதரவான ஆர்வலர்கள் மீது பிறிதொரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றமேலும் படிக்க…\n2024-ம் ஆண்டில் நிலாவுக்கு செல்லும் முதல் பெண் – நாசா அனுப்புகிறது\n2024-ம் ஆண்டு நிலாவுக்கு முதல் பெண் அனுப்பப்படுவார் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலாவில் மனிதன் முதல் முறையாகமேலும் படிக்க…\nஈரானில் உளவு பார்த்த சிஐஏ கூலிப்படையினர் 17 பேர் கைது: சி���ருக்கு மரணதண்டனை விதிப்பு\nஇத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒப்படைப்பு\n‘பேஸ் ஆப்’ செயலியால் 3 வயதில் மாயமானவர் 18 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தார்\nநைஜீரியா விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர்\nஇத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒப்படைப்பு\nஅமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் பறந்தார், இம்ரான்கான்\nவெனிஸ் நகருக்கு சுற்றுலா சென்றிருந்த இடத்தில் காபி போட்டு குடித்த ஜோடி வெளியேற்றம்\nபாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் – 3 பேர் பரிதாப பலி\nரியூனியன் தீவை நோக்கி சிறிலங்கா குடியேற்ற வாசிகளின் மற்றொரு படகு\nவான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.350 கோடி இழப்பு\nபாரசீக வளைகுடாவில் பதட்டம் – கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்\nஉலக பணக்காரர்கள் பட்டியல் – பின்தள்ளப்பட்டார் பில்கேட்ஸ்\nரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு\nமெக்சிகோவில் 15 சுற்றுலாப் பயணிகளை பலி வாங்கிய சாலை விபத்து\nபெருவின் முன்னாள் ஜனாதிபதி கைது\nஐப்பானில் பயங்கர தீ விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு\nஐரோப்பிய ஆணையத் தலைவராக முதல்முறையாக பெண்ணொருவர் தேர்வு\nஈராக்கில் துப்பாக்கி சூடு: வெளிநாட்டு துணை தூதர் உள்பட 3 பேர் பலி\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-tamil-model-question-15-10-2018/", "date_download": "2019-07-24T02:16:23Z", "digest": "sha1:45PRZFBICD45IMTHO7YDWXMOKQMXAW5Q", "length": 5751, "nlines": 164, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC TAMIL MODEL QUESTION 15-10-2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nவெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி, வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ்” என்ற வரி\n. கீழ்கண்ட எந்த நூல் புலத்துறை முற்றிய கூடலூர் கிழாரால் தொகுக்கப்பட்டது\nஉவமை ஒரு தொடராகவும் பொருள் ஒரு தொடராகவும் நிற்க உவமவ��ருபு மறைந்து நிற்பது\n“கேளாங்நங் கிளை கிளைக்குங் கேடுபடரத் திறமருளிக்\nகோளாய நீக்குபவன் கோளியெம் பெருமானே” என்ற பாடலை பாடியவர் பிறந்த ஊர்\nதமிழ்நாட்டின் இரசூல் கம்சதேவ் என்று பாராட்டப்பெறுபவர்.\n(A) கறுப்பு மலர்கள் = நா.காமராசன்\n(B) சூரிய நிழல் = ஈரோடு தமிழன்பன்\n(C) காவியப்பாவை = துரைராசு\n(D) நமக்குள்ளே மலரட்டும் நல்லிணக்கம் = ந.கருணாநிதி\n(A) பாலைத்திணை =அம்மூவனார் (B) முல்லைத்திணை = கபிலர்\n(C) குறிஞ்சித்திணை=ஓதலாந்தையார் (D) மருதத்தினை = ஓரம்போகியார்\nதிராவிடர்களை “மலைநில மனிதர்கள்” என்று அழைப்பவர்\nஈரொற்று மெய்ம்மயக்கத்திற்கு பொருந்தாத ஒன்று\n(A) காய்ச்சல் (B) அச்சம்\n(C) தேர்க்கால் (D) வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/24697", "date_download": "2019-07-24T02:14:47Z", "digest": "sha1:26PJWQS3YLWPBO5LCO3YHIC4VY5P2MTR", "length": 9305, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்ஞாடி- ஒரு மதிப்புரை", "raw_content": "\n« அருகர்களின் பாதை 23 – ரணக்பூர், கும்பல்கர்\nஅருகர்களின் பாதை 24 – ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு »\nபூமணியின் “அஞ்ஞாடி” நாவலை முன்வைத்து நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை கேரவான் இதழில் வெளிவந்துள்ளது (சுட்டி கீழே தரப்பட்டுள்ளது).\nஇது தொடர்பாக பூமணியின் சில புகைப்படங்கள் தேவைப்பட்டது குறித்து நான் தங்களுக்கு எழுதியது நினைவிருக்கலாம். தங்கள் உதவிக்கு மிக்க நன்றி.\nமின் தமிழ் பேட்டி 3\nமின் தமிழ் பேட்டி 2\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nஅஞ்ஞாடி ஒரு வாசக அட்டவணை\nதனுஜா ரங்கநாத் -ஒரு மோசடி\nவெண்முரசு வாசிக்கையில் பாரதம் பேசுதல்- வளவ துரையன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் த���ரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quicknewstamil.com/2018/07/26/10-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-2-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87/", "date_download": "2019-07-24T02:26:49Z", "digest": "sha1:JIEDAULDXLMCD6NKJXPC3NANPGZCHTV3", "length": 11891, "nlines": 93, "source_domain": "www.quicknewstamil.com", "title": "10 லட்சம் கோடி ரூபாயை 2 மணி நேரத்தில் இழந்த ஃபேஸ்புக் நிறுவனம்!", "raw_content": "\n10 லட்சம் கோடி ரூபாயை 2 மணி நேரத்தில் இழந்த ஃபேஸ்புக் நிறுவனம்\nஃபேஸ்புக் நிறுவனம் கடந்த சில மாதங்களில் கடும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கேம்பிரிட்ஜ் அனலிடிகா மற்றும் இதர ஆப் நிறுவனங்கள் சில ஃபேஸ்புக் பயனர்களின் ரகசிய தகவல்களை தவறாக பயன்படுத்தி லாபம் அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nகேம்பிரிட்ஜ் அனலிடிகா மூலம் ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு இந்தியாவில் தேர்தல்களில் அவற்றை சில கட்சிகள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்த நிலையில், தனிமனித தகவல்களை பாதுகாப்பது தொடர்பான விஷயங்களில் ஃபேஸ்புக் நிறுவனம் மிகவும் பின் தங்கியிருப்பதாகவும், போலி செய்திகளை தடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சில நாடுகள் அழுத்தம் கொடுத்தன.\nஇந்நிலையில் ஃப���ஸ்புக் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு நிதி நிலை முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தனியுரிமை பாதுகாப்பு, விளம்பர சந்தைகளில் பயன்பாடு குறைவது ஆகிய காரணங்களால் அடுத்த சில ஆண்டுகளுக்கு இலாப வரம்புகள் கடுமையாக சரிவடையும் என கூறப்பட்டது. மேலும் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான வகையில் பயனர்களின் எண்ணிக்கையும், லாபமும் குறைவாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகடந்த ஆண்டு 47 சதவீதமாக இருந்த நிறுவனத்தின் இயங்கும் லாப வரம்பு இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 44 சதவீதமாக சரிந்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 30 சதவீதத்தை இது எட்டும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான டேவிட் வெஹ்னர் கூறினார்.\nஇந்த எதிர்மறை தகவல்கள் பங்குச்சந்தையில் உடனடியாக எதிரொலித்தன. அமெரிக்க பங்குச்சந்தை தொடங்கிய இரண்டு மணி நேரங்களில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடுமையான சரிவை சந்தித்தது. ஒட்டொமொத்தமாக இரண்டே மணி நேரத்தில் அந்நிறுவனத்தின் மதிப்பில் 10 லட்சம் கோடி ரூபாய் சரிந்தது. இது அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பில் 4ல் ஒரு பங்காகும். இந்த மதிப்பானது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் மதிப்பபைக் காட்டிலும் கூடுதலானது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஜூலை 2015ஆம் ஆண்டில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மதிப்பில் ஒரே நாளில் 12 சதவீதம் சரிவை சந்தித்தது, அதற்கு பின்னர் ஒரே நாளில் அந்நிறுவனம் சந்திக்கும் மோசமான சரிவு இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇதே நேரத்தில் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் 15.8 பில்லியன் குறைந்துள்ளது. இதனால் அவரது சொந்து மதிப்பு 70 பில்லியன் டாலருக்குக் ( இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்) கீழே சென்றுவிட்டது.\nவாட்ஸ் அப்பில் போட்டோ எடிட் – வருகிறது புதிய அப்டேட்\nதொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுகிறது சம்சுங்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படுகிறது\nமனிதர்களால் வரையப்பட்ட ஆதிகால சித்திரமொன்று கண்டுபிடிப்பு\nகிரகணத்தின் போது மறந்தும் கூட இவற்றை செய்துவிடாதீர்கள்.. மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nகுளிரூட்டப்பட்ட முதலாவது ஓட்டோ அறிமுகம்\nமுல்லைத்தீவு வீட்டுத்திட்டங்க���ில் ரிஷாட் பதியுதீன் மோசடி: பாதிக்கப்பட்டோர் ஊடக சந்திப்பு\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான கலந்துரையாடல்...\nசற்றுமுன்னர் கிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் இன்று இரவு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள்...\nநீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பௌத்த பிக்கு மீண்டும் அடாவடி\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக...\nசிறப்புற இடம்பெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா\nவரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பெருந்திருவிழாவின் சிறப்பு வாய்ந்த...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.raaga.com/tamil-ta/album/Nenjam-Marappathillai-songs-T0004467", "date_download": "2019-07-24T03:49:14Z", "digest": "sha1:TLRDVPP7VQ3VA6W7JHQAHNHRZAC5BWHO", "length": 14262, "nlines": 359, "source_domain": "www.raaga.com", "title": "Nenjam Marappathillai Songs Download, Nenjam Marappathillai Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs", "raw_content": "\nCast: சுஜி. சூரிய, ரெஜினா சசசன்ற, நந்திதா\nகுட் பேட் அண்ட் உஃலி 4:01\nகண்ணுங்களா செல்லங்களா - த்ரிபுட்டே டு கவியரசர் கண்ணதாசன் 4:08\nSingers: யுவன் ஷங்கர் ராஜா\nமாலை வரும் வெண்ணிலா 4:00\nSingers: தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா\nஎன் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா 3:41\nSingers: யுவன் ஷங்கர் ராஜா, SJ. சூரிய\nமூன்று பேர் மூன்று காதல்\nமன்மதன் - போனஸ் ட்ராக்ஸ்\nபியார் பிரேமா காதல் (ஒஸ்தி)\nஅழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது\nஆஹ் ஆஹ் - அன்பே ஆருயிரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://dinatamil.forumta.net/t109-topic", "date_download": "2019-07-24T03:03:02Z", "digest": "sha1:XGS6GZSZU2ON27Y74CC2XC34QVNJINN6", "length": 7613, "nlines": 95, "source_domain": "dinatamil.forumta.net", "title": "டீசல் கொள்முதல் விலை உயர்வுக்குத் தடை", "raw_content": "\n» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்\n» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி\n» தங்கம், வெள்���ி : விலை நிலவரம்\n» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்\n» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச\n» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்\n» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு\n» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்\n» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு\n» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு\n» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது\n» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்\n» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\n» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்\n» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி\n» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு\n» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்\nடீசல் கொள்முதல் விலை உயர்வுக்குத் தடை\n:: செய்திகள் :: தமிழ் செய்திகள்\nடீசல் கொள்முதல் விலை உயர்வுக்குத் தடை\nடீசல் மொத்த கொள்முதல் விலைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரும்\nமத்திய அரசின் மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு\nடீசலுக்கான மொத்தக் கொள்முதல் விலையை லிட்டருக்கு 12 ரூபாய்\nஉயர்த்தியதால் தமிழக அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் நிதிச்சுமை\nஏற்பட்டது.இதையடுத்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், டீசல் விலை\nஉயர்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. பழைய விலைக்கே\nடீசலை விற்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇந்நிலையில், தடையை நீக்கக்கோரி மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட மனு\nஇன்று விசாரணைக்கு வருகிறது. இம்மனுவை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி\nஆர்.கே. அகர்வால், நீதிபதி பால் வசந்தகுமார் ஆகியோர் விசாரிக்கின்றனர்.\n:: செய்திகள் :: தமிழ் செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--அறிமுகம்| |--அறிவுப்பு| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--தமிழ் செய்திகள்| |--உ���கச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--வணிகம்| |--வணிகம்| |--அறிவியல் & தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--சித்தமருத்துவம்| |--மகளிர் பகுதி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--நேரடி தொலைக்காட்சி (online tv) |--செய்தி சேனல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://snowwhitesona.blogspot.com/2014/02/veg-rice.html", "date_download": "2019-07-24T02:39:54Z", "digest": "sha1:7PYJEGPWINIHX2GM7SQOSU4DKL5AVWGV", "length": 14652, "nlines": 131, "source_domain": "snowwhitesona.blogspot.com", "title": "sangeetha senthil: வெஜிடபள் சாதம் (veg rice)", "raw_content": "\nஇந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......\nவியாழன், 6 பிப்ரவரி, 2014\nவெஜிடபள் சாதம் (veg rice)\nஇன்னக்கு வீட்டில் இருக்கும், காய்கறிகளை எல்லாம் சேர்த்து இதை செய்தாச்சு ..குழந்தைகளுக்கும் சத்தானது ,அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க ..\nபாஸ்மதி அரிசி - 1 கப்\nகாய்கறிகள் - 2 கப் (பொடியாக நறுக்கியது )\nஇங்கே முட்டைகோஸ் ,கேரட் ,பீன்ஸ் , காளான் , குடைமிளகாய் எல்லாம் சேர்த்துள்ளேன் )\nபச்சை பட்டாணி - 1/2 கப்\nஇஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்\nபூண்டு - 2 (தட்டிகொள்ளவும் )\nசோம்பு - 1 ஸ்பூன்\nபிரிஞ்சி இலை - 1\nநெய் - 2 ஸ்பூன்\nஎண்ணெய் - 1 ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்\nமுதலில் இஞ்சி ,பூண்டு ,பச்சை மிளகாய் இவற்றை அரைத்து எடுத்துக்கொளவும் .காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும் .\nகுக்கரில் , நெய் ,எண்ணெய் விட்டு சூடானதும் அதில் , பட்டை கிராம்பு , அன்னசிமொக்கு ,சேர்க்கவும் .\nபிறகு அதனுடன் சோம்பு , தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும் .\nபின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்\nவெங்காயம் பொன்னிறமானதும் ,அதில் புதினா ,காய்கறிகளை எல்லாம் சேர்த்து வதக்கவும் .\nகாய்கறிகளை 8 நிமிடம் வதக்கவும் . இதனுடன் பட்டாணியும் சேர்த்துக்கொள்ளவும்.\nபிறகு அதில் 1 மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து , கொதிக்க விடவும்\nஉப்பு , சரிபார்த்து அரிசியும் இட்டு , குக்கரை மூடி ,8நிமிடங்கள் சிம்மில் வைத்து , நிறுத்தவும்\nசிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து அதில் எலுமிச்சை சாறு,மல்லித்தழை கலந்து ,கவனமாக கிளறவும் .\nஅவ்வளவுதான் சுவையான மணமான வெஜிடபிள் சாதம் தயார் .\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 11:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சமையல், சாதம், பிரியாணி, biryani, cooking, healthy, veg\nதிண்டுக���கல் தனபாலன் 7 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:29\nநாளை இதுபோல் செய்துவிட சொல்லிட வேண்டியது தான்... பதிவை bookmarka செய்து விட்டேன்... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...\npriyasaki 7 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:07\nசிம்பிள் &ஈஸியா இருக்கு குறிப்பு. நன்றி.\nAsiya Omar 7 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 11:19\nSnow White 9 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 11:06\nதிண்டுக்கல் தனபாலன் சகோ ..\nநிச்சயம் முயச்சித்து பாருங்கள் ...மிக்க நன்றி...\nபிரியசகி , மிக்க நன்றி மா ..\nஆசியா அக்கா .. ரொம்ப நன்றி ...\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமணமகளுக்கான மெஹந்தி டிசைன் /Mehndi design 49/henna design\nகரடி பொம்மை செய்முறை (teddy bear making )\nஎனது மகளின் இரண்டாவது கவிதை ..... மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/10/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-07-24T02:08:22Z", "digest": "sha1:IV3ZLGVDWJARI7NIV3ZER4A2BVAV2CWZ", "length": 8316, "nlines": 76, "source_domain": "newuthayan.com", "title": "வவுனியாவில் புதிய கட்சி உதயம்!! - Uthayan Daily News", "raw_content": "\nவவுனியாவில் புதிய கட்சி உதயம்\nவவுனியாவில் புதிய கட்சி உதயம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 11, 2019\nகடந்த 3 ஆண்­டு­க­ளாக வவு­னி­யா­வில் இயங்­கிய வடக்கு – கிழக்­கு­ வாழ் தமிழ்­மக்­கள் ஒன்­றி­ய­மா­னது நேற்­றி­லி­ருந்து அக­தே­சிய முற்­போக்குக் கழ­கம் எனும் பெய­ரில் அர­சி­யல்­கட்­சி­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது.\nஇதன் ஆரம்ப நிகழ்வு பண்­டா­ரிக்­கு­ளம் பகு­தி­யில் அமைந்­துள்ள முன்­னாள் மாகாண சபை உறுப்­பி­னர் எம்.பி.நட­ராஜின் இல்­லத்­தில் நடை­பெற்­றது.\nஇதன்­போது ஊட­கங்­க­ளுக்கு கருத்­துத் தெரி­வித்தகட்­சி­யின் தலை­வர் எம்.பி.நட­ராஜா,\nவட­கி­ழக்­கில் வாழ்­கின்ற இந்­தி­ய­வம்­சா­வளி மக்­களை ஒன்­றி­னைத்து அந்த மக்­க­ளின் சமூ­கப் பொரு­ளா­தார, அர­சி­யல், கலா­சார விட­யங்­களை மேம்­ப­டுத்­து­வதே கட்­சி­யின்­மு­தன்மை நோக்­கம்.\nதமி­ழி­னம் சார்ந்த பொரு­ளா­தார, கலா­சார விழு­மி­யங்­களை கட்­டி­எ­ழுப்­பு­வ­து­டன் கல்வி, விளை­யாட்டு, வேலை­வாய்பு போன்ற விட­யங்­க­ளில் மேம்­பாட்டை ஏற்­ப­டுத்தி தமிழ் இனத்­தின் தேசிய எழு­சிக்கு வலுச் சேர்­கும் வகை­யில் எமது செயற்­பா­டு­கள் அமை­ய­வுள்­ளன.\nநாம் பிரி­வி­னையை விரும்­ப­வில்லை. ஏற்­க­னவே பிரிந்­தி­ருக்­கின்ற எமது இனத்தை ஒன்­றி­னைப்­பதே எமது நோக்­கம். இந்த மக்­கள் வடக்­கு­கி­ழக்கு மக்­க­ளு­டன் முழு­மை­யாக ஒன்­றி­ணை­ய­வில்லை. அல்­லது இங்கு இருக்­கின்­ற­வர்­கள் அவர்­களை உள்­ளீர்த்­துக் கொள்­ள­வில்லை என்ற நிலைப்­பாடு இருக்­கி­றது.\nஇந்­திய வம்­சா­வளி மக்­களை ஒன்­றி­னைத்து இங்­கு­வாழ்­கின்ற மக்­க­ளு­டன் இணைத்து தமிழ் இனத்­தின் தேசிய எழுச்­சிக்கு வலுச்­சேர்­பதே எமது கொள்­கை­யாக இருக்­கி­றதே தவிர பிரி­வி­னை­யல்ல – என்­றார்.\nவடக்கு மாகா­ண­ச­பைத் தேர்­தல் 2013ஆம் ஆண்டு நடத்­தப்­பட்­ட­போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளுள் ஒன்­றாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்­பில் நட­ராயா போட்­டி­யிட்­டி­ருந்­தார். கடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் மீன் சின்­னத்­தில் சுயேச்­சை­யாக போட்­டி­யிட்டு வவு­னியா தெற்கு தமிழ் பிர­தேச சபை­யில் இரண்டு ஆச­னங்­க­ளை­யும் கைப்­பற்­றி­யி­ருந்­த­னர். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பிர­தேச சபை­யில் ஆட்சி அமைப்­ப­தற்கு ஆத­ர­வாக செயற்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.\nவேதவல்லி கந்தையாவுக்கு நீர்வேலியில் சிலை\nஇரா­ணு­வ ­மு­கா­மால்- டெங்கு அபா­யம்\nவீட்டுக் கிணற்றிலிருந்து- வெடிபொருள்கள் மீட்பு\nஅரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி கண்ணீர்ப் போராட்டம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் -மட்டக்களப்பில் திறப்பு\nலண்டனில் பெரும் தீ – ஈழத்தமிழர்கள் அச்சம்\nவிக்ரமின் படத்துக்கு- மலேசியாவில் தடை\nசுகாதார ஊழியர்கள் தொடர் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/best-phones-for-men/", "date_download": "2019-07-24T02:35:55Z", "digest": "sha1:7FIK6H4OJEJMLXCCQDL3DOEZV6ECLJ6B", "length": 14492, "nlines": 311, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் உள்ள ஆண்களுக்கான சிறந்த போன்கள் - 2019 ஆம் ஆண்டின் ஆண்களுக்கான டாப் 10 போன்கள் விலைகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் உள்ள சிறந்த ஆண்களுக்கான சிறந்த போன்கள் போன்களை தேடுகிறீர்களா சிறந்த விலையில், விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள், புகைப்படங்கள், போட்டியாளர்க��், மதிப்பீடுகள், விமர்சனங்கள் போன்ற அனைத்து தகவல்களுடன் சிறந்த ஆண்களுக்கான சிறந்த போன்கள் போன்களின் பட்டியல் இதோ.\nவிலைக்கு தகுந்த சிறந்த போன்கள்\nரூ.5,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.10,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.15,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.25,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.35,000/- க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.40,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.50,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.3000/-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள்\nரூ.7000/-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள்\nசிறந்த அம்சங்கள் கொண்ட போன்கள்\nசிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள்\nசிறந்த 3ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த 4ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த 6ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த மெட்டல் உடல் போன்கள்\nசிறந்த கைரேகை ஸ்கேனர் போன்கள்\nசிறந்த வயர்லெஸ் சார்ஜிங் போன்கள்\nசிறந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு போன்கள்\nசிறந்த 8ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த வேகமான சார்ஜ் திறன் போன்கள்\nதொழில்நுட்ப பிரியர்களுக்கான சிறந்த போன்கள்\nடாப் 10 சாம்சங் மொபைல்கள்\nடாப் 10 நோக்கியா மொபைல்கள்\nடாப் 10 ஆப்பிள் மொபைல்கள்\nடாப் 10 மோட்டரோலா மொபைல்கள்\nடாப் 10 லெனோவா மொபைல்கள்\nடாப் 10 எல்ஜி மொபைல்கள்\nடாப் 10 ஆசுஸ் மொபைல்கள்\nடாப் 10 லாவா மொபைல்கள்\nடாப் 10 ஒன்ப்ளஸ் மொபைல்கள்\nடாப் 10 ஓப்போ மொபைல்கள்\nடாப் 10 சியோமி மொபைல்கள்\nடாப் 10 விவோ மொபைல்கள்\nடாப் 10 ஹானர் மொபைல்கள்\n#1 ரெட்மி நோட் 7 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\n64 GB / 128 GB சேமிப்புதிறன்\n#2 சாம்சங் கேலக்ஸி A70\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n32 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n#3 ஹுவாய் P30 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n40 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n#4 மோட்டோரோலா மோட்டோ G7\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\n#6 சாம்சங் கேலக்ஸி நோட்9\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n128 GB / 512 GB சேமிப்புதிறன்\n#7 ஹுவாய் மேட் 20 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n40 MP முதன்மை கேமரா\n24 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n12 MP முதன்மை கேமரா\n7 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஇந்தியாவில் ஆண்களுக்கான சிறந்த போன்கள்\nரெட்மி ந���ட் 7 ப்ரோ\nஹுவாய் மேட் 20 ப்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/ganesh-venkatraman?ref=left-bar-cineulagam", "date_download": "2019-07-24T02:59:31Z", "digest": "sha1:2X6BWLL4WGYKKNKESAAHS7QNXU52F5G7", "length": 7659, "nlines": 123, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Ganesh Venkatraman, Latest News, Photos, Videos on Actor Ganesh Venkatraman | Actor - Cineulagam", "raw_content": "\nவிஜய்யின் பிகில் படத்திற்காக மெர்சல் பட தயாரிப்பாளர் பதிவிட்ட ட்விட்\nதர்பார் படத்திற்காக வடமாநில போலீஸ் உடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nமகன் கூறிய அந்த ஒரு வார்த்தை... கதறி அழுத பிக்பாஸ் ரேஷ்மா\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nபிறந்த குழந்தைக்கு சிறப்பு பரிசு கொடுத்து அசத்திய டிவி பிரபலங்கள்\nபுதிதாக பிறந்த கணேஷ் வெங்கட்ராமனின் அழகிய குழந்தை இதோ- அவரின் பெயர் என்ன தெரியுமா\nமுதல்முறையாக குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராம்\nசீரியல் நடிகை நிஷாவுக்கும், பிக்பாஸ் கணேஷ்க்கும் குழுந்தை பிறந்தது\nசீரியல் நடிகை நிஷா கணேஷின் சீமந்த விழா புகைப்படங்கள்\nபடங்களில் நடிப்பதை தாண்டி தொலைக்காட்சியில் களமிறங்கிய கணேஷ் வெங்கட்ராமன்- சீரியலா\nபிரபல சீரியல் நடிகை நிஷா கர்ப்பம்- அவரின் அழகிய புகைப்படங்கள் இதோ\nயாரும் தெரியாத நேரத்தில் தோளில் கைப்போட்டு நம்பிக்கை கொடுத்தவர் அஜித்- பிரபலத்தின் நெகிழ்ச்சி பதிவு\nபிக்பாஸ்-2விற்குள் நுழைய இருக்கும் முதல் சீசனின் போட்டியாளர் அவரது மனைவி சொன்ன தகவல்\nபிக்பாஸ் 2 சீசன் சுத்தமாக பிடிக்கவில்லை, இத சொல்றது முதல் சீசன் போட்டியாளர்- யாருனு பாருங்க\nவெளிநாட்டிற்கு சென்ற நிஷா கணேஷிற்கு கிடைத்த கியூட் விஷயம்- வீடியோ பாருங்க புரியும்\nஇனி உங்கள் வீட்டு பாத்ரூமுக்கு வருவார் பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராமன்\nஆரவ், ஹரிஷ் கல்யாணுக்கு சவால் விட்ட கணேஷ் வெங்கட்ராமன்- செய்வார்களா\nபிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமனா இது இப்படி இருக்காரு- ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புகைப்படம் இதோ\nஅஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சின்னத்திரை பிரபலங்கள்- அனைவரின் பதிவும் இதோ\nகணேஷ்-நிஷா, சதீஷை தொடர்ந்து இலங்கை சென்ற பிக்பாஸ் பிரபலம்\nஇலங்கையில் கணேஷ்-நிஷா சென்ற அட��த்த இடம்- சூப்பரப்பு\nஇலங்கை சென்ற கணேஷ் வெங்கட்ராமன்-நிஷா செய்த வேலையை பார்த்தீர்களா\nஇலங்கையில் நல்லூர் முருகனை தரிசித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்-நிஷா தம்பதி\nசென்னை மாணவி கல்லூரி முன்பு கொலை - பிக்பாஸ் பிரபலம் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=8dd3581bf", "date_download": "2019-07-24T02:56:54Z", "digest": "sha1:2RU6SUWWDEOZ3QT3E7AF7OYCRAR4QLF2", "length": 11022, "nlines": 248, "source_domain": "worldtamiltube.com", "title": " பாஜகவில் இணைந்த 10 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பதவி வழங்க முடிவு", "raw_content": "\nபாஜகவில் இணைந்த 10 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பதவி வழங்க முடிவு\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nகோவா: பாஜகவில் இணைந்த 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்\nகாங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பதவி வழங்க முடிவு\nபதவி விலகுமாறு 4 அமைச்சர்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள்\nபாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ்...\nகோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10...\nபாஜகவில் இணைந்த 4 தெலுங்குதேச...\nகோவாவில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ்...\nஒருவருக்கு மட்டும் அமைச்சர் பதவி...\nஅன்புமணிக்கு ராஜ்யசபா எம்பி பதவி...\nMudhal Kelvi: பாஜகவில் கோட்சேவுக்கு ஆதரவான...\n3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப...\nபாஜகவில் இணைந்த கவுதம் காம்பீர் -...\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\nபாஜகவில் இணைந்த 10 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பதவி வழங்க முடிவு\nகோவா: பாஜகவில் இணைந்த 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பதவி வழங்க முடிவு பதவி விலகுமாறு 4 அமைச்சர்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள் Wa...\nபாஜகவில் இணைந்த 10 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பதவி வழங்க முடிவு\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/ovilow-p37115906", "date_download": "2019-07-24T02:24:02Z", "digest": "sha1:DEAC3V7S7RKZLZX5NX7CZGFB5U534P6C", "length": 22564, "nlines": 289, "source_domain": "www.myupchar.com", "title": "Ovilow Tablet in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Ovilow Tablet பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Ovilow Tablet பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Ovilow Tablet பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Ovilow-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Ovilow Tablet பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Ovilow சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். தேவையற்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், அதனை மீண்டும் எடுக்காமல், உடனே உங்கள் மருத்துவரை அழைக்கவும். உங்கள் மருத்துவர் உங்களுக்கான சிறந்த தேர்வை கூறுவார்.\nகிட்னிக்களின் மீது Ovilow Tablet-ன் தாக்கம் என்ன\nOvilow கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஈரலின் மீது Ovilow Tablet-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது மிதமான பக்க விளைவுகளை Ovilow கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஇதயத்தின் மீது Ovilow Tablet-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Ovilow ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Ovilow Tablet-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Ovilow Tablet-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Ovilow Tablet எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Ovilow உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Ovilow உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Ovilow-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Ovilow உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Ovilow Tablet உடனான தொடர்பு\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Ovilow எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Ovilow Tablet உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Ovilow மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Ovilow Tablet எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Ovilow Tablet -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Ovilow Tablet -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nOvilow Tablet -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Ovilow Tablet -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/tag/aunty-kathaikal/", "date_download": "2019-07-24T02:54:58Z", "digest": "sha1:S4FBVSZYYU2KRZB3M5AKPP25XVHZYPDB", "length": 9531, "nlines": 126, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "aunty kathaikal", "raw_content": "\nசூடு ஏத்தும் ஆண்டி கதைகள் இங்கு படித்து மகிழலாம். வேறு எங்கும் கிடைக்காத தமிழ் ஆண்டி செக்ஸ் கதைகளை இங்கு மட்டுமே படிக்க முடியும்.\nஇந்த கதையில் வர கஞ்சி ராணி என் பக்கத்து தெருல தான் இருக்கா. அவள் பெயர் கல்பனா. அவள் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவள்.\nஆண்டிய தூங்காவிடாத ஓர் இரவு\nஅதம் பழம் சாப்பிடனும்னு முடிவு செஞ்சிட்ட, இன்னும் எதுக்கு யோசிச்சிகிட்டு இருக்க என்று கேட்க்க, நான் அவள் ரெண்டு மாம்பழத்தையும் பிடித்து சப்ப அவ அது மட்டும் தான் சாபுடுவியா என்றாள்.\nமஞ்சத்தில் மணக்கும் மல்லிகா -1\nமல்லிகா கல்யாணம் ஆனவள். கருப்பா இருந்தாலும் ஆளு நல்லா கும்முனு இருப்பா. அவ பார்வை பேச்சு சிரிப்பு எல்லாத்துலயும் ஒரு கவர்ச்சி இருக்கும். பலபேரு அவள ட்ரை பண்ணாலும் அவ மடங்கின தென்னமோ என்கிட்டதான்.. \nஎன்கூட வேலை பார்த்த ஆண்ட்ய ஒத்த ஸ்டோரி\nஅந்த ஆண்டி ரொம்ப திமிரு பிடித்தவள். வெள்ளகாரிக்கு நிகர ஆடை அணிவாள். அந்த திமிர் பிடித்த ஆண்டியை என் வசபடுத்தி அவளை எப்படி ஓத்தேன் என்பதே இக்கதை.\nகம்பெனியா இல்லை காம நிலையமா\nகம்பெனி என நினைத்து நான் வேலைக்கு சேர்ந்த ஓல் நிலையம். நான் வேலை செய்யும் கம்பெனியில் நிகழ்ந்த காமலீலைகள் பற்றி இக்கதையில் கூற போகிறேன்.\nதுபாய் வாழ் தமிழன் – 2\nநான் அவளை ஒரு பூ போன்று கட்டி அணைக்க அவளும் என்னை அணைத்தாள், பின் போதுமா என்று கேட்க்க, ஹ்ம்ம் ஒரு முத்தம் கொடேன் என்றேன், அவ மொறச்சி பார்த்தாள்.\nவீடு பார்க்க போன இடத்தில\nஹவுஸ் ஓனர் வீட்டில் ரெண்டு பசங்க ரெண்டு பேருக்குமே கல்யாணம் ஆகல, அவங்கள பாத்த உடனே தெரிஞ்சிது என்னைக்காவது ஒரு நாள் என் அம்மாவை இவங்க ஓப்பான்க என்று.\nஅத்தையுடன் ஓர் புதிய அனுபவம்\nஎனக்கும் அத்தைக்கும் இடையே நடந்த சம்பவம் இது, அவள் பெயர் தசரா, 45 வயசு ஆகுது. நாங்க ஒரே வீட்டில் தான் வாழ்கிறோம், அத்தை சரியான முரட்டுதனமானவள். அவளை யாரும் தொடமுடியாது.\nகேட்டரிங் சர்வீஸால் கிடைத்த கிறுகிறுப்பு 3\nஆண்டி முலையை நான் கசக்க அவ என் சுன்னியை தடவ இருவரும் காமகடலில் மிதந்துகொண்டு இருந்தோம். திடீர் என்று ஆவலுடன் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.\nஅவ பேரு நித்யா. கல்யாணம் ஆகி ஒரு மகள் இருக்கிறாள். முப்பத்து ஒரு வயசு ஆகிறது, அவள் கணவன் வெளிநாட்டில் வேலை செய்வதால் அடிக்கடி சுகம் கிடைக்காமல் தவிக்கிறாள்.\nஆண் ஓரின சேர்கை (366)\nஇன்பமான இளம் பெண்கள் (1526)\nகுரூப் செக்ஸ் கதைகள் (286)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1498)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/jyothika-movie/", "date_download": "2019-07-24T03:21:58Z", "digest": "sha1:VN624YCONCENOOBI4GXUFZLPU7PAQNPW", "length": 9483, "nlines": 163, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "ஜோதிகா படம் குறித்து கோலிவுட்டில் பரவிய செய்தி! - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome tamil cinema news cinema news ஜோதிகா படம் குறித்து கோலிவுட்டில் பரவிய செய்தி\nஜோதிகா படம் குறித்து கோலிவுட்டில் பரவிய செய்தி\nதிருமணத்திற்கு பிறகு நடித்த படம் 36 வயதினிலே. ஜோதிகா\nமலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த ஹவ் ஓல்டு ஆர் யூ -என்ற படத்தில் ரீமேக்கான இந்த படம் ஜோதிகாவுக்கு நல்லதொரு ரீ-என்ட்ரியாக அமைந்தது.\nஅதனால் அதை யடுத்து வருடம் ஒரு படத்தில் நடித்தாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ஜோதிகா.\nசில டைரக்டர்கள் சொன்ன கதை பிடிக்காததால் நேரடியாகவே கதை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு .\nநல்ல கதைகளுக்காக காத்திருந்தபோதுதான் குற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா சொன்ன மகளிர் மட்டும் கதையை ஓகே செய்தார் ஜோதிகா.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது.\nஇந்த நேரத்தில் இப்படத்தில் டாகுமெண்டரி பிலிம் இயக்குனராக நடித்திருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து, இந்த மகளிர் மட்டும் பட மும் ஒரு டாகுமெண்டரி பிலிம் போலவே படமாக்கப்பட்டிருப்பதாக கோலிவுட்டில் செய்திகள் பரவியுள்ளன.\nகிட்டத்தட்ட குற்றம் கடிதல் பாணியில் உருவாகியிருக்கிறதாம். ஆனால், இப்படியொரு செய்தி பரவியதை அடுத்து,\nஅதிர்ச்சியடைந்த அந்த படக்குழு, இதை மாற்ற வேண்டும் என்பதற்காக மகளிர் மட்டும் படம் எல்லாவித கமர்சியல் விசயங்களும் கலந்த படமாக தயாராகியிருப்பதாக ஒரு செய்தியை உலவவிட்டிருக்கிறார்கள்.\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்..\nட்விட்டரில் ட்ரெண்டான சிவகார்த்திகேயனின் ஹீரோ…\n10 அரசு பள்ளிகளை தத்தெடுத்த ஆர்.ஜே.பாலாஜி..\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி ந��ர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nமகளின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ள நடிகை ஸ்ரீதேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1518", "date_download": "2019-07-24T03:04:35Z", "digest": "sha1:3K5AMJ46IKWUUVC5NGE2JB5X34QYXFZV", "length": 8727, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Yelaiyin Pasu Vellaadu Valarpu - ஏழையின் பசு வெள்ளாடு வளர்ப்பு » Buy tamil book Yelaiyin Pasu Vellaadu Valarpu online", "raw_content": "\nஏழையின் பசு வெள்ளாடு வளர்ப்பு - Yelaiyin Pasu Vellaadu Valarpu\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : பா. மரியதாசு\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: உழவுத் தொழில், வேளாண்மை, காடுகள், பாசன வசதி, கடன் வசதி, நவீன் தொழில்நுட்பம், சொட்டு நீர்ப்ாசனம், வெள்ளாடு வளர்ப்பு\nஎன்றும் பயன் தரும் எளிய சில யோசனைகள் ஐக்கிய முன்னணி தந்திரம்\nகால்நடை வளர்ப்பு என்பது வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் யாவருமே மேற்கொள்ளும் ஒன்றாக்மு. நிலம் வைத்திருப்பவர்கள், மாடுகள், எருமைகள் அதிகம் வைத்திருந்தாலும், நிலமற்ற எழைகள் அதிகம் வளர்ப்பது வெள்ளாடுகளையே. பால் உற்பத்திக்குக் கலப்பினப் பெருக்கம் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. முட்டை உற்பத்திக்கு வீரியக் கோழிப் பண்ணைகள் எங்கும் தோன்றியுள்ளன. யாவரும் விரும்பும் வெள்ளாட்டு இறைச்சி உற்பத்தியும் அதிகரிப்பது அவசியம். ஆகவே, நிறைய வெள்ளாட்டுப் பண்ணைகள் தோன்ற வேண்டும்.\nஏழையின் நண்பனாகவும், ஒரே சொத்தாகவும் உள்ள வெள்ளாடு வளர்ப்பில் தற்போது பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்வத்தை ஆய்விடும்போது வெள்ளாடு, இருபத்துஒன்றாம் நூற்றாண்டு விலங்காக உருவாகிவிடும்.\nஇந்த நூல் ஏழையின் பசு வெள்ளாடு வளர்ப்பு, பா. மரியதாசு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப��பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :\nவீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைக்கும் முறைகள் - Veetileye kaaikari thottam amaikkum muraikal\nநீங்களும் மீன் வளர்க்கலாம் - Neengalum Meen Valargalom\nலாபம் தரும் வேளாண் வழிகாட்டி - Labam Tharum Velaan Vazhikaati\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவார்த்தை விளையாட்டு - Vaarthai Vilaiyaatu\nமனிதன் எப்படி பேராற்றல் மிக்கவன் ஆனான் - Manithan Eppadi Perattral Mikkavan Aanan\nஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும் - I.A.S.Thervum Augumuraiyum\nகுழந்தைகள் நாளைய அறிவுப் பாசறைகள் - Kulanthaigal Naalaya Arivu Paasaraigal\nகிருஷ்ணா நதிக்கரையிலிருந்து - Krishna Nadhikaraiyilirunthu\nமருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனைகள் கையேடு - Maruthuva Aayuvukooda Parisothanaigal Kaiyedu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-24T02:54:40Z", "digest": "sha1:37J5XLBRPDFMUTFLQXJFHC56Y7NYYO62", "length": 9938, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "திருமண வாழ்த்து – நிஷாந்த் & தீபிகா (23/07/2016) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதிருமண வாழ்த்து – நிஷாந்த் & தீபிகா (23/07/2016)\nதாயகத்தில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியை சேர்ந்த சிவகுருநாதன் ஸ்ரீகுலராணி தம்பதிகளின் செல்வப் புதல்வன் நிஷாந்த் அவர்களுக்கும், தாயகத்தில் கோப்பாயை சேர்ந்த பிரான்ஸ் Villeroy நகரில் வசிக்கும் சிவராஜா ரோஜா தம்பதிகளின் செல்வப் புதல்வி தீபிகா அவர்களும் கடந்த 14ம் திகதி ஜூலை மாதம் வியாழக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள்.\nதிருமண பந்தத்தில் இணைந்த நிஷாந்த் தீபிகா தம்பதிகளை வாழ்த்துவோர்: அன்பு அப்பா,அன்பு அம்மா, மாமி, அண்ணா, தம்பிமார், தங்கைமார் தாயகத்தில் வசிக்கும் பெரியப்பாமார்,பெரியம்மாமார்,மாமாமார்,மாமிமார், அண்ணாமார், அக்காமார்,மச்சான்மார்,மச்சாள்மார்,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தம்பதிகள் பல்லாண்டு காலம் பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nதிருமண பந்தத்தில் இணைந்து கொண்ட நிஷாந்த் தீபிகா தம்பதிகள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.\nஇன்றைய த��ிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு தம்பிமார்,மச்சான்மார் றஜீபன்,கஜீபன் சகோதரர்கள்.\nஅவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.\nதிருமண வாழ்த்து Comments Off on திருமண வாழ்த்து – நிஷாந்த் & தீபிகா (23/07/2016) Print this News\nபாடுவோர் பாடலாம் – 22/07/2016 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அரசியல் சமூக மேடை – 21/07/2016\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா (11/02/2019)\nதாயகத்தில் சரவணை வேலணையை சேர்ந்த Paris இல் வசிக்கும் திரு திருமதி கந்தப்பிள்ளை பகீரதி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சிவகரன் அவர்களும்மேலும் படிக்க…\nதிருமண வாழ்த்து – நிதர்சன் & தாரணி (27/10/2018)\nதாயகத்தில் நெல்லியடியை சேர்ந்த சுவிஸ் Lausanne இல் வசிக்கும் சிவனேசன் நளினி தம்பதிகளின் செல்வப் புதல்வன் நிதர்சன் அவர்களும் யாழ்ப்பாணம் மேலும் படிக்க…\nதிருமண வாழ்த்து – ராஜ்குமார் & அகிலா (22/09/2018)\nதிருமண வாழ்த்து – கோகிலன் & நர்மதா (22/08/2018)\nதிருமண வாழ்த்து – சுரேஷ் சுகுந்தா தம்பதிகள் (17/08/2018)\nதிருமண வாழ்த்து – சுதன் & கார்த்திகா தம்பதிகள் (23/06/2018)\nதிருமண வாழ்த்து – இராஜதேவன் & பிராப்தனா (11/06/2018)\n34வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.ரவி ரஞ்சி தம்பதிகள் (10/06/2018)\nதிருமண வாழ்த்து – கார்த்திக் & சபினா (26/05/2018)\nதிருமண வாழ்த்து – குகேந்திரன் & சினோஜா (06/05/2018)\nதிருமண வாழ்த்து – ரதீஸ்குமார் & ஜானுஜா (30/03/2018)\n42வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி.செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகள் (02/10/2017)\nதிருமண வாழ்த்து – விஷ்ஷத் & அஷ்வினி (26/08/2017)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – ஜெகதீஸ்வரன் செல்வராணி தம்பதிகள் (27/06/2017)\n25ம் ஆண்டு திருமண வாழ்த்து – அன்ரனி & வெனிற்றா தம்பதிகள் (10/06/2017)\nதிருமண வாழ்த்து – சாரதி & ஜெனிபர் (21/05/2017)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2014/07/25/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-07-24T02:33:10Z", "digest": "sha1:ZU4V3LA7DRRI32JXLLEFNYGDMOWUEFO6", "length": 7917, "nlines": 186, "source_domain": "hemgan.blog", "title": "அர்ஜுனன் காதல்கள் – ஊர்வசி | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஅர்ஜுனன் காதல்கள் – ஊர்வசி\nதேவர், மனிதர், அசுரர், கந்தர்வர்\nகரை மீறும் நதியலை போல்\nகூடவே ஜோடி ஆடுகளின் பிம்பமும்.\nபுணர்வதற்கில்லை என்று சொல்லியனுப்பி விட்டான்.\nஅவனது முகம் தோன்றி மறைந்தது-\nநன்றி : பதாகை (ஜூலை 13 இதழ்)\n← ராஞ்சா ராஞ்சா அர்ஜுனன் காதல்கள் – உத்திரை →\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2014/12/11/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-07-24T02:32:35Z", "digest": "sha1:OS5GQUQKDN4QONEQ6XAFWLD44HB67ARW", "length": 20964, "nlines": 176, "source_domain": "hemgan.blog", "title": "’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா? | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nசிறப்புப் பதிவு : ஶ்ரீரங்கம் V மோகனரங்கன்\nபாப்பா பாட்டு என்று ஒரு பாட்டு பாரதி பாடியிருப்பது அனைவரும் அறிந்தது. அதில்\nசாதிகள் இல்லையடி பாப்பா – குலத்\nதாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்\nநீதி உயர்ந்தமதி கல்வி – அன்பு\nஎன்ற பாட்டில் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியாரின் வரியாகப் படித்துப் பழக்கம்.\nஆனால் திரு சீனி விசுவநாதன் அவர்களது பதிப்பில்\nசாதி பெருமையில்லை பாப்பா – அதில்\nதாழ்ச்சி உயர்ச்சி செய்தல் பாவம்\nஎன்று வருகிறது. கீழ்க்குறிப்பில் சாதிகளில்லையடி பாப்பா – என்பது 1917ல் வந்த நெல்லையப்பர் பதிப்பு என்கிறார். அப்படியென்றாலும் பாரதியார் இருந்த பொழுதே அவர் சம்மதத்துடன் வந்த பதிப்புதானே அது கையெழுத்துப் பிரதியில் இருந்தாலும் பாரதியார் பதிப்பிற்குக் கொண்ட பாடத்தைத்தானே பாரதி பாடலாகக் கொள்ள வேண்டும் கையெழுத்துப் பிரதியில் இருந்தாலும் பாரதியார் பதிப்பிற்குக் கொண்ட பாடத்தைத்தானே பாரதி பாடலாகக் கொள்ள வேண்டும் இல்லை அவருடைய கையெழுத்துப் பிரதியில் கண்டதுதான��� மிக்க சான்று என்றால், அப்படியென்றால் பாரதியார் சாதிகள் உண்டு, ஆனால் அவற்றில் பெருமை இல்லை. உயர்வு தாழ்வு சொல்லக் கூடாது. அவ்வளவுதான் எனும் கொள்கை உடையவரா இல்லை அவருடைய கையெழுத்துப் பிரதியில் கண்டதுதான் மிக்க சான்று என்றால், அப்படியென்றால் பாரதியார் சாதிகள் உண்டு, ஆனால் அவற்றில் பெருமை இல்லை. உயர்வு தாழ்வு சொல்லக் கூடாது. அவ்வளவுதான் எனும் கொள்கை உடையவரா சாதிகளை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தர்ம சாத்திரங்கள் சாதி பற்றிக் கூறுவதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது பாரதியின் எண்ணமா சாதிகளை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தர்ம சாத்திரங்கள் சாதி பற்றிக் கூறுவதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது பாரதியின் எண்ணமா இல்லையெனில் சாதிகள் இல்லையடி பாப்பா என்பதுதான் பாரதியின் முடிந்த எண்ணமா\nபாரதி பாடல்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம் பதிப்பிலும்\nசாதி பெருமையில்லை பாப்பா – அதில்\nஎன்று போட்டிருக்கிறது. அதன் கீழ்க் குறிப்பில் 1917 பரலி சு நெல்லையப்பர் பதிப்பைக் குறிப்பிட்டு, மேற்படிப் பதிப்பில் என்று சுட்டிக்காட்டி\nசாதிகள் இல்லையடி பாப்பா – குலத்\nநீதி உயர்ந்தமதி கல்வி – அன்பு\nஎன்று பாடலின் வடிவமும் தரப்பட்டு, மேலும்,\n” பாரதியாரின் மிக நெருங்கிய நண்பர் நெல்லையப்பர்; கவிஞர் வாழ்ந்த காலத்திலேயே வெளிவந்த பதிப்பாதலின் பாரதியார் திருத்திக்கொடுத்த வண்ணமே வெளிவந்தது என்றே கொள்ளுதல் வேண்டும்.”\nஎன்றும் மிகத் தெளிவாக அடிக்குறிப்பும் வரையப் பட்டுள்ளது. எனக்கு எழும் சந்தேகம் என்னவெனில் இவ்வளவு தெளிவாக அடிக்குறிப்பில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்பதே பாரதியார் திருத்திக்கொடுத்த வடிவம் என்று சொல்லிவிட்டுப் பின்னர் அந்தப் பாடத்தை முக்கியமான பாடல் அமைப்பிற்குள் காட்டாமல் ஏனோ கீழ்க் குறிப்புக்குத் தள்ளியிருக்கின்றனர் சாதிகளைப் பாரதியார் உடன்பட்டது போன்ற தொனியைத் தரும் வரியான ‘சாதி பெருமையில்லை பாப்பா’ என்ற வரியை ஏனோ பிரதான பாடல் அமைப்பிற்குள் பெய்துள்ளனர் சாதிகளைப் பாரதியார் உடன்பட்டது போன்ற தொனியைத் தரும் வரியான ‘சாதி பெருமையில்லை பாப்பா’ என்ற வரியை ஏனோ பிரதான பாடல் அமைப்பிற்குள் பெய்துள்ளனர் பாரதியார் காலத்திற்குப் பின்னர் வந்த பாடல் வடிவம் என்றால் அவ்வாறு கீழ்க் குறிப்பில் காட்டி, பாரதியின் ���ையெழுத்துப் பிரதியில் என்ன வடிவம் உள்ளதோ அதைப் பிரதானமாகக் காட்டுதல் முறை. ஆனால் இங்கு திருத்தப்பட்ட வரி வடிவம் பாரதி காலத்திலேயே பாரதியாராலேயே திருத்தப்பட்டது என்று அடிக்குறிப்பும் தெரிவித்து விட்டு அவரால் விடப்பட்ட ஒரு வடிவத்தைப் பேணி, பிரதான அமைப்பில் தந்திருப்பது ஏன் என்றே புரியவில்லை.\nதஞ்சை திரு தி ந ராமசந்திரன் அவர்கள் தாம் எழுதிய வழிவழி பாரதி என்னும் பாரதியார் பற்றிய நூலில் பாரதியார் எழுதியது சாதி பெருமையில்லை பாப்பா என்பதுதான். சாதியை அழிக்க முடியாது. சாதி வேற்றுமைகளைக் களைய முடியும் சாதியைக் கடக்கத்தான் முடியும் என்னும் பொருள்பட எழுதுகிறார்.\nபாரதியாரின் பாடல்களைக் கால வரிசையில் தந்த திரு சீனி விசுவநாதனோ பாடலின் வடிவத்தில் ‘சாதி பெருமையில்லை பாப்பா’ என்னும் பாடத்தையே முக்கிய பாடமாகக் காட்டிவிட்டுக் கீழ்க் குறிப்பில் 1917ல் வந்த பதிப்பில் பாடமான ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்னும் பாடத்தைக் காட்டுகிறார். அப்படியென்றால் பதிப்பாசிரியராகிய திரு சீனி விசுவநாதன் பாரதியாரின் அறுதியான பாடல் வரி ‘சாதி பெருமை இல்லை பாப்பா’ என்றுதான் நினைக்கிறார் என்று பொருளாகிறது. அப்படி இல்லையேல் அவர் இந்த வரியைக் கீழ்க் குறிப்பில் காட்டி 1917ஆம் ஆண்டு பதிப்பின் படி ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்னும் வரியை பிரதானமாகக் காட்டியிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை.\nஆனால் ‘பாரதி ஆய்வுகள் சிக்கல்களும் தீர்வுகளும்’ என்னும் நூலில் எழுதும் போது இதே பாப்பா பாட்டைப் பற்றியே ஓர் அத்யாயம் ஒதுக்கி இதன் சிக்கல்களை என்றைக்குமாகத் தீர்க்க வேண்டும் என்று எழுதி வரும் போது புதுமைப் பித்தனின் விமரிசனம் ஒன்றிற்குப் பதில் எழுதுகிறார்.\nபுதுமைப் பித்தன் 1925 ஆம் ஆண்டு வந்த பாரதி பிரசுராலயத்தாரின் பதிப்பில் பாப்பா பாட்டில் பதிப்பித்தவர்கள் பலவித மாறுதல்களுக்கு உட்படுத்திவிட்டார்கள் என்றும், பாட்டுகளைச் சரியான பாடங்களுடன் ஏன் பிரசுரிக்கலாகாது என்றும் கேட்டிருந்தாராம். அதற்குப் பதில் எழுதும் போது திரு சீனி விசுவநாதன் கூறுவது:\n“புதுமைப் பித்தனின் நியாயமான () கேள்வியின் தன்மையைச் சற்றே உரசிப் பார்க்க வேண்டும். ஞான பாநு பத்திரிக்கையிலே பாட்டு பிரசுரமான போது, பதினான்கு செய்யுள்களே இடம் ���ெற்றிருந்தன. 1917 ஆம் ஆண்டிலே பாட்டைச் சிறு பிரசுரமாக நெல்லையப்பர் வெளியிட்ட போது இரு செய்யுள்கள் அதிகமாகச் சேர்க்கப்பட்டன. பாட பேதங்களும் இடம் பெற்றன. 1917 ஆம் ஆண்டிஎலே செய்யப்பட்ட பாட பேத மாறுதல்களே 1919, 1922, 1925 ஆகிய ஆண்டுகளிலே மறுபிரசுரமான “பாப்பா பாட்”டில் தொடர்ந்து இடம் பெற்றன. பாரதி காலத்திலேயே நிகழ்ந்துவிட்ட மாறுதல்களுக்கு அடிப்படை உண்மைகளை ஆராயப் புதுமைப் பித்தன் தவறி விட்டார்.; ‘இலக்கியத்தைப் பிரசுரிக்க முயலும் முறை வேறு’ என்று சொன்னவர், அந்த இலக்கியம் பிரசுரம் செய்யப்பட்ட காலப் பகுதிகளையும் ஆராய முற்பட்டிருக்க வேண்டும்.”\nஇவ்வளவும் புதுமைப் பித்தனுக்குப் பதிலாக எழுதுகின்ற திரு சீனி விசுவநாதன் தாம் பிரசுரித்திருக்கும் கால வரிசையிலான பாரதி பாடல்களில், பாப்பா பாட்டில், 1917 ஆம் ஆண்டில், அதாவது பாரதியார் வாழ்ந்திருந்த காலத்திலேயே வந்த பாடல் வரியின் வடிவமான ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்பதை பாப்பா பாட்டில் முக்கியமான பாடமாகக் காட்டாமல், ‘சாதி பெருமை இல்லை பாப்பா’ என்னும் வரியைக் காட்டியது ஏன் என்று புரியவில்லை.\nசரி. பாரதியாரின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று அவரது மற்ற பாடல் வரிகளை நாம் கவனித்தால் மிகவும் தெளிவாகவே இருக்கிறது.\n“சாதிப் பிரிவுகள் சொல்லி – அதில்\nநீதிப் பிரிவுகள் செய்வார் – அங்கு\nசாதிக் கொடுமைகள் வேண்டாம் – அன்பு\nஆதரவுற்றிங்கு வாழ்வோம் – தொழில்\nஎன்று மிகத் தெளிவாகப் பாரதியார் பாடுகிறார்.\nஅது போல் ‘பாரத தேசம்’ என்னும் பாடலிலும் இன்னும் தெளிவாகக் காட்டிவிடுகிறார்:\nநேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.”\nஔவை சாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடியது வர்ண தர்மத்தை அல்லவே\nஇவ்வளவு தெளிவாக பாரதியின் இதயத்தைப் பாரதியே கல்வெட்டாகப் பல இடங்களிலும் தெளிவுறப் பதிந்து வைத்திருந்த போதிலும், ஏன் அவன் கைவிடுத்த பாடம் தலை தூக்குகிறது\n← சுட்டுணர்வு நஞ்சு →\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/category/tamil-literature/", "date_download": "2019-07-24T03:16:16Z", "digest": "sha1:6SAT3QRZ7JP546WLATEN5SIPZDPQIULC", "length": 108959, "nlines": 277, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "Tamil Literature | கூட்டாஞ்சோறு", "raw_content": "\n(இதன் ஒரு பகுதி மீள்பதிவு)\nசமீபத்���ில் மலேசியா வாசுதேவன் மரணம் அடைந்தார். பெரும் பாடகர். சாதித்தவர். அவரை பற்றி பேசுவதற்கு நல்ல விஷயங்கள் தான் நமக்கு கிடைக்கிறது. யூலஜி ஒன்றும் யதார்தத்திற்கு புறம்பாக இருக்கப் போவதில்லை. ஆனால் யூலஜி என்பது புகழ்ந்து சொல்ல வேண்டிய ஒன்று என்ற ஒரே காரணத்திற்க்காக உண்மைக்கு புறம்மபான விஷயங்களை கூறுவது சந்தர்பத்தை பயன்படுத்தி சமூகத்தை மூளைச் சலவை செய்வதற்கு ஒப்பான அறமற்ற செயல். அரசியல் ஆதாயங்களுக்காக அந்த காலத்திலிருந்து இன்று வரை கட்சிகள் யூலஜியை ஒரு கருவியாக உபயோகப் படுத்திக் கொண்டு வருகிறது.\nதேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. முதலில் இங்கிருந்து துவங்கலாம். ஒரு செயலை எல்லோரும் நல்ல விஷயத்தில் துவங்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் தேர்தல் என்பதும் கெட்டவிஷயம். தேர்தல் முடிந்த பின்னரும் வரும் முடிவுகளும் கெட்ட சமபவம் தான். அடுத்த ஐந்து ஆண்டுகளும் கெட்ட சமபவங்கள் தான். நல்ல காலம், ஐந்து ஆண்டுகள் கெட்ட காலம் முடிந்து அடுத்த கெட்ட காலத்திற்கு உண்டான சமபவங்கள் துவங்கிவிடும். அதனால் மரணம் என்ற ஒரு சமபவத்தோடு தொடர்புடைய ஒன்று இந்த தேர்தல் களத்திற்கு பொருத்தமான ஒன்றே. (சில புரட்சிக் கட்சிகள் தேய்பிறை, வளர்பிறை, ஜாதகம், எல்லாம் பார்த்து பார்த்து முடிவுகள் எடுத்துக் கொண்டிருக்கின்றன. நாம் எதிர் திசையில் செல்வோம்)\nகெட்ட சமபவங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நாம், கொஞ்சம் துணிவுடன் தான் அதை எதிர்கொள்வோமே என்ற ஒரு எண்ணமே ஒழிய இதைப் படித்த பின்னர் நாமெல்லாம் கிளம்பி மக்களை மனம் திருத்தி மகாத்மா காந்திகளை சட்ட சபைக்கு அனுப்புவோம் என்ற நப்பாசையெல்லாம் கிடையாது.\nஇது ஜெயகாந்தன் அண்ணாவிற்கு அளித்த யூலஜி\n(பை த வே, ஜெயகாந்தன் திமுகவையும், அண்ணாவையும் இங்கே குறிப்பிட்டிருந்ததால் மற்ற கட்சிகளும் தலைவர்களும் அப்படியில்லை என்று நம்பி விடவேண்டாம். காம்ராஜ் கூறியது போல் அனைத்துக் கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்)\n”இங்கே வந்திருக்கிற நீங்கள் அண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய கும்பலை ஒத்தவர்கள் அல்லர். நீங்கள் அங்கேயும் போயிருந்திருக்கலாம். எனினும், அந்தக் கும்பலில் நீங்கள் கரைந்து விடவில்லை. எனவேதான், நீங்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிறீர்கள். கும்பல் என்ப��ு கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும்.\nஅண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய அந்தக் கும்பல் எவ்வளவு பெரிது எனினும் இந்தக் கூட்டம் அதனினும் வலிது. கலைகின்ற கும்பல் கரைந்த பிறகு அந்தக் கும்பலில் பங்கு கொண்ட, அந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட மனிதர்களை ஒரு கூட்டமாகச் சந்திப்பதற்கு நான் இங்கு அழைக்கிறேன். இது எனது தனித்த குரலே ஆயினும் இது காலத்தின் குரல் என்பதனைக் கண்டு கொள்ளுங்கள். இந்தக் குரலுக்கு வந்து கூடுகின்ற இந்தக் கூட்டம், பதட்டமில்லாதது; நாகரிக மரபுகள் அறிந்தது; சிந்தனைத் தெளிவுடையது. இதற்கு ஒரு நோக்கமும், இலக்கும், குறியும், நெறியும், நிதானமும் உண்டு…\nஆனால் கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கை. மரணம் உட்பட. கூட்டம் இனிது கூடும்.; இனிது நிறைவேறும். கும்பல் எதற்கு என்று தெரியாமல் கூடும்; எப்படி என்று தெரியாது கலையும். கும்பல் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளூம் இருக்கிற அறியாமையின், பைத்தியக்காரத்தனத்தின் மொத்த உருவம்; அது ஒவ்வொரு மனிதனிலும் இருக்கின்ற மிருகங்கள் வெளிவந்து ஊளையிட்டு உறுமித் திரிகிற வேட்டைக் காடு. கும்பல் ஒரு பலமல்ல; அது பலவீனங்களின் தொகுப்பு. கோழை அங்கேதான் கொலை வெறியனாகிறான்; பேடி அங்கேதான் காமப்பிசாசாகிறான்…\nகாலஞ்சென்ற அண்ணாதுரையைப் பற்றி எனக்கு முன்னால் பல நண்பர்கள் பேசினார்கள். அவர்களது நல்உணர்ச்சிகளைப் புண்படுத்துகிற நோக்கம் எனக்கில்லை. ஆனாலும் அண்ணாதுரையைப் பற்றிய எனது சரியான உணர்ச்சிகளை இங்கே நான் சொல்ல வந்திருக்கிறேன்.\nஇறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப்போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அன��மதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது.\nஅண்ணாதுரையின் மறைவினால் அவர் இந்திய அரசியலில் பிரிட்டிஷ்காரர்களின் கையாளாக நமக்கு அறிமுகம் ஆனவர் என்ற உண்மை மறைந்துவிடுவதில்லை. நாத்திகம், சமூக சீர்திருத்தம் என்ற அசட்டுத்தனங்களில் சிக்கி நமது இலக்கியங்களையும், புராணங்களையும், ஹிந்து சமயத்தையும் பாமரத்தனமாக விமர்சனம் செய்து பாமரர் மத்தியில் புகழடைந்தார் என்கிற உண்மையும் மறைந்து விடாது. அவர் எழுதிய குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப் போவதில்லை. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இரவல். இரவலே ஆயினும் அதை அவர் ஒப்புக் கொள்ளாததால் அது இலக்கியத் திருட்டு. அதற்கும்மேல் அவரது இரவல் சரக்குகள் எத்தகையது என்பதை அறிகிற பொழுது, அவரது தரம் மிகவும் தாழ்ந்தது என்கிற உண்மையையும் இந்த மரணம் வந்து மறைத்துவிடப் போவதில்லை.\nஅவரை அறிஞர் என்று மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்றூ பெருமூடர்களே அழைக்கலாயினர். நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயரெடுத்திருந்த கல்கி அவர்கள் பத்திரிகையில் எழுதிய ஒரு நாடக விமர்சனத்தில் அண்ணாதுரையை பெர்னாட்ஷா என்று வஞ்சகப் புகழ்ச்சி செய்திருக்கிறார். தமிழர்களே உங்களுடைய தற்காலத் தகுதிக்கு இவர்தான் பெர்னாட்ஷா என்பதாகவே அதை நான் புரிந்து கொண்டேன்.\nபாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை…\nஅரசியல்வாதிகள் – அதாவது ஓட்டு வாங்கி, பதவியைப் பிடித்து அதன் மூலம் தங்கள் கொள்கைப்படி தேசத்தை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தோடு பல கொடிகளின் கீழ் லட்சி���த்துக்காகப் பணியாற்றுகிறவர்கள் – அண்ணாதுரையின் தயவை நாடினார்கள். அதற்காக அண்ணாதுரையும், தி.மு.கழகமும் அவர்களோடு பேரம் நடத்தியதுண்டு.\n‘எல்லாவிதமான பலவீனங்களையும் தனக்கும், தனது கழகத்துக்கும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சமுதாய நாணயத்திலும், அரசியல் நாணயத்திலும் மிகவும் பலவீனப்பட்டுப் போன அண்ணாதுரையை தி.மு. கழகம் தனது தலைவராக வரித்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை…\nகலைத்துறை, இலக்கியத்துறை, மொழித்துறை, பொருளாதாரத்துறை, எல்லாமும் சங்கமிக்கிற சமுதாயத்துறை ஆகிய எல்லாவற்றிலும் அண்ணாதுரை எடுத்துக் கொண்ட நிலைகள் தரம் குறைந்து தாழ்ந்து, மூடர்களையும் முரடர்களையும் மட்டுமே சார்ந்து இருந்ததை நான் எப்படி மறப்பேன் \nஅண்ணாதுரை, தான் கைக்கொண்ட எல்லாக் கொள்கைகளையும் ஒரு கட்டத்துக்குப் பிறகு கைகழுவிக் கொண்டுதானிருந்தார். அதற்காகவும் அவரைப் பாராட்ட முடியவில்லை.\nஏனெனில் ஒரு கருத்து தவறானதென்றல் அதைக் கைவிட்டு விடத்தான் வேண்டும்; இது பாமரர்க்கும் அறிஞர்க்கும் பொது. ஆனால் பாமரன் மறுபடியும் ஒரு புதிய தவறிலே சிக்குவான். அண்ணாதுரை தனது வாழ்க்கை முழுவதிலும் புதிய புதிய தவறுகளையே செய்து கொண்டிருந்தார். பொய்யையும் சாகசத்தையும் தமது அரசியலுக்கு மூலதனமாகக் கொண்டிருந்த அண்ணாதுரை, தன்னைப் பற்றிய உண்மைகளை ஒரு உயிலாகக் கூட எழுதி வைக்கவில்லை.\nபண்டித ஜவஹர்லால் நேரு பத்தாண்டுகளுக்கு முன்னாலேயே தமது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தார். தம்மை நாத்திகர்கள் என்று அழைத்து கொண்ட கார்ல் மார்க்சும் எங்கெல்சும் தங்களது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தனர். மகாத்மா காந்தியடிகள் எழுதியதெல்லாம் அவரது வாழ்க்கையின் சாசனமே. இவர்களின் மீதெல்லாம் மரியாதை வைத்திருக்கிற நான், அண்ணாதுரைக்கும் அதே விதமான மரியாதையை எப்படித் தர முடியும் \nஎந்த ஒரு மரணமும் எப்படி எனக்கு வருத்தம் தருமோ, அதே போல அண்ணாதுரையின் மரணத்துக்கு மனிதாபிமானமும் மரியாதையும் மிகுந்த முறையில் எனக்கும் வருத்தம் உண்டு. எனது எதிரிகூட நீண்ட நாள் வாழ்ந்து என்னிடம் தோல்வியை அடைய வேண்டுமென்றே நான் விரும்புவேன். ஒரு மரணத்தின் மூலம் அவன் தப்பிச் செல்வது எனக்கு சம்மதமில்லை. எதிரிகளை வெல்ல வேண்டும். அழிப்பது கூடாது. கொடிய நோய்களி���ாலும், கோரமான விபத்துக்களினாலும் அவர்கள் அழிந்து படுவது கடவுள் சாட்சியாக எனக்குச் சம்மதமில்லை; அந்த அழிவில் லாபம் காண்பதும், மகிழ்ச்சியுறுவதும் காட்டுமிராண்டித்தனமானது….\nஎன்னைப் போலவே இந்த உண்மைகளை உணர்ந்திருந்தும், பெருந்தன்மை கருதியோ அல்லது பேசமுடியாமலோ நீங்கள் மெளனமாயிருக்கிறீர்கள். அந்த மரணத்தையும் இந்த மெளனத்தையும் சமூகத்தின் எதிரிகள் பயன்படுத்துகிறார்கள். நான் ஆரம்பித்த பத்திரிகை கூட அண்ணாதுரைக்கு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கென்று ஒரு பத்திரிகை இல்லாத கொடுமையை நான் இப்போது அனுபவிக்கிறேன் ‘ – என்றெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு மேல் நான் அந்தக் கூட்டத்தில் பேசினேன்.”\n– ஜெயகாந்தன் (ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்)\n(இட்லிவடை தளத்தில் வேறொரு காலகட்டத்தில் வெளியிடப்பட்டது. நன்றி)\nகாலத்தால் அழிந்தவை – பகுதி 2\nஇந்த செவலை ஒரு முறை ஈன்றபோது அந்த பிரசவத்தை எப்படியாவது பார்க்க எண்ணி, கொல்லையில் போய் ஒளிந்து நின்று பார்த்தேன், அப்போது 7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். மிகவும் லாவகமாக பிரசவம் பார்த்தார் தட்சணைக்கோனார், முதலில் நான் பயந்து விட்டேன். இரண்டு நாட்கள் பின்கட்டிற்கு போகவேயில்லை. ஏன் இந்த பசு இவ்வளவு வேதனைப்படுகிறது என்ற விடை கிடைக்காமல் மனது ததும்பும். இந்த தொப்புள்கொடி என்பது கூட வரும் சதைக் கழிவுகளை “இளங்குடி” என்பார்கள் (placenta). இதை ஒரு ஓலைப்பாயில் கட்டி தனியாக எடுத்து வைத்து, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நெடுஞ்சாலையில் உள்ள பெரிய ஆலமரத்தில் கொண்டு போய் கட்டிவிடுவார்கள். இப்படிச் செய்தால் நிறைய பால் கறக்கும் என்ற நம்பிக்கை (இது ஏன் என்று தெரியவில்லை. ஆலமரத்தில் நூல் கட்டுவதும், குழந்தை பிறக்க வேண்டி சிறு தொட்டில்களை மரத்தில் கட்டுவதும் போல அப்போது நிலவிய ஒருவித கிராம நம்பிக்கையாக இருந்திருக்கலாம்). பல பசு மாடுகளும் ஊரில் ஈனும்போதும் இதே போல செய்வதால், நாம் எங்காவது பேருந்தில் வெளியூர் பயணிக்கும் போது, இந்த ஆலமரத்தைக் கடக்கும் போதெல்லாம் ஒரு வித வாடை மூக்கை விரல் விட்டி ஆட்டிவிட்டுச்செல்லும். ஆலமரம் வருவதற்கு முன்னாலேயே, நான் மூக்கைப் பொத்திக்கொள்வேன்.\nமகப்பேறிலிருந்து முதல் மூன்று(அ)ஐந்து நாட்கள் பசுவின் பால் சீம்பால் என்று அழைக்கப்படும். கன்றுக்குட்டி மட்டுமே அருந்தும், இதை நாம் குடித்தால் விஷம் என்பார்கள். விஷமெல்லாம் இல்லை, கன்றுக்குட்டிக்குரியதை நாம் எடுத்துக் கொண்டுவிடக் கூடாது என்பதால் இப்படிச் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். பல முறை இப்பாலை பால் கறப்பவரே எடுத்துக்கொண்டு போவதையும் பார்த்திருக்கிறேன். இப்பாலைக் கொண்டு தட்சணைக்கோனார் திரட்டுப்பால் போன்றதொரு இனிப்பைக் கிண்டியதை பார்த்திருக்கிறேன். பிறந்த மூன்று நாள் ஆகிய கன்றுக்குட்டி கூட விளையாடியிருக்கிறீர்களா துருதுரு கண்களும், அமைதியான முகமும், அதன் அழகும் கொள்ளை கொள்ளும். அது ஒரு இனிமை. அது துள்ளித் திரிந்து, குதித்து ஓடுவதும், அதை பிடிக்க முடியாமல் திணறுவதையும் அனுபவித்தால்தான் தெரியும். அந்த கொட்டிலுக்குள்ளே அதை அவிழ்த்து விட்டு ஓடி விளையாடவேண்டும். தாய்ப் பசு பார்வையிலேயே வைத்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் தாய்க்கு கோபம் வந்துவிடும். அதற்கு கைக்கு அடக்கமாக பாதி பந்தை மூங்கிலில் பின்னினார்ப்போல் ஒரு கவசத்தை மாட்டி விடுவார்கள், அது மண் தின்றுவிடாமல் இருக்க.\nகோவிலுக்கு நேர்ந்து விடும் மாடுகள் பிறர் நிலத்தில் போய் மேய்ந்தால், ஒன்றும் கூறமாட்டார்கள், அதற்கு அடையாளமாக, முதுகில் ஒரு நாமம் போல் கரிக்கோடை போட்டுவிடுவார்கள். நம் வீட்டு மாடு மேய்ச்சலுக்கு போய்விட்டு யார் வீட்டுத் தோட்டத்திலோ, வயலிலோ, வைக்கப்படப்பிலோ மேய்ந்துவிட்டால், சத்தமில்லாமல் ஊர் கிராம அலுவலகத்தருகே உள்ள பவுண்டுத்தொழு என்ற இடத்தில் அடைத்துவிடுவார்கள். இந்த ‘பவுண்டுத்தொழு’ சுவாரசியமான ஒன்று. சுமார் ஆறடிக்கு ஆறடி என்ற கணக்கில் பெரிதான கல் மதில் சுவர் எழுப்பப்பட்டிருக்கும், மேற்கூறை கிடையாது, வெட்டவெளியாக விடப்பட்ட ஒரு அறைதான் ‘பவுண்டுத்தொழு’. இதற்கு ஒரு சிறு பூட்டும், திறவுகோலும் இருக்கும், இந்த திறவுகோல் கிராம அலுவலகத்திலுள்ள அதிகாரியிடம் இருக்கும். இந்த மாடு எங்கள் விளைநிலத்தில் மேய்ந்து நெற்பயிரை நாசம் செய்து விட்டது என்று கூறி கிராம அதிகாரியிடம் திறவுகோல் வாங்கி அடைத்துவிடுவார்கள்.\nகாலை சுமார் 9 மணிக்கு அடைத்து விட்டார்கள் என்றால், நம் மாடை காணாமல் தேடிக் கண்டுபிடித்து ஒரு 11 மணிக்கு வந்தாலும் – அதற்குண்டான ஒரு ரூபாய் அபராதத��தை செலுத்தி மாடை பத்திப்போகமுடியாது. சட்டப்படி மாலை ஐந்து மணிக்குத்தான் திறப்பார்கள். அதுவரை காத்திருக்கவேண்டியதுதான். நம் மாடு காணாமல் போய்விட்டால், நமக்கு எப்படித் தெரியும் ஒவ்வொரு இடமாக தேடிக்கொண்டே போகவேண்டும். சிலர், ஜோஸியரிடம் போவார்கள். குற்றங்கவாத்தியார் என்ற ஒரு ஜோசியர் இருந்தார், பானைத் தொப்பையும், காதுகளில் கடுக்கனும், சிவப்பில் வேட்டியும், கட்டி ஆஜானுபாகுவாக கண்ணை மூடிக்கொண்டு 9க்குள் ஒரு நம்பர் சொல்லு என்பார். பின் அங்கு மேய்கிறது, இங்கு மேய்கிறது என்று கூறுவார். சில நேரத்தில், ‘பவுண்டில்’ அடைத்துள்ளார்கள் என்று துல்லியமாக கணிப்பார். இவர் பையனே முன்கூட்டி எல்லா இடத்திலும் தேடிவிட்டு இவரிடம் கூறிவிடுகிறானோ என்ற சந்தேகம் நெடுநாள் எனக்குண்டு.\nஒருமுறை எங்கப்பா வைத்த உணவை சாப்பிடாமல் அடம்பிடித்த செவலைப் பசுவை அடித்துவிட்டார். அன்று எங்கம்மா மிகவும் அழுது சோகமாக்க்காணப்பட்டார். குடும்பத்தில் ஒன்றாகவே கருதப்படும் கால்நடைச் செல்வங்களால் மகிழ்ச்சியும், சரியாக சாப்பிடவில்லையென்றால் வருத்தமும் பட்ட காலங்கள் உண்டு. பருத்திக் கொட்டை, புண்ணாக்கை அரைக்கும் போது கொஞ்சம், எள்ளு, கொள்ளு, உப்பையும் போட்டு சுவையைக் கூட்ட அரைப்பார்கள். வைக்கப்படப்பு என்ற வைக்கோல் தேக்கி வைக்கும் பகுதி எப்போது ஒரு வெதுவெதுப்பாகவே இருக்கும். இதன் மேல் நாங்கள் உருண்டு பிரண்டு சண்டையிட்டுள்ளோம், உடம்பில் துணியில்லாமல் பிரளும்போது அரித்துக் கொட்டும், ஈரமாக இருந்தால் ஒருவித வாடை வரும். பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பம் குடிபெயர்ந்து வடக்கே போனபோது 2 பசுமாடு, எருமைமாடுகளை விற்கும் படி ஆயிற்று. மனது கணத்தது.\nபல வருடம் உருண்டோடி, காலத்தின் சுவடில் பயணித்து, நாமும் அதே போல் மாற்றிக்கொண்டபின், என் பழைய வீட்டிற்கு போனேன். தொழுவம் இருந்தது. ஆட்டுக்கல் குழவி உடைந்து, சற்று கீழே புதைந்து இருந்தது. பலவருடம் உபயோகத்தில் இல்லாமல் இருந்த சுவடு தெரிந்தது. மேற்கூரை ஓடுகள் எல்லாம் உடைந்து, எல்லாமே அலங்கோலமாக இருந்தது. வைக்கோற்படப்பு இருந்த இடத்தில் கோரைப்புற்களும், மரமும் இருந்தது. பசுமாடு இருந்தபோது நடந்த இயல்பு வாழ்வும், பழைய நினைவுகளும் மட்டுமே பசுமையாக மனதில் ஓடியது. ‘இதுவும் கடந்து போகும்’ என்ற வாக்கின்படி கால மாற்றத்தால் நாம் அனுபவித்த எல்லாமே கைவிட்டு போய்விட்டது ஒருவித ஏமாற்றத்தை கொடுத்தது. இனி அப்பசுமை வராது என்று உறுதியாக தோன்றியது. மனதிற்கும், உள்ளத்திற்கும் இன்பமளிக்கும் எல்லாவற்றையும் உதறிவிட்டு, எல்லாக் கெடுதல்களையும் ரசிக்க மனம் பக்குவப்பட்டுவிட்டது ஒருவிதத்தில் காலத்தின் கோலம்தான். இதுபோல் அனுபவிக்காத, ரசிக்காத வருங்காலத் தலைமுறை அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை. ஒரு விதத்தில் நாமும், நம் அனுபவங்களும் ‘பவுண்டுத்தொழு’விற்குள் அடைக்கப்பட்ட பசுமாடுதான்.\nகாலத்தால் அழிந்தவை – பகுதி 1\nகனக விஜயரும் கரிகால சோழனும் கங்கை கொண்டதும்\nதமிழ் மணம் நட்சத்திரப் பதிவு 4\nசிறு வயதில் படித்ததுதான் – தமிழை இழித்துப் பேசிய கனக விஜயர் தலையிலே கல்லேற்றிக் கொண்டு வந்தான் சேரன் செங்குட்டுவன், இமயம் வரை படையெடுத்துப் போய் வென்று வந்தான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், இமயம் வரை படையெடுத்துப் போய் வென்றான் கரிகால சோழன், கங்கை வரை சென்று வென்று வந்த ராஜேந்திர சோழன் என்றெல்லாம் பெருமிதத்தோடு சொல்லிக் கொடுக்கப்பட்டது, மூலைக்கு மூலை அரசியல் கூட்டங்களில் – குறிப்பாக தி.மு.க. கூட்டங்களில் பேசப்பட்டது.\nஎல்லாம் சரிதான், அது எப்படி இந்த படையெடுப்புகளைப் பற்றி தமிழ் நாட்டுக்கு வெளியே எதுவும் பேசப்படுவதில்லை கனக விஜயர் எந்த பகுதிக்கு ராஜா கனக விஜயர் எந்த பகுதிக்கு ராஜா சமுத்திர குப்தன் தொண்டை நாடு வரை திக்விஜயம் செய்தது பல்லவ அரசின் ஆவணங்களில் இருக்கிறது, மாலிக் காஃபூர் மதுரையை அழித்ததற்கு ஆவணம் இருக்கிறது, செங்குட்டுவனுக்கும், நெடுஞ்சேரலாதனுக்கும், கரிகால சோழனுக்கும் எதையும் காணோமே சமுத்திர குப்தன் தொண்டை நாடு வரை திக்விஜயம் செய்தது பல்லவ அரசின் ஆவணங்களில் இருக்கிறது, மாலிக் காஃபூர் மதுரையை அழித்ததற்கு ஆவணம் இருக்கிறது, செங்குட்டுவனுக்கும், நெடுஞ்சேரலாதனுக்கும், கரிகால சோழனுக்கும் எதையும் காணோமே சிலப்பதிகாரத்தில் கரிகாலன் மகத (இன்றைய பீகார்), அவந்தி நாடுகளை வென்றதாக இருக்கிறதாம். வட நாட்டு சரித்திர புத்தகங்களில் தெற்கே இருந்து யாரும் படையெடுத்து வந்ததாக சொல்லப்படவே இல்லையே சிலப்பதிகாரத்தில் கரிகாலன் மகத (இன்றைய பீகார்), அவந்தி நாடுகளை வென்றதாக இருக்கிறதாம். வட நாட்டு சரித்திர புத்தகங்களில் தெற்கே இருந்து யாரும் படையெடுத்து வந்ததாக சொல்லப்படவே இல்லையே நான் படித்த வரையில் இவை வட நாட்டு சரித்திரத்தில், மக்கள் நினைவில் இல்லவே இல்லை.\nகங்கை கொண்ட ராஜேந்திரனுக்கு மட்டுமே தமிழ் நாட்டுக்கு வெளியே ஆவணம் இருக்கிறது. ராஜேந்திரனும் நேர் வடக்குப் பக்கம் போகவில்லை. இன்றைய ஒரிஸ்ஸா (கலிங்கம்) வரையில் அன்றைய நட்பு நாடான வேங்கி நாடு பரந்திருந்தது. ராஜேந்திரனின் தளபதிகள் கலிங்கம் வழியாக இன்றைய வங்காள மாநிலம் வரை போய் அங்கிருந்து கங்கை தண்ணீரை சோழ நாட்டுக்கு கொண்டு வந்தார்கள். (கங்கை இன்றைய கல்கத்தாவுக்கு அருகேதான் கடலில் கலக்கிறது.) இது ஒன்றுதான் ஆவணங்கள் இருக்கும், கொஞ்சமாவது வடக்குப் பக்கம் போன படையெடுப்பு என்று நினைக்கிறேன்.\nநான் சரித்திர நிபுணன் இல்லை. சிலப்பதிகாரத்தையும் படித்தவன் இல்லை. படித்தவர்கள், நிபுணர்கள் யாராவது இருக்கிறீர்களா (டாக்டர் நாகசாமி மாதிரி யாரிடமாவது கேட்க வேண்டும்.) இதைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா (டாக்டர் நாகசாமி மாதிரி யாரிடமாவது கேட்க வேண்டும்.) இதைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா இது உண்மையிலேயே வரலாறா இல்லை தொன்மமா இது உண்மையிலேயே வரலாறா இல்லை தொன்மமா\nசாயாவனம் – சா. கந்தசாமி\nநல்ல இலக்கியம். இதை படிக்கும் வரை என்னவாக இருக்கும் என்று ஊகம் செய்ய முடியாத தலைப்பு. சா. கந்தசாமி எப்படி கதையை எடுத்துச் செல்வார் என்றும் எப்படி முடிப்பார் என்றும் சற்றும் யூகிக்க முடியவில்லை. எனக்கு பரிச்சயமேயில்லாத கதை. ஆனால் முதல் சில பக்கங்களிலேயே ஒரு உயர் ரக இலக்கியம் படிக்கிறோம் என்று தோன்றி விட்டது. ஏற்கனவே ஆர்வி யிடம் ரெக்கமண்டேஷன் வேறு வந்திருந்தது.\nசா.கந்தசாமி சாயாவனம் நாவலில் சோஷியலிஸத்திற்க்கும் முதலாளித்துவத்திற்கும் உள்ள போராட்டங்களை கதை களத்தின் மற்றும் பாத்திரங்களின் மூலமாகவும் மிகவும் புத்திசாலித்தனமாகவும், மென்மையாகவும் கையாண்டிருக்கிறார். வித்தியாசமான படிவம். நாயகன் சாயாவனத்தில் மாற்றங்களை புகுத்தி கிராமத்தின் இயற்க்கையையும், மக்களின் இயல்பையும் தடம் புரள செய்து தடுமாற்றம் தருகிறான்.கதை முழுவதும் நாயாகனாக தோன்றுபவன் இறுதியில் வில்லனாக இருப்பானோ என்று வசகர்களின் முடிவுக்கு விட்டு வி���ுகிறார் கந்தசாமி.\nஇந்த கதை முழுவதும் ஒரு குறியீடாக பார்க்கலாம் என்று பாவண்ணன் சொல்வது முழுவதும் ஏற்றுக் கொள்ளமுடிகிறது. பரந்த குறியீடாக எடுத்துக் கொண்டு படித்தால், கதையில் வரும் பல கட்டங்களை நிஜத்துடன் தொடர்பு படுத்தி பார்த்து பல விஷயங்களை ஊடுருவி அறியலாம். சிதம்பரம் தன் உணர்வுகள் சராசரி மனிதர்களின் உணர்வுகளோடு ஒத்து போகாமல் தவிக்கும் பொழுது எந்த அளவுக்கு முதலாளித்துவம் ஒருவனுக்கு அகச் சரிவை விளைவிக்ககூடும் எனபதும், யதார்த்தத்தை விட்டு விலக்கி வைக்கும் என்பதும், எளிய மக்களின் நுண்ணுணர்வுகளை முரட்டு தனமாக அழிக்கும் என்பதும் குறியீடாக வெளிப்படுத்துகிறார் சா. கந்தசாமி.\nஇயற்க்கையின் எந்த உயர்வையும் மதிக்கும் மற்றும் ரசிக்கும் உணர்வையும் இழந்து விடும் சிதம்பரம் அவன் குறிக்கோள் ஒன்றைத்தவிர எதையும் பார்க்கும் சக்தியை இழந்துவிடுகிறான். அதனால் அழிவு என்பது அவனுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. இயற்க்கையை அழித்து அதன் மேல் மாநகரங்களாக உருவாகிய கான்கிரீட் காடுகளின் பின்னால் பல ரசனையிழந்த சிதம்பரங்களின் குறிகோள்கள் பல எளிய மக்களின் மேல் மூர்க்கமாக திணிக்கப்பட்டுள்ளதை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. தன்னைச் சார்ந்தவன் என்பதால் சிவனாண்டித் தேவர் பல வருடஙகளாக பார்த்து வந்த தோட்டப் பிரதேசங்களை சிதம்பரத்திற்க்காக அவன் இஷ்டப்படி விட்டுவிடுவது, உறவுகள் மதியை மயக்கி எளிய மனிதனின் எண்ணங்களினை முரணடையச்செய்யும் வல்லமை படைத்தது என்பது புரிகிறது.\nபார்ட்டர் சிஸ்டம் (பண்ட மாற்று முறை) எவ்வளவு தூரம் மக்களை பேராசை கொள்ளாதவாறு பாதுகாக்க முடியும் என்பது சாயாவனத்தின் மக்கள் மனப்போக்குகளில் மூலம் கவனிக்க முடிகிறது. கரன்சி நோட்டுகள் இல்லாமல் வாழமுடியும் என்று சொல்கிறார் கந்தசாமி. முடியுமா\nதனி மனிதனாக சிதம்பரம் சாயாவனத்தில் போராட்டம் நடத்தியதை படிக்கும் பொழுது எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் “The old man and the sea” நாவலை நினைவுப்ப்டுத்தியது. சிதம்பரம் பறவையை நெருப்பில் தூக்கி எறியும் கட்டம் “Farewell to Arms”ல் எறும்புகளின் மேல் விஸ்கியை ஊற்றிய காட்சி நினைவில் தோன்றியது.\nஇலக்கியத்தை எவ்வளவு வலிமை பொருந்தியதாக படைக்க முடியும் என்பதை அவர் சம்பவங்களின் மூலமும் ஆளுமைகளின் மூலமும் நமக்கு கற்றுத் தருவது போல் இருக்கிறது. நிச்சயம் சாயாவனத்தை பல்கலைகழகங்கள் தங்கள் இலக்கிய பாடதிட்டத்திற்கு பயன் படுத்திக் கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன். ஏற்கனவே சாயாவனத்தை பயன் படுத்திக் கொள்ளும் பள்ளிகள் இருக்கிறதா\nபுதுமைப்பித்தன் மறைவு பற்றி விகடனில் வந்த செய்தி\nதமிழ் எழுத்தாளர் உலகத்தில் பிரசித்தி பெற்றவரான ஸ்ரீ விருத்தாசலம் (புதுமைப்பித்தன்) மறைவு இலக்கிய அன்பர்களிடையே பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது. கற்பனைகள் மிகுந்த அவருடைய எழுத்துக்கள் புரட்சியும் புதுமையும் கொண்டு தமிழ் எழுத்தில் ஒரு புது சகாப்தத்தையே ஆரம்பிக்கக் கூடியவை. தமிழிலக்கியத்தில் மறுமலர்ச்சிக்கு முன் நின்று நவ நவமான சிருஷ்டிகள் செய்தவர்களில் புதுமைப்பித்தனுக்கு ஓர் உயர்ந்த ஸ்தானம் உண்டு. அன்னாருடைய மறைவுக்காக எழுத்தாளர் சங்கக் காரியதரிசி சங்கத்தின் சார்பாக வருத்தத்தைத் தெரிவித்து, அவர் பெயரால் ஒரு நிதி திரட்டி அவர் குடும்பத்துக்கு அளிக்கவும், அவருக்கு சாசுவதமான ஒரு ஞாபகச் சின்னம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார். எழுத்தாளர்களும் எழுத்தின் சுவையறிந்தவர்களும் இந்த முயற்சிக்கு நல்ல ஆதரவு அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nபுதுமைப்பித்தன் மாதிரி ஒரு ஜீனியஸ் மறைந்ததற்கே நாலு வரி ஆபிச்சுவரிதான் வந்திருக்கிறது எழுத்தாளன் “செத்த பிறகு சிலை வைக்காதீர்” என்று எழுதியவருக்கே ஞாபகச் சின்னமாம் எழுத்தாளன் “செத்த பிறகு சிலை வைக்காதீர்” என்று எழுதியவருக்கே ஞாபகச் சின்னமாம் அவருக்கு ஆவி உலகத்தில் தெரிந்திருந்தால் இந்த irony-ஐ மிகவும் ரசித்திருப்பார்\nதொடர்புடைய பக்கம்: புதுமைப்பித்தனும் சந்திரபாபுவும்\nதேவன் மரணம் – விகடன் தலையங்கம்\n5.5.57-இல் தேவன் இறந்தபோது அவர் விகடன் ஆசிரியர். அவரது மறைவைப் பற்றி ஒரு தலையங்கம் எழுதி இருக்கிறார்கள்.\nசென்ற 23 ஆண்டுகளாக அவர் எழுதிய சிரஞ்சீவி இலக்கியங்கள் நம் கண் முன் இருக்கின்றன. ஆனால் ஸ்ரீ தேவன் மறைந்துவிட்டார். வடபழனி ஆண்டவனைப் பற்றி மனமார எழுதிய பேனா மன்னர், அவர் திருவடியிலேயே இரண்டறக் கலந்துவிட்டார்.\nஅவர் பேனாவிலே பிறந்த துப்பறியும் சாம்புவும், கல்யாணியும், கோமதியின் காதலனும், ஸ்ரீமான் சுதர்சனமும் உயி���் பெற்றுச் சிரஞ்சீவிகளாக உலாவிக்கொண்டிருக்கையில், அவர்களைப் படைத்த பிரமன் இறைவனடி சேர்ந்துவிட்டார்.\nஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்டவர்கள் கூட ஸ்ரீ தேவனுடைய ஜஸ்டிஸ் ஜகந்நாதனையும், ஸி.ஐ.டி. சந்துருவையும் படித்துவிட்டுத் தமிழிலும் இப்படிப் புதுமைக் கருத்துக்களுடன் எழுத முடியுமா என்று வியந்து பாராட்டினார்கள்.\nதேவன் அவர்களின் நஷ்டம் தமிழ்நாட்டுக்கே ஈடு செய்ய முடியாதது என்றால், விகடனுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தைப் பற்றி எப்படி எழுதுவது அவருடைய அற்புதமான கதைகளை, எழுத்துக் கோக்கும்போதே படித்துக் களித்த ஆனந்த விகடன் கம்பாஸிடர்கள் அத்தனை பேரும் இன்று அழுது கண்ணீர் வடிக்கின்றார்கள். ஆசிரியர் குழாம் அலறித் துடிக்கிறது. கடமை உணர்ச்சியும், அன்பும், எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் நற்குணமும் படைத்த உத்தமமான நிர்வாக ஆசிரியரை இழந்து விகடன் கண்ணீர் வடிக்கிறான். 5.5.57 ஞாயிற்றுக்கிழமை பகல் ஒன்றரை மணிக்கு, தேவன் தேவனாகி விட்டார். அவர் பூத உடம்பு மறைந்து விட்டது. புகழுடம்புடன் ஆனந்த விகடன் வாசகர்களின் உள்ளங்களில் குடி புகுந்துவிட்டார்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு->தேவன் பக்கம்\nதேவன்: தமிழ் எழுத்துலக ஜாம்பவான்\nகோபால் தேவன் பற்றி எழுதி இருக்கும் பதிவு. கோபாலின் இன்ஸ்பிரேஷன் தேவன்தானாம்.\nதுப்பறியும் சாம்பு அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து தமிழ் கொஞ்சம் ததிங்கினத்தொமாக இருக்கும் என் பெண்ணுக்கு கூடப் பிடித்திருக்கிறது. பாதி சாம்பு கதைகளை நான் சொல்லி அவள் கேட்டிருக்கிறாள்.\nஜஸ்டிஸ் ஜகன்னாதனில் “குற்றவாளி” ஈஸ்வரன் என்று எழுதி இருக்கிறார். ஈஸ்வரன் டிஃபென்ஸ் வக்கீல் என்று நினைவு. சரியாக நினைவிருப்பவர்கள் சொல்லலாம்.\nஎழுத்தாளர் தேவன் (மகாதேவன்) மறைந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் (5, மே – 1957) ஓடிவிட்டன என்றாலும் அவர் எழுத்துக்கள் மட்டும் என்றும் மக்கள் மனதை விட்டு மறையவே மறையாது. மகாகவி பாரதி போல குறைந்த வயதே தேவன் பூமியில் இருந்தாலும் நிறைந்த சாதனையை தமிழ் எழுத்துலகுக்குக் கொடையாக தந்துவிட்டு வானுலகம் சென்றவர். ஆனந்தவிகடனில் உதவி ஆசிரியராக சேர்ந்து படிப்படியாக ஆசிரியராக உயர்ந்து சாதனை படைத்த இந்த மாபெரும் எழுத்தாளர் தனது 44ஆம் வயதிலேயே மறைந்து போனது தமிழுக்கும் ��மிழ் எழுத்துக்கும் ஒரு பெரிய சோகம்.\nஎளிமையான நகைச்சுவை (தேவன் வார்த்தையில் ‘ஹாஸ்ய ரஸம்’) என்பது தேவனுக்கு கை வந்த கலை. அவரை சுற்றி வாழும் மனிதர்கள், பொதுவாக மக்கள் வாழும் போக்கு, நாட்டின் அன்றைய நிலை, மக்களின் பேச்சு வழக்கு, பழகும் விதம் இவை எல்லாமே அவர் கதைகளில் மிக நேர்த்தியாகவும் வாசகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும்படியாகவும் சொல்லப்பட்டிருக்கும்.\nமிஸ்டர் வேதாந்தம், மிஸ் ஜானகி, கல்யாணி, ஜஸ்டிஸ் ஜகன்னாதன், ஸ்ரீமான் சுதர்சனம், துப்பறியும் சாம்பு, இன்னும் எத்தனையோ புதினங்கள் மூலம் தேவனின் எழுத்துக்கள் தமிழுலகத்தில் நீண்ட நெடுங்காலம் நிலைத்து இருக்கும். அந்தக் காலத்தில் ஆங்கில மோகம் பிடித்து ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்ட வர்க்கத்தினரை, தன் இயல்பான நகைச்சுவை சேர்த்த எழுத்து மூலம் தமிழுக்கு இழுத்தவர் தேவன்.\nஎன் எழுத்துகளுக்கு ஆத்திசூடி தேவன் எழுத்துகள்தான் என்று பெருமையாக சொல்லிக்கொள்வேன். தேவனின் புதினங்கள் மட்டுமல்ல அவர் எழுதிய சிறு கதைகளும் கட்டுரைகளிலும் அவர் கைவண்ணம் அதிகமாகவே ரசிக்கலாம்.\n1947 ஆம் ஆண்டில் வெளிவந்த தேவனின் ‘கோபம் வருகிறது‘ கட்டுரையிலிருந்து ஒரு சில பகுதிகளைப் பார்ப்போமா (தேவன் எழுதிய சீனுப்பயல் கதைத் தொகுப்பில் இருந்து.)\nமனிதருக்கு மனிதர் கோபம் வித்தியாஸப்படுகிறது. கோபமூட்டக் கூடிய சந்தர்ப்பங்களின் தன்மையும் அதை அடக்கப் பெற்றிருக்கும் சக்தியையும் பொறுத்திருக்கிறது அது. ‘முடவனுக்கு விட்ட இடத்தில் கோபம்’ என்பது பிரசித்தமான வசனம். துர்வாச முனிவருக்குக் கோபம் வர ஒரு காரணமும் தேவை இல்லை. “ஸார் நீங்கள் கடைசியாக கோபித்துக் கொண்டு எட்டு நிமிஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது போல் இருக்கிறதே நீங்கள் கடைசியாக கோபித்துக் கொண்டு எட்டு நிமிஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது போல் இருக்கிறதே” என்று ஞாபகமூட்டினால் போதும்: “பிடி சாபம்” என்று ஞாபகமூட்டினால் போதும்: “பிடி சாபம் இது வரை ஏன் ஞாபகப்படுத்தாமல் இருந்தாய் இது வரை ஏன் ஞாபகப்படுத்தாமல் இருந்தாய்” என்று கோபித்துக் கொண்டு விடுவார்.\nஎனக்கு கோபம் வரும் விதத்தை பின்னால் நினைத்துப் பார்த்து சிரித்திருக்கிறேன். என்னுடைய கோப வேளையில் எனக்கு யாரைக் கண்டாலும் பிடிக்காது. எனக்குப் பிடித்த டிபனைக் கூட முதலில் தொடமாட்டேன். கோபம் விரக்தியாக வேற்றுருவம் கொண்டு, ‘நான் கண் காணாமல் தொலைந்து போய்விடுகிறேன். இந்த வீட்டில் இனிமேல் எதையும் சாப்பிடுவதாய் இல்லை” என்றெல்லாம் பேசி, மெள்ள மெள்ள வழிக்கு வந்து.. “சரி சரி சீக்கிரம் இலையைப் போடு. நான் ஆபீசுக்குப் போகிறேன்\nராஜத்துக்குக் கோபம் வருவதுண்டு. எல்லா ஸ்திரீகளையும் போலவே அது எப்போது எதற்காக வரும் என்று சொல்வதற்கில்லை. கடும் மெளனத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், எனக்கு வேண்டிய சகல உபகரணங்களையும் உரிய காலத்திற்கு முன்னால் அவள் எடுத்து வைப்பதிலிருந்தே அவளுக்கு அது கோப வேளை என்று ஊகித்துக்கொள்வேன்.\n‘இவ்வளவு நன்றாக சிசுருஷைகள் நடப்பதென்றால், ராஜம், நீ அடிக்கடி கோபித்துக் கொள்ளேன்’ என்று கூட நான் அவளைக் கேட்டுக் கொள்ளலாமா என்று நினைப்பதுண்டு. ஆனால் கேட்பதில்லை.\nநானும் என் சகோதரியும் சிறுவர்களாக இருந்த போது எங்கள் தகப்பனாரிடமிருந்து ஒதுங்குவோம். முக்கியமாக அவர் ‘சவரம் செய்து கொண்ட தினங்களில்’ அதிக கோபமாக இருப்பது போல் எங்களுக்கு ஒரு பிரமை தோன்றும்.\nகோபத்தினுடைய குணம் ஒன்று உண்டு. யார் மிகவும் அன்புக்கும் விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்களோ, அவர்கள் மீதுதான் அது லகுவில் பாயும். நமக்கு வேண்டியவர்களின் சிறு பிழையையும் நாம் மன்னிக்கத் தயாரில்லை. கருங்கல்லுடன் போட்டி போடும் பொரி விளங்காய் உருண்டையை அஞ்சாமல் கடிப்போம் – அன்னத்துடன் ஒரே ஒரு சிறு கல் இருந்துவிட்டால் அதை பொறுக்கமாட்டோம் அல்ல்வா\nபெரிய நோய்களைப் போல் இதயத்தில் கோபத்தைத் தங்கவிடவே கூடாது. பாலிலிருந்து வெண்ணெயைக் கடைந்தெடுத்து விட்டாப் போல, அவ்வப்போது அதை நீக்கி விடுவதே நலம்.\nநான் கூர்க்கா சேவகர்களைப் பார்த்திருக்கிறேன். இடையில் ஒரு தோல் பையில் ஒரு கத்தி சதா தொங்கிக் கொண்டிருக்கும். கத்தியின் கைப்பிடி மட்டும் என் கண்ணில் பட்டிருக்கிறதே ஒழிய அதன் இரும்பு பாகத்தை நான் கண்டதே இல்லை. ஆபத்திற்கு கத்தி இருக்கிறது.. ஆனால் உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை. கூடியவரை அதை எடுக்காமலேயே சமாளித்துக் கொள்ளப் பார்க்க வேண்டியதுதான். கோபம்தான் அந்தக் கத்தி.\nகோபித்துக் கொள்ளாதீர்கள். கட்டுரை இங்கே முடிந்து விட்டது.\nதேவனுக்கு பெரிய புகழ் பெற்றுத் தந்தவை என்னவோ அவ��் ஆனந்தவிகடனில் தொடராக எழுதிவந்த புதினங்கள்தான். இந்தக் கால திரைப்படத்தில் ‘ஃப்ளாஷ்பாக்’ காட்சிகள் என்பார்களே, அதைப் புதினங்களில் எனக்குத் தெரிந்து முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் தேவன் ஒருவரே. மிகப் புதுமையான முறையில் தொடர்களின் காட்சி எழுதப்படும்போது, வாசகர்கள் இயல்பாக ஒன்றிவிடுவது இயற்கைதான். மிஸ் ஜானகி என்ற ஒரு புதினத்தில் எந்த இளம் எழுத்தாளரும் பால பாடமாக எடுத்துக் கொள்ளவேண்டிய அளவுக்கு கதையமைப்பையும், உவமைகளையும் உருவாக்கியிருப்பது அவர் கதை எழுதும் திறனுக்கு ஒரு சான்று.\nதேவன் புதினங்களை சற்று மேலோட்டம் விடுவோமே.\nதேவன் நாவல்களில் அனைத்துக் கதாபாத்திரங்களுக்குமே ஒரு முக்கியத்துவம் கிடைக்கும். சிறிய கதாபாத்திரம் ஒவ்வொன்றிலும் கூட தேவனின் கைவண்ணத்தை ஆங்காங்கே காணலாம். இதோ கல்யாணி புதினத்தில் வரும் ஒரு சிறிய கதாபாத்திரத்தைப் பற்றி தேவன் சொல்வதைப் பார்ப்போம்:\nகும்பகோணத்தில் மடத்தெருவில் இருந்தது டாக்டர் பி.ஜி. கிருஷ்ணனுடைய வீடும் ஆஸ்பத்திரியும். கீழே குடித்தனம், மாடியில் ‘டிஸ்பென்ஸரி’ என்று வைத்துக் கொண்டிருந்தார் டாக்டர். வாசல்புறமாக இருந்த மாடிப்படி மிக மிக செங்குத்தாக இருக்குமாகையால், அதில் ஏறி பழக்கப்பட்ட பேர் அவ்வளவு பேருக்கும் அதில் இருப்பது முப்பத்திரண்டு படிகள் என்பது ‘நெட்டுருப்’ பாடம்.\nமாடியில் டாக்டரின் அறைக்கு உள்ளே, டாக்டர் உட்காருவதற்காக ஒரு மேஜையும் நாற்காலியும் போட்டிருக்கும். மேஜை நிறைய புஸ்தகங்களாகவே அடுக்கியிருக்கும். டாக்டரின் நாற்காலியைத் தவிர இன்னோரு இரும்பு நாற்காலியும் ஒரு ஒற்றை பெஞ்சும் போட்டிருக்கும். இரும்பு நாற்காலியில் உட்கார உரிமை பெற்றவர் ஒன்று, டாக்டரின் அத்யந்த நண்பராக இருப்பார் அல்லது யாராவது பெரிய உத்யோகஸ்தராக இருப்பார்.\nஒற்றை பெஞ்சு நிறைய வியாதிஸ்தர்கள் கூடி, ஹாலின் பல இடங்களிலும் நின்று, மாடிப்படியிலும் கூட விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் படிக்கு ஒன்றாகப் பதுமைகள் நின்றன போல் சிலர் நிற்கத் தொடங்கிய பிறகுதான் டாக்டர் பி.ஜி.கிருஷ்ணன அதிவேகமாக ‘டிஸ்பென்ஸரிக்குள்’ பிரவேசிப்பார். டாக்டர் வந்தவுடன் யாரையும் கவனிக்காமலே ‘டக் டக்’ கென்று தன் அறைக்குள் சென்று விடுவார். காத்திருப்பவர் கண்களெல்லாம் அதன் பின் அறைக் கதவை நோக்கியிருக்கும். இரும்பு நாற்காலியில் ‘விருதா’ கால்ட்சேபம் செய்ய வந்திருக்கும் ‘லோட்டா’ ஆசாமியைப் பார்த்து ஒரு புன்னகை செய்வார்.\n‘சுக்காம்பாளையத் தெருவிலே ஒரு கேஸ். மூணு நாளாக 105,106 டிகிரி. என்னிடம் சொல்லல்லை. விடியக் கார்த்தாலை வந்து என்னைக் கூப்பிடறான், கேளுங்க ஸார் நாம் கை வெச்ச உடனே ஆளு ‘க்ளோஸ்’ ஆகும் – நமக்கு கெட்ட பேரு நாம் கை வெச்ச உடனே ஆளு ‘க்ளோஸ்’ ஆகும் – நமக்கு கெட்ட பேரு இருந்தாலும் மனசு கேழ்க்கிறதா போய் ஒரு இஞ்செக்ஷன் பண்ணிவிட்டு ஒடி வருகிறேன். இப்படித்தான் பாருங்கோ. நம்ம ஆலந்தூர் ‘கோண்டு’ உங்களுக்குத் தெரியுமே ஸார் சினிமாவெல்லாம் ‘ஆக்ட்’ பண்ணியிருக்கானே; அவனுக்கு ஸீரியஸாயிடுத்து போனமாசம். வேற ஒருத்தர் ட்ரீட்மெண்ட். ரேழிக்கே கொண்டுவந்துட்டா. நான் அந்தப் பக்கம் அகஸ்மாத்தாப் போனேன். அவன் தாயாதி பங்காளிகள் படீர் படீர்னு நெஞ்சிலே அடிச்சுக்கறா மெல்ல ‘கோண்டு’ மார்பிலே கை வெச்சேன்.. ரொம்ப லைட்டா ‘பீட்டிங்’ – ‘அம்மாமார்களே மெல்ல ‘கோண்டு’ மார்பிலே கை வெச்சேன்.. ரொம்ப லைட்டா ‘பீட்டிங்’ – ‘அம்மாமார்களே இங்கே இவருக்கு அடிச்சுக்கிற மட்டும் நீங்க அங்கே அடிச்சுக்கவேண்டாம். சித்தெ பொறுத்துக்குங்கோ இங்கே இவருக்கு அடிச்சுக்கிற மட்டும் நீங்க அங்கே அடிச்சுக்கவேண்டாம். சித்தெ பொறுத்துக்குங்கோ இன்னேன். ஒரு ‘கிளிஸரைன்’ இனிமாவைக் கொடுத்து உள்ளே கொண்டு போகச் சொன்னேன். மறுநாளைக்கு மறுநாள் ‘கோண்டு’ வந்து சாஸ்திரிகள் ஓட்டல்லே ரைஸ்-இட்லி கிடைக்குமான்னு கேழ்க்கிறான்’ என்பார்.\nஎதிரில் உட்கார்ந்திருக்கும் ‘லோட்டா’ ஆசாமி பரவசமாகிவிடுவார். இப்படி இன்னும் கதைகளை உதறி விசிறி விட்டு டாக்டர் ஆரம்பிப்பார்.\nஒரு சீக்காளி மருந்து வாங்கிகொண்டு வெளியே போனவுடன் இதரர்களுக்கு அவனுடைய கதையை ஹாஸ்ய ரஸத்துடன் சொல்வார் டாக்டர். மற்றவர்கள் தங்களைப் பற்றியும் இப்படி ஒரு பேச்சு நடக்கும்’ என்ற நினைவே இல்லாமல் கேட்டு ஆனந்திப்பார்கள்\nஎல்லோரிடமும் என்ன உடம்பு என்று சொல்லிவிடும் சுபாவம் அவருக்கில்லை. ‘ஒன்றுமில்லை பயப்படாதே நீ தெரிந்து கொண்டு என்ன லாபம் நான்தானே தெரிந்துகொண்டு மருந்து கொடுக்கவேண்டும் உனக்கு நான்தானே தெரிந்துகொண்டு மருந்து கொடுக்கவேண்டும் உனக்கு சாப்பிடு பார்க்கலாம் போ’ என்பார். அந்த ஆசாமி போன உடனே, ‘ஆச்சு, இவன் இந்த சீசா முழுக்கச் சாப்பிட இருக்கமாட்டானே. காலப்பிங் டி.பி – நான் என்ன செய்யறது சாப்பிடு பார்க்கலாம் போ’ என்பார். அந்த ஆசாமி போன உடனே, ‘ஆச்சு, இவன் இந்த சீசா முழுக்கச் சாப்பிட இருக்கமாட்டானே. காலப்பிங் டி.பி – நான் என்ன செய்யறது ஏன்” என்பார். அவர் பேச்சில் நிஜ கலப்பு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன\nதேவன் இந்த டாக்டரைப் பற்றி கதையில் முன்கூட்டியே கதாநாயகன் நண்பன் மூலமாக நமக்கு அறிமுகம் செய்கிறார் – எப்படி என்று படியுங்களேன்:\nபி.ஜி.கிருஷ்ணன் வைத்தியம் என்றால் உனக்கு தெரியாதோ ஆள் க்ளோஸ் தம்பி.. பேஷண்ட் ஃபட். ஆஸாமி ஃபினிஷ் கிருஷ்ணன் வந்துட்டுப் போனாலே பின்னாலே அழுகுரல்; அதைத் தொடர்ந்து சிவசாம்ப சாஸ்திரிகள் மந்திரம் எல்லாம் கணீரென்று கேட்கும்\nஜஸ்டிஸ் ஜகன்னாதன் என்ற பெயரை ஒரு பெரிய கதைக்கு (2 பாகங்கள்) தலைப்பாகக் கொடுத்தாலும் அதன் கதாநாயகன் மட்டும் அந்த ஜஸ்டிஸ் இல்லைதான். ஆனால் கோர்ட் அதாவது உயர்நீதிமன்றத்தில் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தக் கதையின் மூலம் நம் கண் முன் கொண்டுவந்துவிடுவார் தேவன். அவர் இந்தக் கதை எழுதிய காலக்கட்டத்தில் கோர்ட்டுகளில் ஜூரர் சிஸ்டம் உண்டு போலும். அதாவது வெவ்வேறு வகையில் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ள ஏழு அல்லது ஒன்பது நபர்களை ஜூரர்களாக தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பெரிய கிரிமினல் வழக்கிலும் நியமிப்பார்கள். அந்த ஜூரர்களின் மெஜாரிட்டி முடிவின் படி ‘கனம்’ நீதிபதி தீர்ப்பு சொல்லுவார். இதற்கு அப்பீல் கிடையாது. (வழக்குகளும் விரைவாக முடிக்கப்பட்டு முடிந்தவரை நல்ல நியாயமும் கிடைக்கச் செய்யும் வழிமுறை இது)\nஜஸ்டிஸ் ஜகன்னாதன் புதினத்திலும் இப்படி ஒரு கேஸ். கொலை வழக்கு. கொலை செய்தவராக குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிக் கூண்டில் இருக்கும் ‘ஈஸ்வரன்’ ( நடுவயதுக்காரர், ஏறத்தாழ கதாநாயகன்) பாத்திரத்தை நல்லவராகவே கதை முழுவதும் சுட்டிக்காட்டி வருகிறார் தேவன். ஆனால் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் சாட்சிகள் இவை அனைத்தும் ஈஸ்வரனுக்கு எதிராகவே கோர்ட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.\nஇப்படி ஒருநாள் மிக முக்கிய சாட்சி ஒன்று ஜூரர்கள் முன் வைக்கப்பட்டு பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் வெகு பரபரப்பாக வாதித்துக் கொண்டிருக்கிறார். கோர்ட் முழுவதுவமே ஒரே ஸீரியஸ். நீதிபதி முதற்கொண்டு பார்வையாளர் வரை எல்லோருமே உன்னிப்பாக வாதத்தைக் கவனித்துக்கொண்டு வருகிறார்கள்.\nஅப்போது ஜூரர்களில் ஒருவர், முத்தையா பிள்ளை மிக மெதுவான குரலில் பக்கத்தில் உள்ள இன்னொரு ஜூரரிடம் இப்படி பேசுகிறார்.\nஅந்த இன்னொரு ஜூரர், முத்தையா ஏதோ முக்கியமான பாயிண்டைப் பிடித்துவிட்டார் போலும் என்ற ஆவலினாலோ அல்லது பொறாமையாலோ அவரைத் திருப்பி கேட்பார்.\nமிகவும் இயல்பாகவும் அதே மெல்லிய தொனியில் முத்தைய்யா பதில் சொல்லுவார்.\n“நேத்து ராத்திரி மொட்டை மாடில படுத்தேனா ஒரே பனியா அதான் பிடிச்சுகிச்சு.” என சொல்லிவிட்டு மூக்கையும் உறிஞ்சுவார்.\nசளி பிடித்துவிட்டதாம் அவருக்கு. பிடிக்கட்டும். ஆனால் அதை சொல்வதற்கும் நேரம் காலம் உண்டல்லவா இப்படி கோர்ட்டில் முக்கியமான கட்டத்தில் வாதத்தை கேளாமல் தனக்கு தோன்றியதை உடனடியாக பக்கத்து நபரிடம் சொல்லியே தீரவேண்டுமென்ற ஒரு உணர்ச்சி.\nஇந்த ஆவல் உணர்ச்சியை நிறைய பேரிடம் இப்போதும் பார்க்கலாம். தேவனுக்கு மற்றவர்களை மிக மிக உன்னிப்பாக கவனிக்கும் குணம் உண்டு என்பது அவர் கதைகளை படித்த பலருக்குத் தெரிந்ததுதான்.\nமிஸ்டர் வேதாந்தம் என்றொரு புதினம். தேவன் ‘ஆனந்த விகடன்’ ஏறத்தாழ ஆசிரியராக 15 வருடங்கள் பணி புரிந்தவர். தன் பத்திரிகை தொழில் சம்பந்தப்பட்ட கதையாகவே ‘மிஸ்டர் வேதாந்தம்’ புதினத்தை வெளியுலகுக்குக் காட்டினாரோ என்னவோ. இந்தக் கதையின் நாயகன் வேதாந்தம் ஒரு வளரும் எழுத்தாளன். ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியரிடம் தன் எழுத்துக்களைப் பிரசுரிக்கும்படி கோருவான்.\n‘ஸார், நீங்க படிச்சுப் பார்த்துட்டு நல்லா இருந்தா உங்கப் பத்திரிகைல பிரசுரம் பண்ணுங்க ஸார். நான் ரொம்ப நல்லாவே எழுதியிருக்கேன் ஸார்.”\nஅதற்கு அந்தப் பத்திரிகை ஆசிரியர் நிதானமாக சொல்லுவார்.\n‘எல்லாம் சரிப்பா. நீ நல்லாவே எழுதியிருக்கே. ஆனா பாரு, எங்களது என்னவோ பிரபல பத்திரிகை. அதனால நீ என்ன பண்றே, முதல்ல அங்க இங்க எழுதி பிரபலமாயிட்டு அப்பறமா இங்கே வா. அப்ப நீ ஒரு குப்பையை எழுதிக் கொடு, அத அப்படியே நாங்க எங்க பத்திரிகைல பிரசுரிக்கிறோம். அதுவரைக்கும் நீ எத்தனை நல்லா எழுதினாலும் அது குப்பைக்கூடைக்குத்தான் போகும்.”\nதேவனின் இந்த ���ார்த்தைகள் இன்றைக்கும் சத்தியமான நிலையில் நிலைத்து நிற்கின்றன. பிரபல பத்திரிகைகளும் இன்றளவிலும் அவர் வார்த்தைகளை அப்படியே காப்பாற்றுகின்றன.\n1950-60களில் துப்பறியும் சாம்புவை தெரியாதவர் தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது என நினைக்கிறேன். அவ்வளவு பாப்புலர். இப்போது கூட தேவனின் பெயரை வைத்து ஏதாவது பேசினால், துப்பறியும் சாம்பு தேவன்தானே என்று சடக் கென நம் மக்கள் கூறுவர். தேவனின் சித்திரக்கதைகளாக வெளிவந்த ‘துப்பறியும் சாம்பு’வை பின்னாளில் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் நாகேஷ் தத்ரூபமாக நமக்கு காட்டினார். அதன்பின் ஏராளமான நாடகங்களில் சாம்புவின் கதை மேடையேறியது. காத்தாடி ராமமூர்த்தி 1980களில், தொலைக்காட்சி தொடர் மூலம் சிறிது காலத்திற்கு சாம்புவின் புகழை தமிழுலகத்தில் பரப்பினார்.\nதலைசிறந்த நகைச்சுவைக் கதையின் நாயகனான ‘துப்பறியும் சாம்புவுக்கு தெரியாத கலை ஒன்று உண்டு என்றால் அது ‘துப்பறிவதுதான்’. இதுதான் தேவனின் எழுத்து மகத்துவம்.\nதேவனே தன் கதாநாயகனான துப்பறியும் சாம்புவை முதலில் எப்படி அறிமுகம் செய்கிறார் – சற்று படியுங்களேன்.\nநாற்பதாவது வயதில் எவனொருவன் முட்டாளாகவே இருக்கிறானோ அவன் ஆயுள் முழுதும் முட்டாளாகவே இருப்பான்’ என்று யாரோ -முட்டாள்தனமாக அல்ல- சொல்லிவைத்தார். சாம்புவுக்கு நாற்பது வயது சரியாக ஆகி இருந்தது. அவனை எல்லோரும் பார்த்த மாத்திரத்தில் ‘முட்டாள்’ என்றார்கள்.\n கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நினைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை. கன்றுக் குட்டிகள் அழகாக காதுகளை முன்புறம் வளைத்துக்கொண்டு பார்க்கும் அல்லவா அந்த மாதிரி காதுகள்… கண்கள் ஒருமாதிரி அரைத்தூக்கத்தைத் தேக்கிகொண்டிருக்கும். இந்த லட்சணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை.. ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவைகளை சேர்த்துகொள்ளுங்கள்.. இதோ சாம்பு பிரத்தியட்சமாகிவிட்டான்.\nதேவன் இப்படித்தான் ஒரு கதாநாயகனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். பின்னாளில் ரொம்பவுமே புகழ் பெற்று தன் ஆடை அலங்காரங்களை சற்று மாடர்னாக சாம்பு மாற்றிகொண்டாலும் அவன் முட்டாள்தனம் மட்டும் அவனோடு அப்படியே ஒட்டிகொண்டுவிட்டதை தேவன் அழகாக விவரிப்பார் கதை முழுதும்.\nஎல்லாமே சின்ன சின்னக் கதைகள். எல்லாமே படிக்கத் ���ெவிட்டாத தேன் துளிகளைக் கொண்ட கதைகள். ஒவ்வொரு கேஸிலும் சாம்புவுக்கு அதிருஷ்ட தேவதை எப்படியோ சமயத்தில் வந்து உதவுவது நம்பும்படியாகவே அமைத்திருப்பார் தேவன். இது எழுத்தாளரின் சாமர்த்தியம். அந்த சாமர்த்தியத்தை எல்லாக் கதைகளிலும் காண்பித்திருக்கிறார் தேவன்.\n‘முந்திரிப் பருப்பு – பருப்புத் தேங்காய்’ என்றொரு கதை. இதை கல்யாணத்தில் சீர் பட்சணமாக வைப்பது வழக்கம் உண்டு. இந்தப் பட்சணம் என்றால் சாம்புவுக்கு உயிர். ராவ்சாகிப் நடராஜய்யர் வீட்டுக் கல்யாணத்தில் ஒரு தற்காப்புக்காகவும் திருட்டு ஏதும் நடக்காமல் ஜாக்கிரதையாக இருப்பதற்கென்றே சாம்பு வரவழைக்கப்படுகிறான் (சாம்பு உள்ள இடத்தில் திருடன் வரமாட்டானே) ஆனால் அப்படியும் ஒரு இரட்டை வடம் கடிகாரச் சங்கிலி தவறிவிட்டது. இது சாம்புவுக்கும் அறிவிக்கப்பட்டு விட்டதால் கல்யாண வீட்டார் சற்று நிம்மதியோடு இருக்கிறார்கள்.\nஆனால் சாம்புவுக்கு இந்தத் திருட்டுப் போன பண்டத்தை விட அந்தப் பட்சணத்தின் மீதே ஒரு கண். எப்படியாவது யாருக்கும் தெரியாமல் அந்த முந்திரிப் பருப்புத் தேங்காயை சாப்பிட்டுவிடவேண்டும் என துடியாய் துடிக்கிறான். அதற்கும் சமயம் வாய்த்தது. எல்லோரும் நள்ளிரவு நேரத்தில் சற்று கண் அயர்ந்த சமயத்தில் சாமான் அறையில் வைக்கப்பட்டுள்ள அந்த பட்சணத்திற்காக திருட்டுத் தனமாக உள்ளே நுழைந்து அந்த பட்சணத்தையும் கையில் தொட்டபோதுதான் கல்யாண வீட்டின் ஒரு தூரத்து உறவுக்காரியான தர்மாம்பாள் அவன் கையை பற்றித் தடுக்கிறாள். சாம்புவுக்கு பயம் உண்டாகிறது.\n‘விடு அதை’ தர்மாம்பாள் அதட்டுகிறாள்.\n‘நீதான் விடு’ இது சாம்பு.\nஇப்படி சண்டை நடப்பதற்குள் பலரும் அங்கு வந்துவிட, அவர்களுள் ஒருவர் அந்த முந்திரிப் பருப்பு தேங்காய் பட்சணத்தில் விரிசல் இருப்பதையும் அதற்குள் அந்த இரட்டை வடம் சங்கிலி பளபளப்பதையும் பார்த்து விட்டு ‘ஆஹா என்ன ஆச்சரியம் சாம்பு திருட்டுப் பொருளைக் கண்டுபிடித்துவிட்டார். இதோ இந்த தர்மாம்பாள்தான் திருடி என்பதையும் கண்டுபிடித்துவிட்டார்.’ என்றும் கூவுகிறார்.\nஅதை தர்மாம்பாளும் அழுதபடி ஒப்புக்கொண்டாள். ‘நான் யார் பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில்தான் நகையைத் திருடி இந்த பட்சணத்தில் வைத்தேன். இந்த சாம்பு அதை எப்படிய��� தெரிந்துகொண்டு வந்து பிடித்துவிட்டார். அவர் மந்திரவாதியோ இட்சிணியோ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். இந்த சாம்பு முகத்தில் விழிக்காமல் கொண்டு போங்கள்\nநான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் தேவன் எழுத்துக்களைப் பற்றி இங்கே எழுதும்போது ‘கோபம் வருகிறது’ என்ற கட்டுரையில் ஆரம்பித்தேன். இனியும் யாருக்காக கோபம் வந்தால் உடனே தேவனின் ‘துப்பறியும் சாம்பு’ படியுங்கள். கோபமெல்லாம் பறந்துவிடும்.\nராஜத்தின் மனோரதம் என்ற ஒரு புத்தகம். ஒரு சாதாரண மனிதன் வீடு கட்டுவது எப்படி என்பதை ஒவ்வொரு அங்குலமாக நம் கண் முன்னே அரங்கேற்றியிருப்பார். அற்புதமான எழுத்து.\nதேவன் எழுத்துலகில் ஜாம்பவான் என்று சொல்வதற்கு அவரின் எழுத்துத் திறன் மட்டும் காரணம் இல்லை. பத்திரிகை நிர்வாகம், எழுத்தாளர் சங்கத் தலைவர் என்று பல முகங்கள் கொண்டவர். பழகுவதற்கு மிக எளிய மனிதராகவே கடைசி மூச்சு வரை இருந்தார். தமிழ் எழுத்துலகம் நிச்சயமாக தேவனால் மிகப் பெரிய புகழ் பெற்றது என்றே சொல்லலாம்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு->தேவன் பக்கம், நண்பர்கள்->கோபால் பதிவுகள்\nகிழக்கு பதிப்பகம் மறுவெளியீடு செய்திருக்கும் தேவனின் புத்தகங்கள்\nஎழுத்தாளர் தேவன் பற்றி சுஜாதா\nபிற்சேர்க்கை: டோண்டு இங்கே சாம்புவையும் சி.ஐ.டி. சந்துருவையும் ஒப்பிட்டு ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் வாய்மைஇளஞ்சேரன்\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் வாய்மைஇளஞ்சேரன்\nபுலவர் என்.வி. கலைமணி –… இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nகலைஞரின் இலக்கிய பங்களிப்பு இல் Pragash\n“சில்பியின்” சிறப்… இல் ஜெகதீஸ்வரன்\nபிரவாஹன் இல் ராகுல் சாங்க்ரித்யாய…\nகோனார் நோட்ஸ் – யார் இந்… இல் தமிழறிஞர் வரிசை 19:…\nகாலைக்கடன் உத்தரவு இல் பிரபஞ்சனின் “ம…\nசாம்பார் கிணறு – தயிர் க… இல் `அன்னதான சிவன்\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/a-bulldog-swallowed-19-baby-pacifier-025683.html", "date_download": "2019-07-24T02:59:04Z", "digest": "sha1:Z2UIGELZAZVYIQJF4W22D2VMXBTGMCDU", "length": 16339, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த நாய் 19 பால் ரப்பரை முழுங்கிட்டு என்ன பண்ணுச்சுனு தெரியுமா? நீங்களே ���ாருங்க அந்த கொடுமைய | A Bulldog Swallowed 19 Baby Pacifier - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎந்த பிரச்சினையையும் அசால்டா சமாளிக்கும் 3 ராசிக்காரங்க யார் தெரியுமா\n53 min ago இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\n12 hrs ago காய்கறியில பூச்சிகொல்லி மருந்து அடிச்சிருக்கிறத எப்படி கண்டுபிடிக்கறது\n12 hrs ago பாம்புகளைக் கொள்ளாமல் உங்கள் வீடுகளிலிருந்து எளிமையாக அப்புறப்படுத்தும் வழிகள்\n13 hrs ago காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்... நோய் தீரும் ஆயுள் கூடும் - ஆய்வு சொல்லுதுங்க\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nNews திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா\nஇந்த நாய் 19 பால் ரப்பரை முழுங்கிட்டு என்ன பண்ணுச்சுனு தெரியுமா நீங்களே பாருங்க அந்த கொடுமைய\nசெல்லப் பிராணிகளை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் அதை ஒரு குழந்தைப் போல எப்பொழுதும் கூடுதல் கவனத்துடன் கவனிக்க வேண்டும். அதிலும் வீட்டில் நாய் போன்றவற்றை வளர்த்தால் எப்பொழுதும் அதை கவனித்து கொண்டே இருக்க வேண்டும்.\nவெளியில எங்க போகுது, என்ன சாப்பிடுது, என்னத்த பிடிச்சிட்டு வருது என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அதை பராமரிக்க வேண்டும். அப்படி ஒரு நாய் என்ன பண்ணிச்சு பாருங்க. குழந்தையின் ரப்பரை காணவில்லை என்ற ஓனருக்கு இது அதிர்ச்சியாக இருந்துள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபோஸ்டன் கால்நடை மருத்துவமனையில் இந்த வினோதமான வழக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தினமும் குழந்தைக்கு வாயில் வைக்கும் ரப்பரை அ���்த நாய் சாப்பிட்டு வந்ததை கண்டு மருத்துவர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.\nMOST READ: காமாலைக்கு பயப்படறீங்களா கரும்பு ஜூஸை இப்படி குடிங்க... காமாலை ஓடியே போயிடும்...\nஇந்த ஏஞ்சல் என்ற செல்ல நாயின் தம்மா துண்டு வயிற்றில் 19 பேபி ரப்பரை எடுத்துள்ளனர். அனிமல் மெடிக்கல் சென்டர் மூலம் மருத்துவர்கள் இந்த சிகிச்சையை செய்துள்ளனர். மோர்டிமர் என்ற 3 வயது நாய் ஒவ்வொரு தடவையும் உணவுக்கு முன் குமட்டல் வரத் தொடங்கியிருப்பதை குடும்பத்தினர் கவனித்துள்ளனர். சில மாதங்களாக இப்படி செய்வதைக் கண்டவர்கள் அதை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.\nஇதை கண்டுபிடித்த பிறகு நாயின் ஓனரான எமிலி ஷனஹான் அதை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கும் போது நாயின் வயிற்றில் ஏகப்பட்ட பேபி ரப்பர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nMOST READ: ஆரோக்கியம்னு நெனச்சு குழந்தைகளுக்கு தர்ற மோசமான உணவுகள் இவைதான்... இனி தராதீங்க...\nசெல்லப்பிராணி மோர்டிமர் பல மாதங்களாக ஷானஹானின் இரண்டு குழந்தைகளிடமிருந்து வாயில் வைக்கும் ரப்பரை எடுத்து விழுங்கி வந்துள்ளதை மருத்துவர்கள் இதன் மூலம் கண்டறிந்து உள்ளனர். எப்படியோ நாயின் வயிற்றில் இருந்த 19 ரப்பர்களும் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டு விட்டது.\nதற்போது அந்த சுட்டி நாயும் உயிர் பிழைத்து வீடு திரும்பி உள்ளது.\nஎன்னங்க உங்க வீட்டிலயும் நாய் வளர்க்கிறீங்களா அப்போ கொஞ்சம் கவனமாகவே இருங்க.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதன்னை வளர்த்த முதலாளிக்காக வேலை செய்து சோறு போடும் நாய்... இதுதான்ப்பா விஸ்வாசம்...\nஇந்த சகுனங்களை சாதாரணமாக நினைக்காதீர்கள்...இது உங்களை நோக்கி வரும் ஆபத்திற்கான எச்சரிக்கை மணி...\nஇந்த மிருகங்கள பாரத்தால் உங்கள தேடி வந்தால் உங்கள நோக்கி பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம\nஉங்கள் கனவில் அடிக்கடி நாயை பார்க்கிறீர்களா உங்களை நோக்கி இந்த ஆபத்து வருகிறது என்று அர்த்தம்..\nநாயை படுக்கை அறைக்குள் அனுமதிப்பவரா நீங்கள்\nகுடிபோதையில் நாயை கற்பழித்த காமுகன் - பரிதாபமாக இறந்த நாய் குட்டி\nநாய்களுக்கு கொடுக்க கூடாத வீட்டு உணவுகள்\nமனிதர்கள் ஏன் மற்ற விலங்குகளைக் காட்டிலும் நாய் மீது அதிக அன்பு செலுத்துகின்றார்கள்\nநாய் வளர்ப்பவர்கள் செய்யும் சில அடாவடித்தனங்கள் - கடுப்பேத்துகிறார் மை லார்ட்\nகுட்டியாகவும், க்யூட்டாகவும் இருக்கும் சில நாய்க்குட்டிகள்\nஉங்கள் செல்ல நாய் நோய்வாய்பட்டிருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்\nநாய்களுக்கு பச்சையான உணவுகள் கொடுப்பது ஆரோக்கியமானதா...\nஇதய நோய் உள்ளவங்க என்னமாதிரி யோகா செய்யலாம்\nலாஸ்லியாவுக்கும் கவின் மீது காதலா... என்னதான் நடந்தது பிக்பாஸ் வீட்ல...\nசிவபெருமானை வழிபடும் மந்திரங்களிலேயே இந்த மகா மிர்துஞ்சிய மந்திரம்தான் சக்தி வாய்ந்ததாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/bollywood-actor-amitabh-bachchan-apologises-to-dinesh-karthik-tamil-cinema-news.html", "date_download": "2019-07-24T02:48:55Z", "digest": "sha1:6QLBLJIQPLRGUWW3M7IUAYLMBW4N6FHS", "length": 8848, "nlines": 144, "source_domain": "www.behindwoods.com", "title": "Bollywood Actor Amitabh Bachchan apologises to Dinesh Karthik tamil cinema news", "raw_content": "\nதினேஷ் கார்த்திக்கிடம் 'மன்னிப்பு' கேட்ட சூப்பர்ஸ்டார்.. காரணம் என்ன\nநேற்று நடைபெற்ற டி20 முத்தரப்பு போட்டியில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கின் நம்ப முடியாத அதிரடியினால், வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.\nஇந்த வெற்றிக்குப்பின், இந்திய ரசிகர்கள் பலரும் இலங்கை ரசிகர்களுடன் இணைந்து வங்கதேசம் பாணியில் பாம்பு டான்ஸ் ஆடி வெற்றியைக் கொண்டாடினர்.\nமேலும், புலியின் வாயிலிருந்து தினேஷ் கார்த்திக் வெற்றியைப் பறித்துக் கொண்டு வந்துவிட்டார் எனவும் தினேஷைப் புகழ்ந்து வருகின்றனர்.\nகிரிக்கெட் பிரபலங்கள், நடிகர்-நடிகைகள், ரசிகர்கள் என பாரபட்சமின்றி அனைவரும் தினேஷைப் புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நடிகர் அமிதாப்பச்சன், தினேஷிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.\nவிஷயம் இதுதான். இந்திய அணி வென்றதும் தினேஷை வாழ்த்தி ட்வீட் செய்த அமிதாப், கடைசி 2 ஓவர்களில் 34 ரன்கள் தேவை என்று சொல்வதற்குப் பதிலாக 24 ரன்கள் என்று மாற்றி சொல்லி விட்டார்.\nஇதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ட்வீட்டில் ரன்களை சரியாக சொல்லிய அமிதாப், தினேஷிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.\nபடப்பிடிப்புத் தளத்தில் 'மயங்கி' விழுந்த சூப்பர்ஸ்டார்\nஇந்தி நடிகர் அமிதாப்பச்சன் தற்போது 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்து வருகிறார். அமீர்கான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜோத்பூரில் இன்று நடைபெற்றது.\nஅப்போது யாரும் எதிர்பாராதவிதமாக, படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் அமிதாப்பச்சன் திடீரென மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது.\nமேலும் அமிதாப்பச்சனுக்கு சிகிச்சை அளிக்க, மும்பையிலிருந்து மருத்துவர் குழு ஒன்று விமானத்தில் ஜோத்பூருக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n'தளபதி' 62 ஷூட்டிங்குக்கு மட்டும் 'சிறப்பு' அனுமதியா\n'திரும்பி வர மாட்டேன்' ஷாக் கொடுத்த எமி ஜாக்சன்.. வீடியோ உள்ளே\nஆர்யாவின் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை\n'எதுவும் இறுதியானது அல்ல' அரிய நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் 'இர்ஃபான் கான்' உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/cbi-oozhalukku-ethiraana-muthal-amaippu", "date_download": "2019-07-24T03:32:21Z", "digest": "sha1:JLIDKQY7XAHJO7INIFRRNYIXCH46DB76", "length": 7071, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "C.B.I : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » C.B.I : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு\nC.B.I : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு\nPublisher: வீ கேன் புக்ஸ்\nஐம்பது வருடம் முன்பு கட்சி தொடங்கியவர்கள் முதல் நேற்று கட்சி தொடங்கியவர்கள் வரை ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுக்கிறேன் என்கிறார்கள். ஆனால், இந்தியாவை ஊழல் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதிகாரவர்க்கத்தின் அனைத்து மட்டங்களிலும் லஞ்சம் சகஜமாகிவிட்டது.\nஊழலுக்கு எதிராகப் பலர் வாய் கிழியக் கத்தினாலும், அதை வெளியே கொண்டு வருவதில் கடைசி வாய்ப்பாக நாம் நம்பியிருப்பது சி.பி.ஐயை மட்டும்தான்.\n இந்தப் பணிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் அவர்களின் விசாரணை கைது நடவடிக்கைகளில் எப்படியெல்லாம் யுக்திகளை கையாள்கிறார்கள் அவர்களின் விசாரணை கைது நடவடிக்கைகளில் எப்படியெல்லாம் யுக்திகளை கையாள்கிறார்கள் அரசியல் தலையீடுகளுக்குப் பணிய வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏன் வருகிறது\nஇப்படி, நம்மில் பலருக்கும் சி.பி.ஐ குறித்து பல கேள்விகள் இருக்கிறது.\nஇத்தனைக் கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் புரிந்துகொள்ள உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/55037", "date_download": "2019-07-24T03:24:20Z", "digest": "sha1:4D5EBKFIAWBNBMZUULP2TYOC2ESYTVGR", "length": 11568, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதேவன் – கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 92\nதிரு.தேவதேவன் உங்கள் மூலம்தான் எனக்கு அறிமுகம். இன்னும் அவரின் முழுநூல் படித்ததில்லை. உங்கள் தளத்தில் படித்தது. நீங்கள் சுட்டிக்காட்டிய கவிதைகள். பயணத்தில் விழியில் படும் மலர்போல அங்கங்கே படித்தது கேட்டது மட்டும்தான்.\nஉங்கள் எழுத்து என்னை கிழித்தது உண்டு, அதன்பிறகுதான் அது கிழிக்கவில்லை விரித்து வைக்கின்றது என்று அறிந்தேன்.\nதேவதேவன் கவிதைகள் என்னமோ செய்கின்றன. என்ன செய்கின்றது என்று தெரியவில்லை. முழுக்கவிதையைவிட அவர் வார்த்தைகள் என்னை இல்லாமல் செய்கிறது. நான் மறைந்துபோகின்றேன். அவர்சொற்கள் மட்டும்தான் அங்கு தனியாக நிற்கிறது. அது என்ன அது என்னை என்ன செய்கிறது என்று புரியவில்லை. அது என்னை என்ன செய்கின்றது என்பதை அறிய நான் என்ன செய்யவேண்டும்\nதேவதேவனைப்பற்றிய கட்டுரை அருமை. பாலையில் மலர்மரம் என்ற தலைப்பு முதல் அக்கட்டுரையிலேயே வரக்கூடிய கவித்துவமான சொல்லாட்சிகள் மனதை மிகவும் கவர்ந்தன.\nபூத்தலென்பது அவற்றின் வெளிப்பாடல்ல, அவற்றின் இருப்பே அதுதான்.\nஅலைகளில் நிலவென தன்னை அழித்தழித்து புனைந்துகொள்பவையுமான இத்தகைய கவிதைகள்\n— போன்ற வரிகளை திரும்பத்திரும்ப வாசித்துக்கொண்டிருந்தேன்.\nகவிதையும் கருணையும் தேவதேவன் படைப்புலகம் – க மோகனரங்கன்\nதேவதேவன் பற்றி சு யுவராஜன்.\nதேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 51\nபெருநோட்டு அகற்ற நடவடிக்கையின் நிகர்மதிப்பு\nவெண்முரசு வாசிக்கையில் பாரதம் பேசுதல்- வளவ துரையன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-24T03:26:20Z", "digest": "sha1:LXEYQ3JBIOV3ZDDFIQGEJUJ77TGUG7J3", "length": 16255, "nlines": 124, "source_domain": "tamilcinemareporter.com", "title": "’கூர்கா’ விமர்சனம் - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\n300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’\nஇளைஞர்களை மிரட்ட வரும் ‘இருளன்’\nயோகி பாபு கதைநாயகனாக நடித்திருக்கும் படம் ’கூர்கா’ . இதில் சார்லி, ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன்,மனோபாலா, ராஜ்பரத், எலிசா எர்கார்ட் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ திரைப்படத்தை இயக்கியவர். ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 300 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு யோகி பாபுவின் எந்தப் படமும் இப்படி அதிகமான திரையரங்குகளில் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லிப��ரா ப்ரொடக்ஷன்ஸ் விநியோகம் செய்துள்ளது.\nகூர்கா படம் எப்படி இருக்கிறது \nகூர்கா சமூகத்தில் பிறந்தவன் பகதூர் பாபு. போலீஸாக விரும்புகிறான். பலமுறை முயற்சி செய்தும், அவனால் அதற்கான தகுதியைப் பெற முடியவில்லை.உடல் ஒத்துழைக்காததால், காவல்துறையில் சேர முடியாமல், சக்திமான் செக்யூரிட்டி சர்வீஸில் பணியில் சேருகிறான் பகதூர் பாபு .அதோடு அமெரிக்க தூதரக அலுவலர் எலிசா மீது காதலும் பிறக்கிறது.\nஅவன் செக்யூரிட்டியாகப் பணி புரியும் மெட்ராஸ் மால் எனும் பேரங்காடியை, ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் கும்பல் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது. சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் காவல்துறையினரின் குடும்பத்தினர் என்பதால், அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது போலீஸ். சிக்கிய பிணைக்கைதிகளை கூர்கா இனத்து பகதூர் பாபு எப்படிக் காப்பாற்றுகிறான் என்பதுதான் படத்தின் கதை.\nஇது சமகால அரசியலையும், சினிமா பிரபலங்களையும் காட்சிகளில் பிரதிபலித்து ,\nசிரிக்கவைக்கும் நோக்கில் கேலி கிண்டல் செய்யும் வகையில் உருவாகியுள்ள படம் எனலாம்,\nநடிகர் சிவகுமார் செல்ஃபி எடுத்தவரின் செல்போனைத் தட்டி விட்டது தொடங்கி , நித்யானந்தா, டி.வி சேனல்கள் ஆகியவை வரை சமகாலச்சம்பவங்கள் மீதான தனது பார்வையை ‘கூர்கா’ படம் மூலம் காட்சிகளாக வெளிப்படுத்தியிருக்கிறார் சாம் ஆண்டன். இவை மூலம் சிரிக்கவும் வைக்கிறார்.\nயோகிபாபுதான் கதை நாயகன் பகதூர் பாபு. முடிந்த வரை சுமைதாங்கி நிறுத்துகிறார் படத்தை.பல ரசம் காட்ட வாய்ப்புள்ள பாத்திரம்.\nஉசேன் போல்டாக நடித்திருக்கும் சார்லி, தான் ஏன் செக்யூரிட்டியாகப் பணிபுரிகிறேன் எனச் சொல்லும் போது அவரது பின்னணியிலுள்ள உண்மை மனதைக் கனக்கச் செய்கிறது.\nஆர்டிஎக்ஸ்அலெக்ஸாக வரும் ஆனந்த்ராஜைப் பார்த்தவுடனே மக்கள் சிரிக்கத் தொடங்கிவிடுகின்றனர். மொட்டை மாடியில் வைத்து, யோகிபாபுவுடன் இணைந்து ஆனந்த்ராஜ் வெடிகுண்டை வலுவிழக்கச் செய்யும் காட்சி செம காமெடி. படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரமாக, அண்டர்டேக்கர் என்ற பெயருடைய நாய் நடித்துள்ளது. அதே போல், பகதூர் பாபுவாகிய யோகிபாபுவின் தாத்தா உபயோகித்த பழைய மாடல் நோக்கியா போனும் கூட.\nபடத்தின் முதற்பாதி அவ்வளவாகப் பரபரக்கவில்லை . ரவி மரியாவின��� சத்தமான போலீஸ் ட்ரெயினிங்கும், அதில் யோகிபாபு ஓபி அடிப்பதும், கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டே இருப்பதுமென படம் தொடங்குகிறது. மெட்ராஸ் மாலுக்கு யோகிபாபு வந்து சேர்ந்ததுமே படம் பரபரப்பாகிறது.பார்வையாளர்களை ஈர்க்கிறது விறுவிறுப்பில்.\nபடத்தின் இரண்டாம் பாதி மெல்ல வேகமெடுத்து முழு நகைச்சுவை விருந்திற்கு உத்திரவாதம் அளிக்கிறது. யோகிபாபுவின் ஒன்லைனர்ஸ் போலவே, ஹெச்.ராஜாவைக் கலாய்க்கும் மயில்சாமியின் ‘வைலன்ட்’ வீரமணி பாத்திரம், நித்தியானந்தாவைக் கலாய்க்கும் நமோ நாராயணின் சந்தியானந்தா பாத்திரம் எனப் படத்தில் பல கலகலப்புகள் உள்ளன.பொதுமக்களைச் சுடவும் இந்த அரசாங்கம் தயங்காது என்பதைக் காவல்துறை அதிகாரி ரவிமரியாவின் மஞ்சள் உடையணிந்த தூத்துக்குடி பாய்ஸ் மூலம் பதிந்திருப்பது சிறப்பு.\nபின்னணி இசை ஓகே ரகம், பாடல்கள் மிதமான ரகம். காமெடி கலகலப்பில் பெரிதாகஅதற்கான அவசியமும் இல்லை .தன் கேமராமூலம் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார் கிருஷ்ணன் வசந்த்.\nபடத்தில் சிரித்து மகிழ ஏராளமானவை வைத்துள்ளார் இயக்குநர். படம் முடிந்து யோசித்தால், ஏன் சிரித்தோம் என சரியாக எதுவும் நினைவில் இருக்காது. ஆனாலும், படம் பார்க்கும் பொழுது பார்வையாளர்கள் பல இடங்களில் கலகலப்பாகச் சிரிப்பார்கள். அதுதான் இயக்குநரின் வெற்றி.\nஇது ஒரு பொழுதுபோக்குப்படம். மொத்தத்தில் கவலைகளை மறந்து வாய்விட்டு சிரிக்க விரும்புவோர், தாராளமாக ‘கூர்கா’வைப் பார்க்கலாம். படம் பார்ப்பவர்கள் 100% சிரிக்காம வரமாட்டார்கள்.\n“கூர்கா” இயக்குநர் சாம் ஆண்ட...\n300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’\nமுழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்க...\nதண்ணீர் என்பது தங்கம், பிளாட்டினத்தை விட...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் த��குதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/", "date_download": "2019-07-24T02:28:43Z", "digest": "sha1:2MUNZN236KUXYYGO7MXS54B4LQGWZ2NJ", "length": 8700, "nlines": 96, "source_domain": "tamil.krishijagran.com", "title": "Krishi Jagran Tamil - Agriculture News in Tamil, Tamil news, Tamil agriculture news, news from chennai, news from coimbatore", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nசொட்டுநீர் உரப்பாசனத்தின் பயன்கள் மற்றும் பயன்பாடு திறன்\nமண் வளம் பேணும் மண்புழுக்கள்: எபிஜெனிக்ஸ், அனிசிக்ஸ், எண்டோஜியிக்ஸ்\nமழைக் காலத்திலும் நீங்கள் ஜொலிக்க வேண்டுமா தலை முதல் அடி வரை பராமரிக்க இதோ எளிய டிப்ஸ்\nமுளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டது உண்டா\nகல்க மூலிகை என்று கூறப்படும் அத்தி மரம் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஒரு துளி நீரில் அதிக பயிர்: பிரதம மந்திரி விவசாய பாசனத்திட்டம்\nமாத பராமரிப்பு கட்டணமாக 7,500க்கு மேல் இருந்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி\nதடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியல் இணையத்தளத்தில் வெளியீடு\nஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பட்ட படிப்பு சாத்தியமா\nசந்திராயன்- 2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது\nகல்க மூலிகை என்று கூறப்படும் அத்தி மரம் பற்றி உங்களுக்கு தெரியுமா\nமுளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டது உண்டா\nமழைக் காலத்திலும் நீங்கள் ஜொலிக்க வேண்டுமா தலை முதல் அடி வரை பராம��ிக்க இதோ எளிய டிப்ஸ்\n நோய்களை உருவாக்கும் இந்த கொடிய இரசாயனங்கள்\n அப்படி என்றால் அதற்கான எளிய தீர்வு\n இதற்கு பின் உள்ள இயற்கை வைத்தியம்\nசொட்டுநீர் உரப்பாசனத்தின் பயன்கள் மற்றும் பயன்பாடு திறன்\nமண் வளம் பேணும் மண்புழுக்கள்: எபிஜெனிக்ஸ், அனிசிக்ஸ், எண்டோஜியிக்ஸ்\nரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள்: தாக்குதல் மற்றும் மேலாண்மை\nநெற் பயிரில் களை கட்டுப்படுத்துவது மற்றும் நீக்குவதற்கான யுக்திகள்\nவிதைப்போம், விந்தை செய்வோம் விதை பந்தை கொண்டு விருட்சங்களை உருவாக்குவோம்\nஇரசாயன கலவை இல்லாமல் எளிய வழியில் பூச்சிகளை விரட்ட வேண்டுமா அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக\nஉங்களுக்கு மரபுசார் மூலிகை வழி கால்நடை மருத்துவம் பற்றி தெரிய வேண்டுமா\nஉங்களையும், உங்கள் செல்ல குட்டியையும் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க சூப்பர் டிப்ஸ்\nதிட்டமிட்ட முறைகளால் எளிதாகும் குதிரை வளர்ப்பு: சீரான பராமரிப்பு போதும்\nமீன்களை பற்றி உங்களுக்கு தெரிய வேண்டுமா அப்படியென்றால் இதோ உங்களுக்கான தொகுப்பு\nகறவை மாடுகளை வளர்க்க விருப்பமா\nகிடேரிகளுக்கான சிறந்த பராமரிப்பு மற்றும் மேலாண்மை முறைகள்\nபாரம்பரிய நெல் விவசாயத்தில் அசத்திய குடும்பத் தலைவி புவனேஷ்வரி\nஒரு ஏக்கர் நிலம், மூன்று நாளில் நடவு, கல்லூரி மாணவி சாதனை\nகருங்கோழி வளர்ப்பில் வெற்றி கண்டு தொழில் முனைவோர் விருது பெற்ற பெண்மணி\nவறட்சியை வென்ற வேப்பங்குளம் கிராம மக்கள்: பாராட்டிச் சென்ற இந்தியாவின் தண்ணீர் மனிதர்\nமூச்சு உள்ள வரை விவசாயத்திற்காக போராடுவேன் என்று கண் கலங்கிய கொங்கு விவசாயி பெரியசாமி\nதென்னந் தோப்புக்குள் ஒரு சிறிய வனத்தையே உருவாக்கியுள்ளார் பொள்ளாச்சி விவசாயி வள்ளுவன்\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/11/syria.html", "date_download": "2019-07-24T02:27:42Z", "digest": "sha1:7QXHAFBZU7V6TLCHJXNJXPSGS3O7YIRT", "length": 13841, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | syrian president dies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12 min ago அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\n9 hrs ago திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\n9 hrs ago அப்பாடா.. இனி நிம்மதி.. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\n10 hrs ago கண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிரி-யா ஜனா-தி-ப-தி ஆசாத் மர-ணம்\nசிரி-யா நாட்-டு ஜனா-தி-ப-தி ஹபீஸ் அல்-ஆசாத் சனிக்-கி-ழ-மை மார-டைப்-பால் கால-மா-னார். அவ-ருக்-கு வய-து 69.\nசில -வாரங்-க-ளுக்-கு முன் அவ-ருக்-கு மார-டைப்-பு ஏற்-பட்-ட-து. --தீ-வி-ர சி-கிச்-சை பெற்-று வந்-த அவர் -ச-னிக்-கி-ழ-மைஇறந்-தார். அவர் சர்க்-க-ரை நோய், இ-ரு-த-ய கோ-ளா-று, ரத்-தப் -புற்-று-நோய் ஆகி-ய நோய்-க-ளால் பாதிக்-கப்-பட்-டி-ருந்-தா-ர்.\nஹ--பீ-சின் மர--ண--த்-தை-ய-டுத்-து அவ-ர-து மகன் பாஷார்- அல்--ஆ-சாத் ஜனா--ப-தி-யா-கி-றார். இதற்-கா-க நாட்-டின் -அ-ர---சி-யல்சட்-டம் மாற்-றி-ய-மைக்-கப்-ப-ட-வுள்-ள-து.\nஇஸ்-ரேல்-சிரி-யா இடையே --தா-ட-ர்ந்-து பிரச்--ச-னை இ-ருந்-து வ-ரு--கி-ற-து. சி--ரி-யா-வை தீ-வி--ர-வா-த நாட-ா-க அறி-வித்--தி-ருந்-த-அமெ-ரிக்-கா- பின்-ன-ர் ஆ-சாத்-து-டன் பேச்-சு-வார்த்-தை நடத்-தி-ய-து. பின்-னர் இஸ்-ரேல்-சிரி-யா இடை-யே பேச்-சு-வார்த்-தைநடக்-க-வும் அமெ-ரிக்-கா மு-யற்-சி எ-டுத்-த-து.\nஇப்-போ-து ஆசா-தின் மறை-வி-னால் இந்-த பேச்-சு-வார்த்-தைகள் பாதிக்-கப்-ப-டும் என அர-சி-யல் பார்-வை-யா-ளர்-கள்க-ரு-து-கின்--ற-னர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அரசியலில் இருந்��ு துடைத்து எறியப்படும் இடதுசாரிகள்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nநாளை உலக ஆறுகள் தினம்: ஜி.டி.பி வளரும் வேகத்தை பார்த்தால், நமது ஆறுகள் நிலை என்ன ஆகப்போகிறது\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nமுப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\n கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/2009/11/12/1-17/", "date_download": "2019-07-24T02:26:50Z", "digest": "sha1:F2EZPHGPD45DJ4NNRJZL4GTENRXGQWMO", "length": 10284, "nlines": 185, "source_domain": "webalfee.wordpress.com", "title": "“அம்மா வந்தாச்சு” – விடுதி காவலரும் வந்தாச்சு | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\n“அம்மா வந்தாச்சு” – விடுதி காவலரும் வந்தாச்சு\nஅய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி. இதுதான் என்னுடைய மூன்று வருட வாழ்கையைத் தொலைத்த / முழுமையாக தெரிந்துகொண்ட இடம் – சிவகாசி .\nமற்ற ஆசிரியர்களின் / ஆசிரியர்களின் நல்லுரைகளை கேட்டு கெட்டுப் போன பெற்றோர்களில் இவர்களும் அடங்குவார்கள். … ஏனெனில் ஆங்கிலப் பள்ளியில் நான்காம் வகுப்புவரை படித்த என்னை .. “நாம் தமிழ் மீடியத்தில் படித்து ஆசிரியராக இல்லையா நாம் ஏன் பிள்ளைகளை ஆங்கில மீடியத்தில் சேர்க்க வேண்டும் நாம் ஏன் பிள்ளைகளை ஆங்கில மீடியத்தில் ச���ர்க்க வேண்டும் ” என சக ஆசிரியர்களும் … நண்பகலும் சொல்ல அப்பா என்னை … தமிழ் மீடியத்திற்கு நான்காம் அரையிறுதி தேர்வு சமயத்தில் மாற்றினார்கள். …\nஆன்ட்ருஸ் எலிமெண்டரி பள்ளி, இராமநாதபுரம் ….இரண்டு ஆண்டுகள் …பின்பு ஐந்து ஆண்டுகள் சுவார்ட்ஸ் மேல் நிலைப் பள்ளி , பின்பு இரண்டு ஆண்டுகள் செய்யது அம்மாள் மேல் நிலைப் பள்ளி … இளம் கலை இயற்பியல் … அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி ….\nஅப்பா வந்து முதல் நாள் சேர்த்து விட்டுவிட்டு வந்தார். முதல் ஒரு வாரம் ஆங்கில வகுப்புகள் காலை மட்டுமே நடக்குமென அறிவிக்கப்பட்டது. சில மாணவர்கள் … மதிய உணவு முடித்துவிட்டு … சிவகாசிக்குப் படம் பார்க்க சென்று விட்டார்கள் … “அம்மா வந்தாச்சு” …(இயக்குனர் பாக்கியராஜ்). விடுதி காவலரும் வந்தாச்சு ….\n… முதல் நாளே மாட்டிக்கொண்டார்கள் .. மறுநாள் முதல்வரிடம் விசாரணை … தண்டனை என விடுதி கலை கட்டியது … தண்டை முடிந்து திரும்பி வந்தவர்கள் கொஞ்சம் தெளிவானவர்கள் போல் காட்டிக்கொண்டார்கள் …\nஅதனால் ஒரு புது இடத்திற்கு செல்லும் போது அங்கு உள்ள விதிமுறைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், … முதலியவற்றை கூர்ந்து கவனித்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும் … முதல் காரியமாக தாங்கும் விடுதி விதிமுறைகளையோ கல்லூரி விதிமுறைகளையோ நன்கு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இப்படி சிக்கலில் மாட்டி முழிக்க வேண்டியதுதான் …\nFiled under: Common | பொதுவானது, fun, School / College Life | பள்ளி கல்லூரி வாழ்கை | Tagged: அம்மா வந்தாச்சு, இராமநாதபுரம், கல்லூரி, சிவகாசி, தமிழ் சினிமா, நடிகர் நடிகைகள், பள்ளி, tamil actors, tamil actress, tamil film, tamil movies |\n ஆதவன் தமிழ் சினிமாப் பாடல் – ஹசிலி பஸிலி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Varva+ua.php", "date_download": "2019-07-24T02:54:27Z", "digest": "sha1:TSRCEBJHLX5HPUYYYBH3IKNGGLJYF5LS", "length": 4335, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Varva (உக்ரைன்)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Varva\nபகுதி குறியீடு: 4636 (+380 4636)\nபகுதி குறியீடு Varva (உக்ரைன்)\nம���ன்னொட்டு 4636 என்பது Varvaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Varva என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Varva உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 4636 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Varva உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 4636-க்கு மாற்றாக, நீங்கள் 00380 4636-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/157133-both-mom-and-son-got-excited-in-us", "date_download": "2019-07-24T02:13:27Z", "digest": "sha1:SZK2KLE6DORRHKHXQXPXXFBFBZUNTK3B", "length": 10048, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "`தியாகம் செய்த அம்மா, மகிழ்ச்சியில் குதித்த மகன்!'‍ அமெரிக்காவில் நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம் | Both Mom and son got excited in US", "raw_content": "\n`தியாகம் செய்த அம்மா, மகிழ்ச்சியில் குதித்த மகன்'‍ அமெரிக்காவில் நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\n`தியாகம் செய்த அம்மா, மகிழ்ச்சியில் குதித்த மகன்'‍ அமெரிக்காவில் நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nஅம்மாக்கள் எப்போதுமே ஸ்பெஷல்தான். தன் குழந்தைகளுக்காகப் பல்வேறு தியாகங்களை எந்த வருத்தமும் இல்லாமல் மன நிறைவோடும் செய்பவர்கள். இப்படிப்பட்ட ஒரு அம்மாவுக்கு இரு பல்கலைக்கழகங்கள் இணைந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.\nஆம், அமெரிக்காவின் மிச்சிகனில் வசி���்து வருபவர் ஷரோண்டா வில்சன். இவர் ஃபெர்ரீஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துள்ளார். இவரின் மகன் ஸ்டீபன் மத்திய மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார்.\nஇரண்டு பல்கலைக்கழகமும் ஒரே நாளில் பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்ய இருவரும் குழம்பிப் போயினர். எனினும் வில்சன் தன் மகனின் விழாதான் முக்கியம் என அங்கு செல்ல முடிவு செய்தார். இருவரும் காலையில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள மத்திய மிச்சிகன் பல்கலைக்கழகம் வந்தனர்.\nவில்சன் பட்டம் பெற வரவில்லை என்ற தகவல் அவரது ஃபேஸ்புக் பதிவு மூலம் ஃபெர்ரீஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்துக்கு தெரிய வந்தது. அதன் காரணமும் தெரிய வர, இந்த விஷயத்தை உடனடியாகப் பல்கலைக்கழகத் தலைவருக்குக் கொண்டு சென்றனர். அவர் உடனடியாக மத்திய மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் இயக்குநரைத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். ஆனால், இந்த விஷயம் எதுவும் தெரியாமல் மகன் பட்டம் பெறுவதைப் பார்க்க பெருமிதத்துடன் அமர்ந்திருந்தார் ஷரோண்டா வில்சன்.\nஅப்போதுதான் அந்த சர்ப்ரைஸ் நடந்தது. ஷரோண்டா வில்சனனுக்கு பட்டமளிப்பு விழாவில் அளிக்கப்படும் தொப்பியை வழங்கினர் மத்திய மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள். அப்போது பேசிய மத்திய மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் தலைவர் பாப் டேவிஸ், ``எனக்கு இன்று காலையில் ஒரு அழைப்பு வந்தது. அது டேவிட் எய்ஸ்லர், ஃபெர்ரீஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் தலைவர். அதனால் எல்லோரும் கொஞ்சம் நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றார்.\nஅரங்கமே அமைதியாகக் கவனிக்க மகன் ஸ்டீபன் மகிழ்ச்சியில் குதிக்கிறார்.\nமேற்கொண்டு பேசிய பாப் டேவிஸ், ``ஃபெர்ரீஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் சார்பாக வில்சனின் பட்டத்தை நாங்கள் வழங்க எங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது” எனக் கூறியதோடு, ஷரோண்டா வில்சன் பட்டமளிப்புக்கான சிறப்புகள் செய்யப்பட்டன. இந்தச் சம்பவம் அங்கு இருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அனைவரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர்.\nஇது தொடர்பாகப் பேசிய ஸ்டீபன், ``என் அம்மா என்னுடன் நின்று பட்டம் பெற்றதை விவரிக்க வார்த்தையே இல்லை. அவர் உண்மையிலே உறுதிமிக்க பெண்மணி. அவருடன் நான் இருந்த நிமிடங்களில் இதுதான் பெஸ்ட்” என்றார். இது தொடர்பாகப் பேசிய ஃபெர்ரீஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர், ``இந்தச் சம்பவம் மிக மிக விரைவாக நடைபெற்றது” என்றார்.\nஇந்தக் காட்சிகள் மத்திய மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியாக செம வைரலானது.\n15,000 லைக்ஸ்; 7,500 ஷேரிங்ஸ் - வைரலான அம்மாவின் ஃபேஸ்புக் பதிவு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/20326-", "date_download": "2019-07-24T02:49:08Z", "digest": "sha1:KSYKJ6QWU73M37FF74VTA7S6M337EXDC", "length": 7247, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "காஞ்சிபுரத்தில் பள்ளியில் தீக்குளித்த மாணவி கவலைக்கிடம்! | Girl fire plunges in Kanchipuram to school!", "raw_content": "\nகாஞ்சிபுரத்தில் பள்ளியில் தீக்குளித்த மாணவி கவலைக்கிடம்\nகாஞ்சிபுரத்தில் பள்ளியில் தீக்குளித்த மாணவி கவலைக்கிடம்\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளியில் தீக்குளித்த மாணவி கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தீக்குளிப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.\nகாஞ்சிபுரத்தையடுத்த அப்துல்லாபுரத்தை சேர்ந்த கன்னியப்பன் என்பவரின் 11 வயது மகள் சினேகா. பெரிய காஞ்சிபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்த சினேகா, விடுமுறைக்குப்பின் நேற்று பள்ளிக்கு சென்றாள்.\nகாலை பள்ளி இடைவேளையின் போது மாணவி சினேகா கழிவறைக்கு சென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த ஆசிரியர்கள் ஓடி சென்று மாணவி உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட மாணவி சினேகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n40 சதவீத தீக்காயம் உள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள மாணவி சினேகாவை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.\nதற்போது மாணவி பேச முடியாத நிலையில் உள்ளதால் தீக்குளித்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. முகம், கழுத்து, உடம்பு பகுதியில் பலத்த தீக்காயம் உள்ளது. தீக்காயம் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் உள்ளது. மாணவி பேசத் தொடங்கிய பிறகே வாக்குமூலம் பெற முடியும் என்று கூறப்படுகிறது. அதன் ���ிறகே தீக்குளிப்புக்கான காரணம் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமாணவிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் ஒருவர் கூறுகையில், \"40 சதவீத அளவுக்கு தீக்காயம் ஆழமாக இருப்பதால் சுவாசிப்பதில் சிரமம் உள்ளது. முகம், மார்பு, இரண்டு கைகள் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கண் இமை கருகி விட்டாலும் கண்பார்வை நன்றாக உள்ளது. ஆபத்தான நிலையில் இருக்கும் மாணவியை காப்பாற்ற முயற்சி எடுத்து வருகிறோம்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/maukailana-taelaivaana-mananailaaiyaila-ilalaai", "date_download": "2019-07-24T02:17:53Z", "digest": "sha1:VF5LED3EA6QZXIHL4IZVYGSIWGZM6LQG", "length": 5269, "nlines": 47, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை! | Sankathi24", "raw_content": "\nமுகிலன் தெளிவான மனநிலையில் இல்லை\nஞாயிறு ஜூலை 07, 2019\nஎனது கணவர் முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை என்று அவரது மனைவி பூங்கொடி கூறியுள்ளார்.\nசென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் முகிலனை சந்தித்த பின் அவரது மனைவி பூங்கொடி நிருபவர்களிடம் கூறியதாவது:-\nகரூரை சேர்ந்த பெண் அளித்த பாலியல் புகாரில் எனது கணவர் முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண் அளித்த பாலியல் புகார் பொய்யானது. எனது கணவர் முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை. தான் துன்புறுத்தப்பட்டதாக கூறினார். மேலும் கடத்தப்பட்டதாகவும், அடைத்துவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாகவும் தன்னை எங்கே அடைத்து வைத்திருந்தனர் என்பது எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார்.\nஅவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கும் அளவுக்கு எனது கணவரின் உடல்நிலை மோசமாக உள்ளது.\nசட்டமன்றத் தீர்மானத்தை இந்திய அரசு ஏற்க வேண்டும்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nஐட்ரோகார்பன் எடுக்கத் தடை செய்யும் புதுச்சேரி சட்டமன்றத் தீர்மானத்தை\nகல்விக் கொள்கை குறித்து சூழ்ச்சியான கருத்துக் கேட்பு\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nவரைவுக் கொள்கை குறித்து பொது விவாதம் நடத்துக\nசிறையில் வைத்து என்னை கொல்ல தமிழக அரசு சதி\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nசிறையில் வைத்து தன்னை கொலை செய்ய அரசு சதி திட்டம்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த வி���ை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 22, 2019\nடார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி 2019\nதிங்கள் ஜூலை 22, 2019\nலெப்.கேணல் தவம் நினைவாக - 3வது குறும்பட விழா\nதிங்கள் ஜூலை 22, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/actor-karthik-dmk-election-campaign-bjp/", "date_download": "2019-07-24T02:21:38Z", "digest": "sha1:5P7BEQ2XXFUPKNPEXA3OMYIOZCRA5Y3V", "length": 6244, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "ஆட்சி அமைக்கப் போகாத திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழக மக்கள் கஷ்டபடவேண்டிய நிலை ஏற்படும் என நடிகர் கார்த்திக் எச்சரிக்கை ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஆட்சி அமைக்கப் போகாத திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழக மக்கள் கஷ்டபடவேண்டிய நிலை ஏற்படும் என நடிகர் கார்த்திக் எச்சரிக்கை \nஆட்சி அமைக்கப் போகாத திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழக மக்கள் கஷ்டபடவேண்டிய நிலை ஏற்படும் என நடிகர் கார்த்திக் எச்சரிக்கை \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி April 11, 2019 7:29 AM IST\nஊழல் செய்து ஒரு வருடம் திகார் ஜெயிலில் இருந்த கனிமொழிக்கா உங்கள் ஓட்டு\nபாட்டுப்பாடி வாக்காளர்களை வளைத்துப்போடும் நடிகர் கார்த்திக் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2010/08/blog-post.html", "date_download": "2019-07-24T02:21:52Z", "digest": "sha1:OBIE3BTSVT3MDLBGWJ2VTFLJTEMXYEW5", "length": 8387, "nlines": 254, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: நியாயம்!", "raw_content": "\nம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-24T03:04:42Z", "digest": "sha1:NLMNFNBDKOJVIKCNNNSLRXNW55ODCKE4", "length": 8664, "nlines": 84, "source_domain": "www.trttamilolli.com", "title": "தரப்படுத்தல் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலாவது இடம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதரப்படுத்தல் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலாவது இடம்\nஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி அணி தரப்படுத்தல் பட்டியல் வெளியாகியுள்ளது.\nஇதற்கமைவாக இங்கிலாந்து அணி தொடர்ந்தும் முதலாவது இடத்தில் இருந்து வருகின்றது. இந்தியா அணி இரண்டாவது இடத்திலும் நியூலாந்து அணி மூன்றாவது இடத்திலும் இலங்கை அணி எட்டாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளது.\nவிளையாட்டு Comments Off on தரப்படுத்தல் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலாவது இடம் Print this News\nதேசிய வெசாக் நோன்மதி தின நிகழ்வு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க விண்வெளிக்கு செல்கிறது பூனையின் அஸ்தி\nபங்களாதேஸ் அணி இலங்கை வந்தடைந்துள்ளது\nஇலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமேலும் படிக்க…\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nலிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் முதலாம் சுற்றில் கடைநிலைமேலும் படிக்க…\nகோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nஉலகக் கோப்பையை கைப்பற்றப் போவது யார் – நியூசிலாந்துடன் இங்கிலாந்து நாளை மோதல்\nஇறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து அணி\n2-வது அரை இறுதி ஆட்டம்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை\nகால்பந்து உலகக்கிண்ண தொடரில் நான்காவது முறையாக மகுடம் சூடியது அமெரிக்கா\nஇலங்கை வரவுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி: போட்டி அட்டவணை வெளியீடு\nஇந்திய அணியை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி.. ஆசி பெற்ற வீரர்கள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் -வங்காள தேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமகளிர் உலகக்கிண்ண கால்பந்து – இங்கிலாந்து, பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்\nகோபா அமெரிக்கா கால்பந்து – காலிறுதியில் உருகுவே, சிலி\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி\nஇலங்கை அணி 20 ஓட்டங்களினால் வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்: வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலககோப்பை கிரிக்கெட் – நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் வெற்றி\n – நாட்டிங்காமில் இன்று மோதல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை 41 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் அசத்தல் சதம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி : இந்தியா பேட்டிங்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-24T02:33:17Z", "digest": "sha1:HA6RS2BCNH6QGXG3S2VPIYQHITPZJXZW", "length": 7921, "nlines": 127, "source_domain": "www.thinakaran.lk", "title": "மாற்றுத்திறனாளிகள் | தினகரன்", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகள்; காரணிகள் கண்டறியப்பட்டு வருமுன் காப்போம்\nஒரு குழந்தை பிறந்து தாயின் அரவணைப்பில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்துவரும்போது அக்குழந்தை வலது குறைந்த மாற்றுத் திறனாளி என அறிந்தால் அந்த தாய், தந்தை படும் வேதனை,துன்பத்தை வார்த்தைகளில் கூறமுடியாதது.பின்னர் அக் குழந்தையை சாதாரண நிலைக்கு கொண்டுவருவதென்பது கடும் சிரமமான செயற்பாடாகும்.வலது...\nதெற்காசியாவில் கடும் மழை: உயிரிழப்பு 650 ஆக உயர்வு\nதெற்காசிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள பருவமழையால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை...\nஇரத்தினபுரியில் மாணவருக்கு பால் வழங்கும் தேசிய நிகழ்வு\nரஷ்ய உளவு விமானத்தின் மீது தென்கொரியா எச்சரிக்கை வேட்டு\nதென் கொரிய வான் பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய உளவு விமானம் ஒன்றின் மீது தமது...\nஇம்ரான் கான்–டிரம்ப் இடையே வெள்ளை மாளிகையில் சந்திப்பு\nஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றியடைய பாகிஸ்தான் உதவும் என்று...\nஜெரூசலத்தில் சவூதியரை துரத்திய பலஸ்தீனர்கள்\nஇஸ்ரேல் அனுசரணையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சவூதி அரேபியர் ஒருவரை...\nமருந்துகளை எதிர்க்கும் மலேரியா தென் கிழக்கு ஆசியாவில் பரவல்\nதடுப்பு மருந்துகளை எதிர்க்கும் தன்மை கொண்ட மலேரியா நோய்க்கிருமி வகை ஒன்று...\n17 அமெரிக்க உளவாளிகள் சிக்கியதாக ஈரான் அறிவிப்பு\nஅமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது...\nமலையக அரசியல் தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும்\nநுவரெலியா மாவட்டத்திலுள்ள அக்கரப்பத்தனை, டொரிங்டன், அலுப்புவத்தை...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது ���ங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/komali-poster-gets-good-response/49616/", "date_download": "2019-07-24T03:21:12Z", "digest": "sha1:CJEHEO5UT53DPRDNMVFZGUVA4OWLMF4G", "length": 7501, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "ஜெயம்ரவியின் அடுத்த அவதாரம் ’கோமாளி’- இணையத்தைக் கலக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஜெயம்ரவியின் அடுத்த அவதாரம் ’கோமாளி’- இணையத்தைக் கலக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nஜெயம்ரவியின் அடுத்த அவதாரம் ’கோமாளி’- இணையத்தைக் கலக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nஜெயம் ரவி நடிக்கும் 24 ஆவது படமான கோமாளிப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரவலாகக் கவனம் பெற்று வருகிறது.\nஜெயம் ரவி தான் கடைசியாக நடித்த டிக் டிக் டிக் மற்றும் அடங்கமறு ஆகியப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து புதுமுக இயக்குனர் பிரதீப் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோரும் முக்கியமானக் கதாபாத்திரத்தில் யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்து வருகிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதுகிறார்.\nஇந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் நேற்று மாலை டிவிட்டரில் வெளியானது. இந்தப்படத்திற்கு கோமாளி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயம்ரவி சர்க்கஸ் கோமாளி உள்ளிட்ட 9 கெட் அப்களில் தோன்ற இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படம் ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல்வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது.\nஇந்தப்படத்தை அடுத்து ஜெயம்ரவி மகிழ் திருமேணி, செல்வராகவன், ஹரி மற்றும் அகமது ஆகியோரின் படங்களில் வரிசையாக நடிக்க இருக்கிறார்.\nமனைவி மேல் சந்தேகம் – உறவுக்காரப் பெண்ணுக்கு நேர்ந்த கதி \nஅடித்துக்கொண்ட இரு பெண்கள்.. தவறவிட்ட குழந்தை அதிர்ச்சி மரணம்\n4 மாத குழந்தையை 4வது மாடியில் இருந்து தூக்கி வீசிய தாய் – அதிரவைக்கும் பின்னணி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,106)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,761)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,204)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,763)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,044)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,809)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/ttv-dhinakaran-speech-at-melur-meeting/", "date_download": "2019-07-24T02:52:02Z", "digest": "sha1:43GCBYY33KW3QAM5DX6FJ6V4PIEOA46Q", "length": 10716, "nlines": 166, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "டிச 5 ல்....! சசி..முதல்வராக...! டிடிவி தினகரன் ஆவேசம் ...!! - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\n டிடிவி தினகரன் ஆவேசம் …\n டிடிவி தினகரன் ஆவேசம் …\n டிடிவி தினகரன் ஆவேசம் …\nமேலூர் கூட்டத்தில் என்ன அறிவிப்பு வெளியிடுவார் தினகரன் என்ற எதிர்பார்ப்பால்,டிச 5 ல்…. சசி..முதல்வராக… டிடிவி தினகரன் ஆவேசம் …\nஅதிமுகவினரிடையே பெரும் பரபரப்பு நிலவும் நிலையில் எடப்பாடி அணியை வறுத்தெடுத்தார் அவர்.\nஎடப்பாடி அணிக்கு எதிராக மோதல் முற்றிய நிலையில் மேலூரில் இன்று முதலாவது பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார் டிடிவி தினகரன்.\nஇதனால் அரசுக்கு எதிராக என்ன அறிவிப்பை வெளியிடுவாரோ என்ற பரபரப்பு தொற்றியது.\nதினகரன் அப்படி எதையும் மோதல் போக்கை தூண்டும் வகையிலான பேச்சை தவிர்க்க வேண்டும் என்ற பதற்றம் அரசு வட்டாரத்தில் உள்ளது.\nஇக்கூட்டம் தொடங்கும் முன்பு, அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி அந்த பதற்றத்தை உறுதி செய்துள்ளது.\nஅரசை கலைத்தால் அதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள், அவசரப்பட கூடாது என்றெல்லாம் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் தினகரன் அதிரடியாக பேசினார். சசிகலா நினைத்திருந்தால் டிச.5ம் தேதியே முதல்வராகியிருக்க முடியும்.\nஎங்கள் குடும்பத்தில் என்னையோ அல்லது வேறு யாரையாவது முதல்வராக்கியிருக்கலாம். ஆனால் சசிகலா அவ்வாறு செய்யவில்லை.\nஎங்கள் குடும்பம் அதிகாரத்திற்கு ஆசைப்படும் குடும்பம் இல்லை.\nஅதிமுகவை நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார் செய்ய வேண்டிய கட்டாயம் கழகதுணை பொதுச்செயலர் என்ற வகையில் எனக்கு இருப்பதால்தான் இக்கூட்டத்தை நடத்துகிறேன்.\nஅதற்கு ஆட்களை வரவிடாமல் அரசே தடுக்கிறது என புகார்கள் வருகிறது. அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது பாவச்செயலரா\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது ஆட்சியை கவிழ்க்கும் செயலா\nகூவத்தூரில் அப்படியே எம்எல்ஏக்களை விட்டுச்சென்றிருந்தால் இவர்கள் இப்படி கார்களில் பவனி வர முடியாது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஎன்று தனது ஆவேசத்தை பதிவு செய்தார்.\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு..\nபொள்ளாச்சி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி புகார் எண்…\nபொள்ளாச்சி விவகாரம்: தமிழக டிஜிபி க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்…\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/thumbaa-a-journey-for-children-in-forest/", "date_download": "2019-07-24T03:08:42Z", "digest": "sha1:NI5GC53T6ZAZF7DLYGEMSKF5KOC4KFRE", "length": 18956, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "தும்பா – காட்டுக்குள் குழந்தைகளுக்கான ஒரு பயணம் | இது தமிழ் தும்பா – காட்டுக்குள் குழந்தைகளுக்கான ஒரு பயணம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா தும்பா – காட்டுக்குள் குழந்தைகளுக்கான ஒரு பயணம்\nதும்பா – காட்டுக்குள் குழந்தைகளுக்கான ஒரு பயணம்\nரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தும்பா’. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஹரீஷ் ராம் LH இயக்கியிருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் மிகப் பிரம்மாண்டமாக வெளியிடும்.\n“நாங்கள் வசனம் எழுதும்போது, எந்தக் கதாபாத்திரத்தில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நான் எழுதிய வசனங்களை தர்ஷன், கீர்த்தி, தீனா எல்லோருமே அதன் சாராம்சம் குறையாமல் பேசியிருக்கிறார்கள். எங்கள் எல்லோருக்கும் இந்தப் படத்தின் மூலம் ஒரு புது முகவரி கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார் வசனகர்த்தா ராம் ராகவ்.\n“மொத்த படத்தையும் காட்டில் படம் பிடிக்கப் போகிறோம் என்றதும், அதற்கு என்ன பட்ஜெட் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் செலவு செய்த தயாரிப்பாளருக்கு நன்றி. காட்டில் இருப்பது ஒரு தலைசிறந்த அனுபவம், அந்த அனுபவத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்க உழைத்திருக்கிறோம். படம் பார்த்து முடிக்கும் ஒவ்வொருவருக்கும் காட்டில் பயணித்த அனுபவம் நிச்சயம் கிடைக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்” என்றார் ஒளிப்பதிவாளர் நரேன் இளன்.\n“இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனர் ஹரீஷ்க்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அவர் கொடுத்த சுதந்திரம் தான் நாங்கள் அனைவரும் சிறப்பாக நடிக்கக் காரணம். முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட திரைப்படம். குடும்பத்தோடு ரசிக்கும் வகையில் இருக்கும். அருண் பாண்டியன் மகள் கீ��்த்தி, காட்டில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பக்கபலமாக இருக்கும். இது ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்” என்றார் நடிகர் ஜார்ஜ்.\n“என்னையெல்லாம் நடிக்க வைக்கிறீங்களே, யார் பார்ப்பாங்க என நானே இயக்குனரிடம் கேட்டேன். ‘என் கதைக்கு, அந்தந்தக் கதாபாத்திரத்துக்கு யார் தேவையோ அவர்களை தான் நடிக்க வைக்கிறேன்’ என இயக்குநர் சொன்னார். நாங்கள் படப்பிடிப்பில் இருந்த 35 நாட்கள் எங்களுக்கு மிகச்சிறந்த நாட்களாக இருந்தன, எங்கள் மூவருக்குள் கெமிஸ்ட்ரி முதல் நாளில் இருந்தே செட்டானது. இது அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படமாக இருக்கும்” என்றார் நடிகர் தீனா. விஜய் டி.வி.யின் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் அனைவரையும் ஃபோன் போட்டுக் கலாய்க்கும் குரலுக்குச் சொந்தக்காரர் இவரே\n“தும்பா எனது அறிமுகப்படம், இது எனது முதல் படமாக அமைந்தது எனது வரம். என் வாழ்க்கையில் நான் எப்படி இருப்பேனோ அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் தான் இந்தப் படத்திலும் நடித்திருக்கிறேன். சிறந்த விதத்தில் VFX காட்சிகளைக் கொடுக்க, காட்டில் எங்களுடன் பயணித்துக் கடுமையாக உழைத்தார்கள் ரங்கா மற்றும் வில்லவன் கோதை சார். நடிகர்களான எங்களுக்கு முழுச் சுதந்திரத்தை கொடுத்தார் இயக்குநர் ஹரீஷ். என் தோற்றத்தைப் பற்றிய எந்த விதமான கருத்தும் சொல்லாமல், எனக்குள் தன்னம்பிக்கையை விதைத்தவர். 3 வருடங்களாக நான் நிறைய முயற்சிகள் எடுத்திருக்கிறேன். என் ஒல்லியான தேகம், என் தோலின் நிறம் போன்ற காரணிகளைச் சொல்லி நான் பல இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்டேன். இப்படித் தன்னம்பிக்கையைக் குலைக்கும் விதமான கருத்துக்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் ஹரீஷ் அந்த விதத்தில் எனக்கு கிடைத்த வரம். ‘உன் நடிப்பை மட்டும் கவனி, நம்பிக்கையோடு நடி’ என எனக்கு ஊக்கம் தந்தார் ஹரீஷ். குடும்பத்தோடு வந்து பார்க்கலாம், ஒரு தூய்மையான பொழுதுபோக்கு படமாக இருக்கும்” என்றார் நடிகை கீர்த்தி பாண்டியன். அவரது நிராகரிப்பைப் பற்றிப் பேசும்பொழுது அவரையும் மீறி கண் கலங்கினார்.\n“கனா படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு மீடியா, அருண்ராஜா அண்ணன், சிவகார்த்திகேயன் அண்ணன் ஆகியோருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்தப் படத���தில் சிஜி (CG) பெரும்பகுதி இருக்கும், அதை நாங்களே கற்பனை செய்து தான் நடிக்க வேண்டும். அதனால் எங்கள் எல்லோருக்கும் 4 நாட்கள் ஒரு ஒர்க்‌ஷாப் வைத்தார். நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். அதில் இருந்து உடனடியாக நாங்கள் அனைவரும் நல்ல நண்பர்கள் ஆனோம். கீர்த்தி ஒரு சிறந்த நடிகை, படப்பிடிப்பில் அவர் நிறைய நம்பிக்கை கொடுப்பார். இந்தப் படமும் அனைவரும் ரசிக்கும் படமாக அமையும்” என்றார் நடிகர் தர்ஷன்.\n“இந்தப் படத்தின் மூலக்கதை என் நண்பர், இணை இயக்குநர் பிரபாகரன் அவர்களுடையது. இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்தப் படத்தைக் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க மிக முக்கிய காரணம் ஒளிப்பதிவாளரின் ஒத்துழைப்பும், திட்டமிடலும் தான். சிஜி நிறைந்த படம் என்பதால் படத்தொகுப்பாளரின் வேலை இந்தப் படத்தில் மிகவும் கடினமானது. இந்தப் படத்தின் இரண்டு மிக முக்கிய அம்சங்கள் VFX மற்றும் சவுண்ட் டிசைன். குழந்தைகள் இந்தப் படத்தை மிகவும் ரசிப்பார்கள். அனிருத், சந்தோஷ் தயாநிதி, விவேக் மெர்வின் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்றெல்லாம் கிடையாது. எல்லோருமே முக்கிய கதாப்பாத்திரங்கள். நாயகி கீர்த்தியின் திறமை தான் அவரை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த மாதிரி ஒரு சின்ன படம் இந்தளவுக்கு மக்களைச் சென்று சேர காரணம் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் சாரின் புரமோஷன் தான் காரணம்” என்றார் இயக்குநர் ஹரீஷ் ராம் LH.\nஇந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர், தயாரிப்பாளர் சுரேகா நியாபதி, சவுண்ட் டிசைனர் வினய் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் கலைவாணன், வசனகர்த்தா பிரபாகரன் ஏஆர், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, நடிகர் பாலா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.\nTAGDone Media Thumbaa movie அருண்ராஜா காமராஜ் இயக்குநர் ஹரீஷ் ராம் LH ஒளிப்பதிவாளர் நரேன் இளன் கீர்த்தி பாண்டியன் தர்ஷன் தீனா தும்பா திரைப்படம்\nPrevious Postகிழக்கு கடற்கரை சாலையில் – 10 திரைகளுடன் பிவிஆர் சினிமாஸ் Next Postமோசடி - ட்ரெய்லர்\nதி லயன் கிங் விமர்சனம்\nபோதை ஏறி புத்தி மாறி விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅ��ல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/04/two-congress-mla-tryto-selfimmolation-maharashtra/", "date_download": "2019-07-24T02:44:17Z", "digest": "sha1:KESQKOASHY7J44OZW2UEXL3NG4RFS53N", "length": 5966, "nlines": 101, "source_domain": "tamil.publictv.in", "title": "கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு! எம்.எல்.ஏ.க்கள் தீக்குளிக்க முயற்சி!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\nமகாராஷ்டிரா: விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர்.\nஇப்பரபரப்பு சம்பவம் நடந்தது மகாராஷ்டிரா மாநிலத்தில். அமராவதி மாவட்டத்தில் விவசாயிகளின் முக்கிய பணப்பயிராக உள்ளது கொண்டைக்கடலை.\nஇந்த ஆண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் அரசு கொள்முதல் மையங்கள் இன்னமும் திறக்கப்படவில்லை.\nஇதுதொடர்பாக மாவட்ட் நிர்வாகத்தை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள், பேரணி நடந்தும் பயனில்லை.\nஇதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வீரேந்திர ஜாக்தாப், யாஷ்மோமதி தாக்கூர் ஆகிய இருவரும் விவசாயிகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.\nவிவசாயிகளுடன் சேர்ந்து தீக்குளிக்க முயன்றனர்.\nஇதனைத்தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. போலீசார் இரு எம்.எல்.ஏக்களையும் கைது செய்தனர்\nPrevious articleநீட் ரிசல்ட் வெளியீடு தமிழக மாணவி 12ம் இடம்\nNext articleகருப்புப்பணம் ரூ.24ஆயிரம் கோடி\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nகோழி முட்டைகளை விழுங்கிய பாம்பு\nகுவைத்தில் முறைகேடாக தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு பொதுமன்னிப்பு\n சகோதரர்கள் உள்ளிட்ட 3பேர் பலி\nரங்கஸ்தலம் சினிமாவில் ஜிலு ஜிலுக்கவைக்கும் ஜிகேலு ராணி\nப்ளே ஆப் சுற்றில் முதல் வெற்றி\nபன்றி தாக்கி சிறுவன் படுகாயம்\nமாத ஊதியதாரர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-24T02:41:31Z", "digest": "sha1:OYBO2S643XVIWFFOG2OLJQTL6VSBWDMV", "length": 14943, "nlines": 118, "source_domain": "tamilcinemareporter.com", "title": "’சூப்பர் டீலக்ஸ் ’ விமர்சனம் - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nஜி.வி. பிரகாஷ், பார்த்திபன் இணைந்து கலக்கும் ‘குப்பத்து ராஜா’\n’சூப்பர் டீலக்ஸ் ’ விமர்சனம்\n’ஆரண்யகாண்டம்’ என்ற தனது முதல் படத்தின் மூலம் கவனிக்க வைத்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா,எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியிருக்கும் இரண்டாவது படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ எப்படி இருக்கிறது\nகணவனுக்குத் தெரியாமல் கல்லூரி காலத்து காதலனை வீட்டிற்கே கற்றத்தொடர்புக்கு அழைத்து கொலை பாவத்துக்கு ஆளாகிறாள் மனைவி ஒருத்தி. அவளை கொலைப்பழியில் இருந்து மீட்டெடுக்க போராடுகிறான் கணவன். இறந்தவர் உடலை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட, அதனால் மேலும் சில பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.பள்ளி இறுதிப் படிப்பு முடிவதற்கு முன் பள்ளியறை படிப்பு படிக்க ஆசைப்பட்டு 3d வீடியோ சிடிக்கள் வாங்கி வந்து டிவி முன் அமரும் மாணவர்கள் நால்வரில் ஒரு மாணவனின் தாய்தான் அந்த செக்ஸ்பட நடிகை என்பது தெரிந்ததும் ஆத்திரத்திற்கு உள்ளாகும் அந்த மாணவனால் அவதிக்குள்ளாகும் அந்த மாணவர்கள் படும் பாடு இந்த செக்ஸ் படநடிகையின் கணவர் சாமியார் ஆகி மக்களை படுத்தும் பாடு,\nதிருமணமாகி சில நாட்களிலேயே கர்ப்பவதி மனைவியை பிரிந்து மும்பை சென்று ஐந்தாறு வருடங்களுக்கு பின் அரவாணியாக ஊர் திரும்பிய அவரது குடும்பத்திற்கும் ஏற்படும் அவல நிலை, இவர்களது இன்னல்களையெல்லாம் தனது செக்ஸ் வக்கிர பார்வைக்கான வடிகால் ஆக்கிக்கொள்ளத் துடிக்கும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இவர்களின் கலவைதான் “சூப்பர் டீலக்ஸ் “படத்தின் கதை.மூன்று கதைகளை எடுத்துக்கொண்டு அவற்றின் கதாபாத்திரங்களுக்குள் சம்பந்தம் இல்லை என்றாலும், இவர்களை ஒரே புள்ளியில் சில கதாபாத்திரங்கள் இணைப்பதோடு, இவர்களது இந்த துயரமான வாழ்க்கையை சூழ்நிலை எப்படி மாற்றுகிறது என்பது தான் படத்தின் கதை.\nபடத்தின் நாயகன் விஜய் சேதுபதி, என்று விளம்பரப்படுத்தப் பட்டாலும், இது அவரது படம் இல்லை எனலாம் இருப்பினும் திருநங்கையாக சிறப்பாக நடித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு அதற்காக மட்டும் ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்.\nகணவனுக்குத் துரோகம் செய்துவிட்டு, பிரச்சினை வந்ததும் அதே கணவனுடன் பயணிக்கும் சமந்தாவும், துரோகம் செய்த மனைவிக்கு உதவி செய்தாலும் அதை தனது சுயநலத்துக்காக செய்யும் பகத் பாசிலும், பிறகு அதே மனைவிக்கு, ஏன் தன்னை பிடிக்க வில்லை என்று யோசித்து புலம்புவதும் என்று நடிப்பில் இருவருமே அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள்.\nகாமெடி வேடங்களில் கலக்கிய பகவதி பெருமாள், வில்லத்தனமான கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். இயக்குநர் மிஸ்கின் சில காட்சிகளில் வந்தாலும், மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணன், மருத்துவமனை காட்சியில் மட்டும் கவனிக்க வைக்கிறார். காயத்ரி, விஜய் சேதுபதியின் மகன், அவரது பாட்டி என்று சிறு சிறு வேடத்தில் நடித்தவர்களும் மனதில் ஒட்டிக் கொள்கிறார்கள்.\nதனக்கென்று தனி பாணியைக் கடைப்பிடிக்கும் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, பழைய கட்டிடங்களையும், அழுக்குபடிந்த இடங்களையும் தேடிப் பிடித்து படமாக்கியிருக்கிறார். அவரது எண்ணத்திற்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.\nயுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கவனிக்க வைத்திருக்கிறது.\nபடத்தில் இடம்பெறும் மூன்று கதைகளும் தொடங்கும் போது இருக்கும் விறுவிறுப்பு, அக்கதைகளின் அடுத்தடுத்த காட்சிகளில் இல்லாமல் போவதோடு, படத்தின் நடு நடுவே, எது சரி, எது தவறு என்று பேசுவதும், காமம் தொடர்பான வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்துவதும் உவ்வே.\nஏ சர்டிபிகேட் தானே வாங்கப் போகிறோம்… என இயக்குநர் இஷ்டத்திற்கும் ஆண், பெண், திருநங்கை …. என எல்லோரையும் செக்ஸ்க்கு அழைக்கும் சமூகம் தான் இது.. என படம் பிடித்துக் காட்டி இருக்கும் விதம் கொடூரம் .\nமொத்தத்தில் ’சூப்பர் டீலக்ஸ் ’ புதுமை யதார்த்தம் என்கிற பெயரில் வந்துள்ள ஆபாசமுலாம் பூசப்பட்ட படம் எனலாம்.\nசிங்கப்பூர் நிகழ்ச்சி ரத்து : யுவன் ஷங்க...\nயுவன் சங்கர் ராஜாவுடன் இனியா கூட்டணி..\nவிஜய் சேதுபதி நடிக்கவில்லை: ஆனால் நட்பிற...\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனை...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87-19-06-2018/", "date_download": "2019-07-24T02:44:45Z", "digest": "sha1:2Q3GPFMJCKPURNEFPS2ZPXFJUF6OJBOW", "length": 4709, "nlines": 82, "source_domain": "www.trttamilolli.com", "title": "நாதம் என் ஜீவனே – 19/06/2018 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nநாதம் என் ஜீவனே – 19/06/2018\nபாடுவோர் பாடலாம் – 17/06/2018 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பாட்டும் பதமும் – 393 (20/06/2018)\nநாதம் என் ஜீவனே – 11/06/2019\nநாதம் என் ஜீவனே – 19/03/2019\nநடன இயக்குனர் திரு.மதி அவர்கள் பிரான்ஸ்\nநாதம் என் ஜீவனே – 05/03/2018\nநாதம் என் ஜீவனே – 15/01/2019\nநாதம் என் ஜீவனே – 01/01/2019\nநாதம் என் ஜீவனே – 25/12/2019\nநாதம் என் ஜீவனே – 11/12/2018\nநாதம் என் ஜீவனே- 25/09/2018\nநாதம் என் ஜீவனே – 17/07/2018\nநாதம் என் ஜீவனே – 10/07/2018\nநாதம் என் ஜீவனே – 05/06/2018\nநாதம் என�� ஜீவனே – 08/05/2018\nநாதம் என் ஜீவனே – 01/05/2018\nநாதம் என் ஜீவனே – 17/04/2018\nநாதம் என் ஜீவனே – 03/04/2018\nநாதம் என் ஜீவனே – 20/03/2018\nநாதம் என் ஜீவனே – 20/02/2018\nநாதம் என் ஜீவனே – 23/01/2018\nநாதம் என் ஜீவனே – 16/01/2018\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/29625-2/", "date_download": "2019-07-24T02:35:01Z", "digest": "sha1:VH7TOJ6UQIP7G2JTZ2CSJEIPHOLIZJTH", "length": 9124, "nlines": 174, "source_domain": "expressnews.asia", "title": "ஜெர்மனி நாட்டில் ஹாம்பாக் நகரில் ரோட்டரி உலக மாநாடு நடைபெற்றது. – Expressnews", "raw_content": "\nHome / State-News / ஜெர்மனி நாட்டில் ஹாம்பாக் நகரில் ரோட்டரி உலக மாநாடு நடைபெற்றது.\nஜெர்மனி நாட்டில் ஹாம்பாக் நகரில் ரோட்டரி உலக மாநாடு நடைபெற்றது.\nகோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம், வர்த்தகர் அணி சார்பில் விழா\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்\nஇந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ”\nஜெர்மனி நாட்டில் ரோட்டரி மாநாட்டில் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் பங்கேற்றார்\nஇந்த மாநாடு நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூர் மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரி தாளாளரும், ரோட்டரி ஆக்ருதி சங்க முன்னாள் தலைவருமான டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் பங்கேற்றார்.\nமேலும் மெய்சன் மாகாணத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவ முறையை கண்டு பிடித்த கிறிஸ்டின் பிரடெரிக் சாமுவேல் ஆனின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.\nநிகழ்ச்சிகளை முடித்து டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் தாயகம் திரும்பினார்.\nஇன்று கோவை விமான நிலையத்தில் வருகை தந்த டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டினை கோவை ரோட்டரி நிர்வாகிகள் மற்றும் மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மருத்துவர்கள், கல்லூரி ரோட்ராக் மாணவ மாணவிகள், கல்லூரி அலுவலர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்.\nகோவையில் அனைத்து சமூக மக்கள் கட்சி அறிமுகம்.\nகோவையில் சின்னவேடம்பட்டி முருகன் நகர் பகுதியில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் அனைத்து சமூக மக்கள் கட்சி,கோவை பத்திரிக்கையாளர் மன்ற …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://foodsafetynews.wordpress.com/category/district-news/sivaganga/", "date_download": "2019-07-24T02:17:46Z", "digest": "sha1:WKEQOZKRLHE7SINGAGUXAB67NRWGIJIY", "length": 29636, "nlines": 217, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "Sivaganga | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nபாஸ்ட் புட் உணவில் பழைய இறைச்சி கலப்பு\nஓட்டலில் பிளாஸ்டிக் இலையில் உணவு\nபொது சேவை மையங்களில் விண்ணப்பித்து உணவு வணிகர்கள் பதிவுச்சான்று பெற்றுக் கொள்ளலாம்\nஉணவுப் பாதுகாப்புத் துறையின்கீழ் பதிவுச் சான்றிதழை தகுதிவாய்ந்த உணவு வணிகர்கள் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.\nசிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், மளிகை கடைகள், பேக்கரி கடைகள், இறைச்சி கடைகள், டீக்கடைகள், பால் வியாபாரிகள், சாலையோர உணவு வியாபாரிகள், உணவு பொருட்களின் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் போன்ற உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின்கீழ் உரிமம் பெற வேண்டியது அவசியமாகும். வணிகர்கள் மட்டுமல்லாது மாவட்டத்தில் நடைபெறும் அன்னதானம் போன்றவற்றிற்கும் உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவது அவசியமாகும். இந்த உரிமத்தினை பெற விரும்பும் விற்பனையாளர் ரூ.2000–மும், தயாரிப்பாளர் ரூ.3000–மும் கட்டணமாக மாவட்ட கருவூலம் அல்லது சார் கருவூலத்தில் காசோலை எண் பெற்று வங்கியில் செலுத்த வேண்டும்.\nவருடாந்திர விற்பனை செய்யும் அளவு ரூ.12 லட்சத்திற்கும் குறைவாக உள்ள வணிகர்கள் பதிவுச் சான்றிதழுக்கு ரூ.100 மட்டும் செலுத்தினால் போதும். அதன்பின்னர் http://www.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு தங்களது கையொப்பமிட்டு இணையதளத்தில் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துற��யினரிடம் சமர்ப்பிக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு துறையின் உரிமம் பதிவு பெறுவதற்கு உணவுப் பாதுகாப்பு துறையை மட்டுமே அணுக வேண்டும் என்றும், இடைத்தரகர்கள் எனக் கூறிக்கொள்ளும் எந்த நபர்களையும் உணவு வணிகர்கள் நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.\nஉணவுப் பாதுகாப்புத்துறையின் பதிவுச் சான்றிதழுக்கு தகுதி வாய்ந்த உணவு வணிகர்கள் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்களில் விண்ணப்பித்து பதிவுச் சான்றிதழ் பெறலாம். மேலும், உணவு வணிகர்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளை பின்பற்றிட வேண்டும் எனவும், உரிமம் பெறுவதற்கு வழங்கப்பட்ட காலநீடிப்பு முடிந்துவிட்டதால் விரைவில் உணவுப் பாதுகாப்பு உரிமம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nரசாயன பவுடர் கலந்த பச்சை பட்டாணி\nஇனி உரிமம் பெற்ற பிறகே அன்னதானம் செய்யனுமாம் – ஆட்சியர் அறிவிப்பு\nசிவகங்கையில், உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் இனி உரிமம் பெற்ற பிறகே அன்னதானம் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி அதிரடி அறிவிப்பி வெளியிட்டுள்ளார்.\nஉணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் உணவு வணிகர்கள் மட்டுமின்றி அன்னதானம் செய்பவர்களும் உரிமம் பெற வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.\nசிவகங்கை மாவட்ட ஆட்சியர் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் கூறியிருப்பது:\n“சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உணவு விடுதிகள், மளிகை கடைகள், அடுமனை கடைகள், இறைச்சிக் கடைகள், தேநீர்க் கடைகள், பால் வர்த்தகர்கள், சாலையோர உணவு வர்த்தகர்கள், உணவு பொருட்களின் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் போன்ற உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின்கீழ் உரிமம் பெற வேண்டும்.\nமேலும், வணிகர்கள் மட்டுமின்றி, மாவட்டத்தில் நடைபெறும் அன்னதானத்திற்கும் உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் உரிமம் பெறுவது அவசியம்.\nஇந்த உரிமத்தினை பெற விரும்புவோர் http://www.fssai.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை நகல் எடுத்து அதில் தங்களது கையொப்பமிட்டு இணையத்தளத்தில் விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.\nஉணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெறுவதற்கு உணவு பாதுகாப்பு துறையை மட்டுமே அணுக வேண்டும். இடைத்தரகர்கள் என்று கூறிக்கொள்ளும் எந்த நபர்களையும் உணவு வணிகர்கள் நம்பி ஏமாந்துவிட வேண்டாம்.\nஉணவு பாதுகாப்புத் துறையின் பதிவுச் சான்றிதழுக்கு தகுதி வாய்ந்த உணவு வணிகர்கள் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட பொது இ–சேவை மையங்களில் விண்ணப்பித்து பதிவு சான்றிதழ் பெறலாம்.\nமேலும், உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளை பின்பற்றிட வேண்டும் என்றும், உரிமம் பெறுவதற்கு வழங்கப்பட்ட காலநீட்டிப்பு முடிந்துவிட்டதால் விரைவில் உணவு பாதுகாப்பு உரிமம் எடுக்க வேண்டும்.\nஉணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் குறித்த தங்களது சந்தேகங்கள் கேட்க மற்றும் புகார்கள் ஏதேனும் தெரிவிக்க மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதேபோல இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையரகம் அல்லது தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம்.\nஎனவே, நுகர்வோர்களும், உணவு வணிகர்களும் மேற்கூறிய வசதியினைப் பயன்படுத்தி பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தார்.\nநிராகரிக்கப்பட்ட கோழிக்கறி விற்பனை அமோகம் `சீக்கை’ வரவழைக்கும் சிக்கன் பக்கோடா காரைக்குடியை கதற வைக்கும் வியாபாரிகள்\nகாரைக்குடி : ஏற்றுமதிக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்ட கோழிக் கறியை குறைந்த விலைக்கு வாங்கி தயார் செய்யப்படும் சிக்கன் பக்கோடா விற்பனை காரைக்குடியில் பல்வேறு இடங்களில் நடந்து வருவதாக சமூகஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காரைக்குடியில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அருகில் உள்ள பகுதிகளில் தள்ளு வண்டிகளில் சிக்கன் பக்கோடா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தவிர புதுவயல், பள்ளத்தூர் மற்றும் மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் சிக்கன் பக்கோடா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇதற்கு தேவையான கோழிக்கறி கோவை, கேரளா, நாமக்கல் போன்ற பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கு அனுப்பப்பட்டு பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படு��ின்றன. இதனை காரைக்குடியை சேர்ந்த வியாபாரிகள் சிலர் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு கிலோ ரூ. 35 வரை விற்பனை செய்கின்றனர்.\nஇதனால விலை மலிவு என்பதால் சிறு வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி நாவை மயக்கும் மசாலக்களை கலந்து “சிக்கன் பக்கோடா” என்ற பெயரில் விற்பனை செய்கின்றனர்.\n100 கிராம் சிக்கன் பக்கோடா ரூ. 15 முதல் 20 வரை விற்பனை செய்யப்படுகிறது. கமகமக்கு சுவையுடன் சூடாக விற்பனை செய்வதால் குடி மகன்கள் முதல் பொதுமக்கள் வரை ஆர்வமுடன் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். கெட்டுப்போன கறியில் தயார் செய்யப்படும் உணவு பொருட்களால் உடல் உபாதைகள் ஏற்படுவதோடு, பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற விற்பனை நிலையங்களை சுகாதார அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்டு கொள்வதில்லை.\nஇதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,” ஏற்றுமதி தரம் போக நிராகரிக்கப் பட்ட கோழிக்கறியை இப்பகுதியை சேர்ந்த சில வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வருகின்றனர். இதற்கென தனியாக ஒரு பெயரினை வைத்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். இந்த கோழிக்கறி முறையாக சுத்தம் செய்யாமலும், ஒரு வித தூர்நாற்றத்துடன் பீரிசர் பாக்ஸ்களில் வைத்து மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. கெட்டுப் போன இந்த கறியை “சிக்கன் பக்கோடா” என்ற பெயரில் விற்கப் படுகிறது.\nஒரு கிலோவுக்கு ரூ. 100 முதல் 150 வரை லாபம் வருவதால் புற்றீசல் போல் மாவட்டம் முழுவதும் கடைகள் பெருகி வருகிறது. காரைக்குடி பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வண்டிகளில் விற்பனை செய்யப்படுகிறது. தரைக் கடை வியாபாரிகளுக்கு தேவையான வண்டிகளும் மொத்த வியாபாரிகளே வாங்கி தந்து விடுகின்றனர்” என்றனர்.\nஇது குறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில். 24 மணிநேரத்துக்கு மேலான ஆன கறி, கோழி, மீன் போன்ற வகைகளை சாப்பிடும் பேது வாந்தி வயிற்று போக்கு, சீத பேதி போன்றவைகள் மட்டும் இல்லாமல் குடல் அழுகல் நோய் ஏற்படும். இது போன்ற உணவு பொருட்களை தொடர்ந்து உண்பதால் பக்கவாதம், நரம்பு தளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.\nஉணவு பாதுகாப்பு துறை ‘டம்மி ‘\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கரு���்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nஅயோடின் உப்பு பயன்பாட்டை உறுதி செய்தல்\nஉணவுப்பொருட்களில் கலப்படம் கண்டறிதல்: வியாபாரிகள், அலுவலர்களுக்கு விழிப்புணர்வு\nஉணவு பாதுகாப்பு சட்டத்தில் முரண்பாடுகளை களைய வேண்டும்: கருத்து கேட்பு கூட்டத்தில் வணிகர்கள் கோரிக்கை\nஉணவு பாதுகாப்பு சட்டத்தில் முரண்பாடுகளை களைய வேண்டும்: கருத்து கேட்பு கூட்டத்தில் வணிகர்கள் கோரிக்கை\nபாலீஷ் அரிசி… பளபளக்கும் காய்கறிகள்… விஷமாகும் உணவு… தீர்வு என்ன\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/194996?ref=archive-feed", "date_download": "2019-07-24T03:05:01Z", "digest": "sha1:OSLUL45MM3USRBV4S4M3BXMBT2VGPBVF", "length": 10253, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "பீப்பாயில் கடலைக் கடக்கும் பிரான்ஸ் நாட்டவர்: முயற்சி கைகூடுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபீப்பாயில் கடலைக் கடக்கும் பிரான்ஸ் நாட்டவர்: முயற்சி கைகூடுமா\nவெறும் மூன்று மீற்றர் நீளமுள்ள பீப்பாய் (Barrel) ஒன்றை பயன்படுத்தி செய்யப்பட்ட, துடுப்புகளோ இயந்திரங்களோ இல்லாத சிறு படகு ஒன்றின் உதவியுடன் அட்லாண்டிக்குக்கு குறுக்கே கடலில் பயணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர்.\nJean-Jacques Savin (71), கடலின் நீரோட்டத்தை மட்டுமே நம்பி, மூன்று மாதங்களுக்குள் கரீபியன் கடலை சென்றடையும் முயற்சியில் இறங்கியுள்ளார்.\nசீதோஷ்ண நிலை நன்றாக இருப்பதால் மணிக்கு இரண்டு முதல் மூன்று கிலோமீற்றர் வேகத்திற்கு தன்னால் பயணிக்க முடிகிறது என்கிறார் அவர்.\nமூன்று மீற்றர் நீளமும் 2.10 மீற்றர் அகலமும் கொண்ட அந்த சிறு படகு 450 கிலோ எடையுள்ளது.\nரெஸின் பூசப்பட்ட பிளைவுட்டால் செயப்பட்ட அந்த சிறிய படகிற்குள் ஆறு சதுர அடியில் ஒரு அறையும், அதனுள்ளேயே ஒரு சமையலறையும், தூங்குவதற்கு ஒரு சிறு கட்டிலும் பொருட��களை சேமித்து வைப்பதற்கான ஒரு அறையும் உள்ளன. அந்த சிறு படகில் பதிக்கப்பட்டுள்ள கண்ணாடி ஜன்னல் வழியே கடலில் நீந்தும் மீன்களை Savinஆல் காண முடியும்.\nராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ள Savin ஒரு பைலட்டாகவும், வன விலங்குகள் பாதுகாவலராகவும் பணியாற்றியுள்ளார்.\nபுத்தாண்டுக்கு முன்னிரவைக் கொண்டாடுவதற்கு வசதியாக, வாத்துக் கறியும், ஒயினும், ஜனவரி மாதம் 14ஆம் திகதி வரும் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக, சிறப்பு மதுபானம் ஒன்றையும் சேகரித்து வைத்துள்ளார் Savin.\nதுடுப்பு போடாமலே தன்னை கடலின் நீரோட்டம் பத்திரமாக கரீபியன் பகுதிக்கு கொண்டு சேர்த்து விடும் என்று நம்புகிறார் அவர்.\nதான் பயணப்படும் வழியெங்கும் சர்வதேச கடல் கண்காணிப்பு அமைப்பு, நீரோட்டங்களைப் பற்றி ஆராய்வதற்கு வசதியாக அடையாளங்களையும் விட்டுச் செல்கிறார் அவர்.\nஅவரது உடல் நிலை எப்படி இருக்கிறது என்பது ஆராயப்பட உள்ளதோடு, அவர் கொண்டு செல்லும் மதுபானமும் ஆய்வுக்குள்ளாக்கப்பட இருக்கிறது.\nஇந்த கடல் பயணத்திற்காக அவருக்கு ஆகும் செலவு என கணக்கிடப்பட்டுள்ள 60,000 யூரோக்கள் தொகையில் ஒரு பகுதி, பீப்பாயால் ஆன அவரது சிறு படகை உருவாக்கிய நிறுவனத்தாலும், மீதி அவருக்கு உதவுவதற்காக பணம் சேகரிக்கும் ஒரு குழுவாலும் சந்திக்கப்படும்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pillayar.dk/pid.1405.html", "date_download": "2019-07-24T03:15:47Z", "digest": "sha1:DZA7G6NOJHRXUFZPIXS5SIOKBYDIC67D", "length": 5128, "nlines": 92, "source_domain": "pillayar.dk", "title": "எட்டாம் திருவிழா – இரவு (மகோற்சவம் 2014) - ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் - கேர்ணிங், டென்மார்க்", "raw_content": "\nஎட்டாம் திருவிழா – இரவு (மகோற்சவம் 2014)\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 15, 2014\nமுதலாம் திருவிழா – கொடியேற்றம் (மகோற்சவம் 2014)\nமுதலாம் திருவிழா (மகோற்சவம் 2014)\nஇரண்டாம் திருவிழா – காலை (மகோற்சவம் 2014)\nஇரண்டாம் திருவிழா – இரவு (மகோற்சவம் 2014)\nமூன்றாம் திருவிழா – காலை (மகோற்சவம் 2014)\nமூன்றாம் திருவிழா – இரவு (மகோற்சவம் 2014)\nநான்காம் திருவிழா – காலை (மகோற்சவம் 2014)\nநான்காம் திருவ��ழா – இரவு (மகோற்சவம் 2014)\nஐந்தாம் திருவிழா – காலை (மகோற்சவம் 2014)\nஐந்தாம் திருவிழா – இரவு (மகோற்சவம் 2014)\nஆறாம் திருவிழா – காலை (மகோற்சவம் 2014)\nஆறாம் திருவிழா – இரவு (மகோற்சவம் 2014)\nஏழாம் திருவிழா – காலை (மகோற்சவம் 2014)\nஏழாம் திருவிழா – இரவு (மகோற்சவம் 2014)\nஎட்டாம் திருவிழா – காலை (மகோற்சவம் 2014)\nஎட்டாம் திருவிழா – இரவு (மகோற்சவம் 2014)\nஒன்பதாம் திருவிழா – தேர்த்திருவிழா (மகோற்சவம் 2014)\nபத்தாம் திருவிழா – கொடியிறக்கம் (மகோற்சவம் 2014)\nபத்தாம் திருவிழா – தீர்த்தம் (மகோற்சவம் 2014)\nஎட்டாம் திருவிழா – காலை (மகோற்சவம் 2014)\nஒன்பதாம் திருவிழா – தேர்த்திருவிழா (மகோற்சவம் 2014)\n19வது மஹோற்சவ விஞ்ஞானம் ஜூலை 10, 2019\nசதுர்த்தி ஜூலை 5, 2019\nசதுர்த்தி ஜூன் 7, 2019\nகணபதி ஹோமம் மே 18, 2019\nசதுர்த்தி மே 12, 2019\nமஹா கணபதி ஹோம விஞ்ஞாபனம் மே 12, 2019\nசங்கடஹர சதுர்த்தி மார்ச் 23, 2019\nவிகாரிவருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி ,கணபதி ஹோமம் விஞ்ஞாபனம் மார்ச் 16, 2019\nசதுர்த்தி மார்ச் 11, 2019\nசிவராத்திரி மார்ச் 5, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/body-parts-that-tells-about-your-intelligence-025086.html", "date_download": "2019-07-24T02:56:10Z", "digest": "sha1:TWL3ZZXOQYRM5ZNI5ELP3MHYAW3YUOOE", "length": 17974, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்களே! உங்களின் இந்த உறுப்புகளை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை கண்டுபிடிக்கலாம்..! | Body Parts That Tells About Your Intelligence - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎந்த பிரச்சினையையும் அசால்டா சமாளிக்கும் 3 ராசிக்காரங்க யார் தெரியுமா\n2 hrs ago இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\n14 hrs ago காய்கறியில பூச்சிகொல்லி மருந்து அடிச்சிருக்கிறத எப்படி கண்டுபிடிக்கறது\n14 hrs ago பாம்புகளைக் கொள்ளாமல் உங்கள் வீடுகளிலிருந்து எளிமையாக அப்புறப்படுத்தும் வழிகள்\n14 hrs ago காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்... நோய் தீரும் ஆயுள் கூடும் - ஆய்வு சொல்லுதுங்க\nNews மகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் ��ரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n உங்களின் இந்த உறுப்புகளை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை கண்டுபிடிக்கலாம்..\nபொதுவாக நம் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்துவம் கொண்டவையாக இருக்கும். சில உறுப்புகள் இருந்தாலும் உயிர் இயங்கும். ஆனால், சில உறுப்புகள் இல்லாமல் இருந்தால் உயிர் இயங்காது. ஒவ்வொரு உறுப்பும் பலவித இயக்கங்களை கொண்டது.\nஅதே போன்று சில முக்கியமான உறுப்புகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு விதமான செயல்பாடுகளை தரும். ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை சில உறுப்புகளின் அமைப்பை வைத்தே நம்மால் கண்டறிய இயலும் என ஆய்வுகள் சொல்கின்றன. இது எப்படி சாத்தியம் என்பதை பற்றி இனி அறிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொதுவாக உயரம் அதிகம் கொண்டவர்கள் மிகவும் ஸ்மார்ட்டாக இருப்பார்கள். அத்துடன் இவர்களின் புத்தி கூர்மையும் அதிகமாகவே இருக்குமாம். எல்லா விதத்திலும் இவர்கள் தனித்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.\nபெண்களில் மிக சிறிய மார்பை கொண்டுள்ளவர்களை காட்டிலும், பெரிய அளவு மார்பை கொண்டோர் அதி புத்திசாலியாக இருப்பார்களாம். மேலும், இவர்களின் திறன் மற்றவர்களை கவர கூடிய அளவில் இருக்குமாம்.\nநம்மை சுற்றி இருக்கும் சில நண்பர்களுக்கு தலையின் அளவு சற்று அதிகமாகவே இருக்கும். இது தான் அவர்கள் எந்த அளவுக்கு அறிவு ஜீவியாக இருக்கிறார்கள் என்பதை குறிக்கிறதாம். மேலும், இவர்களின் மூளையின் செயல்பாடும் மற்றவர்களை காட்டிலும் அதிகமாவே இருக்கும்.\n வீட்டில் உள்ள இந்த பொருட்கள் உங்களுக்கு பயங்கர அல்ரஜியை தரும்\nஉதடு பார்ப்பதற்கு சிறியதாகவும் மிகவும் கவர்ச்சியாகவும் இருந்தால் அவர்களின் செயல்திறன் மற்றவர்களை காட்டிலும் தனித்துவமாக இருக்குமாம். இப்படிபட்டவர்கள் எப்போதுமே அறிவு ஜீவியாக தான் செயல்படுவார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன.\nஉடலில் அதிகம��ன அடர்த்தியான கருமையான முடிகள் கொண்ட ஆண்கள் மிகவும் திறன் வாய்ந்தவர்களாக இருப்பார்களாம். இவர்களின் புத்தி கூர்மையும் பல மடங்கு அதிகமாகவே இருக்கும். பெண்களுக்கும் இப்படிப்பட்ட ஆண்களை தான் மிகவும் பிடிக்குமாம்.\nநீண்ட ஆள்காட்டி விரலை கொண்டோருக்கு அந்த அளவுக்கு மூளையின் திறன் இருக்காதாம். இதுவே ஆள்காட்டி விரல் சிறியதாக இருந்தால் அவர்கள் மிகவும் புத்திசாலி தன்மையுடன் இருப்பார்களாம்.\nஉங்கள் நண்பர்கள் யாருக்காவது இடது கைப்பழக்கம் இருந்தால் அவருக்கு உங்கள் அனைவரையும் விடவும் புத்தி கூர்மை அதிகமாக இருக்குமாம். மேலும், கற்பூரம் மாதிரி எதையுமே கப் என்று பிடித்து கொள்வார். இவர்கள் அந்த அளவிற்கு திறன் வாய்ந்தவர்களாக தான் இருப்பார்களாம்.\nMOST READ: 30 வயதை தாண்டினாலும் இந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம்\nமூக்கின் நடுவில் சற்று மேடாக இருந்தால் அவர்கள் தனித்துவம் பெற்றவர்கள் என ஆய்வுகள் சொல்கின்றன. இப்படிப்பட்டோர் பெரும்பாலும் வாழ்வில் பெற்றவர்களாக இருப்பார்களாம். மேலும், பல்வேறு கலைகளில் திறன் பெற்றவர்களாக இருப்பார்களாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாய்கறியில பூச்சிகொல்லி மருந்து அடிச்சிருக்கிறத எப்படி கண்டுபிடிக்கறது\nஹைட்ரஜன் நீர் என்றால் என்ன அதனை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா\n5 வருஷமா மண்டைக்குள் இந்த மரக்குச்சிய வெச்சிக்கிட்டு இருந்த மனுஷன்... யாருனு நீங்களே பாருங்க...\nஇந்தமாதிரி இருந்தா சும்மா விட்றாதீங்க... இது அந்த நோயா கூட இருக்கலாம்...\nடிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nகாவா டீ பத்தி தெரியுமா உங்களுக்கு ஒருமுறை குடிங்க... அப்புறம் தினமும் அததான் குடிப்பீங்க...\nகையில் செம்பு காப்பு அணிவதால் உங்கள் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nகுழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\nகை நடுக்கம் இருந்தால் உங்களுக்கு இந்த நோய்களில் ஏதாவது ஒன்று உள்ளது என்று அர்த்தம்...\n இத சாப்பிட்டீங்கனா இதெல்லாம் உங்க உடம்புல நடக்கும்...\n இனிமே எங்க பார்த்தாலும் விடாதீங்க... ஏன் தெரியுமா\nதுரியனும் பலாப்பழமும் ஒன்றா வேறுவேறா\nசனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nநீங்கள் செய்யும் இந்த உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லதை விட கெட்டதைத்தான் அதிகம் செய்யுமாம்...\nஇதய நோய் உள்ளவங்க என்னமாதிரி யோகா செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/category/police/page/3/", "date_download": "2019-07-24T03:13:17Z", "digest": "sha1:GKMIIPINHVYZQ2JI2TFD6ZHEAEAB4GAN", "length": 4361, "nlines": 97, "source_domain": "tnpscayakudi.com", "title": "Police Archives - Page 3 Of 4 - TNPSC Ayakudi", "raw_content": "\nTNPSC APTITUDE MODEL QUESTION 27-12-2018 TNPSC APTITUDE MODEL QUESTION 27-12-2018 ஒரு பண்ணையில் சில வாத்துகளும், சில பசுக்களும் உள்ளன. தலைகளின் எண்ணிக்கை 68, கால்களின் எண்ணிக்கை 198 எனில், அங்குள்ள வாத்துகளின் எண்ணிக்கை\nTNPSC and Police Tamil Exam Hints வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர் - இராமலிங்க அடிகளார் ஜீவகாருண்ய ஒழுக்கம் , மனுமுறை கண்டவாசம் ஆகிய நூல்களின் ஆசிரியர் - இராமலிங்க அடிகளார் சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் -…\nTNPSC and Police Exam Science Notes அனிமோபிலி நடைபெறுவதற்கு ஏற்ற அமைப்பு கொண்ட தாவரம் எது ஹைடிரோபிலி என்பது என்ன ஒவ்வொரு மகரந்த தூளும் பெற்றுள்ள இரண்டு பாதுகாப்பு உறைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/young-women-who-attacked-young-girl-at-chetpet-railway-station-is-dead--tamilfont-news-238755", "date_download": "2019-07-24T02:08:14Z", "digest": "sha1:ISI24CFZL35OE62JWSSVG32YNVKDCSIV", "length": 11869, "nlines": 143, "source_domain": "www.indiaglitz.com", "title": "young women who attacked young girl at Chetpet railway station is dead - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் மரணம்\nசேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் மரணம்\nகடந்த வெள்ளிக்கிழமையன்று சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கி விட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார்.\nசென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு 8 மணியளவில் தேன்மொழி என்ற இளம் பெண்ணும் அவரது காதலர் என்று கூறப்படும் சுரேந்தா் என்பவரும் ஆவேசமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் அவர்களது வாக்குவாதம் முற்றியது. அந்த நேரத்தில் ஆத்திரம் அடைந்த சுரேந்தா், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தேன்மொழியை சரமாரியாக வெட்டிவிட்டு, அந்த பக்கமாக வந்த ரயில் முன் குதித்து தற்கொலைக்கும் முயன்றார்.\nஇதனையடுத்து படுகாயம் அடைந்த சுரேந்தர், தேன்மொழி ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் தேன்மொழி குணமடைந்து வந்த நிலையில் சுரேந்தர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேந்தர் சற்றுமுன் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇந்த வழக்கை சென்னை எழும்பூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிலாவுல தண்ணி இருந்தா எங்களுக்கு கொடுங்க: இஸ்ரோவுக்கு சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nமேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தல தோனி மிஸ்ஸிங்\nஉலகக்கோப்பைக்கு பின் நாட்டுக்கு சேவை செய்ய செல்கிறார் தோனி\nஎனது கணவர் ஆத்மா சாந்தி அடையாது சரவணபவன் ராஜகோபால் இறப்பு குறித்து ஜீவஜோதி\nபால்கனியில் பாலுறவு: 9வது மாடியில் இருந்து நிர்வாணமாக கீழே விழுந்த ஜோடி\nசரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\n'வேண்டாம்' என்று பெயர் வைத்த பெற்றோர்: 'வேண்டும்' என்று கூப்பிட்ட ஜப்பான்\nநியூசிலாந்து சாம்பியன் என பல மாதங்களுக்கு முன்னரே கணித்த ஜோதிடர்\nநான் விளையாடியிருந்தால் இந்தியா ஜெயித்திருக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nஜாமீனில் வெளிவந்த நந்தினிக்கு திருமணம்\nசெல்பி இருந்தால்தான் அட்டெண்டன்ஸ்: பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய விதி\nஇந்தியா-நியூசிலாந்து அரையிறுதி: மழை நீடித்தால் என்ன நடக்கும்\nகமல் கட்சிக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்\nநிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் கூறிய புறநானூறு பாடலும் அதன் விளக்கமும்\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்\nதேசத்துரோக வழக்கு: வைகோவுக்கு ஒராண்டு சிறை\nஒரு மாதத்திற்கு முன்னரே அரையிறுதி அணிகளை கணித்த சச்சின்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தேதி அறிவிப்பு\nநிலாவுல தண்ணி இருந்தா எங்களுக்கு கொடுங்க: இஸ்ரோவுக்கு சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nமேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: தல தோனி மிஸ்ஸிங்\nஉலகக்கோப்பைக்கு பின் நாட்டுக்கு சேவை செய்ய செல்கிறார் தோனி\nஎனது கணவர் ஆ��்மா சாந்தி அடையாது சரவணபவன் ராஜகோபால் இறப்பு குறித்து ஜீவஜோதி\nபால்கனியில் பாலுறவு: 9வது மாடியில் இருந்து நிர்வாணமாக கீழே விழுந்த ஜோடி\nசரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\n'வேண்டாம்' என்று பெயர் வைத்த பெற்றோர்: 'வேண்டும்' என்று கூப்பிட்ட ஜப்பான்\nநியூசிலாந்து சாம்பியன் என பல மாதங்களுக்கு முன்னரே கணித்த ஜோதிடர்\nநான் விளையாடியிருந்தால் இந்தியா ஜெயித்திருக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nஜாமீனில் வெளிவந்த நந்தினிக்கு திருமணம்\nசெல்பி இருந்தால்தான் அட்டெண்டன்ஸ்: பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய விதி\nசந்தானம் நடித்த 'A1' ரிலீஸ் குறித்த தகவல்\nதுணை முதல்வருடன் பாண்டவர் அணி சந்திப்பு:\nசந்தானம் நடித்த 'A1' ரிலீஸ் குறித்த தகவல்\nவெளியே முன்ஜாமின், உள்ளே ஜெயில்: மீராமிதுனின் நிலைமை\nமீராமிதுனை வச்சுசெஞ்ச சாக்சி: உதவிக்கு வந்த ஷெரின்\nதமன்னாவின் அடுத்த படத்தின் டைட்டிலில் டாப்சி\nகடுப்பேற்றிய சாக்சி, குத்தி கொலை செய்த லாஸ்லியா\nகவின் - சாக்சி காதலுக்கு கைகொடுக்கும் லாஸ்லியா\nகமல்ஹாசனை அடுத்து சூர்யாவுக்கு ஆதரவளித்த மற்றொரு அரசியல் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/syscan-p37092105", "date_download": "2019-07-24T02:38:39Z", "digest": "sha1:AGFNJWEHWNE5JAFRAGCUWLEJLRQ3BUYQ", "length": 22104, "nlines": 324, "source_domain": "www.myupchar.com", "title": "Syscan in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Syscan பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Syscan பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Syscan பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Syscan பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மர��த்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Syscan பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் போது எந்தவொரு பக்க விளைவுகளையும் Syscan ஏற்படுத்தாது.\nகிட்னிக்களின் மீது Syscan-ன் தாக்கம் என்ன\nSyscan-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் சிறுநீரக மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஈரலின் மீது Syscan-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Syscan-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Syscan-ன் தாக்கம் என்ன\nSyscan-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Syscan-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Syscan-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Syscan எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Syscan உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Syscan-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Syscan-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Syscan மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Syscan உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Syscan உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Syscan உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Syscan எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Syscan -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Syscan -ஐ நெனெகல் எடுத்துக் கொண்��ீர்கள்\nSyscan -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Syscan -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/04/google-areo-app-for-shopping.html", "date_download": "2019-07-24T03:18:24Z", "digest": "sha1:NNLWMA646ZVQLQVRBIPEWAI6JENUXX7X", "length": 9252, "nlines": 55, "source_domain": "www.softwareshops.net", "title": "கூகிள் ஏரியோ ஆப் !", "raw_content": "\nHomegoogle areoகூகிள் ஏரியோ ஆப் \nஇப்போதெல்லாம் ஆன்லைன் மூலமே பல வேலைகளை செய்து முடிச்சிக்கிறோம். இனி எல்லா வேலைகளுமே ஆன்லனை மூலம் நடத்திக்க முடியும். அதுக்கு பயன்படுது சில ஆன்ட்ராய்ட் ஆப்ஸ். அவைகள் எப்படி வொர்க் அவுட் ஆகுதோ இல்லையோ, இப்போ கூகிள் வெளியிட்டிருக்கிற \"கூகிள் ஏரியோ\" சூப்பரா வொர்க் அவுட் ஆகுது.\nஅப்படி என்னதான் இருக்கு இந்த ஆப்ல \nஉங்க வீட்ல ஏசி ரிப்பேரா உடனே மெக்கானிக் எங்க இருக்காருன்னு தேடி அலைய வேண்டாம். இந்த ஆப் மூலம் தேடினா உங்களோட ஏரியா பக்கத்துல எந்த மெக்கானிக் அவைலபிளா இருக்காரு. எவ்வளவு அதுக்கு காஸ்ட் ஆகும்ங்கிற விபரமெல்லாம் அதுல தெரிஞ்சுக்கலாம். பிடிச்சிருந்தா உடனே புக் பண்ணி ரிப்பேர் பண்ண கூப்பிடலாம். வீட்டு பொருள் மட்டுமில்லீங்க...\nவீட்ல எல்லோரும் சம்மர் டூர் போயிட்டாங்க. காலையில டிபன் சாப்பிடணும்னா ஒரு கீலோமீட்டர் தூரம் போயாகணும். 8.30க்கு எல்லாம் சாப்பிட்டே ஆகணும். இந்த சூழ்நிலையில, போகவும் முடியாது. ஆனால் சாப்பாடும் வேணும். என்ன செய்ய இந்த ஆப் பயன்படுத்தி தேடினா பக்கத்துல என்னென்ன ஓட்டல்ஸ் இருக்கு. எதுல எதுல என்னென்ன டிபன் ஐட்டம் இருக்கு. ஆர்டம் பண்ணினா எவ்வளவு நேரத்துல வீட்டிற்கு வந்து சேரும்ங்கிறதையும் தெரிஞ்சுக்கலாம்.\nஇதுக்கு நீங்க செய்ய வேண்டியதெல்லாம். இந்த ஆப்பை கூகிள் ப்ளே ஸ்டோர் போய் இன்ஸ்டால் செய்துக்க வேண்டியதுதான். அப்புறம் கூகிள் மேப்ல உங்கள் வீ���ு எங்க இருக்குன்னு அட்ரசை மார்க் பண்ணிட்டீங்கன்னா போதும். ஒவ்வொரு தடவையும் இந்த ஆப் மூலம் நீங்க தேடும்போது உங்க வீட்டுக்கு பக்கத்துல அந்த வசதிகளை கொடுக்கிறவங்க இருந்தா காட்டும். இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் இந்த ஆப் மூலமே நீங்க தேவைகளை பூர்த்தி செய்யலாம்.\nஇது சாதாரண விஷயம் இல்லீங்க. வருங்காலத்துல பயங்கரமா யூஸ் ஆகும்னு தெரிஞ்சுதான், ஏற்கனவே இந்த மாதிரி சில ஆப்கள் இருந்தாலும், கூகிள் துணிஞ்சி இதை கொண்டு வந்திருக்காங்க. அப்புறம் என்ன\nசொல்ல வேண்டிய விஷயம் இன்னும் இருக்கு. இப்போதை மும்பை மாதிரியான பெரு நகரங்கள்ல மட்டும்தான் இந்த ஆப் வேலை செய்யுது. இந்தியா மூலைமுடுக்கு, இண்டு இடுக்குகளில் எல்லாம் வேலை செய்ய கொஞ்ச நாள் ஆகும். கூகிள் அதுக்குள்ள எல்லாத்தையும் அப்டேட் பண்ணிடும். கூகிள் மேப்ல இப்போ எப்படி நம்ம ஊரை கூட பார்க்கிறோமோ, அப்படிதான், எல்லாத்துக்கும் வண்டியை தூக்கிட்டு போய் மெக்கானிக்கையோ, பூக்கார்ரையோ, போய் பார்க்க வேண்டியதில்லை. ஆப் மூலம் ஆர்டர் கொடுத்தா உடனே வீட்டுக்கு வந்து கொண்டு வந்துட போறாங்க. வீட்டு எலக்ட்ரிகல் வேலை, பிளிம்பிங் வேலைன்னு ஆளைத் தேடி ஓடற வேலை எல்லாம் மிச்சம்.\nபெண்கள் பிடீட்டிசயனை கூட வீட்டுக்கே கூப்பிட்டுக்கலாம். வீட்டு வேலைகளுக்கு, கிளீன் செய்ய வேலைக்கு ஆள் தேவைன்னா கூட இதுலயே பார்த்து கூப்பிட்டுக்கலாம். எந்தெந்த நிறுவனங்கள் எப்படி சேவை செய்யுதுன்னு, இதுல ரிவ்யூ கொடுக்கிற ஆப்சனும் இருக்கிறதால, ஏற்கனவே சேவைகள் செய்து, நல்ல ஸ்டார்ஸ் வாங்கினவங்களையும் கூப்டுக்கிற வசதியும் இதுல இருக்கு. அதனால ஏமாந்து போறே வேலை இதுல இருக்காது.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nஅம்பயர்கள் செய்த தவறால் கோப்பையை தவற விட்ட இந்தியா\nபிக்பாஸ் தர்சனுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-07-24T03:17:39Z", "digest": "sha1:UYZM5DYP7SHPJP3N6OJVKHL6HDRMMTQ4", "length": 14213, "nlines": 96, "source_domain": "athavannews.com", "title": "யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் அமைக்கப���படும் பிரமாண்ட விகாரை யாழில் திறப்பு! | Athavan News", "raw_content": "\nமில்லியனை கடந்து சாதனை படைக்கும் ‘சிங்கப் பெண்ணே’ பாடல் காணொளி\nசீன – ரஷ்ய கூட்டு வான்படை கண்காணிப்பு : பதிலடியாக விமானங்களை அனுப்பிய ஜப்பானும், தென்கொரியாவும்\nமக்களின் தாகத்தை தீர்க்கும் மகாவலி குறித்து ஜனாதிபதி தலைமையில் நூல் வெளியீடு\nசூடுபிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – நாடு திரும்பினார் கோட்டா\nகடன் இருந்தாலும் மக்களுக்கு நலத் திட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது – ஜெயக்குமார்\nயுத்தத்திற்கு பின்னர் வடக்கில் அமைக்கப்படும் பிரமாண்ட விகாரை யாழில் திறப்பு\nயுத்தத்திற்கு பின்னர் வடக்கில் அமைக்கப்படும் பிரமாண்ட விகாரை யாழில் திறப்பு\nயாழ்ப்பாணம் – நாவற்குழியில் முதல் சிங்கள குடியேற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பௌத்த விகாரை திறந்துவைக்கப்படவுள்ளது.\nயுத்தத்திற்கு பின்னர் வடக்கில் அமைக்கப்படும் பிரமாண்டமான பௌத்த விகாரை இதுவாகும். இந்த விகாரையின் திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது.\nசம்புத்தி சுமன என பெயரிடப்பட்டுள்ள இந்த விகாரை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.\nஇன்றைய திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான பௌத்த மதகுருமார்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஇதற்கு முன்னோடியாக, குருநாகல் நெவகட செல்கிரி விகாரையிலிருந்து நேற்று காலை 8 மணிக்கு நாவற்குழி நோக்கி பேரணியாக புறப்பட்ட விகாரைக்கான புனித தாது, அநுராதபுரம் தூபராம சைத்திய விகாரையை நேற்று இரவு வந்தடைந்தது.\n2010ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் நாவற்குழி ரயில் நிலையத்திற்கு அருகில், நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் அத்துமீறி குடியிருந்தனர்.\nதமிழர்களுக்கு எதிரான மனநிலையுடன், நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் சிங்களவர்கள் அத்துமீறி குடியமர்த்தப்பட்டனர்.\nஅந்த மக்களுக்கு நிரந்தர குடியிருப்புக்களை அமைக்க அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஹெல உறுமய உதவிபுரிந்தது.\nபின்னர் விகாரை அமைக்கும் பணி ஆரம்பித்தபோது, சாவகச்சேரி பிரதேசசபையினால் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன்பின்னர் அமைச்சர் சஜித்தின் தலையீட்டையடுத்து, சாவகச்சேரி பிரதேசசபையும் விகார�� அமைக்க அனுமதியளித்தது.\nதமிழர்கள் வாழும் பகுதிகள் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக தமிழ் மக்கள் மற்றும் தமிழ் தலைமைகளினால் பரவலாக குற்றம் சுமத்தப்பட்டுவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் இவ்வாறு விகாரை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமில்லியனை கடந்து சாதனை படைக்கும் ‘சிங்கப் பெண்ணே’ பாடல் காணொளி\nஅட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘பிகில்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் தற்போத\nசீன – ரஷ்ய கூட்டு வான்படை கண்காணிப்பு : பதிலடியாக விமானங்களை அனுப்பிய ஜப்பானும், தென்கொரியாவும்\nசீனாவுடன் கூட்டாக இணைந்து முதன் முறையாக விமான கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் ரஷ்யா தெரிவித்த\nமக்களின் தாகத்தை தீர்க்கும் மகாவலி குறித்து ஜனாதிபதி தலைமையில் நூல் வெளியீடு\n‘மகாவலி – நல்லிணக்க நதி’ மற்றும் ’95ஆம் ஆண்டின் பின்னரான மகாவலி’ ஆகிய நூல்கள\nசூடுபிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – நாடு திரும்பினார் கோட்டா\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ சத்திர சிகிச்சையின் பின்னர் சிங்கப்பூரில் இருந்து\nகடன் இருந்தாலும் மக்களுக்கு நலத் திட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது – ஜெயக்குமார்\nதமிழக அரசு 3 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்தாலும் ஏழை மக்களுக்கு நலத் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nபிரதமர் ரணில் அணியினரைப் படுதோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ த\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nவேலூர் மக்களவைத் தேர்தலில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று தி.மு.க. தலைவர் மு\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nஐக்கிய தேசியக் கட்சியின் உயிர்நாடியாக இருக்கும் எனக்கு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க சக\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம்\nஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவ���க்குழுவின் விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகின்றன.\nகல்முனை செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தேரரை சந்தித்தார் விக்னேஸ்வரன்\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட கல்முனை சுபத்திரா ரா\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nமில்லியனை கடந்து சாதனை படைக்கும் ‘சிங்கப் பெண்ணே’ பாடல் காணொளி\nமக்களின் தாகத்தை தீர்க்கும் மகாவலி குறித்து ஜனாதிபதி தலைமையில் நூல் வெளியீடு\nசூடுபிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – நாடு திரும்பினார் கோட்டா\nஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக மனோ கணேசன் கூறியது நடைமுறையில் சாத்தியமில்லை – சட்டத்தரணி\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/10/", "date_download": "2019-07-24T02:44:40Z", "digest": "sha1:4BFNQ7ULTIG6ZIYB4LPYLUAEOH3HADAC", "length": 14781, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "வணிகம் | Athavan News", "raw_content": "\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம்\nகல்முனை செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தேரரை சந்தித்தார் விக்னேஸ்வரன்\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nவெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்\nவடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புச் சபையின் பிரதானியாக மருத்துவ நிபுணர்\nசிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துங்கள் – பிரித்தானியாவில் போராட்டம்\nகல்முனை பிரதேச செயலக விவகாரம்: முஸ்லிம் தரப்பினருடன் விக்கி கலந்துரையாடல்\nஇந்த மாத இறுதிக்குள் 12,000 பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை – முக்கிய அறிவிப்பு\nதலைமைப் போட்டியில் வெற்றிபெற்ற பொரிஸ் ஜோன்சன் பிரதமராகிறார்\nஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டம் பெற்றவர்களை பதிவு செய்யுமாறு உத்தரவு\nதமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் – சுரேன் ராகவன்\nஇலங்கையின் எல்லைக் கட்டமைப்பில் மாற்றம் – கொழும்புடன் இணைக்கின்றது போர்ட் சிட்டி\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அவ்வகையில், எதிர்வரும் ஓகஸ்டில் உமா ஓயா மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார். இந்த மின்னுற்பத்த... மேலும்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nஉலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. உலக நாடுகளின் பொருளாதார உற்பத்திகள் குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதி... மேலும்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\nவரலாற்றில் முதற்தடவையாக வடக்கு கிழக்கு உட்பட நாட்டிலுள்ள சிறிய வீதிகளை ஒரே தடவையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், நாட்டின் 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள வீதிகள் இவ்வாறு அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக ... மேலும்\nசூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிக்க கனேடிய நிறுவனத்துடன் உடன்படிக்கை\nசூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிக்கும் முகமாக கனேடிய நிறுவனத்துடன் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது, மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெகாவோட்ஸ் வலுவுடைய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படி... மேலும்\nஐக்கிய இராஜ்ஜியத்தின் Falmouth பல்கலைக்கழகத்துடன் AMDT கைகோர்ப்பு\nஇலங்கையின் முன்னணி ஆக்கபூர்வ கல்வியை வழங்கும் 'AMDT School of Creativity' ஐக்கிய இராஜ்ஜியத்தின் Falmouth பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்துள்ளது. இதனூடாக ஆக்கபூர்வமான துறைகளான Art, Design மற்றும் Fashion முதல் Gaming, Music, மற்றும் Film போன்றவற... மேலும்\nஇலங்கையில் அறிமுகமாகிறது Pyramid Wilmar இன் மாஸ்டர்லைன் பேக்கரி அட்வைசரி சேவை\nதேசத்தின் வெதுப்பக துறைக்கு பெறுமதி சேர்க்கும் வகையில், நவீன வசதிகள் படைத்த வெதுப்பக நடவடிக்கைகள் பயிலல் நிலையமான மாஸ்டர்லைன் பேக்கரி அட்வைசரி சேவையை Pyramid Wilmar அறிமுகம் செய்துள்ளது. Pyramid Wilmar இன் மாஸ்டர்லைன் தெரிவு பொருட்கள் சுமார... மேலும்\nஇலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் Mobile Broadband வலையமைப்பான Hutch இலங்கை பந்தய வீரர்கள் சம்மேளனத்துடன் (SLARDAR) மீண்டும் இந்தவருடம் இணைந்துள்ளது. இதனூடாக பெருமளவு எதிர்பார்ப்புகளைக் கொண்ட ‘Hutch Sri Lanka Super Series 2019’ நிகழ்வுகளுக்க... மேலும்\nகைவினைத் தொழிற்றுறை: கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nஇலங்கையில் சார்க் கைவினைத் தொழிற்றுறையினை அபிவிருத்தி செய்து குறைந்த வருமானத்தை பெறும் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக கைவினைத் தொழிற்றுறையினை அபிவிருத்தி செய்யும் மத்திய ந... மேலும்\nடொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியானது நான்கரை சதவீதத்தால் வலுவடைந்துள்ளது என சர்வதேச நிதிச்சந்தை நிலவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 31ஆம் திகதி வரை ரூபாயின் பெறுமதி 3.9 சதவீதத்தால் அத... மேலும்\nஹம்பாந்தோட்டையில் மற்றுமொரு எண்ணெய் ஆலை – அரசாங்கம்\nஹம்பாந்தோட்டையில் மற்றுமொரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சிங்கப்பூரின் Sugih Energy International நிறுவனம் 14 பில்லியன் டொலரை முதலீடு செய்யவுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்த... மேலும்\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nவெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்\nவடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புச் சபையின் பிரதானியாக மருத்துவ நிபுணர்\nகர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம் : பெங்களூரில் 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு\nசிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துங்கள் – பிரித்தானியாவில் போராட்டம்\nகல்முனை பிரதேச செயலக விவகாரம்: முஸ���லிம் தரப்பினருடன் விக்கி கலந்துரையாடல்\nமலையக தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து ஆராய சர்வதேச குழு இலங்கை வருகை\nவேலூர் தேர்தலிலும் பலமடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்: ஸ்டாலின்\nஇந்த மாத இறுதிக்குள் 12,000 பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை – முக்கிய அறிவிப்பு\nசாதனை படைக்கும் ‘கண்ணான கண்ணே’ பாடல் காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2016/01/75.html", "date_download": "2019-07-24T02:06:32Z", "digest": "sha1:DYRINNP7IKVDWO3YQ2SL7AQWBTAJWSLC", "length": 5285, "nlines": 80, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nகெழுது இனத்தில் ஏறத்தாழ 75 வகைகள். அதில் பார்களில் வாழும் ஒரே கெழுதினமாகக் கருதப்படுவது சுங்கான் மீன். ஓரடி நீள உடலும், அதில் அணில் போன்ற வரிகள் இருப்பதும் இந்த மீனின் முதன்மை அடையாளம்.\nCoral Cat fish என அழைக்கப்படும் சுங்கான் மீன் கரும்பழுப்பு நிறமும், வெள்ளை நிற வயிறும் கொண்டது. இளமீன்களில் மஞ்சள் கலந்த வெள்ளைநிற வரிகள் நீளவாக்கில் உடல் முழுவதும் ஓடும். கெழுது இனத்துக்குரிய மீசை சுங்கானுக்கும் உண்டு.\nபலமான நீரோட்டம் உள்ள பவழப்பாறைகள் இந்த இன மீனின் விருப்பத் தங்குமிடம். பார் அடுத்த சகதிப்பகுதியிலும் சுங்கான் காணப்படும். இளம் மீன்கள் 6 முதல் 100 மீன்கள் கொண்ட கூட்டமாகத் திரியும்.\nஇறால், நண்டு, சிறுமீன்கள், கவர் போன்றவை இவற்றின் முதன்மை உணவு. சிறுபந்து போல திரண்டு கூட்டமாகத் திரியும் சுங்கான்கள் கடலடித்தரையைக் கிளறி இரை தேடும். மேல்மட்ட மீன்கள் கீழேயும், கீழ்மட்ட மீன்கள் மேலேயும் இடம்மாறி சகதியைக் கிளறி இரைதேட, இந்தப் பந்து நகர்ந்து கொண்டே இருக்கும்.\nமுதிர் வயதில் சுங்கான் மீன் அதன் கோடுகளை இழந்து சாக்லெட் நிறமாகி விடும். பார்களில் தனித்து வாழும். சுங்கான் மீனின் தூவிப்பகுதிகளில் நச்சுமுட்கள் இருக்கும். பெருங்கடுப்பை உருவாக்கக்கூடியது இதன் முள்குத்து.\nசுருட்டு போன்ற நீள்வடிவத்தில் இருப்பதால் சுங்கான் என்ற பெயர் இதற்கு வந்திருக்கலாம்.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 08:52\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nசிரசுமீன் (தலைமீன், மோளா) விரிந்துபரந்த பெருங்கடல...\nகளவா பார்மீன்களில் மிகப்பெரியது களவா (Grouper) களவ...\nசுங்கான் கெழுதுஇனத்தில் ஏறத்தாழ 75 வகைகள். அதில் ப...\nசங்குமுண்டஞ்சங்கு,வலம்புரி சங்கு, பேய்ச் சங்கு, மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/06/stockmarket-investors-continue-sell-mood/", "date_download": "2019-07-24T02:40:13Z", "digest": "sha1:5YTGA27F2WVVTZOGZFMSC45HIRXD466Q", "length": 6518, "nlines": 101, "source_domain": "tamil.publictv.in", "title": "பங்குச்சந்தையில் வீழ்ச்சி தொடர்கிறது! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Business பங்குச்சந்தையில் வீழ்ச்சி தொடர்கிறது\nமும்பை:மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.\nகடந்த சில தினங்களில் ரூ.10லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்று பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியுடனே தொடங்கியது. சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளும், நிப்டி 300புள்ளிகளும் சரிந்தன. பின்னர் சற்று முன்னேறின.\nவர்த்தக தின முடிவில் அன்றைய தினத்தில் எட்டிய குறைவான புள்ளியில் இருந்து 700 புள்ளிகள் மீண்டெழுந்தது சென்செக்ஸ். இறுதியில், 561புள்ளிகள் குறைந்து 34,195.94 என்று முடிவடைந்தது. இதேபோன்று நிப்டி 1.58சதவீதம் குறைந்து 10,498.25புள்ளிகளாக முடிவடைந்தது.\nஇந்திய சந்தைகள் மட்டுமின்றிஐரோப்பியா, ஆசிய நாடுகளின் சந்தைகளும் இன்று சரிவாகவே காணப்பட்டன.\nஅதிக லாபமீட்டிய பங்குகளாக பஜாஜ்பைனான்ஸ், ஐசிஐசிஐ, டாடாஸ்டீல் இருந்தன.\nநஷ்டம் சந்தித்த பங்குகளாக லுபின், டாடாமோட்டார்ஸ், ஹெச்சிஎல் டெக் ஆகியவை உள்ளன.\nரிலையன்ஸ், பிசிஜூவல்லர்ஸ், ஸ்டேட்பேங்க், ஆக்சிஸ் பேங்க், ஆகிய பங்குகளில் பரபரப்பாக வர்த்தகம் நடந்தது.\nசர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் குறைந்தது. ஒரு டாலர் விலை ரூ.64.25என்று நிர்ணயிக்கப்பட்டது.\nPrevious articleமதுரை கோவில் தீ விபத்து காரணம் தெரிந்தது\nNext articleபிட்காயின் முதலீட்டாளர் மீது வரி மத்திய அரசு நடவடிக்கை துவக்கம்\nபெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது\nஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை\nரவுடிக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து\nபோலீசுக்கு உதவியது வாட்ஸ் ஆப்\nஉடன் பிறந்த தங்கையை பலாத்காரம் செய்த கொடூரன்\n கால் மேல் கால் போட்டு அமர்ந்தது காரணமா\nபிரதமர் தருவதாக கூறிய ரூ.15லட்சம்\nசெல்போன் விற்பனை ஜியோ முதலிடம்\n சம்பளம் முழுவதையும் பிட்காயினாக வைத்துள்ளார்\nஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு இனிக்கும் செய்தி\nஇந்திய முட்டைகளுக்கு சவுதி அரசு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-07-24T02:59:47Z", "digest": "sha1:NSRKWAD4HWZOYZ3Y6EYDRE6XK7B75VQA", "length": 3628, "nlines": 59, "source_domain": "tamil.publictv.in", "title": "கிருஷ்ணகிரி | PUBLIC TV - TAMIL", "raw_content": "\n6 வயது சிறுவனை குத்தகைக்கு கொடுத்த தந்தை\nகிருஷ்ணகிரி: காவேரி பஞ்சாப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி. இவருக்கு 6 வயதில் மூன்றாவதாக மகன் உள்ளார்.வடிவேல் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர். காவேரி தனது மகனை கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நான்கு ஆண்டுகளுக்கு...\n தந்தை கண் எதிரே பரிதாப பலி\nகிருஷ்ணகிரி: கால்வாயில் சிக்கி தந்தை கண்ணெதிரே இரு குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இத்துயரச்சம்பவம் நடந்துள்ளது கிருஷ்ணகிரியில். கிருஷ்ணகிரி சின்னபேயனப்பள்ளியை சேர்ந்தவர் நரசிம்மன். விவசாயம் செய்துவரும் இவர் ஆடுகள் வளர்த்துவருகிறார்.இவருக்கு தமிழ்ச்செல்வன், நந்தினி என்று இரு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று...\nபாங்காங் வீதியில் உலா வரும் ஓவியா ஆரவ் – காதலா, நட்பா\nகடனை அடைக்க மகனை அடகு வைத்த விவசாயி தற்கொலை\nகுளத்தில் கார் கவிழ்ந்து 6 சிறுவர்கள் பலி\n கூல் போஸில் வந்து அறிவிக்கிறார் புருனா\nசென்னை சூப்பர் கிங்ஸ் சூப்பர் வெற்றி\nபிரதமரை கண்டித்து கருப்புக்கொடி போராட்டம்\nநடிகையர் திலகம் படத்தில் வரலாற்றுப்பிழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2019/03/tnpsc-current-affairs-march-4-5-2019.html", "date_download": "2019-07-24T03:04:28Z", "digest": "sha1:6PGX4NYAWE3HAYO7ROXCZBPFRSD3Q4KE", "length": 12832, "nlines": 114, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs March 4-5, 2019 - Download as PDF", "raw_content": "\nஇந்தியா-ஓமன் கூட்டு ராணுவப்பயிற்சி \"Al Nagah 2019\" தொடக்கம்\nஇந்தியா-ஓமன் நாடுகள் இடையே ஓமன் நாட்டின், ஜபல் அல் அக்தர் மலைப்பகுதியில், அல் நாகா III (Exercise Al Nagah) எனப் பெயரிடப்பட்டுள்ள இருதரப்பு கூட்டு ராணுவப்பயிற்சி, 2019 மார்ச் மாதம்12 முதல் 25 வரை நடைபெற உள்ளது.\nவிண்வெளி ஆய்வு மையத்தை அடைந்த \"டிராகன்\" விண்கலம்\nஅமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் தயாரித்துள்ள \"டிராகன்\" (SpaceX Dragon) எனப் பெயரிடப்பட்டுள்ள விண்கலம், ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து 2.3.2019 அன்று விண்ணில் செலுத்தியது.\n\"டிராகன்\" விண்கலம் 3.3.2019 அன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை (International Space Station) அடைந்தது.\nசம்ஜெளதா ரயில் சேவை (���ாகூர்- தில்லி) மீண்டும் தொடக்கம்\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜெளதா விரைவு ரயில் சேவையை (Samjhauta Express/Friendship Express) பாகிஸ்தான் 4.3.2019 முதல் மீண்டும் தொடங்கியது.\nபுல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவியதால் சம்ஜெளதா விரைவு ரயில் சேவையை பாகிஸ்தான் ரத்து செய்தது.\nசம்ஜெளதா விரைவு ரயில் சேவை: புதுதில்லி-லாகூர்\nதில்லியில் இருந்து புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், லாகூரில் இருந்து திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.\nஇந்தியப் பகுதியில் தில்லியில் இருந்து அட்டாரி வரையிலும், பாகிஸ்தான் பகுதியில் வாகாவில் இருந்து லாகூர் வரையிலும் இயக்கப்படுகிறது.\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் கடந்த 1971-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பிறகு சிம்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், கடந்த 1976-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி முதல் இந்தியா-பாகிஸ்தான் இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது.\nபிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் வஸ்த்ரா நகரில் \"பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன்-தன் (PM-SYM) யோஜனா\" என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார்.\nPM-SYM என்பது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆகும்.\nஆதார் அவசரச் சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nவங்கிக் கணக்குத் தொடங்கவும், புதிய சிம் கார்டுகளை வாங்கவும் சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஆதாரை அடையாள ஆவணமாக பயன்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசரச் சட்டத்துக்கு (Aadhaar Ordinance 2019) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nஆதார் சட்டத்தின் 57-ஆவது பிரிவில், ஆதாரை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரச் சட்டத்தின் மூலம், அது நீக்கப்பட்டுள்ளது.\nவிமானப்படைக்கான சிறந்த சேவை விருதுகள்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில், 25 ஆண்டுகால சிறந்த சேவைக்காக, சூலூர் விமானப்படை 5-வது அணி பணிமனைக்கும், ஆந்திர மாநிலம் ஹகிம்பேட் விமானப்படை தளத்துக்கும் சிறந்த சேவை விருதுக்காக தனி கொடியை வழங்கினார்.\nஅகமதாபாத் மெட்ரோ ரயில் சேவை - தொடக்கம்\nகுஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி 4.3.2019 அன்று தொடங்கி வைத்தார்.\nமுதல் கட்டமாக 6.5 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. (Ahmedabad Metro first phase 2019)\nநர்மதை நதியில் மிகையாக ஓடும் நீரை சௌராஷ்டிர பகுதிக்கு பயன்படுத்தும் செளராஷ்டிர நர்மதா நீர்பாசனத் திட்டம், புதிய மருத்துவமனை உள்பட பல்வேறு திட்டங்களையும் மோடி தொடங்கி வைத்தார்.\nஒடிசா மாநில லோக்ஆயுக்தா தலைவராக \"நீதிபதி அஜித் சிங்\" நியமனம்\nஒடிசா மாநில லோக்ஆயுக்தா அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் தலைமை \"நீதிபதி அஜித் சிங்\" நியமிக்கப்பட்டுள்ளார்.\nவிளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs\nபெண்கள் ஒரு நாள் போட்டி தரவரிசை 4.3.2019\nபெண்களுக்கான ஒரு நாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கனை \"ஸ்ம்ரிதி மந்தனா\" முதலிடத்தில் நீடிக்கிறார்.\nபந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி முதலிடத்தை பிடித்துள்ளார்.\nதேசிய பாதுகாப்பு தினம் (National Safety Day 2019) - மார்ச் 04\nஆண்டுதோறும் மார்ச் 4 ஆம் தேதி, தேசிய பாதுகாப்பு தினம் (National Safety Day 2019) இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது.\nதேசிய பாதுகாப்பு வாரம் 2019 - மார்ச் 4-10, 2019\nதேசிய பாதுகாப்பு தினம் மார்ச் 4 முதல் 10 வரை (National Safety Week 4-10, March 2019) கடைபிடிக்கப்படுகிறது.\n2019 தேசிய பாதுகாப்பு வாரம் மையக்கருத்து: நாட்டை கட்டமைப்பதற்கான நீடித்த அறுவடை பாதுகாப்புக்கான கலாச்சாரம் (Cultivate and Sustain a Safety Culture for Building Nation).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1720%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-24T02:49:58Z", "digest": "sha1:N5TWFSAYWHOK7QIRZMOIT6DR6U66EQPJ", "length": 6572, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1720கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1720s என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/16/bills.html", "date_download": "2019-07-24T02:12:09Z", "digest": "sha1:CPBNZ5VLQKV7SL7AT4HUPGWXSPFH4XSQ", "length": 17358, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | down but not out, bill gates still world’s richest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8 hrs ago திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\n9 hrs ago அப்பாடா.. இனி நிம்மதி.. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\n10 hrs ago கண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா\n10 hrs ago பாஜக ஆதரவு: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. மகேஷ் கட்சியில் இருந்து டிஸ்மிஸ்- மாயாவதி அதிரடி\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரச்-ச-னை-களை-யும் மீறி உல-கின் \"மெ-கா\" பணக்காரராய் தொட-ரும் பில் கேட்ஸ்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் தொடர்ந்து உலகிலேயே பெரும் பணக்காரராகத் திகழ்கிறார்.\nநியூயார்க் நகரின் போர்ப்ஸ் வருடாந்திரப் புத்தகத்தில் இது கூறப்பட்டுள்ளது. உலகிலுள்ள 200 பணக்காரர்களின் பட்டியலை இந்தப் புத்தகம் வெளியிட்டுள்ளது.\nஆரக்கிள் கார்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் லேரி எல்லிசன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில்ஒருவரான பால் ஆலன் மூன்றாவது பெரும் பணக்காரராக உள்ளார்.\nகடந்த 12 மாதங்களில் பங்குகள் விலைச் சரிவால் பில் கேட்ஸுக்கு 40 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டது. இர��ந்தும் அவர் தொடர்ந்து முதலிடத்தில்உள்ளார்.\n1999-ல் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலராக இருந்தது. அதன் பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குத் தொகை 45 சதவீதம்குறைந்தது.மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பிரிப்பது தொடர்பாக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், நிறுவனம் பிரிக்கப்படுமாஎன்பதில் நிலவிய குழப்பங்கள் காரணமாக பங்கு மதிப்பு வீழ்ச்சியடைந்தது.\nதற்போது பில் கேட்ஸுக்கு 60 பில்லியன் டாலர் சொத்து மட்டுமே உள்ளது.\nஆரக்கிள் நிறுவனம் கடந்த ஆண்டு 500 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. எல்லிசனின் சொத்து மதிப்பு 47 மில்லியன் டாலராக உள்ளது.\n200 பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 1.1 டிரில்லியன் டாலர்கள் ஆகும்.\nமுதல் பத்து இடத்தில் உள்ள பணக்காரர்கள் வருமாறு:\n1.பில் கேட்ஸ், மைக்ரோ சாப்ட் (60 பில்லியன் டாலர்).\n2.லேரி எல்லிசன், ஆரக்கிள் (47 பில்லியன் டாலர்).\n4.வாரன் பப்பட், பெர்க்ஷைர் ஹதாவே (28 பில்லியன் டாலர்).\n5.தியோ, கார்ல் ஆல்பிரட் (20 பில்லியன் டாலர்).\n6.செளதி இளவரசர் அல்வலீத் பின் டலால் அல்சாத் (20 பில்லியன் டாலர்).\n7.ராப்சன் வால்டன் (20 பில்லியன் டாலர்).\n8.மசயோஸி சான் (19.4 பில்லியன் டாலர்).\n9.மைக்கேல் டல் (17.8 பில்லியன் டாலர்).\n10.கென்னத் தாம்சன் (16.1 பில்லியன் டாலர்).\nஇந்தியாவின் விப்ரோ நிறுவனத் தலைவர் ஆசிம் பிரேம்ஜி பணக்காரர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இல்லை. பிப்ரவரி 18-ம் தேதி அவரது சொத்துமதிப்பு 35 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் இப்போது வெறும் 6.9 பில்லியன் டாலர் மட்டுமே அவரது சொத்து மதிப்பு.\nஜூலை 3-ம் தேதி வெளியிடப்பட்ட போர்ப்ஸ் புத்தகத்தில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபோர்ப்ஸ் பட்டியல்: பேஸ்புக் அதிபர் மார்க்கை முந்திய இளம்பெண் கெய்லி ஜென்னர்\nநம்பர் 1 இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானி - ஃபோர்ப்ஸ் லிஸ்ட்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்.... பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய ஜெப் பிசோஸ்\nபோர்ப்ஸின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா... பணமதிப்பிழப்பின் பயனாளி\nஅம்மாடியோவ்... அம்பானி குடும்பம்தான் ஆசியாவிலேயே நம்பர் 1\nஉலகின் சக்திகள்: ஏஞ்சலா 7வது முறையாக முதலிடம், சாந்தா கோச்சருக்கு 32வது இடம்\n முகேஷ் அம்பான��� 10வது ஆண்டாக நம்பர் 1 - ஃபோர்ப்ஸ்\nவெளியானது இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியல்.. முகேஷ் அம்பானிக்கு தொடர்ந்து முதலிடம்\nஉலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த 4 இந்திய பெண்மணிகள்\n\"மெடிக்கல் மிராக்கிள்\"... போன வருஷம் ரூ. 30,000 கோடி சொத்துக்கு அதிபதி.. இப்ப போண்டி\nபோர்ப்ஸ் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த 5 இந்திய பெண்கள்\nபோர்ப்ஸின் ”யங் பிசினஸ் மேன்ஸ்” பட்டியல்- இந்தியாவின் 45 இளம் தொழிலதிபர்களுக்கு இடம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-24T03:05:31Z", "digest": "sha1:LE2SXZXENR46KLUBOSJSNH4MTNCQEJ2R", "length": 8468, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சென்னையில்", "raw_content": "\nசென்னையில் வரும் 30-4-2016 முதல் மூன்றுநாட்கள் இருப்பேன். சென்னையில் என் நண்பரும் யோகக்கலை ஆசிரியருமான சௌந்தர் அவர்கள் கட்டியிருக்கும் சத்யானந்தா யோகப்பயிற்சி நிலையத்தின் திறப்புவிழா. சௌந்தர் முன்னரே யோகநிலையம் நடத்திவருகிறார். அங்குதான் வெண்முரசு விமர்சனக்கூட்டம் மாதம்தோறும் நிகழ்ந்து வருகிறது. அதை இப்போது விரிவாக்கிக் கட்டியிருக்கிறார். மே மாதம் ஒன்றாம் தேதி யோகநிலையம் திறப்பு. அன்றே அங்கு நண்பர் டாக்டர் சுநீல் கிருஷ்ணன் அவர்களின் ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை நிலையமும் தொடங்கப்படுகிறது. அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும் வெண்முரசு …\nTags: சென்னையில், சௌந்தர், யோகப்பயிற்சி நிலையம்\nமரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள்\nசிறுகதைகள் - விமர்சனங்கள் 6\nஇரண்டு காடுகளின் நடுவே- மலைக்காடு\nவரலாறும் இலக்கியமும் - ஒருவிவாதம்\nவெண்முரசு வாசிக்கையில் பாரதம் பேசுதல்- வளவ துரையன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கத��� குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+08727+de.php", "date_download": "2019-07-24T02:11:37Z", "digest": "sha1:5NK6YOVQC7PX3KH2WQQZOMGDAQVJAYQH", "length": 4458, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 08727 / +498727 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 08727 / +498727\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 08727 / +498727\nபகுதி குறியீடு: 08727 (+498727)\nபகுதி குறியீடு 08727 / +498727 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 08727 என்பது Falkenberg Niederbayernக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Falkenberg Niederbayern என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Falkenberg Niederbayern உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +498727 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Falkenberg Niederbayern உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +498727-க்கு மாற்றாக, நீங்கள் 00498727-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quicknewstamil.com/2019/07/13/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-24T02:26:19Z", "digest": "sha1:USZI4AXNPHTA4FLK43K4Q5QFQWTGZZDG", "length": 9466, "nlines": 93, "source_domain": "www.quicknewstamil.com", "title": "பனாமா காட்டில் உயிரிழந்த யாழ் இளைஞன் - சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருமாறு கோரிக்கை!", "raw_content": "\nபனாமா காட்டில் உயிரிழந்த யாழ் இளைஞன் – சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருமாறு கோரிக்கை\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்காவின் பனாமா ஏரி சேற்று பிரதேசத்தில் சிக்கிய உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஇந்நிலையில் உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான பீ.சுதர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த இளைஞன் பயண முகவர் ஒருவர் ஊடாக அமெரிக்கா செல்லும் வேளையில் , நேற்று முன்தினம் குறித்த இளைஞன் சேற்றுக்குள் சிக்கிய நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபனாமா ஏரி பிரதேசத்தில் நடைப்பயணத்தில் ஈடுபட்ட போது சேற்றுக்குள் சிக்கி அவரால் வெளியே வர முடியாமல் போனதாக அவருடன் சென்ற ஏனையவர்கள் தெரிவித்துள���ளனர்.\nஉயிரிழந்த இளைஞனின் சடலம் பொலிஸாரினால் பனாமா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில்\nஇளைஞனின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇதேவேளை உயிரிழந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுல்லைத்தீவு வீட்டுத்திட்டங்களில் ரிஷாட் பதியுதீன் மோசடி: பாதிக்கப்பட்டோர் ஊடக சந்திப்பு\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nசற்றுமுன்னர் கிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nநீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பௌத்த பிக்கு மீண்டும் அடாவடி\nசிறப்புற இடம்பெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா\nசற்றுமுன் கேப்பாபுலவு இராணுவ முகாம் பகுதியில் விபத்து ஒரு படையினன் பலி 8பேர் காயம் \nமுல்லைத்தீவு வீட்டுத்திட்டங்களில் ரிஷாட் பதியுதீன் மோசடி: பாதிக்கப்பட்டோர் ஊடக சந்திப்பு\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான கலந்துரையாடல்...\nசற்றுமுன்னர் கிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் இன்று இரவு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள்...\nநீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பௌத்த பிக்கு மீண்டும் அடாவடி\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக...\nசிறப்புற இடம்பெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா\nவரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பெருந்திருவிழாவின் சிறப்பு வாய்ந்த...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்ச��ிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/series/neram-naliravu/", "date_download": "2019-07-24T03:16:34Z", "digest": "sha1:KTKD4GWYCFJFVJQFIRI2SJO5PQVZ7DQJ", "length": 5421, "nlines": 97, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "நேரம் நள்ளிரவு Archives - Tamil Kamaveri", "raw_content": "\nHome » நேரம் நள்ளிரவு\nஎன் தலையை உதறிக் கொண்டேன். லேசான தலை பாரம் இருப்பதைப் போலிருந்தது. நேரம் பார்த்தேன். நள்ளிரவு கடந்திருந்தது. என் உடம்பு லேசாக வியர்த்திருந்தது. என் உடம்பின் ஈரத்தை கையால் துடைத்துக் கொண்டு பாத்ரூம் போனேன். யூரின் டேங்க்கை காலி செய்து விட்டு.. லைட் போடாமல் அறையை விட்டு வெளியே போனேன்.\nஹாலில் மட்டும் ஒரு இரவு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தின் தயவில் நான் மாடிப்படிகளில் கீழே இறங்கினேன்.. \nநேரம் நள்ளிரவு – 3\nபார்த்தேன். அதிர்ந்தேன். மீண்டும் உற்றுப் பார்த்து Tamil Kama Stories உறுதி செய்தேன். என் அண்ணனும்.. அண்ணியின் அம்மாவும் அம்மணமாக கட்டிக் கொண்டு கிடந்தார்கள்.. \nநேரம் நள்ளிரவு – 2\nசொல்லி விட்டு அவள் பிராவை முலைகளுக்கு Tamil Sex Stories மேலே தூக்கி விட்டேன். தளர்ச்சியைச் சந்தித்து விட்ட அவள் முலைகள் இரண்டும் சரிந்து விழுந்து மெல்லக் குலுங்கி ஆடியது\nநேரம் நள்ளிரவு – 1\nமசாஜ் பண்ணி விடறேன் அண்ணி. கூலாகுங்க. '' என் Tamil New Sex Stories கையை அவள் கழுத்துக்கு கொண்டு வந்து மென்மையாகப் பிடித்து விட்டேன்.'' ம்ம். நல்லா பண்ற.. '' என் Tamil New Sex Stories கையை அவள் கழுத்துக்கு கொண்டு வந்து மென்மையாகப் பிடித்து விட்டேன்.'' ம்ம். நல்லா பண்ற.. இதமா இருக்கு.. உன் வொய்ப்புக்கு இப்படி மசாஜ் பண்ணி விடுவியா \nஆண் ஓரின சேர்கை (363)\nஇன்பமான இளம் பெண்கள் (1516)\nகுரூப் செக்ஸ் கதைகள் (283)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1492)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/84830-tirumala-tirupati-devasthanams-cancels-vip-darshans", "date_download": "2019-07-24T02:56:32Z", "digest": "sha1:XMPBHQG2RPR2NDJUNEPTPVPDBGO2UEK7", "length": 5220, "nlines": 94, "source_domain": "www.vikatan.com", "title": "திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் இல்லை! | Tirumala Tirupati devasthanams cancels VIP darshans", "raw_content": "\nதிருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் இல்லை\nதிருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் இல்லை\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில், கோடை கால வார விடுமுறை நாட்களில், வி.ஐ.பி தரிசனம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பதியில், தனி நபராக வரும் வி.ஐ.பி-களுக்கு, அவரது உற்றார் உறவினர்களுக்கு, அவரது பரிந்துரைக் கடிதம் எடுத்து வருவோருக்கு என மொத்தம் மூன்று வகைகளில் வி.ஐ.பி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுவந்தனர். இந்த நிலையில், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சாமானிய பக்தர்கள் அதிகளவில் தரிசனம் காண வருவார்கள் என்பதால், வி.ஐ.பி-கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு தரிசனம் கிடையாது என திருப்பதி தேவஸ்தான கமிட்டி அறிவித்துள்ளது. பதவிகளில் இருக்கும் வி.ஐ.பி-களுக்கு மட்டுமே இதில் விலக்கு அளிக்கப்படுவதாக கமிட்டி நிர்வாகி சாம்பசிவ ராவ் கூறியுள்ளார்.\nஇதையடுத்து, அர்ச்சனைப் பொருள்கள் மற்றும் தரிசன டிக்கெட்களுக்கான கட்டண உயர்வு குறித்தும் கமிட்டி சார்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும், வளர்ச்சிப் பணிகளுக்காக 89 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தான கமிட்டி அறிவித்துள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bgrow.in/blog/2018/10/17/how-choosing-trademark/", "date_download": "2019-07-24T02:11:04Z", "digest": "sha1:UYSAIL3IQ3UBIJJOBUXLHWP57JXZNUZ3", "length": 4633, "nlines": 33, "source_domain": "bgrow.in", "title": "டிரேட்மார்க் எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் பதிவு செய்யலாம் ? - Bgrow Services", "raw_content": "\nடிரேட்மார்க் எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் பதிவு செய்யலாம் \nடிரேட்மார்க் எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் பதிவு செய்யலாம் \nஏறுமுகமாக ஏறிக்கொண்டே போகும் தங்கம் – ஓர் சிறப்பு பார்வை\nபெரிய அளவில் வியாபாரம் நடந்துகொண்டிருக்கும் கம்பெனிகளின் பெயரைக் கொஞ்சம் மாற்றி முன்போ, பின்போ ஏதேனும் வார்த்தை சேர்த்தாலும் அல்லது அதில் உள்ள எழுத்துகளை மாற்றிப்போட்டு பயன்படுத்தினாலும் டிரேட் மார்க் கிடைக்காது”\n”பொருளின் தரத்தை, தன்மையைக் குறிக்கும் வகையிலான வார்த்தைகளைச் சேர்த்துப் பதிவு செய்யமுடியாது. உதாரணத்துக்கு ‘குவாலிட்டி, பெஸ்ட், ஹைஜீனிக், லாங்லைஃப்’ போன்ற வார்த்தைகள் பிராண்ட் பெயருடன் வரக்கூடாது. அதே போல மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தைகளும் பிராண்டுடன் வரக்கூடாது.\nஎன்ன பொருளை உற்பத்தி செய்கிறோமோ, அந்தப் பொருள் பிராண்ட் பெயருடன் வந்தால் டிரேட் மார்க் கிடைக்காது. உதாரணத்துக்கு ‘அஞ்சலி’ என்ற நிறுவனம் சோப் தயாரிக்கிறது என்றால் ‘அஞ்சலி சோப்’ என்று பெயர் வைக்கமுடியாது. ஏனென்றால் சோப் என்பது அனைவருக்கும் சமமான வார்த்தை. அதைச் சேர்க்கும்போது டிரேட் மார்க் கிடைக்காது.\nடிரேட் மார்க் வாங்கும்போது பிராண்டின் பெயர், லோகோ, கேப்ஷன் ஆகியவற்றையும் சேர்த்தே பதிவு செய்யலாம். ஆனால், இவற்றைத் தனித்தனியாகப் பதிவு செய்வதே நல்லது. ஏனென்றால் மொத்தமாகப் பதிவு செய்யும்போது அதை மற்றவர்கள் மொத்தமாக அப்படியே பயன்படுத்தினால்தான் நாம் தடுக்கமுடியும். அதிலிருந்து சில வார்த்தைகளை மட்டும் மற்றவர்கள் பயன்படுத்தினால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விடும். ஆனால், தனித்தனியாகப் பதிவு செய்யும்போது கொஞ்சம் கட்டணம் அதிகமாகும்.\nஏறுமுகமாக ஏறிக்கொண்டே போகும் தங்கம் – ஓர் சிறப்பு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kathir-and-soori-joins-hand-in-sarbath-movie/", "date_download": "2019-07-24T03:06:14Z", "digest": "sha1:JONDJFQF6NMYBFKOLO5HSN2XMOPFBSN6", "length": 8402, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "கதிர், சூரி கலந்த சர்பத் | இது தமிழ் கதிர், சூரி கலந்த சர்பத் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா கதிர், சூரி கலந்த சர்பத்\nகதிர், சூரி கலந்த சர்பத்\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் ‘சர்பத்’. அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில், ‘சர்பத்’ படத்தின் நாயகனாகப் பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு முதல்முறையாக சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள்.\nநம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா ஃபேமிலி என்டெர்டெயின்மென்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பிரபாகரன். டெக்னிக்கல் டீமில் கேமிரா மேனாக இயக்குநரின் பெயரைக் கொண்ட பிரபாகரன் என்பவர் இணைந்து இருக்கிறார். படத்தொகுப்பாளராக பிரசன்னா ஜி கே இருக்கிறார். இசையமைப்பாளராக சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜிஸ் இருக்கிறார். தரமணி, பேரன்பு உள்பட பல படங்களில் பணியாற்றிய குமார் இப்படத்தில் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.\nபடத்தில் நடக்கும் சூழலும் படத்திலுள்ள கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும் ரசிகர்களைப் படத்தோடு ஒன்ற வைத்துக் கொண்டாட வைக்கும்” என்கிறார் இயக்குநர்.\nஇப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்று வட்டாரங்களிலும், ஒருசில முக்கிய காட்சிகள் சென்னையிலும் படமாக்கப்பட்டுள்ளது.\nTAG7 Screen Studios Sarbath movie Viacom 18 Studios இயக்குநர் பிரபாகரன் கதிர் சர்பத் திரைப்படம் சூரி யுவராஜ்\nPrevious Postமோசடி - ட்ரெய்லர் Next Post'ஒழுக்கம் வேண்டும் விஷால்' - அருண்பாண்டியன் சாடல்\nவெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2760", "date_download": "2019-07-24T02:09:40Z", "digest": "sha1:27ACSYVA4BKJBDPGKISMK2WC4JFNL72A", "length": 10744, "nlines": 200, "source_domain": "mysixer.com", "title": "தமிழில் புரூஸ் லீ", "raw_content": "\nஆபத்தான விளையாட்டைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படம் , புளூவேல்\nஆயிரம் மேடைகளில் நின்றவரை அமர வைத்த மேடை, ஆடை\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\nமுளையூர் ஏ சோனை, எழுதி இயக்கியிருக்கும் படம் புதிய புரூஸ்லி.\nபுரூஸ்லீ யின் தீவிர ரசிகரான இவர், அவரைப்போல ஒரு நாயகனை தமிழ் சினிமாவில் உருவாக்க வேண்டும் என்று நோக்கோடு புரூஸ் லீயைப் போல தோற்றத்தைக் கொண்ட சென்னையைச் சேர்ந்த புரூஸ் சான் என்பவரை நாயகனாக வைத்து புதிய புரூஸ் லீ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார்.\n\" டப்பிங படமாகவோ அல்லது வேற்றுமொழிப் படமாகவோ அறியப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, முழுக்க முழுக்க கிராமியப் பின்னணியுடன் ..\" இந்தப்படத்தை இயக்கியிருக்கிறேன் என்கிறார் முளையூர் ஏ சோனை.\nதனது குடும்பத்தை இழந்து நகரத்தில் இருக்கும் தன் மாமா வின் வீட்டில் தங்கியிருக்கும் நாயகன், சமூக விரோதிகளிடமிருந்து தன் மாமா வைக் காப்பாற்றிவிட்டு, மீண்டும் கிராமத்திற்கே திரும்பி விடுவது தான் கதை.\nஇந்தக் கதைக்குள், புரூஸ் லீயின் சண்டைக்காட்சிகளையொத்த சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார் திரில் சேகர்.\nஇந்தப்படத்தின் சண்டைப்படத்தின் காட்சிகளுக்காக ஒரு மாதத்திற்கு மேல் பயிற்சி எடுத்திருக்கிறார்கள் என்பதுடன் , படத்தில் இடம்பெறும் 5 சண்டைக்காட்சிகளைத் தான் முதலில் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅறிமுக நாயகன் புரூஸ் சான் , கராத்தேயில் ஷிட்டோரியோ ஸ்டைல் கராத்தேயில் கருப்பு பெல்ட் வாங்கியிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n\" நம்மூரில் புரூஸ் லீ மட்டுமல்ல, அர்னால்ட், டாம் குரூஸ் போன்று பல திறமையான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான களம் அமையவில்லை..\" என்று ஆதஙகப்படுகிறார் இயக்குநர் முளையூர் ஏ சோனை.\nஇயக்குநரே எழுதிய 3 கிராமியப் பாடல்களுக்கு, 80 களின் சாயலில் இசையமைத்திருக்கிறார் செளந்தர்யன். ஒளிப்பதிவு, சிவசங்கர்.\nநாயகியின் பெற்றோர்களாக வரும் தென்னவன் - ஐஸ்வர்யா , தாங்கள் நிஜமான புரூஸ் லீக்கே மாமனார்- மாமியாராக நடித்தது போன்று மகிழ்கிறார்கள்.\nஎஸ் கே ஏ பிலிம் புரொடக்‌ஷன் சார்பாக , வந்தவாசி எஸ்.கே.அமான் தயாரித்திருக்கும் , இந்தப் படத்தின் பூஜையில், சாமி படத்துடன் புரூஸ் லீ யே வந்து ஆசீர்வதித்தார் என்று சிலாகிக்கிறார் இயக்குநர்.\nவேலாயுதம் ஒரு சூப்பர் ஹீரோ- விஜய்\nஇனிமேல் அந்த நண்டுக்கதையினைச் சொல்லாதீர்கள்\nஅன்னா ஹசாரேவுக்குத் தமிழ்த்திரையுலகம் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=5&cat=77", "date_download": "2019-07-24T03:32:57Z", "digest": "sha1:7VOUGZKMVKV425IBM3SC2VJAK2NU4W5J", "length": 16205, "nlines": 134, "source_domain": "tamilnenjam.com", "title": "சிறுகதை – பக்கம் 5 – Tamilnenjam", "raw_content": "\nஊர் வீட்டினால் பெரிய உபயோகம் இல்லை என்றாலும், யாருக்கும் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க மனம் இல்லை. குட்டையோ, நெட்டையோ பஞ்சாயத்தாரை வைத்து ஏழு பங்குகளாகப் பிரித்துத் திருவுளச்சீட்டு போட்டுப் பிரித்துக் கொள்ளலாம் என்ற நாவன்னாவின் யோசனைக்கும் மற்றவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை கடைசியாக நாவன்னா இப்படிச் சொன்னார், \"நாம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் பங்கு வைத்துக் கொண்டால்தான் நல்லது. அதற்கு நீங்கள் யாரும் உடன் படுவதாகத் தெரியவில்லை. இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. வீட்டின் அமைப்புப்படி நான்கு பேர்கள்தான் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளமுடியும்.ஆகவே நம்மில் நான்கு பேர்கள்தான் இந்த வீட்டை வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற மூன்று பேர்கள் விலைவைத்துப் பணத்தை வாங்கிக் கொண்டு வெளியேறிவிட வேண்டியது தான். வேறு வழியில்லை \nBy SP.VR.சுப்பையா, கோயமுத்தூர், 13 வருடங்கள் ago மே 13, 2006\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையம். கோவை எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. நான் விரைந்தோடி அதில் ஏறினேன்.\nஏறிய நான், அதன் ஜன்னல் ஓரமாய் இருந்த இருக்கையில் அமர்ந்தேன். சிறிது நொடியில் ஜிகு புகு ஜிகு புகு என்ற கூக்குரலுடன் புகையை எழுப்பி,\nBy ரகுமத், 14 வருடங்கள் ago ஜனவரி 13, 2006\nஎங்கள் பண்பாட்டிற்கு ஏற்றபடி சேலை கட்டு. உடம்பு தெரியம்படியான உடைகளை அணியாதே என்றால் 'நான் விரும்பிய உடையை உடுப்பதற்கும் உரிமையில்லையா\" என்கின்றாள். 'நீங்கள் சாரம் கட்டுகின்றீர்களே\" என்கின்றாள். 'நீங்கள் சாரம் கட்டுகின்றீர்களே இது எந்த சமூகத்தின் பண்பாடு\" என்று குதர்க்கமாக கேட்கின்றாள். வீட்டு வேலைகளில் தனக்கு உதவுவதில்லை என்கின்றாள். எனக்கு உதவியாக இருக்கத்தானே உன்னைத் திருமணம் செய்தேன். நீ உனக்கு உதவிக்கு என்னைக்கூப்பிட்டால் இது எந்த சமூகத்தின் பண்பாடு\" என்று குதர்க்கமாக கேட்கின்றாள். வீட்டு வேலைகளில் தனக்கு உதவுவதில்லை என்கின்றாள். எனக்கு உதவியாக இருக்கத்தானே உன்னைத் திருமணம் செய்தேன். நீ உனக்கு உதவிக்கு என்னைக்கூப்பிட்டால் எனக்குத் தெரியாத வேலைகளை நான் எப்படிச்செய்வது எனக்குத் தெரியாத வேலைகளை நான் எப்படிச்செய்வது வீட்டு வேலைகளையெல்லாம் அம்மா எனக்கு பழக்கிவைக்கவில்லையே\nBy வண்ணை தெய்வம், 14 வருடங்கள் ago ஜனவரி 13, 2006\nஅன்வரும் அலியும் எழு���்து தன்மீது படிந்திருந்த மண்ணை தட்டிக்கொண்டார்கள். மாலை கதிரவனின் தூரத்து ஒளி கடற்கரையை அழகு படுத்தி இருந்தது. தென்றல் என்று சொல்ல முடியாத அளவிற்கு காற்று சற்று அழுத்தமாக வீசியது. இங்கும் அங்குமாக சிதறி களைந்துக்கொண்டிருந்த ஜனங்களோடு நண்பர்கள் இருவரும் நெறுக்கமாக நடக்கிறார்கள். “அலி, நபிலா நமக்கு உறவு பெண்ணல்ல இருந்தும் நாளை நாம் பஞ்சாயத்தில் கலந்துக் கொள்ளப் போகிறோம். சுமூக சீர் திருத்தத்திற்காக நம்மை நாமே ஓரளவு தயார் படுத்திக் கொண்ட பிறகு ஊரில் நடக்கும் எந்த பிரச்சனைக்கும் பஞ்சாயத்தார் நம்மை அழைக்கிறார்கள். நம் கருத்தை வெளிபடுத்த அது ஒரு வாய்ப்பாக அமைகிறது. நபிலா செஞ்சது சரின்னுதான் பஞ்சாயத்துல சொல்லப் போறேன்.”\nBy பரங்கிப்பேட்டை - ஜூனியன், 15 வருடங்கள் ago ஆகஸ்ட் 13, 2004\nஅம்மாவின் கனவுகளை மட்டுமல்ல, நினைவுகளையும் கூடப் பொய்யாக்கிவிட்டு ஓடிப்போனவன் நான். அம்மாவை இறுதியாக எப்போது பார்த்தேன். இருக்கலாம். ஓர் இருபது ஆண்டுகள் இருக்கலாம்.\nஎன் மனத்துள் இருக்கும் அம்மா நூற் சேலையில்,\n» Read more about: அம்மா எனக்கொருத் தோழி »\nBy நாகரத்தினம் கிருஷ்ணா, 16 வருடங்கள் ago செப்டம்பர் 13, 2003\nதிடீரென்று அவள் சொன்னாள்: ‘‘ராஜு அவன் பாட்டுக்கு முலைப்பால் குடிச்சுக்கட்டும். அதுனாலே எனக்கு உடம்பு சரியில்லேன்னு வந்தா வந்துட்டுப் போகட்டும். குருவாயூரப்பன் இஷ்டம் போல நடக்கட்டும். என்னாலே தடுக்க முடியாது’’ ‘‘என்ன, ஜானூ டாக்டர் உன்னிடம் என்ன சொன்னார் எழுந்து நடக்கவே உன்னால முடியாமப் போச்சு. கையும், காலும் இன்னும் முளைக்காத ரெண்டு குழந்தைங்க முன்னாலே இருக்கிறாங்க என்கிற கவலை கொஞ்சம் வேணும் எழுந்து நடக்கவே உன்னால முடியாமப் போச்சு. கையும், காலும் இன்னும் முளைக்காத ரெண்டு குழந்தைங்க முன்னாலே இருக்கிறாங்க என்கிற கவலை கொஞ்சம் வேணும்’’ கணவன் அவளுக்கு நினைவுறுத்தினான். மீண்டும் ஒரு பீடி எடுத்துப் பற்ற வைத்தான்.\nBy எம். முகுந்தன், 16 வருடங்கள் ago ஜூலை 13, 2003\nவெள்ளை இருட்டில் ஒரு கருப்பு வெளிச்சம்\nஅந்தப் பிப்ரவரி மாதத்துப் பிரெஞ்ச்சு வானம் சாம்பல் நிறத்தைக் சாசுவத மாக்கிக் கொண்டிருந்தது. இரண்டு மாதகாலமாகவே இருட்டுச் சுருணைக்குள் சூரியப் பந்து சுருண்டு கொண்டது. காலை எட்டரை மணி அளவில் இரவு இருட்டு இலேசாக விளகிப் பகலிருட்டாகும்.\n» Read more about: வெள்ளை இருட்டில் ஒரு கருப்பு வெளிச்சம் »\nBy பேராசிரியர் சக்திப்புயல், 17 வருடங்கள் ago ஜனவரி 13, 2003\nகாலை நேரம். மணி ஒன்பதைத் தாண்டிவிட்டது. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த பாஸ்கரன் சலிப்புடன் எழுந்தான். அவன் முகத்தில் சோகத்தின் சாயல். ஏமாற்றத்தின் பிரதிபலிப்பு. வழக்கமாக நேரத்திற்கு வரும் தபால்காரன் வரக்காணோம். நெடுநேரமாக வீட்டிற்குள் போவதும்,\n» Read more about: விதியின் விளையாட்டு »\nBy குன்றூரான், 17 வருடங்கள் ago ஜனவரி 13, 2003\nமுந்தைய 1 … 4 5\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 12\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 11\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 10\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 09\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 08\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 07\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 06\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 05\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 04\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 03\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kadhir-signs-in-sarbath-movie/", "date_download": "2019-07-24T02:20:35Z", "digest": "sha1:Y7H2IJD5NKQTF47RQNLURVTORHQUUKPJ", "length": 9273, "nlines": 100, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கதிர் நடிக்கும் ‘சர்பத்’ திரைப்படம்", "raw_content": "\nகதிர் நடிக்கும் ‘சர்பத்’ திரைப்படம்\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் – வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios) நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் ‘சர்பத்’அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில் இப்படத்தின் நாயகனாக பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு முதல்முறையாக சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து, ஆகியோர் நடிக்கிறார்கள்.\nநம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா பேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பிரபாகரன். டெக்னிக்கல் டீமில் கேமராமேனாக இயக்குநரின் பெயரைக் கொண்ட பிரபாகரன் என்பவர் இணைந்து இருக்கிறார். எடிட்டராக பிரசன்னா ஜி கே இருக்கிறார். இசை அமைப்பாளராக சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜிஸ் இருக்கிறார். தரமணி, பேரன்பு உள்பட பல படங்களில் பணியாற்றிய குமார் இப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.\nபடத்தில் நடக்கும் சூழலும் படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும் ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைத்து கொண்டாட வைக்கும்” என்கிறார் இயக்குநர்.\nஇப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்று வட்டாரங்களிலும், ஒருசில முக்கிய காட்சிகள் சென்னையிலும் படமாக்கப்பட்டுள்ளது.\n7 Screen Studios Viacom 18 Studios இயக்குநர் பிரபாகரன் கதிர் சர்பத் திரைப்படம் ரகசியா\nPrevious Postகிழக்கு கடற்கரை சாலையில் PVR சினிமாஸ் Next Post'தெளலத்' பட விழாவில் அருண் பாண்டியன் பேச்சு\nபுதிய வகை காதலைச் சொல்ல வரும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம்\n“சூது கவ்வும்’ மாதிரியான திரைப்படம் ஏ-1” – சொல்கிறார் நடிகர் சந்தானம்\nகிராமத்து வாழ்க்கையைச் சொல்ல வரும் ‘தொரட்டி’ திரைப்படம்..\n‘ஆடை’ – சினிமா விமர்சனம்\nவைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘டாணா’ படத்தின் டீஸர்\n‘சார்ப்’ படத்தின் முதல் போஸ்டரை தொல்.திருமாவளவன் வெளியிட்டார்\nஅரசியல், காதல் கலந்த தேசப் பாதுகாப்பு தொடர்புடைய திரைப்படம் ‘காப்பான்’\n“சூர்யா பேசியே மோடிக்கு கேட்டிருச்சு…” – நடிகர் சூர்யாவைப் பாராட்டிய ரஜினி..\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல்- ஆர்.கே.செல்வமணி அணி அமோக வெற்றி..\n‘மயூரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகிறது\nசிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் அபய் தியோல்..\n‘வெள்ளை யானை’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்..\n‘அடுத்த சாட்டை’ படத்தின் டீஸர்\n“சூது கவ்வும்’ மாதிரியான திரைப��படம் ஏ-1” – சொல்கிறார் நடிகர் சந்தானம்\n‘ஆடை’ – சினிமா விமர்சனம்\n‘சார்ப்’ படத்தின் முதல் போஸ்டரை தொல்.திருமாவளவன் வெளியிட்டார்\nஅரசியல், காதல் கலந்த தேசப் பாதுகாப்பு தொடர்புடைய திரைப்படம் ‘காப்பான்’\n“சூர்யா பேசியே மோடிக்கு கேட்டிருச்சு…” – நடிகர் சூர்யாவைப் பாராட்டிய ரஜினி..\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல்- ஆர்.கே.செல்வமணி அணி அமோக வெற்றி..\n‘மயூரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகிறது\nசிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் அபய் தியோல்..\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\nவைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘டாணா’ படத்தின் டீஸர்\n‘அடுத்த சாட்டை’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/187767?ref=archive-feed", "date_download": "2019-07-24T02:12:43Z", "digest": "sha1:TAOLHLWXTMZJJCDOWGC6IRGLIKZHHFIR", "length": 8020, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "15 வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன சிறுவன்: 7 வருடம் கழித்து பேஸ்புக்கால் நடந்த ஆச்சரியம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n15 வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன சிறுவன்: 7 வருடம் கழித்து பேஸ்புக்கால் நடந்த ஆச்சரியம்\nஇந்தியாவின் ஐதராபாத்திலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஓடி போன சிறுவன் பேஸ்புக் உதவியால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளான்.\nஐதராபாத்தில் தனது அக்கா வீட்டில் வசித்து வந்தான் சுஜித். பள்ளியில் படித்து வந்த சுஜித் கடந்த 2011-ஆம் ஆண்டு வீட்டை விட்டு ஓடியுள்ளார்.\nஇதையடுத்து சுஜித்தை காணவில்லை என அக்கா கணவர் அஜித்குமார் பொலிசில் புகார் அளித்தார்.\nஇதையடுத்து பொலிசார் சுஜித்தை தேடிய போதும் அவர் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் ஹைதராபாத்திலிருந்து மும்பைக்கு ஓடிய சுஜித் அங்கு கேட்டரிங் காண்ட்ராக்டரிடம் வேலை செய்து வந்துள்ளார்.\nஇதனிடையில் சுஜித்தை பேஸ்புக் மூலம் தேடி வந்த அஜித்குமார், அவர் செல்ல பெயரில் ஒரு ஐடி இருப்பதை பார்த்து பிரண்ட் அழைப்பு கொடுத்தார்.\nஆனால் அது தனது மாமா என்பதை கண்டுப்பிடித்த சுஜித�� அழைப்பை ஏற்கவில்லை. மேலும் தனது பெயரையும் மாற்றியுள்ளார்.\nஇதையடுத்து அது காணாமல் போன சுஜித் தான் என்பதை அறிந்த அஜித்குமார் இது குறித்து சைபர் கிரைம் பொலிசிடம் தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் சுஜித் பேஸ்புக்கை ஆய்வு செய்து அவர் இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்தனர்.\nதற்போது 23 வயதாகும் சுஜித்தை பொலிசார் ஐதராபாத்துக்கு அழைத்து வந்து குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-24T02:15:40Z", "digest": "sha1:RCDIOW6MNW2DM3BJXQORBWSKYS7LMQF6", "length": 10934, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "லோமசர்", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 56\n[ 17 ] “நெடுங்காலத்துக்கு முன் மண்ணில் வேதம் அசுரர் நாவிலும் நாகர் மொழியிலும் மட்டுமே வாழ்ந்தது என்பார்கள்” என்றார் சனகர். “ஏனென்றால் அன்று மண்ணில் அவர்கள் மட்டுமே இருந்தனர். அன்று புவியும் அவர்களுக்குரிய இயல்புகொண்டிருந்தது. பார்த்தா, பருப்பொருள் அனைத்துக்குமே புடவிநெசவின் மாறா மூன்றியல்புகள் உண்டு என அறிந்திருப்பாய். நிலையியல்பு, செயலியல்பு, நிகர்நிலையியல்பு என்பவை ஒன்றை ஒன்று எதிர்த்து நிரப்பி நிலைகொண்டு பின் கலைந்து இவையனைத்தையும் செயல்நிலைகொள்ளச் செய்பவை” என்றார் சனாதனர். “பிரம்மத்தின் மூன்று நிலைகள் இவை. …\nTags: இந்திரன், சனகர், சனத்குமாரர், சனந்தனர், சனாதனர், நாரதர், பிரஹலாதன், மகாவஜ்ரம், மாகேந்திரம், லோமசர், வருணன், வைஷ்ணவம், ஹிரண்யன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 40\nபகுதி எட்டு : வேங்கையின் தனிமை [ 2 ] கிருஷ்ண துவைபாயன வியாசர் வந்து அரண்மனையில் தங்கியிருந்த நாட்களில் பீஷ்மர் அரண்மனைக்கு அருகிலேயே செல்லவில்லை. அப்போது அவர் அஸ்தினபுரிக்கு அருகே இருந்த குறுங்காட்டில் தன் மாணவர்களுடன் தங்கியிருந்தார். அவருக்கு ஒற்றர்கள் தகவல்களை அளித்துக்கொண்டே இருந்தனர். மூன்றாம்நாள் சிவை கண்விழித்துப் பார்த்தபோது மஞ்சத்தில் வியாசர் இல்லை என்று கண்டு அதை பேரரசியிடம் சென்று சொன்னாள். அவர்கள் வியாசரை மூன்றுநாட்கள் தேடினார்கள். அவர் நகர்நீங்கிச்சென்றதைக் கண்டதாக எல்லைப்புற ஒற்றன் …\nTags: அம்பாலிகை, அம்பிகை, இந்திராவதி, கெளரன், சத்யவதி, சித்ரதீர்த்தம், சிவை, சுப்ரை, திருதராஷ்டிரன், திருதி, பாண்டு, பிரியதர்சினி, பீதர், பீஷ்மர், புராணசம்ஹிதை, மாண்டவ்யர், யமன், ரோகிதை, லோமசர், லோமஹர்ஷன், விதுரன், வியாசர், ஹரிசேனன்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 82\nஆன்மீகம், போலி ஆன்மீகம்- முடிவாக.\nவெண்முரசு வாசிக்கையில் பாரதம் பேசுதல்- வளவ துரையன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24\nபறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=53810", "date_download": "2019-07-24T03:51:15Z", "digest": "sha1:PZSM42TYIW3HANP2CZH35LNU2QKZKBWR", "length": 13004, "nlines": 134, "source_domain": "www.ottrancheithi.com", "title": "பேட்டயை நேரடியாக வம்புக்கு இழுக்கிறதா விஸ்வாசம் : ட்ரைலர் பின்னணி..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/`விஸ்வாசம்’அஜித்என் கதையில நான் வில்லன் டாஎன் கதையில் நான் ஹீரோடாபேட்டரஜினி\nபேட்டயை நேரடியாக வம்புக்கு இழுக்கிறதா விஸ்வாசம் : ட்ரைலர் பின்னணி..\n‘விஸ்வாசம்’ படத்தின் எடிட்டர் ரூபன் உண்மையிலேயே வித்தைக்காரர் தான். டிரைலரின் ஒவ்வொரு ஃபிரேமிலும் பேட்ட படக் குழுவுக்கு ரிப்ளை செய்வது போலவே உருவாக்கி, சிறந்த வியாபார தந்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nரஜினி, அஜித் என இருவருமே மெகா தலைகள் தான். இருவரின் படங்களுக்கும் கூட்டம் அள்ளத் தான் போகிறது. ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக தியேட்டர்கள் நிரம்பி வழியத் தான் போகிறது. படம் இனிமேல் தான் ரிலீசாகப் போகிறது என்றாலும், அவர்களின் பாக்கெட்டுகள் அல்ரெடி நிரம்பியாகிவிட்டது.\nஜனவரி.10ம் தேதியே இரு படங்களும் ரிலீசாவதால், இரு படக்குழுவும் ஆடியன்ஸை முடிந்தவரை தியேட்டரை நோக்கி இழுக்க முயற்சி செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே, பேட்ட டிரைலருக்கு பதிலளிக்கும் வகையிலான டிரைலரை எடிட்டர் ரூபன் உருவாக்கியுள்ளார்.\nமரண மாஸ் என ஒரு பிராண்ட்டை பேட்ட படக்குழு பயன்படுத்த, ” ‘கொலமாஸ்’ விஸ்வாசம் டிரைலர் விரைவில்” என எடிட்டர் ரூபன் கொளுத்திப் போட்டார். அதன்படி, இன்று ரிலீசாகி இருக்கும் விஸ்வாசம் டிரைலரில், இடம் பெற்றிருக்கும் பன்ச் வசனங்கள் உண்மையில் அந்த படத்திற்காக தான் எழுதப்பட்டதா, அல்லது பேட்ட டிரைலருக்கு பிறகு அவசர அவசரமாக ஷூட் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டதா\nபேட்ட டிரைலரில், “அடிச்சு Underwear-ரோட ஓட விட்டுருவேன், மானம் போயிடும் பார்த்துக்க என்று ரஜினி பன்ச் வைக்க, விஸ்வாசத்தில் “உங்க மேல எனக்கு கொல கோவம் வரணும். ஆனா, எனக்கு உங்கள பிடிச்சிருக்கு சார்” என அஜித் ரிப்ளை கொடுக்கிறார்.\nஅதுமட்டுமல்ல, ‘நம்பர்.1 என்பது எனது அடையாளம் என்று விஸ்வாசம் வில்லன் அஜித்திடம் சொல்ல, (சத்தியமா அந்த நம்பர்.1 ரஜினி இல்லீங்கோ) அஜித்தோ, அதுக்கு நக்கலாக ரிப்ளை கொடுக்கிறார்.\nஎன் கதையில் நான் ஹீரோடா என்று வில்லன் சொல்ல, ‘என் கதையில நான் வில்லன் டா’ என்று அஜித் பதில் அடிக்கிறார்.\nபேட்ட, விஸ்வாசம் படத்தின் விநியோகஸ்தர்கள் இடையே அந்தந்த ஏரியாக்களில் உள்ள தியேட்டர்களை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவியதை சினிமாக்காரர்கள் அறிவார்கள். அதையும், விஸ்வாசம் எடிட்டர் விட்டு வைக்கவில்லை போல.. “ஏறி மிதிச்சேன்னு வை. ஏரியா வாங்குறதுல்ல. மூச்சு கூட உன்னால வாங்க முடியாது” என தல பன்ச் பேசுகிறார்.\nஆனால், இது எல்லாவற்றுக்கும் மேலாக அல்டிமேட்டாக அஜித் ஒரு ரிப்ளை கொடுக்குறாரு பாருங்க. அங்க தான் நிக்குறார் எடிட்டர் ரூபன். பேட்ட படத்தில், “எவனுக்காவது பொண்டாட்டி, புள்ளைங்கன்னு, சென்டிமென்ட்டு, கின்டிமென்ட்டு இருந்தா அப்டியே ஓடிப் போயிடு. கொல காண்டுல இருக்கேன்.. மவனே கொல்லாம விட மாட்டேன்” என்று ரஜினி மாஸ் பன்ச் வைக்க, இங்க தலயோ “பேரு தூக்குதுரை.. தேனி மாவட்டம். ஊரு கொடுவிலார்பட்டி. பொண்டாட்டி பேரு நிரஞ்சனா. பொண்ணு பேரு ஸ்வேதா. ஒத்தைக்கு ஒத்தை வாடா” என்று பின்கோடை மட்டும் மிச்சம் வைத்து முழு அட்ரசையும் கொடுத்து மீசையை முறுக்குகிறார் தல.\nTags:`விஸ்வாசம்’அஜித்என் கதையில நான் வில்லன் டாஎன் கதையில் நான் ஹீரோடாபேட்டரஜினி\nஎச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் : அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nபெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல – சீறும் வில்லன் நடிகர்..\n‘என்ஜிகே’ சூர்யாவுக்கு 215 அடி உயரத்தில் கட் அவுட்..\nமரண மாஸ் பெயருடன் ‘தலைவர் 167’ – பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை வெளியிட்ட படக்குழு..\nதமிழ் சினிமாவின் சகாப்தம் : பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்..\nவேலைவெட்டி இல்லாத சிலர் பப்லிசிட்டிக்காக பண்ற விஷயம் இது – நடிகர் சந்தானம் ஆவேச பேச்சு…\n யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா\nநலன் குமாரசாமி இயக்கப் போகும் அடுத்த படம் இதுதானாம்\nபிகில் பட பாடல் லீக் போலி பிரச்சாரத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான்\nவிஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்\nதருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே…\nதமிழ் ரசிகர்களின் கண்களை கொள்ளையடிக்க வருகிறாராம் இந்த கேரளத்து நடிகர்…\nஇந்த போல���சுக்கு இருட்டுனாலே பயமாம்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துட்டு லாஜிக் பேசும் நடிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/sofia/", "date_download": "2019-07-24T02:45:56Z", "digest": "sha1:MKO2PLEZNE2FN3S2HBXZJI4D3NTK42LN", "length": 10109, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "Sofia | Athavan News", "raw_content": "\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம்\nகல்முனை செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தேரரை சந்தித்தார் விக்னேஸ்வரன்\nதமிழர்களுக்கே வரலாறு இல்லையென்றால் கல்முனைக்கு ஏது வரலாறு - ஹரீஸ் எம்.பி.க்கு பதில்\nதற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் - பேராயர் மீண்டும் வலியுறுத்தல்\nஐ.எஸ்.பயங்கரவாதத்தை ஒழிக்க புதிய சட்டங்கள் அவசியம்: ரணில்\nஉயிர் பிரிவதற்கு முன்னர் உறவுகளை விடுவியுங்கள்: உறவுகள் கண்ணீர் போராட்டம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம் - நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nதேசத்துரோக வழக்கு - வைகோவிற்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு\nநேபாளத்தினை அச்சுறுத்தும் இயற்கை அனர்த்தம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 அதிகரிப்பு\nபெருமை மற்றும் கவலையை ஒன்றாக சேர்த்து உணர்கிறேன் - தெரேசா மே\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nதோஷம் போக்கும் அபரா ஏகாதசி விரத வழிபாடு\nஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்\nமட்டு. பெரியகல்லாறு முருகனின் தீர்த்த உற்சவம்\nமகத்துவம் வாய்ந்த ஆடி மாதத்தின் சிறப்பு\n2050 இல் லண்டன் வெப்பநிலை பார்சிலோனாவைப் போன்றிருக்கும்\nபார்சிலோனா முன்னர் கடுமையான வரட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது. எதிர்காலத்தில் லண்டனும் அதே போன்ற காலநிலையைச் சந்திக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆராய்ச்சியின்படி, மூன்று தசாப்தங்களில் லண்டனில் கடுமையான வெப்பம் நிலவும் ... More\nஜனாதிபதி தேர்தல்: சஜித்திற்கே அதிக ஆதரவு – ரஞ்சன் ராமநாயக்க\nதெரிவ��க்குழுவில் சாட்சியம் வழங்குவது குறித்து ஜனாதிபதியிடம் வினவத் தீர்மானம்\nமனோவின் வாக்குறுதியை அடுத்து முடிவுக்கு வந்தது அரசியல் கைதியின் உண்ணாவிரதம்\nசம்பள விவகாரத்தினால் ஐ.தே.க.வின் கூட்டணியில் இணைவது சந்தேகமே – இராதாகிருஷ்ணன்\nகோரிக்கைகளை மஹிந்த தரப்பினர் ஏற்றால் அவர்களுக்கே ஆதரவளிப்போம் – யோகேஸ்வரன்\nஅதிர்ஷ்ட சீட்டு விழுந்துள்ளதாக தொலைபேசியில் மோசடி: 92,000 ரூபாயை இழந்த யாழ் அதிபர்\nகாட்டிலிருந்து வெளியேறி வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த புலி\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nவெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்\nவடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புச் சபையின் பிரதானியாக மருத்துவ நிபுணர்\nகர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம் : பெங்களூரில் 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு\nசிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துங்கள் – பிரித்தானியாவில் போராட்டம்\nகல்முனை பிரதேச செயலக விவகாரம்: முஸ்லிம் தரப்பினருடன் விக்கி கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2019-07-24T03:20:25Z", "digest": "sha1:CNB4QCK2D4WYZBMX3AVBESPYZDFD7EE5", "length": 6194, "nlines": 83, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nபெருங்கடல் மீனான அய்லசுக்கு பல்வேறு மொழிகளில் பலப்பல பெயர்கள்.\nஸ்பானிய மொழியில் இது டொராடோ (தங்கமீன்). ஹவாய் மொழியில் மாகி மாகி (Mahi Mahi) (மிகவும் வலிமை). ஆங்கிலத்தில் டால்பின் மீன். (ஓங்கலையும் அய்லஸ் மீனையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது), இதுபோக லாம்புகா என்ற பெயரும் இந்த வகை மீனுக்கு உண்டு.\nகடல்மேற்பரப்பில் திரிந்து, கோலா போன்ற பறக்கும் மீன்களை வேட்டையாடி உண்ணும் அய்லஸ், பல வண்ணங்களில் மின்னக்கூடியது. நெற்றி தொடங்கி வால்வரை முதுகில் இந்த மீனுக்கு கதிர்த்தூவி உண்டு. அதில் 65 கதிர்கள் வரை இருக்கலாம்.\nஆண்மீனின் நெற்றி செங்குத்தாக மேலெழும். பெண் மீன் என்றால் நெற்றி முதுகுத் தூவியை நோக்கி சற்றே சரிந்திருக்கும். அய்லஸ் மீனில் பெண்மீன் ஆணை விட சிறியது.‘\nஅய்லஸ் மீனின் அடிப்புற பின்தூவி ஏறத்தாழ அதன் உடலில் பாதியளவு இருக்கும். அதில் 30 கதிர்கள் வரை இருக்கலாம். 7 முதல் 18 ���ிலோ வரை இது எடைகொண்டது.\nபிறை போன்ற இதன் வால், மணிக்கு 40 முதல் 50 மைல் வேகத்தில் நீந்த உதவுகிறது. அடிக்கடி கடல்மேல் அய்லஸ் துள்ளிப்பாயும்., படகுகளில் அடிக்கடி இது துள்ளி விழுந்து விடுவதுமுண்டு.\nகோலா மீன்கள், கணவாய், நண்டு போன்றவை அய்லஸின் முதன்மை உணவு. உண்ணச் சுவையான இந்த மீன், நீண்டகாலமாக உண்ணத்தகாத மீனாக ஒதுக்கி வைக்கப்பட்டு வந்தது உண்மையில் வேடிக்கையான ஒன்று. அய்லஸ் மீனை தேங்காய்ப் பாலில் தோய்த்து பச்சையாக உண்ணும் பழக்கம் சில பகுதிகளில் உள்ளது.\nஅய்லஸ் மீனின் குட்டிகள், கடல்பாசிகளுக்குள் மறைந்து வாழும், படகின் அடிப்புறம், கடலில் மிதக்கும் குப்பைகளுக்குள்ளும் குட்டிகளுக்கு வாழப் பிடிக்கும்.\nஅய்லஸ் மீன் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு மீன் பொம்பேனோ (Pompano). ஆனால், அது அய்லஸ் போல துள்ளிக்குதிக்காது.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 09:59\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nகீச்சான் (மொண்டொழியன்) கீளி மற்றும் குறிமீன்களின...\nவரிப்பாறை(GOLDEN TREVELLY) பளிச்சிடும்பொன்மஞ்சள் வ...\nதளப்பத்து(மயில் மீன்) ஈட்டிபோன்ற கூரிய மூக்கு, தலை...\nவரிச்சூரை(Skip jack) சூரைஎனப்படும் Tuna இனமீன்கள்...\nஅய்லஸ்(பறளா மீன்) பெருங்கடல்மீனான அய்லசுக்கு பல்வே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/qualitiest-mug-printing-for-sale-colombo-1", "date_download": "2019-07-24T03:25:20Z", "digest": "sha1:3GTDNJZPDZ3RIGJAVXJIYDCZV4GSF5HN", "length": 10062, "nlines": 129, "source_domain": "ikman.lk", "title": "அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள் : Qualitiest Mug Printing | கொழும்பு 6 | ikman.lk", "raw_content": "\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nPrint Right அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு23 ஜுலை 9:15 முற்பகல்கொழும்பு 6, கொழும்பு\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nPrint Right இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்37 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்54 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்59 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்40 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்12 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்47 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்45 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்36 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்86 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்13 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்55 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்5 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்3 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்3 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/15/police.html", "date_download": "2019-07-24T02:25:27Z", "digest": "sha1:D4U3OOGUB3XNIMOXAMKHWM53KXLWNJ7D", "length": 18491, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "செயலை விட அதன் பயனை நேசித்தால்! | 7500 persons tobe recruited for tamil police force - chief minister - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n10 min ago அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\n9 hrs ago திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\n9 hrs ago அப்பாடா.. இனி நிம்மதி.. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\n10 hrs ago கண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெயலை விட அதன் பயனை நேசித்தால்\nதமிழகக் காவல்துறைக்கு 7500 பேர் தேர்வு செய்யப்படுவர் - முதல்வர் கருணாநிதி\nதமிழகக் காவல்துறைக்கு புதிதாக 7500 பேர் தேர்வு செய்யவும், புதிதாக 15காவல்நிலையங்கள் திறக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்தார்.\nகாவல்துறை மானியக் கோரிக்கை மீது சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடந்தவிவாதத்துக்கு அவர் அளித்த பதில்:\nவேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் போலீஸ்சரகத்தை இரண்டாகப் பிரித்து சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதியபோலீஸ் சரகம் ஏற்படுத்தப்படும். இச் சரகத்தின் கீழ் சேலம், நாமக்கல், தர்மபுரிமாவட்டங்கள் இடம் பெறும். விழுப்புரம் போலீஸ் சரகத்தில் உள்ள திருவண்ணாமலைமாவட்டம் இனி வேலூர் போலீஸ் சரகத்தில் சேர்க்கப்படும்.\nபொதுமக்களின் புகார்களைப் பெற சென்னை நகரில் உள்ள மதுவிலக்க�� அமலாக்கப்பிரிவு ஐ.ஜி. அலுவலகத்தில் தனி தொலைபேசி வைக்கப்படும். இலவசமாக இந்தஎண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம். கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. இந்தவசதி படிப்படியாக மற்ற நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.\nஉணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் சிறுசிறு வணிகர்கள்துன்புறுத்தப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன. பிரத்யேக வழக்குகளைத் தவிர மற்றநேரங்களில் சிறு வணிகர்களை தேவையில்லாமல் சோதிக்கவோ, விசாரிக்கவோகூடாது என உணவுக் கடத்தல் தடுப்புப் போலீஸாருக்கு உத்தரவிடப்படும்.\nகாவல்துறை இயக்குநர் அலுவலகத்தை தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுடன்கம்ப்யூட்டர் மூலம் இணைக்கவும், போலீஸ் நிலையங்களைப் பொதுமக்கள்துரிதமாகத் தொடர்பு கொள்ளவும் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.காவல்துறை-பொதுமக்கள் தொடர்பை நவீனப்படுத்தும் இத் திட்டத்தின் மூலம்,கம்ப்யூட்டர் மூலம் பொதுமக்கள் தங்கள் புகார்களைப் பதிவு செய்ய முடியும். முதல்தகவல் அறிக்கையின் நகலையும் உடனே பெற முடியும்.\nஇத் திட்டத்தைச் செயல்படுத்த உள்துறைச் செயலாளர் தலைமையில் டிஜிபி, தகவல்தொழில்நுட்பத் துறைச் செயலர், கூடுதல் டிஜிபி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக்குழு அமைக்கப்படும்.\nபோலீஸாருக்கான குடியிருப்புகள் கட்ட இந்த ஆண்டு ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.இந்த ஆண்டு 3000 குடியிருப்புகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.காவலர்களுக்கான உணவுப் படி, இடர் படி ஆகியவை உயர்த்தப்படும்.\nபட்ஜெட்டில் அறிவித்தபடி, தமிழகக் காவல்துறைக்கு 4 ஆயிரம் ஆண், பெண்காவலர்கள் தேர்வு செய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில்ஓய்வுபெறும் காவலர்களுக்குப் பதிலாக கூடுதலாக 1500 காவலர்களும் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.\nஇவர்களைத் தவிர கடலோரக் காவல்படை, அதி விரைவுப் படை மற்றும் முக்கியஇடங்களில் பாதுபாப்பு பணி ஆகியவற்றுக்காக மேலும் 2000 பேர் இந்த ஆண்டுதேர்வு செய்யப்படவுள்ளனர்.\nதமிழகத்தில் உள்ள 37 புறக் காவல் நிலையங்கள் முழு நேரக் காவல்நிலையங்களாகமாற்றப்படும். புதிதாக 15 காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றார் முதல்வர்கருணாநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \\\"போர்வாள்\\\" சபரீசனுக்கு ��ுக்கிய பதவி கன்பார்ம்ட்\nகருணாநிதி மகள் செல்வியின் பேத்திக்கும் அதிமுகவின் மதுசூதனனின் அக்கா பேரனுக்கும் நிச்சயதார்த்தம்\nஇளைஞரணி செயலாளர், தலைவர், முதல்வர்... படிப்படியாக முன்னேறும் உதயநிதி - கை கொடுக்கும் யோகங்கள்\nவைகோவுக்கு தண்டனை.. தர்மசங்கடத்தில் திமுக.. விரக்தியில் மதிமுக\nஉதயநிதியின் கையை பிடித்து வாழ்த்திய \\\"தாத்தா\\\" அன்பழகன்.. அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கு\nஇப்படி ஒரு குடும்பத்தை எங்காவது பார்த்திருக்கிறீங்களா.. வைரலாகும் ஜெ. பேச்சு\nகனிமொழி எம்பி ஏன் இப்படி சொல்லி இருக்கிறார்.. அப்பா ஞாபகமா\nஉங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nதகதகவென தத்ரூபமாக மின்னிய கலைஞர் சிலை.. செல்போனில் போட்டோ எடுத்த ஸ்டாலின்\nகட்சியை காப்பாற்ற 1980களில் கருணாநிதி.. 2019ல் எடப்பாடி.. எடுத்த ராஜதந்திரங்கள்\nஒரு விழியில் இன்ப கண்ணீர்.. இன்னொரு விழியில் துன்ப கண்ணீர்.. வைகோ உருக்கம்\nகலைஞர் நூற்றாண்டு விழாவின் போது திமுக ஆட்சியில் இருக்க சபதம் ஏற்போம்.. ஸ்டாலின் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/manobala", "date_download": "2019-07-24T02:11:17Z", "digest": "sha1:NLYRLRUV6A3TLJJN36AMN5V6BZZFYPNL", "length": 7432, "nlines": 123, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Manobala, Latest News, Photos, Videos on Actor Manobala | Actor - Cineulagam", "raw_content": "\nதர்பார் படத்திற்காக வடமாநில போலீஸ் உடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nமகன் கூறிய அந்த ஒரு வார்த்தை... கதறி அழுத பிக்பாஸ் ரேஷ்மா\nபிக்பாஸ் கவினின் தங்கையை பார்த்துள்ளீர்களா இணையத்தில் லைக்ஸை அள்ளும் புகைப்படம் இதோ\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nராஜினாமாவை தொடர்ந்து இயக்குனர் சங்கத்தேர்தல் வெற்றி பெற்ற மற்ற முக்கிய இயக்குனர்கள் லிஸ்ட் இதோ\nவிஜய்யின் பிகில் படத்தில் இணைந்த பிரபல காமெடியன்\nபிரபல காமெடியன் மனோபாலா இங்கேயும் வந்துட்டாரா புதிய அதிரடி - ரசிகர்களுக்கு செம விருந்து\nஅந்த வார்த்தை சொல்ல நீங்க யார்... மனோபாலாவிடம் சண்டை போட்ட நடிகை (வீடியோ)\nதங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்\nதற்க��லை செய்திருப்பேன்: காமெடி நடிகர் மனோபாலா உருக்கம்\nபிரபலங்கள் பங்கேற்ற காமெடியன் மனோபாலா வீட்டு கல்யாணம்\nபிரபல காமெடி நடிகர் மனோபாலாவின் மகன் திருமணம் புகைப்படங்கள்\nபலரையும் சிரிக்க வைத்த காமெடி நடிகர் மீது பிரபல நடிகருக்கு வந்த எதிர்பாராத சிக்கல்\nபிரபல நடிகர் மீது அரவிந்த் சாமி வழக்கு பாதியில் நிற்கும் பிரம்மாண்ட படம்\nசரண்யா, கோவை சரளா, கல்பனா, மனோ பாலா நடித்துள்ள இட்லீ படம் விமர்சனம்\nஅதென்ன விஜய் படத்துக்கு மட்டும் ஸ்பெஷல், அவர்களால் நிறுத்த முடியாதா- பிரபல நடிகரின் கோபம்\nசினிமா துறையையே இழுத்து மூடும் பவர் எங்களிடம் உள்ளது: மனோபாலா\nஅஜித்துக்கு இருக்கும் ஓபனிங் வேற எந்த நடிகருக்கும் இல்லை, விஜய்க்கு- பிரபல நடிகர், தயாரிப்பாளரின் ஓபன் டாக்\nசூர்யா இருந்த கோர நிலையை கண்டு மயங்கி விழுந்த பிரபல நடிகர்- அதிர்ச்சி தகவல்\nஅஜித் பட்ட கஷ்டங்கள் போல் வேறு எந்த நடிகரும் அனுபவித்தது கிடையாது, அதேபோல் விஜய்- பிரபல நடிகரின் ஹாட் டாக்\nசதுரங்க வேட்டை 2 தாமதமாக இதுதான் உண்மை காரணம்: மனோபாலா விளக்கம்\nஎன்னோட ஹேர்ஸ்டைலை காப்பியடித்த நடிகர் - கலாய்த்த ஓவியா (வீடியோ இணைப்பு)\n புலம்பும் அரவிந்த் சாமி பட தயாரிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/2009/10/30/two-new-express-trains-between-sengottai-coimbatore/", "date_download": "2019-07-24T02:27:32Z", "digest": "sha1:76CWLNQMCKSTQJH3KP2ORYELYT3LBYFP", "length": 5945, "nlines": 188, "source_domain": "webalfee.wordpress.com", "title": "Two New Express Trains between Sengottai – Coimbatore | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/videos/cinema/998-surya-ngk-update.html", "date_download": "2019-07-24T03:31:17Z", "digest": "sha1:VOV7DJGP4RGLBGTOF76P3CYFKMDCMXGB", "length": 3966, "nlines": 92, "source_domain": "www.newstm.in", "title": "Videos - சூர்யா தனது படத்திற்காக செய்யும் அதிரடி விளம்பரம் | Surya | NGK | Dev", "raw_content": "\nபகுஜன் சமாஜ் எம்எல்ஏ., கட்சியிலிருந்து நீக்கம்\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\nஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா\nசூர்யா தனது படத்திற்காக செய்யும் அதிரடி விளம்பரம் | Surya | NGK | Dev\nகருத்துகளைப் படிக்க - பகிர\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nதிமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டிக் கொலை\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214644?ref=archive-feed", "date_download": "2019-07-24T03:09:51Z", "digest": "sha1:BZK5LUL4BTVRTLD7I2YQBYKZVFBKK4JX", "length": 8127, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் புர்கா பயன்பாட்டை முழுமையாக தடை செய்ய வேண்டும்! சட்டத்தரணி அலி சப்ரி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் புர்கா பயன்பாட்டை முழுமையாக தடை செய்ய வேண்டும்\nஇலங்கையில் புர்கா பயன்பாட்டை முழுமையாக தடை செய்ய வேண்டும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.\nநாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொள்ளும் போது இலங்கைக்கு புர்கா பொருத்தமானதல்ல என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.\nபுர்காவை இலங்கையினுள் தடை செய்வதற்காக முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.\nசிறிது காலம் சென்ற பின்னர் புர்காவினால் மீண்டும் பிரச்சினை ஏற்படும். மீண்டும் அதனை சரி செய்து கொண்டிருப்பதற்கு பதிலாக இலங்கையில் முழுமையாக பு��்கா தடை செய்யப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅவசர கால சட்டத்தின் கீழ் முகத்தை முழுமையாக மறைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அந்தத் தடையும் நீங்கும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி மனோஷ் கமகே தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3/?vpage=4", "date_download": "2019-07-24T02:46:42Z", "digest": "sha1:YF72VNMCWRN7SDISUTU2CDHVBFEBQCKF", "length": 7806, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "நோயாளிகள் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம் | Athavan News", "raw_content": "\nகடன் இருந்தாலும் மக்களுக்கு நலத் திட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது – ஜெயக்குமார்\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம்\nநோயாளிகள் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம்\nகடவுளுக்கு அடுத்ததாக உயிரைக் காக்கும் வைத்தியரையே மக்கள் கடவுளாக நினைக்கின்றனர்.\nநோய்களால், விபத்துக்களால் பீடிக்கப்பட்ட மக்கள், அவற்றிலிருந்து தம்மை வைத்தியர்கள் காப்பாற்றுவர்கள் என்ற நம்பிக்கையில் வைத்தியசாலை படியேறுகின்றனர்.\nஆனால், அவர்களை துச்சமென மதிக்கும் வகையில் சில வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் காணப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஅந்தவகையில், விபத்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரின் நிலை���ுறித்து இன்றைய (29.01.2019) ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nகடந்த 26ஆம் திகதி சனிக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் கற்சிலைமடு முறிப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 28 வயதான இளைஞன் ஒருவர் படுகாயமடைந்தார்.\nவிபத்து இடம்பெற்ற நாள் மாலை 6 மணிக்கு அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஆனால், அனுமதிக்கப்பட்ட நேரத்திலிருந்து இதுவரை கதிர்ப்படம் மாத்திரமே எடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த சிகிச்சையும் தமக்கு வழங்கப்படவில்லையென பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கின்றார்.\nபாதிக்கப்பட்டவரின் காலில் சாதாரண மட்டையொன்று கட்டப்பட்டுள்ளது. மேலதிக சிகிச்சைகள் வழங்கப்படாது, மாத்திரைகள் மாத்திரமே வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் தொடர்பில், வைத்தியசாலை அசமந்தப் போக்குடன் செயற்படும் பல சந்தர்ப்பங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன.\nகுறித்த வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாவிட்டால் யாழ்ப்பாணம் அல்லது வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளிகளை அனுப்பிவைக்காமல் அதிகாரிகள் அசமந்தப்போக்குடன் செயற்படுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.\nஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம்\n – மக்கள் பயணிப்பது எவ்வாறு\nகோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது\nமக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் கிளிநொச்சி வீதிகள்\nஅழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்\nதமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்\nபோதிய நிதி கிடைத்தும் வீதியை அபிவிருத்திசெய்ய இழுத்தடிப்பு\nமழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\nபேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinatamil.forumta.net/t277-topic", "date_download": "2019-07-24T02:41:33Z", "digest": "sha1:3ERWARCWA2LKTKYXPHQRNKZ3JEZIQ74M", "length": 6963, "nlines": 94, "source_domain": "dinatamil.forumta.net", "title": "தங்கம், வெள்ளி : விலை நிலவரம்", "raw_content": "\n» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்\n» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி\n» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்\n» அமெரிக்க���வின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்\n» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச\n» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்\n» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு\n» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்\n» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு\n» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு\n» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது\n» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்\n» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\n» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்\n» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி\n» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு\n» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்\nதங்கம், வெள்ளி : விலை நிலவரம்\n:: வணிகம் :: வணிகம்\nதங்கம், வெள்ளி : விலை நிலவரம்\nதெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு, இன்று விடுமுறை என்பதால், தங்கம்\nமற்றும் வெள்ளி சந்தையின் விலை நிலவரத்திலும் மாற்றமில்லை. நேற்றைய விலையான\n22 காரட் ஆபரணத் தங்கம், ஒரு சவரன் 22 ஆயிரத்து 80 ரூபாய் என்ற அளவிலேயே\n24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 2 ஆயிரத்து 952 ஆக உள்ளது.\n22 காரட் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் 2 ஆயிரத்து 760க்கு\nமறுபுறம், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 52 ஆயிரத்து 470 ஆக\nஇருக்கிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 56 ரூபாய் 10\n:: வணிகம் :: வணிகம்\nJump to: Select a forum||--நல்வரவு| |--அறிமுகம்| |--அறிவுப்பு| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--தமிழ் செய்திகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--வணிகம்| |--வணிகம்| |--அறிவியல் & தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--சித்தமருத்துவம்| |--மகளிர் பகுதி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--நேரடி தொலைக்காட்சி (online tv) |--செய்தி சேனல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://e3general.blogspot.com/2017/12/", "date_download": "2019-07-24T02:32:09Z", "digest": "sha1:5H5GCJEUWV5QVTZVUGKCEOFVSN7WLBKB", "length": 33157, "nlines": 362, "source_domain": "e3general.blogspot.com", "title": "e3general: December 2017", "raw_content": "\nGate way to mastering English // ஆங்கில அறிவுக் கோவிலுக்கு ஒரு நுழைவாயில் // தமிழ் வழியாக ஆங்கிலம் கற்க உதவும் \"பிளாக்\" // This in a helping BLOG for all my other BLOGS //\nஎப்படி \"வாட்ஸ் ஆப்\" மூலம் அல்லது \"ஈ~மொயில்\" மூலம் ஆங்கில எழுத்து பயிற்சி கொடுப்பீர்கள். ... ஐயா சற்று விளக்க முடியு...\nமூதுரை - ஔவை -\nவாக்கு உண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்\nநோக்கு உண்டாம் மேனிநுடங்காது - பூக்கொண்டு\nதுப்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம்\nபூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும்.\n1. நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி\nதளரா வளர்தெங்கு தாணுண்ட நீரைத்\nஒருவர்க்கு உதவி செய்யும்போது, அதற்கு ப்ரதியுபகாரமும், நன்றியும் எப்போது கிடைக்கும் என்று கருதி செய்யக்கூடாது.\nஎப்படிப்பட்ட நீரை வேர் மூலம் உண்டாலும், நன்கு தளராது வளர்ந்துள்ள தென்னை மரம் அந்நீரை சுவையான இளநீராக தந்து விடும்.\nஅதுபோல ஒருவர்க்கு செய்த சிறு உதவியும் பெரிய விதத்தில் நமக்கு ஒரு காலம் நிச்சயம் நன்மை பயக்கும்.\n2. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்\nகல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத\nஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்\nநல்லவர்களுக்கு செய்யும் உதவி, கல்லின் மேல் எழுத்தைச் செதுக்குவது போன்றது. அது எவரும் அறியும் வண்ணம் என்றும் நிலைத்திருக்கும்.\nஅப்படியல்லாது இரக்கமற்றவர்களுக்கு செய்யும் உதவி எவர்க்கும் பயன்தராது. அது நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி நிலைக்காது போகும்.\n3. இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்\nஇன்னா அளவில் இனியவும் - இன்னாத\nநாளல்லா நாள் பூத்தநன் மலரும் போலுமே\nஇளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும் பெற்றால் அதனால் துன்பமே. அனுபவிக்க முடியாது.\nஅது பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்றது. அதைப் போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே.\n4. அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்\nநட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்\nகெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு\nநற்பண்பு இல்லாதோரிடம் நன்க�� பழகினாலும் அவர்கள் நண்பர்களாக மாட்டார்கள்.\nதம் நிலை தாழ்ந்தாலும் நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே பழகுவர்.\nஅவர்கள் நட்பு எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது. தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப் போன்றது அவர் நட்பு.\n5. அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி\nஎடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த\nஉருவத்தால் நீண்ட மரங்கள் எல்லாம்\nகிளைகளோடு கூடிய நீண்ட மரங்களும் பருவத்தில் மட்டும் பழங்களைத் தரும். அது போல மேன்மேலும் முயன்றாலும் நாம் செய்யும் கார்யங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன் தரும்.\nதமிழ் வழியாக ஆங்கில பயிற்சி\nதமிழ் வழியாக ஆங்கில பயிற்சி\nதமிழ் வழியாக ஆங்கில பயிற்சி\nபுதிய பாடம்.. புதிய பாதை\nஆங்கில மொழிக் கல்வியில் செல்ல வேண்டிய திசை எது\nஆங்கில மொழியைக் கற்பிப்பது குறித்து மு.அனந்த கிருஷ்ணன் குழு முன்வைத்துள்ள வரைவு தமிழ்நாட்டு ஆசிரியர்களின், மாணவர்களின் ஆங்கிலத் திறன் மோசமாக இருப்பதாகக் கவலைப்படுகிறது. இதற்கு ஆங்கில இலக்கண விதிகளைக் கற்றுக்கொடுப்பதுதான் காரணம் என்கிறது.\n‘‘ஒரு மொழியின் இலக்கண விதிகள் தெரிவதாலேயே அம்மொழியை நன்கு பயன்படுத்தும் திறன் கிடைத்துவிடுவது இல்லை. ஒரு மொழியைக் கேட்டும் வாசித்தும் தெரிந்துகொள்வதற்கு அல்லது அதனை நாமே எழுதியும் பேசியும் வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தும்போது நாம் அம்மொழியை உணர்கிறோம். இவ்வழியில் பேசும் மொழியின் சரியான அர்த்தத்தை வெளிப்படுத்துவதன் மூலமே நாம் அம்மொழியின் சொல்வளத்தைப் பெருக்கிக்கொள்கிறோம், அம்மொழியை அகவயப்படுத்துகிறோம்’’ என்று வரைவு கூறுகிறது.\nஅந்த வரைவு குறிப்பிடும் ‘அகவயப்படுத்துதல்’ என்ற சொல்லை, ஒருவர் இன்னொரு சமூகம் பேசும் மொழியைத் தனதாக்கிக்கொள்ளுதல் என்பதாகப் புரிந்துகொள்ளலாம். இவ்வகையில், ஆங்கிலத்தைத் தமிழ் மாணவர் தனதாக்கிக்கொள்வதற்கு இலக்கண விதிகளைக் கற்க வேண்டியதில்லை என்கின்றனர் வரைவுக் குழுவினர். மாறாக, அந்த மொழியைக் கேட்க வேண்டும், வாசிக்க வேண்டும், எழுதவும் பேசவும் வேண்டும் என்கின்றனர்.\nமொழியைக் கேட்பது என்றால் என்ன மாணவரைச் சுற்றிலும் அம்மொழி பேசுவோர் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 1% குழந்தைகளுக்கு வேண்டுமானால் வீட்டிலும் பள்ளியிலும் ஓரளவு நல்ல ஆங்கிலம் கேட்டு வளரும் சூழல் இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால், 99% குழந்தைகள் வீட்டிலும் வெளியிலும் பள்ளியிலும் தமிழ் ஒன்றை மட்டுமே கேட்கின்றனர். இந்த வரைவு கூறுவதன்படி, மாணவர்களுக்கான ஆங்கிலச் சூழல் பள்ளிக்கு வெளியேயும் உள்ளேயும் இல்லை. ஆனால், அது அச்சூழலைப் பள்ளியில் மட்டுமேனும் ஏற்படுத்த ஆசைப்படுகிறது. மொழிக் கல்விப் பயிற்றுவிப்பதில் தலைகீழ் முயற்சிபோல இது தோன்றுகிறது.\nதாய்மொழியைப் பயில்வதில் குழந்தைகளின் முதல் கல்விக்கூடமே அவர்கள் வாழும் சமுதாயம்தான். அவ்வகையில்தான் நம் தமிழ்க் குழந்தைகளும் முதலில் பெற்றோரிடம், சமுதாயத்திடம் ‘பேச்சுத் தமிழ்’ கற்றுக்கொண்டு, பிறகு இலக்கணப்படி ‘எழுதும் தமிழ்’ கற்கத் தொடங்குகிறார்கள். இதுவே இயற்கை வழி மொழிக் கற்றல். இது தாய் மொழி பயில்வதில் மட்டுமே சாத்தியம்.\nஅயல்மொழி பயில்வதைப் பொறுத்தவரை, நிலைமை தலைகீழானது. முதலில் பள்ளிக்கூடத்தில் முதல் ஐந்து வகுப்புகளுக்கேனும் எழுத்திலும் பேச்சி லும் இலக்கணத்திலும் தாய்மொழியில் தேர்ச்சி பெறும் குழந்தைகள், அந்த மொழி இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் அயல் மொழியை எழுதக் கற்கிறார்கள். பிறகு, தொடர்ச்சியாகப் பேசக் கற்கிறார்கள். இப்படித்தான் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் முதல் ஐந்து வகுப்பு வரை தாய்மொழியில் தேர்ச்சி பெற்றுவிட்டு, ஆறிலிருந்து ஆங்கிலம் உள்ளிட்ட ஏதேனும் ஓர் அயல்மொழியைக் கற்கத் தொடங்குகின்றனர்.\nஇது தமிழ்நாட்டுக் கல்வித் துறைக்கு ஒன்றும் புதிதன்று. 1960-களில் தமிழ்நாட்டு மாணவர்கள் வகுப்பு 5 வரை தமிழில் தேர்ச்சிபெற்று, பின்னர், தமிழ் இலக்கணத்தின் துணையுடன் ஆங்கிலத்தை முதலில் எழுதவும், பிறகு பேசவும் கற்றனர். ஆகவே, தாய்மொழி தமிழ் எனும்போது முதலில் பேச வரும், பிறகுதான் எழுத வரும். அயல்மொழி ஆங்கிலம் எனும்போது முதலில் எழுத வரும், பிறகுதான் பேச வரும். இந்த வழியில் ஆங்கிலம் பயின்றவர்கள்தான் அப்துல்கலாம் உள்ளிட்ட நம் தமிழர்கள். சர்ச்சில் எழுத்திலேயே இலக்கணப் பிழை கண்ட ‘சில்வர் டங்’ சீனிவாச சாஸ்திரியும் இப்படி ஆங்கிலம் கற்றவர்தான்.\nஅசர் 2016 அறிக்கையின்படி, அரசு, தனியார் பள்ளிகளின் 8-ம் வகுப்பு மாணவர்களில் 12% பேரே ஆங்கிலச் சிற்றெழுத்துக்களை அடையாளம் கண்டு படிக்கின��றனர். இதற்கு ஆசிரியர்களின் ஆங்கிலத் திறன் போதாமையே காரணம் என வரைவு கூறுகிறது. ஆகவே, இந்த நிலையையெல்லாம் வரைவு பாடத்திட்டக் குழுவினர் கருத்தில்கொள்ள வேண்டும்\nநலங்கிள்ளி, ‘நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்’ என்னும் ஆங்கில மொழிப் பயிற்சி நூல் எழுதியவர்.\nசிந்தனைக் களம் சிறப்புக் கட்டுரைகள்\n.........ரவீந்திர நாத் டாகூரின் கவிதை\n....மலர்களை கடவுளின் பாதங்களில் போடுவதற்காக கோவிலுக்கு போகாதீர்கள்.\n....முதலில் உங்கள் வீட்டை பாசம் மற்றும் அன்பு என்ற நறுமன சாம்பிரானியால் நிறப்புங்கள்\n....பலி பீடத்தில் மெழுகுவர்த்தி ஏற்ற கோவிலுக்கு போகாதீர்கள்\n... உங்கள் இதயத்தை இருக்கும் இருள்களாகிய ... இருமாப்பு, அகந்தை, பாவங்கள் முதலியவற்றை முதலில் நீக்குங்கள்\n... கடவுளுக்கு தலை வணங்கி பூஜை செய்வதற்காக கோவிலுக்கு போகாதீர்கள்\n....முதலில் அடக்கத்துடன் சக தோழர்களுக்கு வணக்கம் தெரிவிக்க பழகுங்கள்\n... மேலும் நீங்கள் யார் யாருக்கு எல்லாம் தீங்கு செய்தீரோ, அவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்\n...கோவிலுக்கு போய் சாமி கும்பிட மட்டும் முட்டியை மடக்காதீர்\n... கீழ் நிலையில் வீழ்ந்து இருப்பவனை தூக்கி விடுவதற்காகவும் உங்கள் முட்டியை மடக்குங்கள்.\n... மேலும் இளைஞர்களை பலமாக்குங்கள், அவர்களை நசுக்காதீர்கள்.\n...உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டி கோவிலுக்கு போகாதீர்கள்\n...முதலில் உங்களை காயப்படுத்தியவர்களுக்கு நீங்கள் மன்னிப்பு கொடுங்கள்.\nதமிழில் மொழி பெயர்ப்பு செய்தவர் :\nரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தாவரங்களை தின்றதால் 8 கழுதைகளுக்கு நான்கு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டன.\nஉத்தர பிரதேசத்தில் இந்த விநோத சம்பவம் நடந்துள்ளது..\nஉத்தர பிரதேசத்தில் ஜாலோன் மாவட்டத்தில் உள்ள ஓரை என்ற இடத்தில் மாவட்ட சிறை வளாகத்தில் அழகுக்காக தாவரங்கள், மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன.\nகடந்த 24-ம் தேதி சிறை வளாகத்தில் புகுந்த 8 கழுதைகள் தாவரங்களைத் தின்று சேதப்படுத்தின.\nமூத்த சிறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் இந்தக் கழுதைகளை போலீஸார் சுற்றி வளைத்து சிறையில் அடைத்தனர்.\nஇந்தக் கழுதைகள் கமலேஷ் என்பவருக்கு சொந்தமானது.\nதனது கழுதைகள் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்த கமலேஷ், சிறையின் உயர் அதிகாரிகளைச் சந்தித்தார்.\nகழுதைகளை விடுவிக்குமாறு கோரினார். இதற��கு மறுத்த சிறை அதிகாரிகள் அவரை பின்னர் வருமாறு விரட்டினர்.\nஇதைத் தொடர்ந்து உள்ளூர் பாஜக தலைவரை சந்தித்து கமலேஷ் முறையிட்டார்.\nமாவட்ட சிறைக்கு கமலேஷுடன் வந்த பாஜக தலைவர், சிறை அதிகாரிகளுடன் பேசினார்.\n‘இனி கழுதைகளை வசிப்பிடங்களிலும், பொது முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் சுற்றித் திரிய விடமாட்டேன்’ என்று கமலேஷ் போலீஸாரிடம் எழுதிக் கொடுத்தார்.\nஇதையடுத்து, நான்கு நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கழுதைகள் விடுதலை செய்யப்பட்டன.\nசிறையின் தலைமை கான்ஸ்டபிள் ஆர்.கே.மிஸ்ரா கூறுகையில், ‘‘60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தாவரங்களைக் கழுதைகள் தின்றும் கடித்தும் சேதப்படுத்தின. பலமுறை எச்சரித்தும் கழுதைகளின் உரிமையாளர் அவற்றை கட்டுப்படுத்தவில்லை.\nஎனவே, அதிகாரிகளின் உத்தரவின்பேரில் கழுதைகளைச் சிறையில் அடைத்தோம்.\nபல சமயங்களில் சாலை விபத்துக்களுக்கும் இந்தக் கழுதைகள் காரணமாக இருந்துள்ளன’’ என்றார்.\nநன்றி: தி இந்து 29 Nov 2017\nதமிழ் வழியாக ஆங்கில பயிற்சி\nஉலகநாதர் இயற்றிய உலகநீதி WISDOM FOR THE WORLD Song 1 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4502:-2018-&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29", "date_download": "2019-07-24T03:13:11Z", "digest": "sha1:3VT7DYYHF27XFVAZMLTSPADJNV6CBUFH", "length": 49693, "nlines": 208, "source_domain": "geotamil.com", "title": "காக்கை இதழ்க் குழுமம் முன்னெடுத்த மூன்றாவது ஆண்டு கிபி அரவிந்தன் நினைவு உலகத் தமிழ் குறுநாவல் போட்டி 2018 முடிவுகள்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nகாக்கை இதழ்க் குழுமம் முன்னெடுத்த மூன்றாவது ஆண்டு கிபி அரவிந்தன் நினைவு உலகத் தமிழ் குறுநாவல் போட்டி 2018 முடிவுகள்\nFriday, 13 April 2018 18:44\t- தகவல் : முகிலன் (காக்கை குழுமம் சார்பாக) -\tநிகழ்வுகள்\n' உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018' - (வள்ளுவராண்டு 2049) காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுத்த மூன்றாவது ஆண்டு கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு முடிவுகளை காக்கை குழுமம் வெளியிட்டிருக்கிறது.\nசென்னையிலிருந்து வெளிவரும் காக்கைச் சிறகினிலே இதழின் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த புலம்பெயர் கவிஞர் 'கி பி அரவிந்தன்' நினைவாக ஆண்டு தோறும் இலக்கியப் பரிசுப் போட்டிகளை நடாத்திவருகிறது. அந்த வகையில் மூன்றாவத��� ஆண்டில் ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’ இனை நடாத்தியது. இந்தப் போட்டியில் உலகளாவிய 59 எழுத்தாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் இறுதிச் சுற்றுக்கு 30 குறுநாவல்கள் தெரிவாகின. இந்தக் கடுமையான எழுத்துப்போட்டியின் தெரிவுகளை நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் மதிப்புக்குரிய இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட நடுவர்கள் மதிப்புக்குரிய பேராசிரியர் அ. ராமசாமி (இந்தியா) மதிப்புக்குரிய எழுத்தாளர் ரஞ்சகுமார் (அவுஸ்திரேலியா) மதிப்புக்குரிய எழுத்தாளர் இளவாலை விஜயேந்திரன் (நோர்வே) கொண்ட குழு பரிசீலனையில் எட்டப்பட்ட முடிவுகளை காக்கை இதழ்க் குழுமம் 10.04.2018 அன்று முறைப்படி வெளியிட்டிருக்கிறது.\nகுறுநாவல்களின் பெறுமானம் கருதி பரிசுக்குரியனவாக 14 குறுநாவல்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவை பூர்வீகமும் – புலம்பெயர்வுமென இந்தியா, இலங்கை, ஜேர்மனி, கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் என தற்போது புவி எங்கு பரந்து வாழும் தமிழர்களது படைப்புகளின் மஞ்சரியாக அமைந்தமை சிறப்பானதாகும்.\nபணப்பரிசுகளும் சான்றிதழுமான குறுநாவல்கள் – 7 மற்றும் காக்கையின் ஓர் ஆண்டு சந்தா பெறும் தெரிவுக் குறுநாவல்கள் - 7 என இவை தெரிவாகியுள்ளன. இந்தக் குறுநாவல்கள் அனைத்தும் காக்கை வெளியீடாக நூல் வடிவம் பெறும் என காக்கை குழுமம் அறிவித்திருக்கிறது..\n0. முதலாவது பரிசு : 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ் கொங்கை – அண்டனூர் சுரா (இந்தியா)\n0. இரண்டாவது பரிசு : 7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ் மைதானம் – சோ. தர்மன் (இந்தியா)\n0. மூன்றாவது பரிசு : 5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ் குரவை மீன்கள் புதைந்த சேறு – மோனிகா மாறன் (இந்தியா)\nதிருத்தப்பட்ட பட்டியல் : 09.04.2018 அன்று வெளியாகியிருந்த இரண்டாவது பரிசு ‘இராமன் ஒரு தூர தேசத்து மகாராஜா’ எனும் குறுநாவல் ஊடகமொன்றில் ‘தூர தேசத்து மகாராஜா’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ளதால் தகுதிநீக்கமடைகிறது.\nநான்கு ஆறுதல் பரிசுகள் : 1500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்\n· நீலு என்கிற நீலாயதாட்சி – எஸ். ஸ்ரீவித்யா\n· இனியும் விதி செய்வதோ… – மைதிலி தயாபரன் (இலங்கை)\n· வெயில் நீர் – பொ. கருணாகரமூர்த்தி (ஜேர்மனி)\n· நெடுஞ்சாலைப் பைத்தியங்கள் – வி. வல்லபாய் (இந்தியா)\nஆறுதல் பரிசுக்கு நான்கு குறுநாவல்கள் தெரிவாகியுள்ளமையால் இந்தப் பரிசுத் தொகை தலா 1500 இந்திய ரூபாய்களாகத் நிர்ணயித்து இந்த நால்வருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.\nv காக்கை குழுமத்தின் தெரிவுக் குறுநாவல்கள் : ஓர் ஆண்டு காக்கைச் சந்தா மற்றும் சான்றிதழ் (ஏழு)\no மரணம் என்னும் தூது வந்தது – கலாபூஷணன் சோ. ராமேஸ்வரன் (கனடா)\no நில வெளியேற்றம் - அன்வர்ஷாஜீ (இந்தியா)\no வானவில் கனவுகள் – கிருத்திகா அய்யப்பன்\no மெல்பேர்ன் வெதர் – கே. எஸ். சுதாகர் (அவுஸ்திரேலியா)\no பரதாயணம் – மஹாரதி (இந்தியா)\no சிலுவை – வ. ஹேமலதா (சிங்கப்பூர்)\no பெயரற்றவனின் நாட்குறிப்பு – தங்கராசா செல்வகுமார் (இலங்கை)\n288 டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை -600 005.\nஇந்தப் போட்டியில் பங்கேற்ற அனைவரையும் வாழ்த்துகிறது காக்கை குழுமம்.\nதகவல் : முகிலன் (காக்கை குழுமம் சார்பாக)\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகறுப்பு ஜூலை 1983 பற்றிய நினைவுக்குறிப்புகள்\nமுடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை\nவாசிப்பும், யோசிப்பும் : தமயந்தியின் 'காக்கைதீவுக் கொக்கு'\nமனக்குறள் 11 & 12\nஎழுத்தாளர் நெல்லை க.பேரனை நினைவு கூர்வோம்\nவாசிப்பும் , யோசிப்பும் 344: எழுத்தாளர் அப்பச்சி மகாலிங்கம் பற்றியதொரு நனவிடை தோய்தல்\nஆய்வு: சுந்தரரின் பதிகங்களில் இயற்கை இன்பம் சீபர்ப்பதப் பதிகத்தை அடிப்படையாகக்கொண்ட உசாவல்\nதற்போதுள்ள இலங்கையின் அரசியற் சூழல் பற்றி.....\nயாழ் இந்துக்கல்லூரி (கனடா) அமைப்பினரின் கலையரசி (2019) விழா பற்றிய அறிவித்தல்\nஆய்வு: தமிழ்க் காப்பிய இலக்கணமும் படைப்பும் - ஒரு பார்வை\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதி���ுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇ���ங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', '���ருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற��றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2762", "date_download": "2019-07-24T02:44:26Z", "digest": "sha1:M25CNBBWEEKITQRBWDZLYUXOZWSCJTOJ", "length": 8089, "nlines": 196, "source_domain": "mysixer.com", "title": "மேயாத மான் நாயகி திறந்துவைத்த அருவி", "raw_content": "\nஆபத்தான விளையாட்டைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படம் , புளூவேல்\nஆயிரம் மேடைகளில் நின்றவரை அமர வைத்த மேடை, ஆடை\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரி��ுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\nமேயாத மான் நாயகி திறந்துவைத்த அருவி\nகோடையில் இருந்து தப்பிக்க, சென்னை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக, சென்னை தீவுத்திடலில் செயற்கை அருவியை உருவாக்கியிருக்கின்றார்கள்.\nSSM Water Falls , என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கை அருவியை மேயாத மான் நாயகி இந்துஜா திறந்து வைத்தார்.\nதினமும், மாலை 3 முதல் இரவு 11 மணி வரை இந்த அருவியில் குளித்து மகிழலாம். வார இறுதி நாட்களில் நண்பகம் 12 மணி முதல் அருவி திறந்து இருக்கும்.\nநீச்சல் குளம் மற்றும் அருவியில் பயன்படுத்தப்படும் தண்ணீர் தினமும் சுத்திகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇசையமைப்பாளர் சாம் டி ராஜ், இந்த செயற்கை அருவியின் மூளையாகச் செயல்பட்டு அதனை சென்னை மக்களுக்காக அர்ப்பணித்திருக்கிறார்.\n₹60 கட்டணத்துடன் உள்ளே வருபவர்களுக்கு, ஐபிஎல் போட்டியைப் பெரிய திரையில் ஒளிபரப்பும் எண்ணமும் இருக்கிறதாம்.\nஇந்த அருவி ஜூன் 4 வரை மட்டுமே திறந்திருக்கும்.\nஇனிமேல் அந்த நண்டுக்கதையினைச் சொல்லாதீர்கள்\nஅன்னா ஹசாரேவுக்குத் தமிழ்த்திரையுலகம் ஆதரவு\nபாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/09/blog-post_25.html", "date_download": "2019-07-24T02:44:38Z", "digest": "sha1:7OPAD5OGCRCWN6IPH7FAQIP4NRRCPSZV", "length": 7268, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு\nமுன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு\nகிழக்கு மாகாண பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வாண்மைத்துவ விருத்தி தொடர்பான செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது ,\nமகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பிரதேச செயலக தமிழ்மொழி மூல முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வாண்மைத்துவ விருத்தி தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .\nமட்டக்களப்பு மாவட்ட செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இனைப்பாளர் வி . முரளிதரன் ஒழுங்கமைப்பில் மாவட்ட உதவி செயலாளர் எ .நவேஸ் வரன் தலைமையில் நடைபெற்ற ஒரு நாள் செயலமர்வில் வளவாளராக கிழக்கு பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட விரிவுரையாளர் திருமதி பாரதி ஹெனடி கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினார் .\nமுன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராமிய பங்குபற்றுதலில் பரிமாறிக் கொண்டிருக்கின்ற மூலத்துவங்கள் , குழு உறுப்பினர்களின் கடமைப் பொறுப்புக்கள் , கிராமிய பங்கு பற்றுதலின் முக்கியத்துவம் , கிராமிய பங்குபற்றுதலின் அடிப்படையான வழிகாட்டல்கள் மற்றும் அவற்றை பிரயோகித்தல் போன்ற விடயங்கள் விரிவுரைகள் வழங்கப்பட்டது\nஇன்று நடைபெற்ற ஒருநாள் செயலமர்வில் திருகோணமலை ,மட்டக்களப்பு , அம்பாறை ஆகிய பிரதேச செயலகங்களின் கடைமையாற்றும் பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/206584?ref=featured-feed", "date_download": "2019-07-24T02:18:39Z", "digest": "sha1:5UC6ZJFX2GZ4OWZEDY7UJJL5SD7P24PI", "length": 8585, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "கனடாவின் இருண்ட கடந்த கால சம்பவம் ஒன்றிற்கான பிராயச்சித்தமாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவின் இருண்ட கடந்த கால சம்பவம் ஒன்றிற்கான பிராயச்சித்தமாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை\nகனடாவின் ரெஜினா பகுதியில், உண்டு உறைவிட பள்ளி ஒன்றில் படித்து வந்த பூர்வக்குடியின மாணவர்கள் பலருக்கு அந்த பள்ளியே இடுகாடாகிப்போன நிலையில், தற்போது கடந்த கால துயர சம்பவங்களுக்கு பிராயச்சித்தமாக அந்த நிலம் பூர்வக்குடியினருக்கே திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது.\nபள்ளியில் தங்கிப் படிக்கச்சென்ற பூர்வக்குடியின மாணவர்களின் பாரம்பரியங்களை மீறி அவர்களது முடி குட்டையாக வெட்டப்பட்டது, உடைகள் மாற்றப்பட்டன.\nவெள்ளையர்களைப்போல மாற அவர்கள் வற்புறுத்தப்பட்டனர்.\nபடிக்கச் சென்ற இடத்தில் தோட்ட வேலை செய்வது, செருப்பு தைப்பது என பூர்வக்குடியின மாணவர்கள் அடிமைகளாக அடிமைகளாகவே நடத்தப்பட்டனர்.\nஅவர்களில் பலர் காச நோய்க்கும் அம்மை நோய்க்கும் பலியாகினர், பலர் தற்கொலை செய்து கொண்டனர்.\nஅப்படி இறந்த மாணவர்கள் சுமார் 300 பேர், அங்கேயே அடக்கம் செய்யப்பட்டனர்.\nஒரே கல்லறைக்குள் பல மாணவர்கள் அடக்கம் செய்யப்பட அவமரியாதையும் நடந்தது. பின்னர் காலப்போக்கில் அந்த நிலம் பலரது கைமாறியது.\nதற்போது ட்ரூடோ அரசு பூர்வக்குடியினருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பிராயசித்தம் செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஅவற்றில் ஒரு முக்கிய நடவடிக்கையாக அந்த பூர்வக்குடியின சிறுவர்கள் அடக்கம் செய்யப்பட நிலம், பூர்வக்குடியினருக்கே திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.\nஅந்த பூர்வக்குடியின சிறுவர்கள் மறக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கனடாவில் பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/08/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-07-24T02:28:25Z", "digest": "sha1:ZS4D565T2CWRUT5CUMUENYSXJMEF7TUZ", "length": 7245, "nlines": 75, "source_domain": "newuthayan.com", "title": "மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம்- பகுப்பாய்வு அறிக்கை ��ாமதம்!! - Uthayan Daily News", "raw_content": "\nமன்னார் மனிதப் புதைகுழி விவகாரம்- பகுப்பாய்வு அறிக்கை தாமதம்\nமன்னார் மனிதப் புதைகுழி விவகாரம்- பகுப்பாய்வு அறிக்கை தாமதம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 11, 2019\nமன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பி கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகுறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பின்னரே வெளிவரும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nபுதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு, 6 பொதிகள் செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டன.\nமறுநாள் 24 ஆம் திகதி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு 25 ஆம் திகதி புளோரிடாவில் உள்ள கூடத்துக்குக் கார்பன் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டது.\nகுறித்த மாதிரிகள் ஆய்வு கூடத்தில் கையளிக்கப்பட்ட போது, ஆய்வு அறிக்கை 14 கடமை நாள்களின் பின்னரே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும் எதிர்வரும் 14 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னரே ஆய்வு அறிக்கை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த அறிக்கை 14 ஆம் திகதிக்கு பின்னர் மன்னார் நீதிமன்றத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். தபால் மூலமாக நீதி மன்றுக்கு அனுப்பி வைத்தால் 14 ஆம் திகதிக்கு பின் ஒரு சில தினங்களில் அறிக்கை கிடைக்கும்.\nஆய்வு அறிக்கையின் பின்னரே மன்னார் மனித புதை குழியில் இருந்து மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள் தொடர்பான உண்மை விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nமத நல்லிணக்கம்- கிராம மக்களுக்கு விழிப்புணர்வு\nஎல்லை தாண்டி மூக்கை நுழைக்கும் சபைகள்- பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்\nவீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல்- அங்கிருந்தவர்களை கட்டிப் போட்டு செய்த செயல்\nசுகாதார ஊழியர்கள் தொடர் போராட்டம்\nவடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் – அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nவிக்ரமின் படத்துக்கு- மலேசியாவில் தடை\nபூமியிலிருந்து வெளிவந்த நந்தி சிலைகள்\nலண்டனில் பெ��ும் தீ – ஈழத்தமிழர்கள் அச்சம்\nதம்பியுடன் காதல் – மனைவியை சேர்த்து வைத்த அண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womenandmedia.org/ta/iwd-2015-international-womens-day-march/", "date_download": "2019-07-24T03:08:05Z", "digest": "sha1:GAKXIOTSSMSKXCCWHOCCALCQ7B6OMPB7", "length": 6285, "nlines": 125, "source_domain": "womenandmedia.org", "title": "IWD 2015: International Women’s Day March", "raw_content": "\n2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் பொருட்டு இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வருகைதந்த பெண்ணுரிமைக் குழுக்கள் கொழும்பு நகர வீதிகளில் ஒன்றுதிரண்டு அதனை நிறைவேற்றின. பால்நிலை சமத்துவத்தை முழுமையாக அடைந்துகொள்ளும் நோக்கில் அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு சுயாதீன மகளிர் ஆணைக்குழு ஒன்றைத் தாபிக்குமாறும், சகல அரசியல் அங்கங்களிலும் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறும் மேற்படி பெண்ணுரிமைக் குழுக்கள் மார்ச் மாதம் 09ஆம் திகதி கோரிக்கை விடுத்தன. இலங்கையின் அன்னையரும் புதல்வியரும் (Mothers and Daughters of Lanka) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின பேரணியானது தியவன்னஓயாவின் அருகில் ஆரம்பமாகி பாராளுமன்ற மைதானத்தைச் சென்றடைந்தது. பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு கூட்டாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமான கூட்டம் ஒன்றும் அது தொடர்பிலான கலந்துரையாடலும் அங்கு இடம்பெற்றன.\nபுகைப்படங்களின் தொகுப்பை முகநூல் பக்கத்தில் பார்வையிடலாம்.\n(English) Thinakkural: அபாயா விவகாரம்;எந்த ஆடை அணிய வேண்டும் என்பதை பெண்களே தீர்மானிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/uk/56122-theresa-may-faces-more-pressure-in-brexit-deal.html", "date_download": "2019-07-24T03:33:23Z", "digest": "sha1:3PRIB6NGJVQXVRTNQ7A6QJOPUD3423FF", "length": 9994, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வுக்கு மேலும் நெருக்கடி! | Theresa May faces more pressure in brexit deal", "raw_content": "\nபகுஜன் சமாஜ் எம்எல்ஏ., கட்சியிலிருந்து நீக்கம்\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\nஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா\nபிரிட்டன் பிரதமர் தெரசா மே-வுக்கு மேலும் நெருக்கடி\nஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரியும�� பிரெக்சிட் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து, ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய பிரதமர் தெரசா மே நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அவரது கட்சி எம்.பி.க்களிடமே அதற்கு ஆதரவு கிடைக்கவில்லை.\nஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரியும் பிரெக்சிட் ஒப்பந்தம் குறித்து நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இறுதி வரைவு ஒப்பந்தம், கடந்த மாதம் பேசி முடிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள பிரிட்டன் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த ஒப்பந்தத்தால் பிரிட்டனுக்கு கடும் இழப்பு ஏற்படும் என, பேச்சுவார்த்தை நடத்திய பிரிட்டன் ஆளும் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், மறு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் தெரசா மே நடவடிக்கை எடுத்து வருகிறார்.\nவரும் மார்ச் 29ம் தேதிக்குள், பிரெக்சிட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வராவிட்டால், எந்த ஒப்பந்தமும் இல்லாமல் பிரிய வேண்டிய நிலை ஏற்படும். இதனால், பிரிட்டன் பொருளாதாரத்தில் கடும் சரிவு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மறு ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைக்குமா என பிரதமர் தெரசா மே நடத்திய வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. இதில், பிரதமரின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவர்களே, அவருக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்து விட்டனர். இதனால் தெரசா மே, கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுன்கூட்டியே தேர்தல் அறிவித்த ஸ்பெயின் பிரதமர்\nஅவசரகால நிதியை வைத்து எல்லையில் சுவர் கட்டும் ட்ரம்ப்\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் இவர் தான்\nபிரிட்டன் பிரதமரை சந்தித்த மத்திய அமைச்சர்\nஇங்கி���ாந்து பிரதமர் தெரசா மே ராஜினாமா\nலண்டனில் மில்க் ஷேக், ஐஸ்கிரீம் விற்கத் தடை...\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nதிமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டிக் கொலை\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/48649-bomb-threatened-in-madurai-airport.html", "date_download": "2019-07-24T03:28:37Z", "digest": "sha1:6X74BK5YMYFJXTORSZQ4AHIRMCTF7CMG", "length": 8087, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! | Bomb threatened in Madurai airport", "raw_content": "\nபகுஜன் சமாஜ் எம்எல்ஏ., கட்சியிலிருந்து நீக்கம்\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\nஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா\nமதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமதுரை விமான நிலையத்திற்கு இன்று தொலைபேசி வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை விமான நிலையத்திற்கு இன்று ஒரு தொலைபேசிஎ அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 14 வயதுசிறுவன் ஒருவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பு மிகமோசமான ஜனநாயகப் படுகொலை: ராமதாஸ்\nடி20 உலகக்கோப்பை: முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய மகளிர் அணி\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nநாகை: மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னை தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nவெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் பெங்களூரில் கைது\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nதிமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டிக் கொலை\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+05446+de.php", "date_download": "2019-07-24T03:09:54Z", "digest": "sha1:5HQLJFHF2GUYZTTO326JXQTG4XBY3RFN", "length": 4373, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 05446 / +495446 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 05446 / +495446\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 05446 / +495446\nபகுதி குறியீடு: 05446 (+495446)\nஊர் அல்லது மண்டலம்: Rehden\nபகுதி குறியீடு 05446 / +495446 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 05446 என்பது Rehdenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Rehden என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Rehden உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +495446 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் ப��ுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Rehden உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +495446-க்கு மாற்றாக, நீங்கள் 00495446-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+70+to.php", "date_download": "2019-07-24T02:10:50Z", "digest": "sha1:37H2W24O6XKTR5JYHSTC52LDJU3DZ2O2", "length": 4334, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 70 / +67670 (தொங்கா)", "raw_content": "பகுதி குறியீடு 70 / +67670\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 70 / +67670\nபகுதி குறியீடு: 70 (+676 70)\nஊர் அல்லது மண்டலம்: Neiafu\nபகுதி குறியீடு 70 / +67670 (தொங்கா)\nமுன்னொட்டு 70 என்பது Neiafuக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Neiafu என்பது தொங்கா அமைந்துள்ளது. நீங்கள் தொங்கா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். தொங்கா நாட்டின் குறியீடு என்பது +676 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Neiafu உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +676 70 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்��டலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Neiafu உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +676 70-க்கு மாற்றாக, நீங்கள் 00676 70-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2763", "date_download": "2019-07-24T02:20:40Z", "digest": "sha1:IBCLF6MJHOCZWSFI6IOQX4YDAO3ED5IX", "length": 11586, "nlines": 200, "source_domain": "mysixer.com", "title": "சொல்லின் செல்வன், விஜய் ஆண்டனி", "raw_content": "\nஆபத்தான விளையாட்டைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படம் , புளூவேல்\nஆயிரம் மேடைகளில் நின்றவரை அமர வைத்த மேடை, ஆடை\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\nசொல்லின் செல்வன், விஜய் ஆண்டனி\nகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் காளி படன் வரும் மே 18 அன்று வெளியாகிறது.\nகாளி.குறித்து பேசும்போது, \" முதலில் ஒரு கதை சொன்னேன். ஸ்ட்ரைட்டாவே நல்லா இல்லை என்று சொல்லிவிட்டார். அடுத்து ஒரு கதையை யோசித்து, சொன்னபோது உடனே ஒப்புக்கொண்டார். இந்த டைட்டில் விஜய் ஆண்டனி சொன்னது தான். ஆனால், ஸ்டுடியோ கிரீன் பதிவு செய்திருந்தார்கள். அவர்களிடமிருந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்த காளி தலைப்பை எங்களுக்கு வாங்கிக் கொடுத்தார்கள்...\" என்றார் கிருத்திகா உதயநிதி.\nகாளி அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட விஜய் ஆண்டனி, \" கிருத்திகா சொன்னதுபோல் முதலில் சொன்ன கதை நன்றாக இல்லாமல் இல்லை... அது சிறப்பான கதை, விருப்பமிருக்கும் வேறு நடிகர்கள் கேட்டுப் பார்க்கட்டும்.\nஎனக்கு அந்தக்.கதை பொருத்தமாக இருக்காது என்றுதான் கூறினேன்.\nமற்றபடி, 78 நாட்கள் கேட்டு 60 நாட்களுக்குள்ளாகவே படத்தை முடித்துக் கொடுத்துவிட்டார்...\" என்றார்.\nதொடர்ந்து பேசிய விஜய் ஆண்டனி, \" நான் இதுவரை நாயகிகளுடன் நெருக்கமாக நடித்ததில்லை என்று நீங்கள் ( பத்திரிக்கையாளர் கள் ) குறைபட்டுக் கொண்டீர்கள். உங்களுக்காக , இந்தப்படத்தில் அம்ரிதாவுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருக்கிறேன்..\" என்று கலகலப்பூட்டினார்.\nஒரு விஷயத்தை மேடையில் பேசும் போது, இதனால் பேசப்படுபவரை மற்றவர்கள் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது என்பதை கவனத்தில் வைத்துத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு பிறரை உயர்த்திப் பேசுவதில் விஜய் ஆண்டனி கெட்டிக்காரர் என்றால் அது மிகையாகாது.\nசில ஆண்டுகளுக்கு முன், திமுக ஆட்சியில் இதே கிருத்திகா உதயநிதி எய்ட்ஸ் விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். அந்த திரையிடலில் கலந்து கொண்ட மிஷ்கின், \" இயக்குநர் ஆகவேண்டுமென்று ஒரு கதை எழுதிட்டு வந்தாங்க கிருத்திகா, ஆனா, போய் நல்லா எழுதிட்டு வாம்மானு பேப்பரைத் தூக்கி வீசிட்டேன்... \" என்று சத்யம் மேடையிலேயே பேசினார்.\nஇன்று, அதே கிருத்திகா உதயநிதி இரண்டாவது படத்தை இயக்கிவிட்டார் என்பது குறிபிடத்தக்கது.\nககிருத்திகாவும் படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம் நாதனும் லயோலா கல்லூரியில் விஸ்காம் பிரிவில் விஜய் ஆண்டனியின் ஜூனியர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.\nபடத்தில் ஷில்பா மஞ்சுநாத், சுனைனா, அஞ்சலி , அம்ரிதா என்று நான்கு நாயகிகள். இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், வேல ராமூர்த்தி, நாசர் என்று மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியிருக்கின்றது, காளியில்.\nஇனிமேல் அந்த நண்டுக்கதையினைச் சொல்லாதீர்கள்\nஅன்னா ஹசாரேவுக்குத் தமிழ்த்திரையுலகம் ஆதரவு\nபாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2015/10/68_20.html", "date_download": "2019-07-24T02:06:36Z", "digest": "sha1:KEB4NHZGBGP3W4SSHUZVFUM5E3XIDAF3", "length": 4568, "nlines": 81, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\n68.இழுப்பா, 69. வேளா, 70. கலக்கு வேளா, 71.கூன் உழ���வை, 72. கச்சி உழுவை, 73. பூந்தி உழுவை, 74. பால் உழுவை (படங்கன்) , 75. புள்ளி உழுவை, 76. கள் உழுவை (பண்டகள்), 77. மான் உழுவை, 78. மட்டி உழுவை (மட்டி மிக்க என்று அழைக்கப்படும் இதன் உடல் முழுவதும் முள்களாக இருக்கும்), 79. வெளிச்சி (தும்பிலி), 80.\n81. மணத்திருக்கை, 82. புள்ளித் திருக்கை (வழுவாடி), 83 கட்டித் திருக்கை, 84. ஓலைவாலன் திருக்கை, 85. மணிவாலன் திருக்கை, 86. சங்குவாயன் திருக்கை, 87. புள்ளி சங்குவாயன் திருக்கை, 88. வட்டத் திருக்கை, 89. செந்திருக்கை, 90. முண்டக்கண்ணன் திருக்கை, 91. அம்மணத் திருக்கை, 92. அடல் திருக்கை, 93. செம்மண் திருக்கை, 94. களித்திருக்கை (பெரிய திருக்கை), 95. அட்டணைத் திருக்கை (பெருந்திருக்கை), 96. பேய்த் திருக்கை, 97. அழுக்குத் திருக்கை, 98. சுண்ணாம்புத் திருக்கை, 99. யானைத் திருக்கை, 100. கழக்குத் திருக்கை,\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 00:34\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nகிளாத்தி363.ஊமைக்கிளாத்தி, 364. உறுகிளாத்தி, 365. ...\nகளவா(ய்)298.கல்லுக் களவா, 299. குமரிக் களவா, 300. ...\n223. ஓரண்டை,224. ஒடத்தேரி, 225. ஓரியான் சம்பு, 226...\n166. அருந்தல்,167.அராம்பு, 168. அரடுக்கு, 169. அரண...\n146. அடல் (அதள்), 147.நாய் அடல் (நாய்ப் பல்போலஈரடு...\n101.பூவாளித் திருக்கை, 102.கொம்புத் திருக்கை,103. ...\n68.இழுப்பா, 69. வேளா, 70. கலக்கு வேளா, 71.கூன் உழு...\nஅம்மணி உழுவை (பெட்டிச்சுறா)67. அம்மணி உழுவை (Whal...\nபன்மீன் கூட்டம் நம் விழியை விட்டும், மொழியை விட்ட...\nகோஸ்தா என்றால் மாலுமி போர்ச்சுக்கீசியர்கள் முத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2017/10/blog-post_47.html", "date_download": "2019-07-24T02:15:50Z", "digest": "sha1:RI2244VFOU4GWHK33BB23MZO7FGZOUJG", "length": 11797, "nlines": 96, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nகடலையும், கடல் உயிரினங்களையும் போல கடல்தீவுகளும் உயிர் உள்ளவையே.\nமன்னார் வளைகுடாவில் உள்ள தீவுகளைப் பற்றி இப்போது ஒரு சிறிய பருந்துப் பார்வை பார்க்கலாம்.\nதூத்துக்குடிக்கு மிக அருகே உள்ள தீவு ‘முசல் தீவு‘ என அழைக்கப்படும் முயல் தீவு (Hare Island). தூத்துக்குடியுடன் ஒட்டியும், ஒட்டாமலும் இருக்கும் இங்கே ஒரு சிறிய கிறிஸ்துவத் தேவாலயம் உண்டு. இப்போது, தூத்துக்குடி நகரோடு சாலை வழியே இணைக்கப்பட்டிருக்கும் இந்தத் தீவு ‘ராஜ தீவு‘ எனவும், கலங்கரை விளக்கம் அமைந்திருப்பதால் ‘கோபுரத் தீவு‘ எனவும் அழைக்கப்படுகிறது.\nமுயல்கள் அதிகம் இருந்ததால் இந்த த���வுக்கு ‘முயல்தீவு‘ என்ற பெயர் வந்திருக்கலாம்.\n70களில் இந்தத் தீவில் இறங்கி இலந்தைப் பழம் பறித்துத் தின்றதையும், இரவில் அழுங்கு (Ant eater) எனப்படும் எறும்புத்தின்னி ஒன்று, வள்ளத்தில் ஏறி பரபரப்பூட்டியதையும் நண்பர் ஒருவர் என்னிடம் நினைவுகூர்ந்தார்.\nதூத்துக்குடிக்கு அருகே உள்ள மற்றொரு தீவு வான் (Van) தீவு. இங்கே ஆயிரக்கணக்கான சொரிமீன்கள் கூட்டம் கூட்டமாக கரையேறி இறந்து கிடந்த காட்சியை இன்னொரு நண்பர் மலரும் நினைவுகளாக விவரித்திருக்கிறார்.\nதூத்துக்குடிக்கு அருகே இருந்த பாண்டியன் தீவு, புன்னையாடு() தீவு போன்றவை துறைமுக விரிவாக்கத்தால் அழிந்து போனதாகக் கூறப்படுகிறது.\nதூத்துக்குடியில் இருந்து வடகிழக்கே கரை பிடித்து ராமேசுவரம் நோக்கிச் சென்றால் காசுவார் (Kasuvar) தீவு, விலங்குச்சல்லி மற்றும் கரைச்சல்லி தீவுகள்.\nவிலங்குச் சல்லியை, விலாங்கு சல்லி என்பவர்களும் இருக்கிறார்கள். விலாங்கு என்பது ஒருவகை கடல்மீன் என்பதால் இந்த தீவுக்கு விலாங்குச் சல்லி என்ற பெயர் வந்திருக்கலாம் என்று அவர்களது கருத்து. ஆனால், தென் தமிழக கடற்புறங்களில் கரை என்பதற்கு எதிர்ப்பதம் விலங்கு. எனவே கரைச்சல்லி தீவுக்கு எதிரே இருக்கும் இந்த தீவை விலங்குச்சல்லி என்பதே சரியானது. பொருத்தமானது.\nவேம்பாறு தாண்டி வாலிநோக்கம் வரை சென்றால் உப்புத்தண்ணித்தீவு, நல்ல தண்ணிதீவு மற்றும் புழுவுணிச்சல்லி (Pulvinichalli) தீவுகள். நல்லதண்ணீர்த் தீவு பெயருக்கேற்ப நீர்வளத்துடன் தென்னை மரங்கள் செறிந்த தீவு.\nஇங்கே கடலோரம் வாழும் கறுப்பு கலந்த இளஞ்சிவப்பு நிற கடல் அட்டை, கையில் எடுத்தவுடன் விறைப்பாகி, பின்னர் காற்றுபோன பலூன் போல தொய்ந்துவிடக் கூடியது. உணவாகப் பயன்படாத இந்தவகை கடல் அட்டைகள் நல்ல தண்ணீர்த்தீவு அருகே அதிகம்.\nநல்ல தண்ணீர்த்தீவு அருகே களித்தீவு என்ற மணற்பாங்கான வெளி உண்டு.\nபுழுவுணி சல்லித் தீவைப் பொறுத்தவரை அதை புலிவன் சல்லி என்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், புழுவுணி என்பது மணலில் வாழும் சிறிய பூச்சியினம். மணலில் உட்கார்பவர்களை, மூட்டைப் பூச்சி போல கடித்து புழுவுணிகள் ரத்தம் குடிக்கக் கூடியவை. புழுவுணி பூச்சிகள் காரணமாகவே இந்தத் தீவுக்கு புழுவுணிச்சல்லி (Pulvinichalli) என்ற பெயர் வந்திருக்கலாம்.\nகீழக்கரைக்குத் தெற்கே அனல்பார் தீவு, வாலிமுனைத்தீவு, அப்பாத்தீவு, பூவரசன்பட்டித்தீவு, தலையாரித்தீவு, வலைத்தீவு, முள்ளித்தீவு போன்றவை உள்ளன.\nவலைத்தீவில் கிழத்தேரியம்மாள் (கித்தேரியம்மாள்) (புனித காதரைன்) கோவில் உண்டு.\nஇன்னும் ஹோர் தீவு (Haro) (Hare) (Horo) மணலித்தீவு (Manoli), மாகாளிப்பட்டித்தீவு (Mahalipatti), பூமறிச்சான் தீவு, புலிவலசைத் தீவு, குருசடைத் தீவு, சிங்கித்தீவுகளும் இருக்கின்றன.\nமணலித் தீவிலும், தலையாரித் தீவிலும் சுண்ணாம்பு படிவங்கள் அதிகம்.\nமணலித் தீவில் கலம் கட்டி மீன்பிடிக்கும் வழக்கம் முன்பு இருந்துள்ளது.\n(முழங்கால் அளவுக்கு கடல்நீர் விரிந்து பரந்து அங்கு மீன்கள் செறிந்திருந்தால் அது கலம். தூத்துக்குடியில் கொக்குமேய்ஞ்சான் கலம் உண்டு)\nஅனல் பார் தீவுக்கு ஆனைப்பாறைத் தீவு என்ற பெயர் உண்டு. இங்கு பாறைகள் அதிகம்.\nபூமறிச்சான் தீவு, 3 தீவுகள் கொண்ட ஒரு கூட்டம். இந்தத் தீவுக்குப் பள்ளிவாசல் தீவு என்ற பெயரும் உள்ளது.\nசிங்கித் தீவு அல்லது சிங்களே தீவு, முன்பு சிங்கள மீனவர்கள் வந்து தங்கிச் சென்ற இடமாக கருதப்படுகிறது.\nகுருசடை அல்லது குருசடித் தீவில் பூவரசு மரங்கள் அதிகம்.\nமக்கள் வாழாத இந்தத் தீவுகளில், ஆழிப்பேரலைக்குப்பின் விலங்குச்சல்லி, பூவரசன்பட்டி தீவுகள் மாயமாய் மறைந்து விட்ட.ன. அண்மையில் வான்தீவு இரண்டாக உடைந்து நீரில் மூழ்கியது தெரிய வந்திருக்கிறது. கடல் கொண்ட நம் குமரிக்கண்டமான லெமூரியாவும் ஒருவேளை இப்படித்தான் மறைந்திருக்குமோ என்னவோ\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 22:09\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nகப்பல்பறவை (Frigate bird) கடலை நம்பி வாழும்பறவைகளு...\nவிளமீன் (Emperor) கடல்மீன்களில் ஓர் இனம் விளமீன். ...\nதீவுகளும் கடல் உயிர்களே.. கடலையும், கடல் உயிரினங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-07-24T03:07:42Z", "digest": "sha1:CXF3QSMBAVHMZYIMJXRJYNSE3VWIZBWX", "length": 13048, "nlines": 112, "source_domain": "tamilcinemareporter.com", "title": "எந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர் சேத்தன்! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\n’ IPC 376 ‘இது பெண்கள் கொண்டாட வேண்டிய த்ரில்லர் படம்\nஎந்த வட்டத்திலும் சிக்காத நடிகராக இருக்கவே விருப்பம் : நடிகர் சேத்தன்\nஎந்த வட்டத்திலும் ���ிக்காத நடிகராகவே தான் விரும்புவதாக நடிகர் சேத்தன் கூறுகிறார்.\nஅடர்த்தியான பாத்திரங்கள் ஆயிரக்கணக்கான எபிசோட்கள் என்று தனக்கென ஒரு தரமான நாற்காலி தயாரித்து அமர்ந்திருந்தவர் நடிகர் சேத்தன்.\n‘மர்மதேசம் ‘தொடரில் அவர் ஏற்று நடித்த பாத்திரம் தூரதேசம் முதல் தூந்திரப் பிரதேசம் வரை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தியது .\nசேத்தன் தன் ராஜாங்கத்தைப் பெரிய திரையிலும் விரிவாக்க விரும்பினார்.’தாம் தூம்’ படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு ,கன்னடம் என்று 50 படங்கள் முடித்துவிட்டார்.இருந்தாலும் அவருக்குள் ஓர் ஏக்கம் உள்ளது. அவரை ஒரு வட்டத்தில் அடக்க நினைக்கிறது திரையுலகம். ஆனால் காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி என்கிற கனவுடையவர் சேத்தன்.\n“நான் டிவியில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருந்த போது என்னை வலைவீசித் தேடி வாய்ப்பு கொடுத்தவர் ஜீவா சார் தான். அந்தப் படம் ‘தாம் தூம்’ . அதில் கதாநாயகனின் மாமா பாத்திரம். அப்போது என் டைமிங் முக பாவனைகளைப் பார்த்து உங்களுக்கு காமெடி நல்லா வரும் போல இருக்கே என்றார்.ஆமாம் சார் அப்புறம் ஏன் சார் என்னை சீரியசாக் காட்ட முயற்சி செய்கிறீர்கள் என்றேன். அதுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. ‘மர்மதேசம்’ தொடர் செய்து வச்சிருக்கிற வேலை இது. என்றார். அந்தளவுக்கு ‘மர்மதேசம்’ தொடர் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அடிப்படையில் எனக்கு நகைச்சுவையுணர்வு அதிகம் உண்டு. ஆனால் சொன்னால் யாரும் இதை நம்ப மாட்டேன் என்கிறார்கள்.\nநான் முதலில் ஒப்பந்தமான படம் ‘தாம் தூம்’ என்றாலும் முதலில் வெளியான படம்’ பொல்லாதவன்’. அதன் பிறகு நிறைய படங்கள் .\nநான் நடித்தவற்றில் குறிப்பிட்டுப் பெருமைப்பட வைத்த படம் Revelations. இது நான் நடித்து 2016 ல் வெளிவந்தது.இந்தப் படம் மும்பை, கல்கத்தா, புனே என்று பல வெளியூர்களில் திரையிப்பட்டு பலரின் பாராட்டுகளைப் பெற்று நான் மகிழ்ந்த திரைப்படம் என்பேன்,\nகடைசியாக வந்த படம் ‘தமிழ்ப்படம் . 2. ‘அதே இயக்குநர் சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம் என்ற படத்திலும் நடித்தேன். எனக்கு காமெடியும் வரும் என்று கண்டு கொண்டவர்.\nஎனக்கு பாசிடிவ் நெகடிவ் காமெடி என எல்லா கேரக்டரும் செய்ய ஆசை. எந்த ஒரு வட்டத்திலும் சிக்கிக் கொள்ள விருப்பம் இல்லை. இந்த விஷயத்தில் எனக்கு நாசர் சார் தான் முன்னோடி. அவர் எல்லாமும் ஏற்று நடிப்பார். எந்த வட்டத்திலும் சிக்காததால்தான் அவரால் காலம் கடந்து நிற்க முடிகிறது.\nநானும் அவர் வழியில் செல்ல விரும்புகிறேன்.” என்கிறார்.\nஇவரது மனைவி தேவதர்ஷினி மகள் என எல்லாருமே நடிக்கிறார்களே..\n” என் மனைவி தமிழ் தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மகள்’ 96′ படத்தில் நடித்தார். இப்போது 10 ஆம் வகுப்பு படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டி யிருக்கிறது. பிறகு பார்க்கலாம் என்று இருக்கிறோம். சினிமா வே குடும்பம். குடும்பமே சினிமா என்றிருக்கிறோம்.” என்கிற சேத்தன் இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்தில் பாரதிராஜா , சசிகுமாருடன் நடிக்கிறார். சி.வி.குமார் தயாரிப்பில் இரண்டு பபங்கள் உள்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறார்.\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமா�� Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9716", "date_download": "2019-07-24T03:04:56Z", "digest": "sha1:PWCUKGE5ZAKUWAUTN7WKJA2UFUPICNYG", "length": 8647, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "வெள்ளை உணவுகள் ஆரோக்கிய உணவுகளா? » Buy tamil book வெள்ளை உணவுகள் ஆரோக்கிய உணவுகளா? online", "raw_content": "\nவெள்ளை உணவுகள் ஆரோக்கிய உணவுகளா\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nகாந்த சிகிச்சையும் இயற்கை மருத்துவமும் ஆரோக்கிய வாழ்வுக்கு கிரியா யோகம் ஆயில் புல்லிங் அக்னி ஹோத்ரம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வெள்ளை உணவுகள் ஆரோக்கிய உணவுகளா, இரத்தின சக்திவேல் அவர்களால் எழுதி காளிஸ்வரி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இரத்தின சக்திவேல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகுடற்புண் மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம் - Kudarpun Mootu Valikku Iyarkai Maruthuvam\nமலச்சிக்கலைத் தீர்க்க 6 வழிகள் - Malachikalai Theerka 6 Valigal\nநலமான வாழ்வுக்கு தினம் ஒரு யோகாசனம் - Nalamana Vaalvukku Thinam Oru Yogasanam\nஆஸ்துமாவுக்கு இயற்கை மருத்துவம் - Aasthumavukku Iyarkai Maruthuvam\nமன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம் - Mana Aluthathirku Iyarkai Maruthuvam\nநீரிழிவுக்கு இயற்கை மருத்துவம் - Neerilivukku Iyarkai Maruthuvam\nஅற்புத உணவுகள் சஞ்சீவிக் கீரைகள் பாலின் தன்மைகள் - Arputha Unavugal Sanjeev Keraigal Paalin Thanmaigal\nவயிற்று வலி குடல்புண் குணமாக 8 வழிகள்\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nஉடல் நலம் காக்கும் யோகாசனங்கள்\nநீரிழிவு நோய்க்கு இயற்கை வைத்தியம்\nசித்தர்களின் வர்மசூத்திரங்கள் - Siddhargalin Varmasooththirangal\nவெங்காயம் இஞ்சி வெள்ளைப் பூண்டு வைத்திய முறைகள்\nமருத்துவ மூட நம்பிக்கைகளும் விஞ்ஞான விளக்கங்களும் - Maruthuva Mooda Nambikaigalum Vignyana Vilakkangalum\nஉடல் இளைக்க இயற்கை வைத்திய முறைகள் - Udal ilaikka iyarkai vaithiya muraikal\nஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநினைத்ததை நிறைவேற்றும் மந்திரங்கள் - Ninaithathai Niraivetrum Manthirangal\nகண்களுக்கான இயற்கை மருத்துவமும் எளிய பயிற்சிகளும் - Kankalukaana Iyarkai Maruthuvamum Eliya Payichigalum\nசத்திய நாயகன் மகாத்மா காந்தி - Sathya Nayagan Mahatma Gandhi\nநிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள் - Nimmathiyana Vaalvu Pera Manthirangal\nபாவ புண்ணிய பலன் கூறும் ஸ்ரீ கருட புராணம் - pava punniya palan kurum sri karuda puranam\nநடிகர் திலகம் செவால��யே சிவாஜி கணேசன்\nபாட்டி சொன்ன பரம்பரை வைத்தியம்\nஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/beauty", "date_download": "2019-07-24T02:13:03Z", "digest": "sha1:WAFDLQI4776SZBUX3JK4Y6H4BQB2R7N5", "length": 12154, "nlines": 118, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆரோக்கியம்", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமழைக்காலத்துல ஏன் அதிகமாா பரு வருது... சர்க்கரையை வெச்சே எப்படி சரி பண்ணலாம்\nமழைக்காலம் வரப்போகிறது. இப்போதே சில நாட்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் மழைத் தூறல் தொடங்கி விட்டது. மழைக்காலம் என்பது ரசிக்கக் கூடிய காலமாக இருந்தாலும், சில இடர்பாடுகள் அதில் இருக்கவே செய்கின்றன. உதாரணமாக எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு ஈரப்பதம் ...\nஅம்மா நீ அழகா இல்லனு சொன்னதுக்காக இந்த பொண்ணு என்ன காரியம் பண்ணியிருக்கா தெரியுமா\nபதின்பருவத்தில் எடுத்த உங்கள் புகைப்படங்களை இப்போது பார்த்தால் எப்படியிருக்கும் \"நான் இப்படியா இருந்தேன்\" என்று வியந்து போவீர்கள்தானே வயது கூடும்போது, தோற்றத்தில் கவனம் ச...\nமேக்கப் போடுவது பற்றிய பொய்யான கட்டக்கதைகள் என்னென்ன... ஆண் - பெண் இருவருக்கும்...\nஎல்லா விஷயத்திலும் கட்டுக் கதைகள் என்பது இருக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட பொய் சரும பராமரிப்பு முறைகளிலும் கூறத் தான் படுகிறது. அப்படி கூறப்பட்ட சில கட்டுக்கதைகளைப் பற...\nஇந்த கொடூர வெயில்ல வெளியில போனிங்கனா இந்த 8 ஆபத்துகளும் உங்களுக்கு நிச்சயம்..\nகொளுத்தும் வெயிலில் இருக்கும் இடத்தை விட்டு நகர்வதற்கு கூட பயமாக தான் இருக்கிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. ஒவ்வொரு ...\nகால் ஆணிய வெறும் எலுமிச்சை பழத்தை வெச்சே சரிபண்ணிடலாம்\nஆணி என்பது, தோலில் அதிக அழுத்தம் மற்றும் உராய்வு காரணமாக தோன்றுவதாகும். ஆணி பெரும்பாலும் காலில், அதுவும் பாதங்களிலும் கால் விரல்களின் இடுக்கிலும் தான் தோன்றுகிறது. உடலின் மற...\nகேரளத்து பெண்கள் இவ்வளவு வசீகரிக்கும் அழகுடன் இருக்க இந்த 2 பொருட்கள் தான் காரணமாம்..\nஇந்தியாவ��ல் பல மாநிலங்கள் உள்ளன. எல்லா மாநிலத்து பெண்களை காட்டிலும் கேரளாவில் உள்ள பெண்கள் மிகவும் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். அழகிலும், குணத்திலும், பண்பிலும...\nபருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றில் இருந்து காக்க 7 குறிப்புகள் போதும்\nபொதுவாகவே ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் பலவிதமாக இருக்கும். இது எல்லா உறுப்புகளுக்கும் இதே நிலை தான். அந்த வரிசையில் நம் முகமும் அடங்கும். முகத்தில் பலவித மாற்றங்கள் எப்போதுமே...\nதிருமண நாளன்று உங்கள் காதலி அழகாக இருக்க அவருக்கு நீங்கள் கொடுக்க கூடிய 7 டிப்ஸ் இதோ\nஇந்திய கலாச்சார முறைப்படி திருமணம் என்பது மிக முக்கிய சடங்காக கருதப்படுகிறது. இங்கு ஒரு ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணையும் போது பலவித மாற்றங்கள் அவர்களின் வாழ்வில் நி...\nஇரவு தூங்கும் போது இதையெல்லாம் செய்து விட்டு தூங்குங்க... அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..\nநாள் முழுக்க உழைத்து, இரவில் ஓய்வெடுக்கும் போது ஒரு சில முக்கியமான விஷியங்களை நாம் மறக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். நாம் தூங்கும் முன் சில செயல்களை செய்து வந்தால் அவை நமது ஆ...\nமுகத்தில் எண்ணெய் வடிதலை நிறுத்த சர்க்கரை வள்ளிகிழங்கை இப்படி பயன்படுத்தினால் போதும்..\nமுகம் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது. முகத்தை வெண்மையகவும் இருக்க நாம் என்னவேணாலும் செய்யுவோம். அதோடு முகத்தில் ஏற்படுகின்ற பருக்கள், கரு...\nமுகப்பருக்களை விரட்ட, பெருஞ்சீரகத்தை இந்த பொருளோடு சேர்த்து முகத்துல தடவுங்க..\nநம்ம வீட்டிலையே இருக்க கூடிய ஒவ்வொரு உணவு பொருட்களிலும் பலவித நன்மைகள் ஒளிந்துள்ளன. ஒரு சில உணவுகளையும் அதன் பயன்களையும் நாம் நன்றாகவே அறிவோம். அந்த வகையில் இந்திய உணவில் மு...\nதினமும் காலையில் இதையெல்லாம் செய்தால் உங்களின் முகம் பளபளவென மாறுமாம்...\nகாலையில எழுந்துக்கறதே பெரும் போராட்டமாக பலருக்கும் இருக்கும். அந்த வகையில் காலையில் இதை செய் அதை செய் என்று சொன்னால், கொஞ்சம் கடுப்பாக தான் இருக்கும். எனினும், காலையில் செய்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/2009/09/18/124-2/", "date_download": "2019-07-24T02:37:12Z", "digest": "sha1:DPG3OMZEIE3GQWNEOS2OOHWOW3PYKCKU", "length": 6030, "nlines": 187, "source_domain": "webalfee.wordpress.com", "title": "Tamil Movie Quiz 7 – Find this Tamil movie name | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\n / இந்த தமிழ் படத்தின் பெயரைக் கண்டுபிடயுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/2009/10/29/4-7/", "date_download": "2019-07-24T02:26:22Z", "digest": "sha1:ETJFLF3FH2UP3JIHUO4AN4A6VPNCOJOU", "length": 18074, "nlines": 215, "source_domain": "webalfee.wordpress.com", "title": "அனுதின மன்னா | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\nதேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். – (சங்கீதம் 51:17).\nதேவன் நொறுங்குண்ட இருதயத்தை புறக்கணியார் என்பது நம் எல்லாருக்கம் தெரியும்.. அப்படி நொறுங்குதல் என்றால், நம் துன்பங்களின் நடுவில் கர்த்தரிடம் கதறுவதா அல்லது மற்றவர்கள் செய்த துன்பத்தில் மனம் உடைந்து நொறுங்கி போவதா அல்லது மற்றவர்கள் செய்த துன்பத்தில் மனம் உடைந்து நொறுங்கி போவதா நொறுங்குதல் என்றால் என்ன இந்த நொறுங்குதலை விவரிப்பது அவ்வளவு எளிதல்ல ஆனால், இயேசுவை சிலுவையில் அறைந்தபோது அவரிடமிருந்து ஏற்பட்ட பிரதிபலிப்பிலிருந்து இதற்கான விடையை தெளிவாக காணலாம்.\nஎன் சாட்சி வாழ்விற்கு களங்கம் கற்பிக்கப்படும் போதும், வேண்டுமென்றே என்னைக் குறித்து பொய்யாய் திரித்து பேசப்படும்போதும், என் விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து, என் இயேசுவும் அவ்வாறு பொய்யாய் குற்றம் சாட்டப்படுகையில் வாய் திறவாமல் இருந்ததை நினைவு கூர்ந்தேன். அப்பொழுது என் சிரம் தாழ்த்தி இவ்விதமாய் நான் குற்றம் சாட்டப்பட்டதை சிறிதும் நியாயப்படுத்த முயற்சிக்காமல் அப்படியே ஏற்றுகொண்டேன். இதுவே நொறுங்குதல்.\nபகிரங்கமாய் என்னை உதாசீனம் செய்துவிட்டு எனக்கு முன்பாக வேறொருவரை உயர்த்தும்போது, என்விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து அவரையும் ஜனங்கள் ‘இவரை அகற்றும், பரபாசை எஙகளுக்கு விடுதலையாக்கும்’ என சத்தமிட்டதை நினைவுகூர்ந்தேன். அப்போது என் சிரம் தாழ்த்தி இவ்விதமாய் நான் தள்ளுண்டதை ஏற்றுக் கொளகிறேன் என்றேன். இதுவே நொறுங்குதல்\nநான் ஒழுங்குபடுத்திய திட்டங்கள் அனைத்தும் நசுங்குண்டு, நான் பல்லாண்டுகளாக பிரயாசப்பட்ட என் உழைப்புகள் அத்தனையும் சிலருடைய சுயநல விருப்பத்தால் நாசமாக்கப்பட்டதை காணும்போதும், என் விழிகள் இயேசுவை நோக்கிப் பார்த்து, தன்னைப் புறம்பே தள்ளி சிலுவையில் அறைந்தவர்களுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து, தோல்வி என கருதப்பட்ட ஸ்தானத்தை அவர் ஏற்றுக் கொண்டதை நினைவு கூர்ந்தேன். இப்போது என் சிரம் தாழ்த்தி இவ்விதமாய் எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை கொஞ்சமும் கசப்புணர்வு இல்லாமல் ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். இதுவே நொறுங்குதல்.\nதேவனோடு சீர் பொருந்தி பரிசுத்தமாய் வாழ்வதற்கு பிறரிடம் மன்னிப்பு கேட்டு இவ்வொப்புரவாகுதலின் தாழ்மை வழியை நான் நிச்சயமாய் கடந்து சென்றே ஆகவேண்டும் என்று அறிந்த போது, என் விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து, இயேசுவும் தன்னைத்தானே வெறுமையாக்கி, சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்படிந்து தன்னைத்தானே தாழ்த்தினார் என்ற வசனத்தை நினைவு கூர்ந்தேன். இவ்வித ஒப்புவாகுதலால் பகிரங்கமாக்கப்படும் என் அவமானத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். இதுவே நொறுங்குதல்.\nஒருவர் என்னிடம் நடந்து கொள்ளும் விதமானது இனி மன்னிக்கவே முடியாது என்ற உச்சக்கட்டத்தை எட்டும்போது மனம் வெதும்ப என் விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து, அவர் கொடூரமாய் சிலுவையில் அறையப்பட்ட போதும் ‘பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’ என ஜெபித்ததை நினைவு கூர்ந்தேன். அப்போது என் சிரம்தாழ்த்தி, மற்றவர்களின��� எப்பேர்ப்பட்ட கொடிய செய்கைகளும் என் அன்பின் பிதாவின் அனுமதியுடனேயே சம்பவிக்கிறது என ஏற்றுக்கொண்டேன். இதுவே நொறுங்குதல்.\nஇதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார் – (1 பேதுரு 2:21-23).\nஇதுபோன்று எல்லாவிதத்திலும் இயேசுகிறிஸ்து பாடுகளை சகித்து நமக்கு முன்மாதிரியாக நொறுக்கப்பட்டார். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் (எபிரேயர் 4:15). ஆகவே சோர்ந்து போகாதிருப்போம். நம் பிரச்சனையில் கர்த்தர் நம்முடனே இருக்கிறார். அல்லேலூயா\nஜெபம்: எங்களை நேசித்து வழிநடத்தும்; எங்கள் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். நாங்கள் படும் எந்த பாடுகளையும் எங்கள் இயேசு முதலிலே சுமந்து தீர்த்துவிட்டார் என நாங்கள் அறியும்போது, எங்கள் பாரங்கள், எங்கள் சுமைகள் எங்களுக்கு ஒன்றுமில்லாததாக தோன்றுகிறது. எங்கள் பாடுகளின் மத்தியில் அதை மாற்றுவதற்கும் எங்களை தேற்றுவதற்கும் எங்கள் இரட்சகர் எங்களுக்கு இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.\nஇந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். அவர்களுடைய Email ID – எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.\nFiled under: Bible & Spiritual Life | வேதாகமம் & தெய்வ பக்தி | Tagged: அனுதின மன்னா குழு, கர்த்தரின் பணியில், சங்கீதம், ஜெபம் |\nநன்றி. உங்கள் ஆக்கங்களை எனக்கும் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Lichtenfels+Bay+de.php", "date_download": "2019-07-24T02:38:00Z", "digest": "sha1:UQG4PPWVY4PBKDONINXSRSAR7GJXTTHF", "length": 4418, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Lichtenfels Bay (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு Lichtenfels Bay\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Lichtenfels Bay\nஊர் அல்லது மண்டலம்: Lichtenfels Bay\nபகுதி குறியீடு: 09571 (+499571)\nபகுதி குறியீடு Lichtenfels Bay (ஜெர்மனி)\nமுன்னொட்டு 09571 என்பது Lichtenfels Bayக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Lichtenfels Bay என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Lichtenfels Bay உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +499571 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Lichtenfels Bay உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +499571-க்கு மாற்றாக, நீங்கள் 00499571-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/special-news/politics/page/10/", "date_download": "2019-07-24T02:14:32Z", "digest": "sha1:5VXPEAZVIS5OVZDU6CLKNH3F6U4OIX4J", "length": 7252, "nlines": 174, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "politics Archives - Page 10 of 16 - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nபா.ம.க நிறுவனர் ராமதாஸ்- விஜயகாந்த் சந்திப்பு..\nதமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி: ராகுல் காந்தி..\nதொகுதி ஒதுக்கீடு குறித்து அதிமுக இன்று அறிவிப்பு..\nபொள்ளாச்சி பலாத்காரம்.. கைதானவர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..\nதிருவாரூர் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் தேர்வு…\nசட்டசபையில் சோக அலை… கதறி அழுத துரைமுருகன்..\nதிருவாரூர் இடைத்தேர்தல்.. இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்..\nஉ.பி- யில் புதிய வரி…\nபுயலால் பாதித்தவர்களுக்கு வீடு கட்டிதரும் ரஜினி மக்கள் மன்றம்..\nதந்தையின் தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலின்..\nஎம்.ஜி.ஆர். நினைவு தினம்: அதிமுகவினர் உறுதிமொழியேற்பு…\nபெரியாரின் 45வது நினைவு தினம் அனுசரிப்பு…\nமுதல்வா் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்..\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinatamil.forumta.net/t270-80", "date_download": "2019-07-24T03:22:53Z", "digest": "sha1:NYXMVA6QD7CSD6CLVY4YK2CL22Y4LDUC", "length": 7086, "nlines": 94, "source_domain": "dinatamil.forumta.net", "title": "தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு", "raw_content": "\n» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்\n» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி\n» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்\n» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்\n» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச\n» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்\n» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: மு��ல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு\n» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்\n» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு\n» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு\n» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது\n» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்\n» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\n» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்\n» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி\n» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு\n» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்\nதங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு\n:: வணிகம் :: வணிகம்\nதங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு\nதங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று உயர்வு காணப்பட்டது. 22காரட்\nஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு 80 ரூபாய் விலை உயர்ந்து 22 ஆயிரத்து 80\nஇன்று மாலை நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு\nகிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து 2952 ரூபாயாக உள்ளது. 22 காரட் ஆபரணத்\nதங்கம் விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 2760 ரூபாய்க்கு\nமறுபுறம், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 905 ரூபாய் உயர்ந்து 52470\nரூபாயாக இருந்தது. சில்லரை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 90\nகாசுகள் அதிகரித்து 56 ரூபாய் 10 காசுகளுக்கு விற்கப்பட்டது.\n:: வணிகம் :: வணிகம்\nJump to: Select a forum||--நல்வரவு| |--அறிமுகம்| |--அறிவுப்பு| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--தமிழ் செய்திகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--வணிகம்| |--வணிகம்| |--அறிவியல் & தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--சித்தமருத்துவம்| |--மகளிர் பகுதி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--நேரடி தொலைக்காட்சி (online tv) |--செய்தி சேனல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2764", "date_download": "2019-07-24T02:09:03Z", "digest": "sha1:73KBH2GPL2TQXQJJ6S2HMMRHVIAVYXNU", "length": 9938, "nlines": 204, "source_domain": "mysixer.com", "title": "இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் தமிழில்", "raw_content": "\nஆபத்தான விளையாட்டைப�� பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படம் , புளூவேல்\nஆயிரம் மேடைகளில் நின்றவரை அமர வைத்த மேடை, ஆடை\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\nஇந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் தமிழில்\nநிஷாந்த் - ஷிவானி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ஆண்டனி.\nபாட்ஷா படத்தையும், அதில் வில்லனாக நடித்த ரகுவரனின் கதாபாத்திரப் பெயரான ஆண்டனியையும் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க இயலாது.\nஅந்தக் கதாபாத்திரத்தின் பெயரைத் தலைப்பாகக் கொண்ட இந்த படத்திற்கு இன்னொரு பெருமையும் இருக்கின்றது. ஆம், இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் படம் என்கிற பெருமையையும் ஆண்டனி படம் பெறுகிறது.\nஇது குறித்து இயக்குநர் குட்டி குமார் கூறுகையில்,\nமிகவும் குறுகலான இருட்டான இடத்தில் தனியாக மாட்டிக் கொண்டால் ஏற்படும் பயமே கிளாஸ்ட்ரோஃபோபிக். நாயகன், நிஷாந்த் பூமிக்கடியில் ஆறடி ஆழத்தில் காருடன் புதையுண்டு போகிறார்.\nஅதிலிருந்து அவர் தப்பிக்க மேற்கொள்ளும் போராட்டம் ஒரு திரைக்கதையென்றால்.\nமேல, சமதளத்தில் இன்னொரு விறுவிறுப்பான திரைக்கதை என்று\nஇரண்டு கதைகளையும் இணைத்துப் படத்தை இயக்கியிருக்கின்றேன்.\nமலையாள இயக்குநர்- நடிகர் லால் மற்றும் ரேகா நாயகனின் பெற்றோராக நடித்திருக்கிறார்கள்.\nஆண்டனி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க இளைஞர்களே தொழில் நுட்பக் கலைஞர்களாக அறிமுகமாகிறார்கள்.\nகுறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், 18 வயதே நிரம்பிய - சினிமாவில் எந்தப் பின்புலன்களும் இல்லாத சிவாத்மிகா இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆக அறிமுகமாகிறார்.\nஇவரது இசையில் உருவான இசை மற்றும் படத்தின் டிரையலரை மூத்த இயக்குநர் நடிகர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டுச் சிறப்பித்தார்.\nவிழாவில், தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், சந்திரசேகர், இயக்குநர் யுரேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇனிமேல் அந்த நண்டுக்கதையினைச் சொல்லாதீர்கள்\nஅன்னா ஹசாரேவுக்குத் தமிழ்த்திரையுலகம் ஆதரவு\nபாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி\nஆர் கே வின் புலிவேஷம் ஆகஸ்ட் 26ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2018/08/fugu-puffer-120.html", "date_download": "2019-07-24T02:15:58Z", "digest": "sha1:BCVY6HFQ3RKY6BDWHFNIQN5NIZ2PQFJG", "length": 9111, "nlines": 83, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nபேத்தா அல்லது பேத்தை அல்லது பலாச்சி எனப்படும் Puffer மீன்களில் உலகம் முழுக்க 120 வகைகள் உள்ளன. சிறிய அளவிலோ பெரிய அளவிலோ நச்சுத்தன்மை வாய்ந்த மீன்கள் இவை.\nஇந்த பேத்தா இன மீன்களில் ஜப்பான் நாட்டில் உள்ள ஃபுகு (Fugu) மீன்களும் அடங்கும். ஃபுகு மீன்களில் மொத்தம் 40 வகைகள் உள்ளன. பேத்தா மீன்களில் மிகக் கொடிய நஞ்சுகொண்ட மீன்கள் இவை.\nஉலகில் முதுகெலும்புள்ள உயிரினங்கள் வரிசையில் ஆகக் கொடிய ‘விடம்‘ கொண்ட 2ஆவது உயிரினம் ஃபுகு மீன்தான். இந்த ஃபுகு மீன், ஒரு வகை நுண்ணுயிரியை (பாக்டீரியாவை) தன் உடல்முழுவதும் குடியேறி வாழ இசைவு தருகிறது. முன்பணம் தராமல் குடியேறும் அந்த நுண்ணுயிரி, வாடகை பணத்துக்குப் பதிலாக, ஃபுகு மீனின் உடலில் டெட்ரோடோ (Tetrodotoxin). என்ற நஞ்சை உருவாக்குகிறது. துர்நாற்றம் வீசும் இந்த நஞ்சு, சயனைடை விட ஆயிரத்து 200 மடங்கு அதிக கொல்லும் திறன் வாய்ந்தது.\nஃபுகு மீனின் தோல், சிறுநீரகம், கண், குடல், கருப்பை, கல்லீரல் உள்பட பல இடங்களில் ஆபத்தான இந்த டெட்ரோடோ (Tetrodotoxin) நஞ்சு நீக்கமற நிறைந்திருக்கும். ஒரு ஃபுகு மீனின் நஞ்சு 30 பேர்களைக் கொல்லக் கூடியது. ஃபுகு மீனின் நஞ்சை முறியடிக்கும் நச்சுமுறிவு மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஆபத்தான இந்த ஃபுகு மீனை யாரும் சீந்தமாட்டார்கள், அதன் அருகிலேயே யாரும் போக மாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஜப்பானில் ஆண்டுக்கு 10 ஆயிரம் டன் ஃபுகு மீன்கள் உண்ணப் படுகின்றன () இந்த ஃபுகு மீன் மூலம் தயாராகும் உணவின் விலை அதிகம். ஓர் உணவின் விலை கிட்டத்தட்ட 14 ஆயிரம் ரூபாய்.\nஆபத்தான இந்த மீனை நஞ்சை நீக்கி சமைப்பதற்காகவே ஜப்பானில் திறமை வாய்ந்த சமையல் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள், இந்த ஃபுகு மீனை சமைப்பதற்காக இரண்டு ஆண்டுகள் சிறப்புப் பயிற்சியும், சான்றிதழும் பெற்றவர்கள். இவர்கள் மட்டுமே ஜப்பானில் ஃபுகு மீனை சமைக்க முடியும். சமையலில் ஒரு சிறு தவறு நேர்ந்தாலும், உண்பவர் களுக்கு அதுவே இறுதி உணவாகி விடும்.\nஜப்பானில், சரியாக சமைக்கப்படாத ஃபுகு மீன் உணவை ருசி பார்த்த பலர் மரண மடைந்து இருக்கிறார்கள். ஃபுகு மீனி னால் சிக்கல் ஏற்பட்டால், சிக்கல் ஏற்பட்டவர்களில் 60 விழுக்காடு பேர் களுக்கு இறப்பு உறுதி.\nஃபுகு மீனின் நஞ்சு முதலில் மனிதர் களின் உதடுகள் மற்றும் நகங்களில் வேலையைக் காட்டும். உதடுகளும், நகங்களும் மரத்துப் போகும். உடல் தளரும். கட்டுப்பாட்டை இழக்கும். விரைவில் சுவாசம் பாதிக்கும். ஒருவர் முழு விழிப்புடன் இருக்கும்போதே அவரது உடல் கட்டுப்பாட்டை விட்டு நீங்கும். அவரது உடலே அவருக்கு கல்லறையாக மாறும். விரைவில் மூளை செயல் இழந்து மரணத்தில் முடியும். இருந்தாலும் ஜப்பானியர்கள் பாரம்பரிய பெருமை கருதி ஃபுகு மீன் உணவை விருந்துகளில் உண்கிறார்கள். பலர் மரணத்தைத் தழுவவும் செய்கிறார்கள்.\nஃபுகு மீனின் உடலில் வாழும் நுண்ணுயிரிகளால்தான் நஞ்சு உருவாகிறது என்ற நிலையில், ஜப்பானில், நுண்ணுயிரிகள் அண்டாத வகையில் ஃபுகு மீன்கள் சிறப்புக் கவனத்துடன் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. இந்த வகை ஃபுகு மீன்களால் எந்த ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 23:28\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nஃபுகு (Fugu) பேத்தா அல்லது பேத்தை அல்லது பலாச்சி ...\nசிங்கி இறால்(Spiny Lobster) ‘நூறாண்டு காலம் வாழ்க...\nஉலுக்கு (Electric Ray) உலுக்கு எனப்படும் மின்சாரத...\nஆமைப்பூச்சி (Mole Crab) அலைகடலைப் பொறுத்தவரை அங்க...\nபெரிய விலங்கு… சிறிய உணவு... நமது புவிக்கோளத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://snowwhitesona.blogspot.com/2014/02/ivy-gourd-fry.html", "date_download": "2019-07-24T02:40:27Z", "digest": "sha1:TT7CF4XIHHPTS2EQ7EAUZQR44JT5RLT6", "length": 13987, "nlines": 127, "source_domain": "snowwhitesona.blogspot.com", "title": "sangeetha senthil: கோவக்காய் ப்ரை (ivy gourd fry )", "raw_content": "\nஇந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......\nவெள்ளி, 14 பிப்ரவரி, 2014\nகோவக்காய் ப்ரை (ivy gourd fry )\nகோவக்காய் மிக��ும் நல்ல சத்துக்களை கொண்டது .இந்த ப்ரை செய்த அடுத்த சில நேரத்திலேயே தீர்ந்து விட்டது .. நல்லா இருந்தது ...\nகடலைமாவு - 3 ஸ்பூன்\nவினிகர் - 1 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்\nகரம்மசாலா தூள் - 1/2 ஸ்பூன்\nகோவைக்காயை நீள , மெல்லிய துண்டுகளாக வெட்டவும் .\nஇதனுடன், கடலைமாவு , கரம் மசாலாத்தூள் , உப்பு, மிளகாய்த்தூள் , வினிகர் சேர்த்து , கெட்டியாக பிசையவும் . (நீர்க்க இருந்தால் மொறுமொறுப்பாக இருக்காது )\nஅப்படியே பத்து நிமிடங்கள் வைக்கவும் .கோவைக்காயின் நீர் போதுமானது .மேலும் சேர்க்க தேவையில்லை .தேவைப்பட்டால் தெளித்துக்கொள்ளவும் .\nகோவைக்காயை மாவுக்கலவை நன்கு ஒட்டி இருக்குமாறு பார்த்துக்கொளவும் .\nஎண்ணையை சூடு செய்து , அதில் இந்த கோவைக்கையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் .\nஅவ்வளவுதான் சுவையான கோவைக்காய் ப்ரை தயார் ..\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 11:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\npriyasaki 15 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 1:48\nசிம்பிள் & டேஸ்டியான குறிப்பாக இருக்கு சங்கீதா.பகிர்விற்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 15 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:44\nகோவக்காய் (இங்கு) கிடைப்பது தான் அரிதாகி விட்டது...\nSnow White 15 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 10:20\nஅன்பான கருத்துக்கு மிக்க நன்றி ப்ரியசகி ...\nதிண்டுக்கல் தனபாலன் சகோ ஆம் சில இடங்களில் கிடைப்பது அரிது தான் ...கருத்துக்கு மிக்க நன்றி ...\nShamee S 19 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:29\nSnow White 19 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 10:54\nமிக்க நன்றி shamee ..\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமணமகளுக்கான மெஹந்தி டிசைன் /Mehndi design 49/henna design\nகரடி பொம்மை செய்முறை (teddy bear making )\nஎனது மகளின் இரண்டாவது கவிதை ..... மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/07/18/top-10-penalty-save-outfield-players/", "date_download": "2019-07-24T02:16:45Z", "digest": "sha1:XF7RD3NCH33UJYKM4EAYGMTACZMBM6FU", "length": 37822, "nlines": 444, "source_domain": "video.tamilnews.com", "title": "top 10 penalty save outfield players, tamil sports videos", "raw_content": "\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nகால்பந்தாட்ட போட்டிகளை பொறுத்த வரையில் கோல் காப்பாளர்களின் பங்களிப்பானது அணியின் வெற்றியை தீர்மானிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அதுவே கோல் காப்பாளர் சிகப்பு அட்டை காண்பித்து வெளியேற்றப்பட்டால் அந்த அணியால் வெற்றிபெற முடியுமா என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் உண்டா\nஆம், அவ்வாறு வெளியேற்றப்பட்ட கோல் காப்பாளர்களுக்கு பதிலாக சாதாரண வீரர் கோல் காப்பாளராக மாறி அணியை வெற்றிக்கு கொண்டு சென்ற அற்புதமான தருணம் இதோ…\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nநடிகை ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை: திரையுலகம் அதிர்ச்சியில்..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nகாலிறுதியில் கழண்டு விழுந்த பழைய கோட்டை..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nநைஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக பெட்ரிக் வீரியா\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உ��ம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nகுரோஷியாவின் உதவியுடன் வெற்றி வாகை சூடிக்கொண்ட பிரான்ஸ்\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்க��யர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nபொறுமை காத்தது போதும் என்றே சுனாமியாய் பொங்கி எழுந்தேன் – ஸ்ரீ ரெட்டி அதிரடி\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nயாஷிகாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் நான் அவரை காதல் செய்வதை நிறுத்த மாட்டேன் – களமிறங்கிய காதலி \nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்ற��ய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே ���ிரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்த���ன் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nகாலிறுதியில் கழண்டு விழுந்த பழைய கோட்டை..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nநைஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக பெட்ரிக் வீரியா\nநடிகை ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை: திரையுலகம் அதிர்ச்சியில்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/released-today-announced-wedding-nandini/", "date_download": "2019-07-24T03:18:45Z", "digest": "sha1:EIJJ6V26TS2JCFQR4LGAGCRCZLW5UW4C", "length": 5679, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "நேற்று திருமணம் செய்துகொண்ட நந்தினி இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nநேற்று திருமணம் செய்துகொண்ட நந்தினி இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு \nநேற்று திருமணம் செய்துகொண்ட நந்தினி இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி July 11, 2019 9:19 PM IST\nPosted in வீடியோ செய்திTagged announced, Nandini, released, Today, wedding, அறிவிப்பு, இன்று, திருமணம், நந்தினி, வெளியிட்ட\nமுட்டாள்களை வாழவைக்கத் தான் இடஒதுக்கீடா \nபாஜகவின் மோடி அரசுக்கு ஆதரவாக திருமாவளவனை வெளுத்துவாங்கும் திருங்கை \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/09/blog-post_35.html", "date_download": "2019-07-24T02:13:53Z", "digest": "sha1:HQSBUJOJZ5FSB76SH5VVXIATW64GM3P4", "length": 7992, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்கு பல்கலைக்கழகம் மீண்டும் நாளை ஆரம்பம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்கு பல்கலைக்கழகம் மீண்டு��் நாளை ஆரம்பம்\nகிழக்கு பல்கலைக்கழகம் மீண்டும் நாளை ஆரம்பம்\nகிழக்குப் பல்கலைக் கழகம் வந்தாறுமூலை வளாகத்தில் கடந்த 3 மாதங்களாக இடம்பெற்றுவந்த அசாதாரண சூழ்நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து கிழக்குப் பல்கலைக்கழகம் இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை 19ஆம் திகதி ஆரம்பமாகுமென்று கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவித்தார்.\nஆகையினால் குறிப்பிட்ட இறுதியாண்டு மாணவர்கள் திங்கட்கிழமை 18ஆம் திகதி மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு வந்து விட வேண்டும் என்றும் நிருவாகம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை முதலாமமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு ஆகிய அனைத்து ஆண்டுகளையும் சேர்ந்த மாணவர்களின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஒக்ரோபெர் 02ஆம் திகதி ஆரம்பமாகுமென்றும் அவர் கூறினார்.\nகிழக்குப் பல்கலைக் கழகம் வந்தாறுமூலை வளாகத்தில் கடந்த 3 மாதங்களாக இடம்பெற்றுவந்த அசாதாரண சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் கடந்த 08.09.2017 அன்று கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவை, மத்தியஸ்த குழு மற்றும் மாணவர் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையின் விளைவாக அனைத்துத் தரப்பினரும் தீர்மான அடிப்படையில் முடிவை எட்டியதையடுத்து மீண்டும் பல்கலைக் கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக தற்போது திறக்கப்படுகிறது.\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில்; அசாதாரண நிலைமை தீவிரமடைந்ததையடுத்து அனைத்து கல்வி நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டு அனைத்து பீட மாணவர்களும் அப்பல்கலைக்கழகத்திலிருந்து 18.08.2017 அன்று நண்பகலுடன் வெளியேற வேண்டும் என்ற உத்தரவு பிறப்pக்கப்பட்டிருந்ததாக கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் ஏ.எல். ஜவ்பர் சாதிக் தெரிவித்;தார்.\nஅதன் பின்னர் பல்கலைக் கழகம் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காகத் தற்போது திறக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/09/blog-post_78.html", "date_download": "2019-07-24T02:14:04Z", "digest": "sha1:VF7NCMWTBOTQXPIH5RWPW45WC6BT3TL6", "length": 6287, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "உள்ளக விளையாட்டு அரங்கு திறந்து வைக்கப்பட்டது - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » உள்ளக விளையாட்டு அரங்கு திறந்து வைக்கப்பட்டது\nஉள்ளக விளையாட்டு அரங்கு திறந்து வைக்கப்பட்டது\nவிளையாட்டு அமைச்சின் 93 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு வெபர் மைதான வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட உள்ளக விளையாட்டு அரங்கு மட்டக்களப்பு மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டு (6) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது .\nதிறந்து வைக்கப்பட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் வைபவ ரீதியாக உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் ,மட்டக்களப்பு பூப்பந்தாட்ட சங்கமும் இணைந்து நடாத்தும் பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் ஆரம்பித்து வைக்கப்பட்டது .\nஇந்நிகழ்வில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் , மாநகர பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் ,மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் , வலயக்கல்வி அலுவலக உடல்கல்வி ஆசிரியர் ஆலோசகர் கே .ரவீந்திரன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சசிநந்தன், மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் , மாநகர சபை உறுப்பினர்கள் , ஊழியர்கள் ,பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/08/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2.html", "date_download": "2019-07-24T03:33:11Z", "digest": "sha1:NKHVTC5HBADZAL25CXIGNSERCE2DMN22", "length": 5902, "nlines": 74, "source_domain": "newuthayan.com", "title": "வட்டுவாகல் பாலம் ஆபத்தில்!! - Uthayan Daily News", "raw_content": "\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Apr 18, 2019\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று பெருமையை எடுத்துக்கூறும் வட்டுவாகல் பாலம் வெடித்த நிலையில் காணப்படுவதால் வீதியால் செல்லும் பயணிகள் பல அசௌகரியங்களi எதிர்கொண்டுள்ளனர்.\n2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னரும் பாலம் புனரமைக்கப்படாத நிலை���ில் காணப்படுகின்றது.\nபலதடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்து கூறியும் புனரமைப்பு பணிகள் எவையும் நடைபெறவில்லை.\nஇந்தப் பாலத்தின் ஒருபகுதியில் உடைப்பு ஏற்பட்டு சீர்செய்யப்பட்ட நிலையில் தற்போது பாலத்தின் நடுப்பகுதியில் உடைப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது.\nவட்டுவாகல் பாலத்தினை நம்பி பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் வீச்சுவலை கொண்டு றால்,நண்டு போன்ற கடல் உணவுகளை பிடித்து தங்கள் வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.\nதற்போது ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தில் வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் இதன் ஊடாக செல்லும் போது மேலும் உடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகளனி ஆற்றில் பெண்ணின் சடலம் மீட்பு\nமாஞ்சோலை மருத்துவமனை குறைபாடுகளை ஆராய்ந்தார் ஆளுநர்\nநெல்லியடியில் அதிகாலை நடந்த துயரம்\nவெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு- 30 பவுண் நகை, பணம் கொள்ளை\nவீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல்- அங்கிருந்தவர்களை கட்டிப் போட்டு செய்த செயல்\nசுகாதார ஊழியர்கள் தொடர் போராட்டம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதம்பியுடன் காதல் – மனைவியை சேர்த்து வைத்த அண்ணன்\nஅர­சி­யல் கைதி­களை விடு­விக்க- அமைச்­ச­ரவை பத்­தி­ரம் மட்­டும் போதாது\nநிலவுக்குச் செல்லும் முதல் பெண்\nமகிந்­த­வை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/shahid-kapoor?ref=right-bar-cineulagam", "date_download": "2019-07-24T02:28:20Z", "digest": "sha1:XASJ2T77ZKYZZM2EXMHUT3OBD2QSS3ZW", "length": 7490, "nlines": 123, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Shahid Kapoor, Latest News, Photos, Videos on Actor Shahid Kapoor | Actor - Cineulagam", "raw_content": "\nதர்பார் படத்திற்காக வடமாநில போலீஸ் உடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nமகன் கூறிய அந்த ஒரு வார்த்தை... கதறி அழுத பிக்பாஸ் ரேஷ்மா\nபிக்பாஸ் கவினின் தங்கையை பார்த்துள்ளீர்களா இணையத்தில் லைக்ஸை அள்ளும் புகைப்படம் இதோ\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nவிமர்சித்தவர்களை வாயடைக்க வைத்த கபீர் சிங் சர்ச்சைக்கிடையே பெரும் வசூல் சாதனை\nகடும் சர்ச்சைகளுக்கு நடுவில் பெரும் வசூல் சாதனை கபீர் சிங் படத்தின் கலெக்‌ஷன் இதோ\nவசூலை வாரிக்குவித்து சாதனை செய்த படங்கள் முதலிடம் இவர் தான் - டாப் 5 லிஸ்ட் இதோ\nகபீர் சிங் 10 நாட்களில் இத்தனை கோடி வசூலா அடித்து நொறுக்கிய பாக்ஸ் ஆபிஸ்\nபாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளிய கபீர் சிங் அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமேக் வசூல் நிலவரம்\nகபீர் சிங் யாருமே எதிர்பார்க்காத பாக்ஸ் ஆபிஸ் சாதனை\nகொட்டிய வசூல், கபீர் சிங் நாளுக்கு நாள் வசூல் சாதனை\nகபீர் சிங் செய்த மெகா வசூல் சாதனை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் இதோ\nகபீர் சிங் இந்தியளவில் மிகப்பெரிய வசூல்- யாரும் எதிர்ப்பாராத பிரமாண்ட சாதனை\nதிங்கள்கிழமை இத்தனை கோடி வசூலா கபீர் சிங் ஆல் டைம் ரெக்கார்ட் சாதனை\nகபீர் சிங் மாஸான வசூல் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் இதோ\nஅர்ஜுன் ரெட்டி மொத்த வசூலின் பாதியை முதல் நாளே கடந்த கபீர் சிங்- வசூல் சாதனை\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் வசூலில் பெரும் சாதனை பின்னுக்கு தள்ளப்பட்ட முக்கிய படம் - முதல் நாள் வசூல் இதோ\n தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றம்\nஹாட்டான வெயிலில் கடற்கரையில் மனைவியுடன் ரொமான்ஸ் லட்சக்கணக்கில் எகிறும் லைக்ஸ் - முத்த நாயகனின் கோடை கொண்டாட்டம்\n சர்ச்சையில் சிக்கிய அர்ஜூன் ரெட்டி ரீமேக் படத்தின் வீடியோ\nஅர்ஜுன் ரெட்டி அளவிற்கு இருக்கிறதா இதோ கபீர் சிங் ட்ரைலர்\nஒரு நாளைக்கு இத்தனை சிகிரெட்டா அர்ஜூன் ரெட்டி ரீமேக் ஹீரோவின் ரிஸ்க்\nஆபாச செய்கை, துணி இல்லாத காட்சி என மிரட்டும் அர்ஜூன் ரெட்டி ரீமேக்\nஷாகித் கபூர் நடித்திருக்கும் அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரீமேக் பட டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/58346-to-let-25th-day-celebration.html", "date_download": "2019-07-24T03:35:45Z", "digest": "sha1:57MYB6UC24T4AIPHOR2GZ4WFIRHURIDP", "length": 7781, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "25 வது நாளை கொண்டாடும் தேசிய விருது பெற்ற படம்! | To let 25th day celebration!", "raw_content": "\nபகுஜன் சமாஜ் எம்எல்ஏ., கட்சியிலிருந்து நீக்கம்\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\nஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா\n25 வது நாளை கொண்டாடும் தேசிய விருது பெற்ற படம்\nசென்னையில் வீடு தேடி அலையும் நடுத்தர குடும்பத்தை பற்றிய கதைக்களத்துடன் உருவான திரைப்படம் டூலெட். இதனை கல்லூரி, பரதேசி, தாரதப்பட்டை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களுக��கு ஒளிப்பதிவு செய்த செழியன் இயக்கி உள்ளார்.\n'டூலெட்' படத்தில் செழியனின் உதவியாளர் சந்தோஷ் நாயகனாக நடிக்க, ஷீலா நாயகியாக நடித்துள்ளார். இவர்களது மகனாக தருண் என்ற சிறுவன் நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப் படம் என்ற தேசிய விருது பெற்றது.\nமேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு 32 விருதுகளை பெற்ற இப்படம் , பிப்ரவரி 21ம் தேதில் திரையிடப்பட்டு , இன்றுடன் 25 நாட்களாவதை , படக்குழு கொண்டாடி வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.5 லட்சம் \nநண்பருடன் இணைந்த விஷ்ணு விஷால்:\nமுன்னாள் சத்தீஸ்கர் முதல்வரின் மருமகன் மீது ரூ.50 கோடி மோசடி வழக்கு\nதலிபான் தீவிரவாதிகள் 94 பேரை கொன்று குவித்த ஆப்கான் படைகள்\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. மதுரையில் கொடூரம்: பள்ளி மாணவர்கள் கண் முன் ஆசிரியர் வெட்டிக் கொலை\n2. சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\n3. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: இறந்து பிறந்த 5 மாத சிசு\n4. சாக்ஷி ஏற்கெனவே திருமணமானவரா...அதிர்ச்சியில் பிக் பாஸ் பிரபலம்\n5. இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று\n6. திருவள்ளூர்: மெடிக்கலில் ஊசிப் போட்டு கொண்டதால் உயிரிழப்பு\n7. நின்ற கோலத்தில் அத்திவரதர்\nதிமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் வெட்டிக் கொலை\nவருமான வரி கணக்கு தாக்கல் : காலக்கெடு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/29366-", "date_download": "2019-07-24T02:21:03Z", "digest": "sha1:NA3Y5HZQNZYLXOOUE65M3K2Z57FCWFXJ", "length": 5768, "nlines": 97, "source_domain": "www.vikatan.com", "title": "மாநிலங்களவை தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்பு! | Rajya Sabha election: AIADMK Candidate navanithakrishnan nomination accepted", "raw_content": "\nமாநிலங்களவை தேர்தல்: அ.தி.மு.க. வ��ட்பாளர் வேட்புமனு ஏற்பு\nமாநிலங்களவை தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்பு\nசென்னை: மாநிலங்களவை இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் நவநீதகிருஷ்ணனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.\nதி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதிக்கு சுடுகாட்டு ஊழலில் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, தற்போது புதிய உறுப்பினர் தேர்வுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.\nதமிழகத்தில், மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த 16ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கலில், அ.தி.மு.க. வேட்பாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் 4 சுயேட்சைகள் என மொத்தம் 5 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.\nவருகின்றம் 24 ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மனுக்களைத் திரும்பப் பெற 26 ஆம் தேதி கடைசி நாள்.\nஇந்நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் நவநீதகிருஷ்ணனின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. மனுத் தாக்கல் செய்ய 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வேண்டும். ஆனால் 4 சுயேட்சைகளுக்கும் எந்த ஒரு எம்.எல்.ஏ.க்களும் முன்மொழியவில்லை.\nஇதனால், சுயேட்சைகள் 4 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சுயேட்சைகளின் மனுக்கள் தள்ளுபடியானதால் அ.தி.மு.க. வேட்பாளர் நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வாகிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/92419-the-value-of-indian-currency-against-dollars-declined", "date_download": "2019-07-24T02:11:58Z", "digest": "sha1:37QGDQYZR3HR63PH5DXOLU4QZLBERB5R", "length": 4885, "nlines": 94, "source_domain": "www.vikatan.com", "title": "டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு! | The value of Indian currency against Dollars declined", "raw_content": "\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு\nராகினி ஆத்ம வெண்டி மு.\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு\nஇன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ், நிஃப்டி, இந்திய ரூபாய் மதிப்பு என அத்தனையும் சரிவிலேயே நிறைவடைந்தது.\nஉலகளவில் நிலவும் மோசமான வர்த்தக நிலையினாலும், சர்வதேச நாணயங்களுக்கு எதிரான அமெரிக்க டாலர் பலவீனம் அடைவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது. இன்றைய பங்குச்சந்தையின் வர்த்தக தொடக்கத்திலேயே சரிவிலேயே தொடங்கியது நிலவர��். இன்று மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 80.18 புள்ளிகள் சரிந்து 31,075 புள்ளிகளாக நிறைவடைந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 40.10 புள்ளிகள் சரிந்து 9,578 புள்ளிகளாகி நின்றது.\nஇதேபோல், சரிந்து காணப்பட்ட இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ.64.44 காசுகளாக உள்ளது. இந்தச் சரிவு சர்வதேச வர்த்தகத் தொய்வினால் ஏற்பட்டுள்ளது என வர்த்தகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nராகினி ஆத்ம வெண்டி மு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18069?to_id=18069&from_id=21840", "date_download": "2019-07-24T02:57:39Z", "digest": "sha1:XQYP5QTBYTD5JMID3G2OXRBUOCY3FFKK", "length": 8869, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018 – Eeladhesam.com", "raw_content": "\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nகிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018\nபுலம், முக்கிய செய்திகள் மே 21, 2018மே 22, 2018 இலக்கியன்\n20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nபிரிகேடியர் பால்ராஐ; அவர்களின் பத்தாமாண்டு நினைவு நாளன்று நடைபெற்ற இவ் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் ஆரம்ப நிகழ்வாக பிரிகேடியர் பால்ராஐ; அவர்களின் திருவுருவப் படத்திற்கு விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து உதைபந்தாட்டங்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றன.\nஇரு���்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி\nமன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று\nதமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கும் – கோத்தபாய\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்கள் செய்தது அத்தனையும் துரோகம்..\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2016/06/gar-fish.html", "date_download": "2019-07-24T02:06:24Z", "digest": "sha1:Q7PLSLAQNCFUJ6H3WAWX7TYS7A5CRE3F", "length": 8467, "nlines": 87, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்", "raw_content": "\nமெலிதான நீலம் தோய்ந்த பச்சை வண்ண மீன் இது. உடல் வண்ணம் மட்டுமின்றி முரல் மீனின் எலும்புகளும் கூட பச்சை வண்ணம் தோய்ந��து காணப்படும், பகலில் பொதுவாக கடல் அடியில் பாசிகளுக்கு அடியில் இருந்து விட்டு, இரவில் கடல் மேற்பரப்பில் நீந்துவது இந்த வகை மீனின் பொதுவான பழக்கம். ஆரல் போன்ற சிறுமீன்கள் இதன் இரை.\nமுரலின் முதுகுத்தூவியும், வால் தூவியும் ஒரே மாதிரியானவை. இவ்விரு தூவிகளும் உடலின் பின்பகுதியில் வாலையொட்டி எதிரும்புதிருமாகக் காணப்படும். முரல் மீனின் வேகமாக உடல் அசைவுகளுக்கு இதுபோன்ற பின்தூவி அமைப்பு பெரிதும் பயன்படுகிறது.\nவாலை தண்ணீர் மேற்பரப்பில் அசைத்தவண்ணம் நீர்மேல் வழுக்கியபடி விரைவது முரல் மீன்களின் இயல்பு. இரவில் வெளிச்சத்தை நோக்கி பாயும் பழக்கமும் முரலுக்கு உண்டு.\nஇதன் பற்கள் நிறைந்த நீண்ட அலகு காயத்தையும், சிலவேளைகளில் உயிரிழப்பையும் ஏற்படுத்தக் கூடியது. உடலில் குத்திய முரலின் ஊசி போன்ற அலகு, உடைந்து துண்டுதுண்டாகவும் வாய்ப்புள்ளது.\nமுழுநிலா காலம், மற்றும் காற்று குறைந்த நிலாவெளிச்சக் காலங்களில் முரல்கள் கடற்பரப்பின் மேல் அதிக அளவில் மேயும்.\nமுரல்களில் வடிக்கிலி முரல், வாழியபோத முரல், வாளையா முரல் (வாளா முரல்), வரயி முரல், கருமுரல், பிள்ளை முரல், கோழியாமுரல், பாம்பு முரல், செல்ல முரல், இரங்க முரல், கலிங்க முரல், பைத்தங்கா முரல், நெடு முரல், பாசி முரல், படுக்கா முரல், பரவை முரல், கட்ட முரல், பரவை முரல், கூறைமேதல் முரல், அலமுரல், வாடையா முரல் என பலவகைகள்..\nஇதில், கோழியா முரல், வடிக்கிலி முரல் போன்றவை Half beak என்ற அரை அலகு வகையைச் சேர்ந்தவை. இந்த வகை மீன்களில் கீழ்த்தாடை மட்டும் கூர்மையாக நீட்டிக் கொண்டு நிற்கும்.\nமுரல்களில் ஒருவகையான கலிங்கன் மீன்களுக்கு ஒரே அளவிலான கூரிய மூக்கு உண்டு. இந்த கூர் மூக்கு அலகுகளில் முதலைக்கு இருப்பது போல் கூரிய பற்களும் இருக்கும். உருளைக் கலிங்கன், கட்டைக் கலிங்கன் போன்ற மீன்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.\nதமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகை மீனுக்கும் ஒவ்வொரு வகை பெயர் புழங்குகிறது.\nஅதன்படி கீழ்த்தாடை நீண்ட முரல், பிள்ளை முரல், கட்டை முரல் என்றும், ஒரே அளவிலான ஊசிபோன்ற மூக்குடைய மீன் நெடுமுரல், வாளா முரல், என்றும் கருதப்படுவதுண்டு.\nஇதில் கலிங்கன் அல்லது பிள்ளை முரலுக்கு ஆள் பாய்ஞ்சான் முரல் என்ற பெயரும் உண்டு. கலிங்கனில் சிறியது சாத்தான் மீன். அனை���்து முரல்களிலும் மிகச்சிறியது பாச்சுவலை முரல். விரல் அளவே உள்ள சிறுமீன் இது.\nஅலகு நீண்ட முரல்கள், சிறிய மீன்களாக இருக்கும்போது நீண்ட அலகின்றி காணப்படும். வளர வளரத்தான் இவற்றில் அலகு தோன்றும்.\nமுரல்கள் பச்சை நிறமாக, பச்சை நிற எலும்புடன் காணப்படுவதால் பலர் அதை உண்ணத் தயங்குவார்கள். ஆனால் மனிதர்கள் உண்பதற்கேற்ற மிகச்சிறந்த மீன் முரல்.\nPosted by நளியிரு முந்நீர்...... மோகன ரூபன் at 10:43\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nஎக்காள மீன் (Cornet Fish) மிக நீண்ட குழாய் போன்ற த...\nமுரல் (Gar fish) மெலிதான நீலம் தோய்ந்த பச்சை வண்ண ...\nவேளா (வாள்சுறா) (Saw Fish) சுறா போன்ற தோற்றத்தில்...\nகவர் எழுப்பமும், கவர் அடக்கமும் கடல் என்ற நீலநிற ம...\nகீரிமீன் சாளை நைல்நதியின் நன்கொடை எகிப்து நாடு. அத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2765", "date_download": "2019-07-24T02:59:14Z", "digest": "sha1:2V777SBFXF5RPLN7UWGTM7C3G23RG4AA", "length": 9790, "nlines": 197, "source_domain": "mysixer.com", "title": "ஒரு குப்பை கதையின் இசைவெளியீடு", "raw_content": "\nஆபத்தான விளையாட்டைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படம் , புளூவேல்\nஆயிரம் மேடைகளில் நின்றவரை அமர வைத்த மேடை, ஆடை\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\nஒரு குப்பை கதையின் இசைவெளியீடு\nநடன இயக்குநர் தினேஷ் நாயகனாக அறிமுகமாக, நாயகியாக மனிஷா யாதவ் நடித்திருக்கும் படம் ஒரு குப்பை கதை.\nசென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் ஊழியர் அவரது வாழ்க்கை மணக்கின்றதா இல்லையா என்கிற வித்தியாசமான கதைக்களத்துடன் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.\nபாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஜோஷ்வா ஸ்ரீதர். தீபன் சக்ரவர்த்தி பின்னணி இசையுடன் ஒரு பாடல் மற்றும் டிராக் அமைத்திருக்கிறார். இன���று, இந்தப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், ஆர்யா, இயக்குநர்கள் எழில், அமீர், சீனு ராமசாமி, சுசீந்திரன், பொன்ராம், எஸ்.எஸ்.குமரன் உள்ளிட்ட அனைவரும், \" இந்தப்படம் தமிழ் சினிமாவில் ஒரு லேண்ட் மார்க் பிலிமாக அமையும்..\" என்று ஒருமித்த குரலில் புகழாரம் சூட்டினர்.\nஒரு குப்பை கதையை இயக்குநர் அஸ்லம் தனது பிலிம் பாக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பாகத் தயாரித்திருக்கிறார். இணை தயாரிப்பு, எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் என்.அரவிந்தன் மற்றும் ராமதாஸ்.\nதனது 10 ஆவது ஆண்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஒரு குப்பை கதையை வெளியிடுகிறது.\n\" விஜய் அண்ணாவின் குருவி படம் மூலம் ரெட் ஜெயண்ட் தனது பயணத்தை துவக்கியது. நிறைய சுமாரான படத்தைக் கொடுத்திருந்தாலும், அவ்வப்பொழுது ஒரு குப்பை கதை போன்ற நல்ல படத்தையும் கொடுத்திருக்கின்றோம்...\nதப்பான படத்தைக் கொடுக்கும் போது உரிமையோடு கோபப்படுகின்றீர்கள். நாங்கள் நல்ல படம் கொடுக்கும் போது பாராட்டுங்கள்... பாராட்டவில்லையென்றால் அதே உரிமையோடு உங்களை நாங்கள் திட்டுவோம்..\" என்றார் உதயநிதி.\nமகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஒரு குப்பை கதை மே 25 இல் வெளியாகிறது.\nஅன்னா ஹசாரேவுக்குத் தமிழ்த்திரையுலகம் ஆதரவு\nபாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி\nஆர் கே வின் புலிவேஷம் ஆகஸ்ட் 26ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-24T03:23:41Z", "digest": "sha1:VVI2TZTZCUGMFMI7KQDXDBI4HARZUH6W", "length": 3554, "nlines": 59, "source_domain": "tamil.publictv.in", "title": "பால் | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nவிவசாயிகளின் 10 நாள் போராட்டம் பால், காய்கறிகள் சப்ளை இல்லை\nபஞ்சாப்: மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ஹரியானா மற்றும் சட்டிஸ்கர் எட்டு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 10 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு மண்ட்சோரில் நடந்த...\nவாராங்கல்: நடிகர், தலைவர் படங்கள், கட்.அவுட், சிலைக்கு பாலாபிஷேகம் செய்த ஆதரவாளர்கள் தற்போது நிஜமாகவே பாலாபிஷேகம் செய்ய முன்வந்துள்ளனர்.தெலங்கானா சபாநாயகர் மதுசூதனாச்சாரி. வராங்கல் மாவட்டத்தில் உள்ள சாயம்பேட்டை கிராமத்துக்கு சென்றார். அக்கிராமத்தின் கிர���ம சபைக்கான...\nஅயோத்தி விவகாரத்தில் புதிய திருப்பம்\nபாலியல் குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை சவுதி அரேபியா அரசு சட்டத்திருத்தம்\nகேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி\nசம்பளத்தை செட்டில் பண்ணுங்க கமல்\nமோடி, ரஜினிக்கு நடிகர் பிரகாஷ்ராஜின் கேள்விகள்\nமோடிக்கு தெரிந்த மரியாதை இவ்வளவுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizharchakar.com/2017/02/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/?replytocom=5", "date_download": "2019-07-24T03:15:49Z", "digest": "sha1:XSLASPEN7BVJO4PVAOLFRQZ6GTYHELXT", "length": 12732, "nlines": 46, "source_domain": "tamizharchakar.com", "title": "பணத்துக்காக கும்பிடலாமா? - Tamizh ArchakarTamizh Archakar", "raw_content": "\nதமிழா வழிபடு; தமிழில் வழிபடு\n’ என்று என் மனைவி தொலைபேசியை என்கையில் கொண்டு வந்து கொடுத்தாள்.\nபேசுகிறவர் யார் என விசாரித்தேன் ஊர் நாமக்கல்லாம்; பேர் யோகசிதம்பர நிதி என்றார் ‘பேர் நல்லா இருக்கே’ என்று வாழ்த்தி விட்டு ‘என்ன விஷயம் ‘பேர் நல்லா இருக்கே’ என்று வாழ்த்தி விட்டு ‘என்ன விஷயம்\n‘ஐயா, ஆசிரியர் சத்தியவேல் முருகனார் தானே பேசுறது\n உங்க நூல் திருமந்திரச் சிந்தனைகள் படித்தேன். எத்தனையோ புரிபடாத விஷயங்கள் தெளிவாச்சு. அதுல ரொம்ப ஈடுபட்டு உங்களோட பேசணும்னு ஒரு ஆசை\n என்று இளங்கோ அடிகளும் சொல்றாரு \n‘ஆன்மிகம் கடல் போல விரிவது; நீங்க ஒரு சந்தேகம்னு ஆரம்பிப்பீங்க அது ஒராயிரத்துல போய் நிக்கும் அது ஒராயிரத்துல போய் நிக்கும் நான் இப்போது ஒரு வேலையா இருக்கேன். அதனால..’ என்று இழுத்தேன்.\n‘ஐயா தொந்தரவுக்கு மன்னிக்கணும் மறுபடியும் எப்ப காண்டாக்ட் பண்ணலாம்\nசொன்னேன். சொன்னபடி சொன்ன நேரத்துக்கு மறுபடியும் தொலைபேசியில், அவரே தான்\n நான் ஒரு சோழிய வேளாளன்; எட்டாவது வரை படித்திருக்கிறேன். தறி நெய்யும் தொழில். முன்னெல்லாம் தொழில் நல்லா ஒடிட்டிருந்தது இப்ப சில மாசமா ரொம்ப டல்லு அத்தியாவசிய தேவைக்குக் கூட கையிலே பணமே இல்ல பணம் வர்றதுக்கு என்ன திருமுறை பாடணும் கொஞ்சம் சொல்லுங்கய்யா’ அவர் குரல் கம்மியது.\n‘தம்பி பணம் வேணும்னா சாமி கும்பிடப் போற\n‘அவருக்கு இந்தக் கேள்வியே புரியவில்லை போலிருந்தது. கொஞ்சம் தயங்கிக் கொண்டே’ ஆமாம் \n‘தம்பி ஒருத்தர்கிட்ட பணம் வேணும்னு கேட்கப் போற. அவருக்கு பணத்துக்காகத் தான் நீ வர்ற என்று தெரியும். அவரைப் பார்த்து நீ கும்பிடற பணத்துக்காக எப்படிக் கூனிக்குறுகி கும்பிடு போடுகிறான் பார் என்று அவர் நினைக்கமாட்டாரா சாதாரண மனிதர் நிலையே இப்படி என்றால் அண்டாண்ட கோடிகளைப் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் பரமன் உன்னைப் பற்றியும் உன் கும்பிடைப் பற்றியும் என்ன நினைப்பான் நீ போடற பூ காலில் பட்டு விடப் போகிறது என்று காலை இழுத்துக் கொள்ளமாட்டானா நீ போடற பூ காலில் பட்டு விடப் போகிறது என்று காலை இழுத்துக் கொள்ளமாட்டானா இது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்காதே இது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்காதே விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசு மலர்ப்பாதம்’ என்று பாடுகிறார் மணிவாசகர், திருவெம்பாவையை எடுத்துப் பார் விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசு மலர்ப்பாதம்’ என்று பாடுகிறார் மணிவாசகர், திருவெம்பாவையை எடுத்துப் பார் விண்ணகத் தேவர்கள் மேல் மேல் பதவி ஏற்றம் வரவேண்டும் என்று ஆண்டவனுக்குப் பூசை என்ற பெயரில் பூ போடறாங்களாம் விண்ணகத் தேவர்கள் மேல் மேல் பதவி ஏற்றம் வரவேண்டும் என்று ஆண்டவனுக்குப் பூசை என்ற பெயரில் பூ போடறாங்களாம் அது பட்டுவிடப் போகுது என்று கூசி இழுத்துக் கொள்கிறானே அந்த மலர்ப் பாதம் என்கிறார் மணிவாசகர். தேவர்களுக்கே அப்படின்னா, நம்ம கும்பிடைப் பத்தி சொல்லவே வேணாம் அது பட்டுவிடப் போகுது என்று கூசி இழுத்துக் கொள்கிறானே அந்த மலர்ப் பாதம் என்கிறார் மணிவாசகர். தேவர்களுக்கே அப்படின்னா, நம்ம கும்பிடைப் பத்தி சொல்லவே வேணாம்\n ரொம்ப தப்பு பண்ணிட்டேன். இப்ப தான் புரியது’ அவர் தழுதழுத்த குரலில் கூறினார் \n‘நான் இடைமறித்தேன்’ – இருங்க நான் சொல்லி முடிக்கலியே நமக்கு வேண்டியத நம்ம தாய்-தகப்பன் கிட்ட தானே கேட்போம் என்தாயும் எனக்கருள் தந்தையும் நீ’ என்று ஆண்டவனை வணங்குகிறோம். அப்ப, அவன்கிட்ட கேக்காம வேற யார்கிட்ட கேக்கறது என்தாயும் எனக்கருள் தந்தையும் நீ’ என்று ஆண்டவனை வணங்குகிறோம். அப்ப, அவன்கிட்ட கேக்காம வேற யார்கிட்ட கேக்கறது\n அவர் குரலில் தெம்பு ஏறியது.\n‘அதனால, சாமி கிட்டதான் பணம் கேக்கணும் சம்பந்தர் கூட சாமிக் கிட்ட தான் பணம் வாங்கி அவரது தாய் தந்தை கிட்ட கொடுத்தார். அதனால சாமி கிட்ட பணம் கேக்கறது தப்பில்ல; எப்படிக் கேக்கணும்னு தெரிஞ்சு கேட்கணும் சாமி எனக்காக ���ல்ல; என்னை நம்பி இருக்கிற குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக அவங்களைக் காப்பத்தறது என் கடமை அல்லவா அதோடு, என் தொழில் வாழ்க்கையிலும், இல்லற வாழ்க்கையிலும் எவ்வளவோ பேர் எனக்கு உதவுராங்க அவங்களுக்கெல்லாம் நான் உதவ வேணாமா அதோடு, என் தொழில் வாழ்க்கையிலும், இல்லற வாழ்க்கையிலும் எவ்வளவோ பேர் எனக்கு உதவுராங்க அவங்களுக்கெல்லாம் நான் உதவ வேணாமா பிறருக்கு உதவாத இந்தப் பிறவி எனக்கு எதுக்கு பிறருக்கு உதவாத இந்தப் பிறவி எனக்கு எதுக்கு அதனால சுற்றிச் சூழ்ந்தவர்க்கு உதவ எனக்கும் பணம் கொடு சாமின்னு வேண்டிப் பாருங்க அதனால சுற்றிச் சூழ்ந்தவர்க்கு உதவ எனக்கும் பணம் கொடு சாமின்னு வேண்டிப் பாருங்க சாமி, சம்பந்தர்க்குக் கொடுத்த மாதிரி உலவாக்கிழியா கொட்டும் சாமி, சம்பந்தர்க்குக் கொடுத்த மாதிரி உலவாக்கிழியா கொட்டும் சுயநலம் இருந்தால் சாமி சத்தம் போடாம நழுவிடும்; பிறர் நலம் இருந்தால் பெம்மான் வெளிப்படுவான் சுயநலம் இருந்தால் சாமி சத்தம் போடாம நழுவிடும்; பிறர் நலம் இருந்தால் பெம்மான் வெளிப்படுவான்\n என்ன சொல்றதுன்னே தெரியல ஐயா \n அதாவது சாமி பணம் கொடுத்த பிறகும் இந்தத் தெளிவு இருக்கணும் பணம் வந்தவுடன் மனம் மாறி யாருக்கும் உதவாம எல்லாத்தையும் பின்னால் ஒதுக்கிக்கிட்டா, அவ்வளவு தான் பணம் வந்தவுடன் மனம் மாறி யாருக்கும் உதவாம எல்லாத்தையும் பின்னால் ஒதுக்கிக்கிட்டா, அவ்வளவு தான் கொடுத்தவனே பறித்துக் கிட்டாண்டி என்ற பழம் பாடல் போல சாமியே பறிச்சுடும்\nஇந்த உரையாடலால் அவர் தெளிந்து தேறுவார் என்று நம்புவோமாக ஆம் இனி, பணத்துக்காக கும்பிடு போடுதல் கூடாது. பணம் ஒரு பூதம் கடவுளைக் கும்பிடுவதை விட்டுவிட்டு இந்த பூதத்தைக் கும்பிட்டால் அது பிறாண்டி விழுங்கி விடும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை கடவுளைக் கும்பிடுவதை விட்டுவிட்டு இந்த பூதத்தைக் கும்பிட்டால் அது பிறாண்டி விழுங்கி விடும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை\n பணம் சேர என்ன திருமுறை பாராயணம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையே “வாசிதீரவே காசு நல்குவீர்” எனத்தொடங்கும் சம்பந்தரின் திருவீழிமிழலைப் பதிகம் பாடுங்கள்\nOne thought on “பணத்துக்காக கும்பிடலாமா\nசெல்வம் என்பது சிந்தையின் நிறைவே \nஇறைவனிடம் பொருள் வேண்டுவோர் எவ்வண்ணம் வேண்ட வேண்டும் என்பதனை குருபிரான் அறிவுறுத்திய விதம் அனைத்து அடியார்களும் உற்று நோக்கி உளம் கொள்ள வேண்டிய பெரும் பொருள் பொதிந்த உண்மை. இறையருளாம் குருவருளுக்கு நன்றிகள் பற்பல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/young-people-call-sabari-mala-militant-corrupt-political-teacher-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-07-24T02:57:05Z", "digest": "sha1:P66OXBFFXUU34YZMHTK63L6KB2OSR2XH", "length": 5624, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "இளைஞர்களை அழைக்கும் போராளி சபரிமாலா ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஇளைஞர்களை அழைக்கும் போராளி சபரிமாலா \nஇளைஞர்களை அழைக்கும் போராளி சபரிமாலா \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி October 7, 2018 3:24 PM IST\nஊழலுக்கு எதிராக உத்தமர் போல் பேசும் தமிழக ஆளுநருக்கு சவால் விடுக்கும் ஆசிரியை \nபரம யோக்கியர்கள் போல் உலகை சுற்றித்திரியும் அரசியல்வாதிகளுக்கு இதை செய்யவர்களா என்ன \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9592", "date_download": "2019-07-24T03:11:30Z", "digest": "sha1:CL6UVZIKYK6KCL5AU7EOH44OBKMW46C5", "length": 5965, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Kamasutra - காமசூத்ரா » Buy tamil book Kamasutra online", "raw_content": "\nவகை : இல்லறம் (Illaram)\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் காமசூத்ரா, வாத்ஸாயனர் அவர்களால் எழுதி மதி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :\nசெக்ஸ் ரகசிய கேள்விகள் - Sex : Ragasiya Kelvigal\nபாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும் - Baliyal Vakragangalum Theervugalum\nபெண் முதலிரவு முதல் மெனோபாஸ் வரை\nஅர்த்தமுள்ள தாம்பத்யம் புதுமண தம்பதிகளுக்கு திருமணப் பரிசாக அளிக்க சிறந்த புத்தகம்\nஉணர்ச்சிகள் பாகம் 2 - Unartchigal 2\nசர்க்கரை வியாதியும் செக்ஸ் பிரச்சினைகளும்\nதாம்பத்திய வாழ்வில் முழுமையான இன்பம் பெற\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nயோகம் தரும் சனி பகவான்\nபித்தா பிறைசூடி பெருமானே (சிவபுராண மகிமை)\nஎரியும் எண்ணெய் தேசங்கள் - Erium Ennai Thaysangal\nஅச்சம் அகற்றும் அருளாளர் ஷீரடி சாயிபாபா\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/story.html", "date_download": "2019-07-24T02:45:37Z", "digest": "sha1:OIVRTHMLP67BH5HPZVQZYQ57SRXKVS2O", "length": 9565, "nlines": 101, "source_domain": "www.news2.in", "title": "சிந்தனை சிறுகதை... - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / உளவியல் / கதைகள் / சிறுகதை / தன்னம்பிக்கை / வணிகம் / சிந்தனை சிறுகதை...\nSaturday, December 24, 2016 ஆண்மீகம் , உளவியல் , கதைகள் , சிறுகதை , தன்னம்பிக்கை , வணிகம்\nஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.\nஅவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரி பிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான். இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்.\nஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.\nமுதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார். சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார்.\nகடையிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார். பிச்சைக்காரன் பயந்து போனான்.\nஎவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே எனக் கேட்க, நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி எனக் கேட்க, நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி\nஇந்தப் \"பிச்சை\" ஓட்டை எவ்வளவு\nன்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே யாரோ ஒரு மகான்- கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம்..\n பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா எனக் கடைக்காரர் ஆச்சர்யத்தோடு கேட்க,\nகடைக்காரர் அமைதியாக பேனாக்கத்தியால்... அந்தப் பிச்சை\n எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து\nஅந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல... அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..\nகடைக்காரர் சிரிக்கிறார். மேலும் சுரண்டுவதை நிறுத்தவே இல்லை.\nகொடுத்த ஓடு ஐயா... தர்மப்பிரபு\nஅந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து... மெள்ள மெள்ள... மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...\nதங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர்\nஅந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு, இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.\nமனோசக்தியின் மகத்துவத்தை, மகாசக்தியை...., உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஇப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்... உங்கள் ஆழ்மனத்திற்கு என்ன ஆணை கொடுப்பதென்று.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/amunan21221?referer=tagImageFeed", "date_download": "2019-07-24T03:24:33Z", "digest": "sha1:EFR2K6TSBXUM7JHFXBMUPOW7SOV7MU7N", "length": 4014, "nlines": 112, "source_domain": "sharechat.com", "title": "amunan 21221 - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#🌿 இயற்கை உணவு #🌿 இயற்கை உணவு\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#🧘‍♀️யோகா-உடற்பயிற்சி நலமாக வாழ நடைப்பயிற்சி செய்வோம் https://play.google.com/store/apps/details\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/-/telecom-and-internet-service-provider/", "date_download": "2019-07-24T02:58:51Z", "digest": "sha1:VLKI5QBIKOZP3DMBHPXOMIIGAB6QKQS4", "length": 13489, "nlines": 310, "source_domain": "www.asklaila.com", "title": "Telecom and Internet Service Provider Chennai உள்ள | Telecom Companies Chennai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகையடக்கத் தொலைபேசிச் சேவை வழங்குநர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nமெடிரிக்ஸ், இண்டர்‌னேஷனல் கலிங்க் கார்ட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nஓல்ட்‌ மஹாபலீபுரம் ரோட்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவீன்யகா மர்க்கதீங்க் எம்.டி.எஸ். டெடா கார்ட்\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2019-07-24T02:47:13Z", "digest": "sha1:3XJGHUI6SKY5E23ACN3ASDNLWIGBVRUA", "length": 10454, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "கோலகலமாக ஆரம்பமாகியது நடராஜர் கோயிலின் தேரோட்டம்! | Athavan News", "raw_content": "\nகடன் இருந்தாலும் மக்களுக்கு நலத் திட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது – ஜெயக்குமார்\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம்\nகோலகலமாக ஆரம்பமாகியது நடராஜர் கோயிலின் தேரோட்டம்\nகோலகலமாக ஆரம்பமாகியது நடராஜர் கோயிலின் தேரோட்டம்\nசிதம்பரம் நடராஜர் கோயிலின் தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கோலாகலமாக ஆரம்பமாகியது.\nஇதில் மூலவராகிய ஆனந்த நடராஜ மூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் தேரில் எழுந்தருளினார்.\nஅத்துடன், விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகி�� சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.\nஇதேவேளை விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித்திருமஞ்சனம் நாளை இடம்பெறவுள்ளது.\nஇதையொட்டி அதிகாலை 4 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகமும், அதை தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் இரகசிய பூஜையும், பஞ்சமூர்த்திகளின் வீதி உலாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகடன் இருந்தாலும் மக்களுக்கு நலத் திட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது – ஜெயக்குமார்\nதமிழக அரசு 3 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்தாலும் ஏழை மக்களுக்கு நலத் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்\nஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nபிரதமர் ரணில் அணியினரைப் படுதோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ த\nவேலூரில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் – ஸ்டாலின்\nவேலூர் மக்களவைத் தேர்தலில் பல மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று தி.மு.க. தலைவர் மு\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்\nஐக்கிய தேசியக் கட்சியின் உயிர்நாடியாக இருக்கும் எனக்கு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க சக\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம்\nஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகின்றன.\nகல்முனை செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தேரரை சந்தித்தார் விக்னேஸ்வரன்\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட கல்முனை சுபத்திரா ரா\nஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக மனோ கணேசன் கூறியது நடைமுறையில் சாத்தியமில்லை – சட்டத்தரணி\nஅரசியல் கைதிகளை விடுவிக்க அமைச்சரவை பத்திரம் மட்டும் சமர்ப்பித்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை\nபிரெக்ஸிற்றை நிறைவேற்றி நாட்டினை வளமாக்குவோம் : பொரிஸ் சூளுரை\nபிரெக்ஸிற்றை நிறைவேற்றுவது உறுதி என பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன்\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் – மஜத அரசு தோல்வியை தழுவிய\nவெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்\nபுலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மருத்துவர்கள் வடக்கு மாகாணத்திற்கு வந்து மருத்துவச் சேவை செய்ய வ\nவாக்கெடுப்பில் காங்கிரஸ் – ம.ஜ.த. அரசு தோல்வி: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்தது\nவெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்\nவடக்கு மாகாண வீதிப் பாதுகாப்புச் சபையின் பிரதானியாக மருத்துவ நிபுணர்\nஆந்திர நிறுவனங்களில் 75 சதவிகித பணி இனி ஆந்திர மக்களுக்கே – ஜெகன் அதிரடி\nகர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம் : பெங்களூரில் 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2766", "date_download": "2019-07-24T02:35:54Z", "digest": "sha1:2MVPMIXPI62LTLTIK3GLHTWCKH6BJXJR", "length": 9047, "nlines": 199, "source_domain": "mysixer.com", "title": "விஷால் இல்லாவிட்டால் இது ஈயத்திரை - ரூபன்", "raw_content": "\nஆபத்தான விளையாட்டைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படம் , புளூவேல்\nஆயிரம் மேடைகளில் நின்றவரை அமர வைத்த மேடை, ஆடை\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\nவிஷால் இல்லாவிட்டால் இது ஈயத்திரை - ரூபன்\n2018 இன் மிகப்பெரிய வணிகவெற்றியைக் கொடுத்த படமாக இரும்புத்திரை ஆகியிருக்கின்றது.\nபடத்தின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள் இரும்புத்திரை குழுவினர்.\nபட அனுபவத்தைப் பற்றிப் பேசிய எடிட்டர் ரூபன்,\n2010 இல் இர���ந்து ஒரு உதவி இயக்குநர், ஒரு உதவி ஒளிப்பதிவாளர், ஒரு உதவி எடிட்டர் என்று மூன்று பேரும் அடுத்து வரும் ஒவ்வொரு வருடமும் நம்ம வருடம் நம்ம வருடம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.\n2018 உண்மையாகவே அவர்கள் வருடம் ஆகியிருக்கின்றது.\nஆம், அந்த மூன்றுபேரும் நாங்கள் தான், ஜார்ஜ் சி வில்லியம்ஸ் சிறந்த ஒளிப்பதிவாளராகி விட்டார். இந்தப் படம் மூலம் பி.எஸ்.மித்ரன் நம்பிக்கை தரும் இயக்குநர் ஆகிவிட்டார்.\nஇரும்புத்திரையில் . விஷால் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்தப்படம் ஒரு ஈயத்திரையாகவோ அல்லது பிளாஸ்டிக் திரையாகவோ ஆகியிருக்கும்...\nவிஷால் போன்ற பன்முகத்திறமையாளரை செல்லமே படம் மூலம் அடையாளப்படுத்தியிருப்பதில் பெருமைப் படுகிறேன் என்றார் அர்ஜுன்.\nபடத்திற்கு எழுதின வசனங்களை எல்லாம் நடிகர் சங்கத் தேர்தல் முதல் ஆர்.கே.நகர் தேர்தல் வரை அனைத்து இடங்களிலும் பேசிவிடுவார் விஷால். படத்திற்காக மறுபடியும் மறுபடியும் புதிதாக வசனம் எழுத வேண்டியிருந்தது என்று கலகலப்பூட்டினார் வசனகர்த்தாக்களில் ஒருவரான ஆண்டனி பாக்யராஜ்.\nபாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி\nஆர் கே வின் புலிவேஷம் ஆகஸ்ட் 26ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/thondai-mandala-vellalargal-thodar-pathivu/", "date_download": "2019-07-24T02:10:14Z", "digest": "sha1:LWAUVSDHCJM65TKW2NMQX7AHAI73G5KL", "length": 14092, "nlines": 90, "source_domain": "www.vocayya.com", "title": "தொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர் பதிவு : 3 – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nதொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர் பதிவு : 3\n‘கலைவாணர்’, kalaivanar, VOC AYYA, என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, மருதநாயகம், வ உ சி குருபூஜை, வ உ சி பிறந்த நாள், வஉசி, வஉசி வரலாறு, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேலுப்பிள்ளை, வேளாளர்கள்\nதொண்டை மண்டல வெள்ளாளர்கள் :\nதொடர் பதிவு : 3\nதொண்டை மண்டலத்தில் பெரிய புராணம் எனப்படும் வேளாளர் புராணத்தை இயற்றிய கி.பி 12 ஆம் நூற்றாண்டில் இரு சோழ மன்னர்களுக்கு முதலமைச்சராக பணியாற்றிய அருண்மொழிதேவர் என்னும் இயற்பெயர் கொண்ட சேக்கிழார் ஒரு தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் ஆவார்,\nதொண்டை மண்டலத்தில் வாழ்ந்த 63 நாயன��மார்களில் ஒருவரான திருநாவுக்கரசு நாயனார் ஒரு சைவ வெள்ளாளர் ஆவார்,\nஇதே போல் பல வெள்ளாள மகான்கள் வாழ்ந்த பூமி தொண்டை மண்டலம் எனப்படும் வட ஆற்காடு, தென்ஆற்காடு மாவட்டங்கள் ஆகும்\nதற்பொழுது தொண்டை மண்டலத்தில் வாழ்ந்து வரும் வெள்ளாளர்கள்\nதொண்டல மண்டல ஆதிசைவ வெள்ளாளர், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டைமண்டல வீரகோடி வெள்ளாளர், சைவ நயினார், ஓ.பா.சி வெள்ளாளர், ஆறுநாட்டு வெள்ளாளர், ஊற்றுவளநாட்டு வெள்ளாளர், குருக்கள்,துளுவ வெள்ளாளர், ஓதுவார், தேசிகர், கார்காத்த வெள்ளாளர், வெள்ளாள கருணீகர், சைவ கருணீகர் போன்ற வெள்ளாளர்கள் வாழ்கின்றனர் , வெள்ளாள கவுண்டரில் சிலரும் வாழ்கின்றனர், ( Not a வன்னிய கவுண்டர் வெள்ளாளர் கிடையாது)\nஇந்த வெள்ளாளரில் சிலர் முதலியார் என்று வெறும் பட்டத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு வெள்ளாளர் அல்லாத முதலியார் பட்டம் கொண்டவர்களான அகமுடைய முதலியார், செங்குந்தர் முதலியார், அகம்படி முதலியார், கைக்கோள முதலியார் போன்றோர்களிடம் திருமண உறவு கொள்வதோ, நமது வெள்ளாள சங்கத்தில் இணைப்பதோ, முதலியார் பட்டத்தை அடிப்படையாக கொண்டு முதலியார் கூட்டமைப்பு என்று ஒன்று உருவாக்குவது வரலாற்று பிழையை ஏற்படுத்தக்கூடிய அறியாமையின் வெளிப்பாடாகும் , மேலும் 3000 வருட பரம்பரியம் மிக்க தொண்டை மண்டல வெள்ளாளர் வரலாற்றை ஒரு நொடியில் சிதைப்பதற்கு சமம் ஆகும்,\nதுளுவ வெள்ளாளர்கள் அகமுடையாருடன் சேர்வதை நிறுத்துங்கள், அகமுடையார் வெள்ளாளரே கிடையாது,\nமேலே குறிப்பிட்ட ஒவ்வொரு உட்பிரிவு வெள்ளாளரும் தங்களது உட்பிரிவுக்குள் மட்டுமே திருமணம் செய்து ஒவ்வொரு உட்பிரிவு வெள்ளாளரையும் காக்க முயலுங்கள்,\nஇந்த பதிவை தொண்டை மண்டலமான வடக்கு தமிழகமான வடஆற்காடு, தென்ஆற்காடு வெள்ளாளர்களுக்கு பரப்புங்கள் அதிகமாக தயவுசெய்து\nஏதேனும் சந்தேகம் எனில் தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள் ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை\n – மரபுக்குடிகள், பிரிவுகள், குலம், Caste, Community, சாதி\nநாம் தமிழர் கட்சியினருக்கும், சீமான் அவர்களுக்கும் முற்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய 60 தமிழ் சாதிகளின் கோரிக்கை\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் தொடர் பதிவு 4 :\nநாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் தான�� மார்தட்டும் பாஜக,ஆர்எஸ்எஸ்,இந்துத்துவா அமைப்புகள்\nகம்யூனிஸிட்களின், நக்சல்பாரிகளின் கூடாரமாக மாறும் தமிழக பாஜக,ஆர்எஸ்எஸ்,இந்துத்துவா\nதமிழக பாஜக தலைமைகளை காவு வாங்கிய புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி\nதிராவிட சித்தாந்தத்தையே தமிழகத்தில் பின்பற்றுகிறதா இந்துத்துவமும்\n – மரபுக்குடிகள், பிரிவுகள், குலம், Caste, Community, சாதி\nநாம் தமிழர் கட்சியினருக்கும், சீமான் அவர்களுக்கும் முற்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய 60 தமிழ் சாதிகளின் கோரிக்கை\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் தொடர் பதிவு 4 :\nநாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் மார்தட்டும் பாஜக,ஆர்எஸ்எஸ்,இந்துத்துவா அமைப்புகள்\nகம்யூனிஸிட்களின், நக்சல்பாரிகளின் கூடாரமாக மாறும் தமிழக பாஜக,ஆர்எஸ்எஸ்,இந்துத்துவா\nadmin on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nSaravanan veerakodi vellalan on வீரகொடி வெள்ளாளர்இ லங்கை சென்று சிங்களரைகளை தும்ஷ்சம் செய்தார்கள்\ns on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\ns on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\ns on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/4814-27c0f5a359d25.html", "date_download": "2019-07-24T02:18:06Z", "digest": "sha1:WLJHVULSU3X34GQQTT2NECWG3OM3MB57", "length": 2542, "nlines": 42, "source_domain": "ultrabookindia.info", "title": "Hdfc வங்கி அந்நிய அட்டை முள் மாற்றம்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nவர்த்தக பள்ளி விருப்பங்களின் பட்டியல்\nஎதிர்கால விருப்பங்கள் மூலோபாயம் கால்குலேட்டர்\nHdfc வங்கி அந்நிய அட்டை முள் மாற்றம் - Hdfc\nஎச் டி எஃப் சி வங் கி யி ன் இன் டர் நெ ட் பே ங் கி ங் சே வை. Hdfc வங்கி அந்நிய அட்டை முள் மாற்றம்.\nஎச் டி எப் சி வங் கி இந் தி யா வி ன் நா ன் கு பெ ரி ய.\nசிறந்த எமினி நாள் வர்த்தக உத்திகள்\nநான் வர்த்தக அமைப்புகள் பிரிஸ்பேன்\nபுதிய வர்த்தக அமைப்புகள் மற்றும் வழிமுறைகள் pdf\nவரலாற்று அந்நியச் செலாவணி தகவல்கள் கிடைக்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/series/kandruvum-pasuvum/", "date_download": "2019-07-24T02:11:38Z", "digest": "sha1:5DI5GWSIVUTFYJ23BGBGTAJ5Y7UVNRIX", "length": 5182, "nlines": 96, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "கன்றும் பசுவும் Archives - Tamil Kamaveri", "raw_content": "\nHome » கன்றும் பசுவும்\nவலியில் கவி விசும்பி அழுது கொண்டே அவள் உள்ளே சென்று மறைந்தாள். “சாரி ஆண்ட்டி.. அவ மேல..” சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒன்றுக்கு இரண்டாக எனக்கும் விழுந்தது. கன்னத்தில் கை வைத்துக் கொண்டேன். வாங்கிய அறையில் முகமே சிவந்து விட்டது.\nகன்றும் பசுவும் – 3\nOn 2017-08-28 Category: இன்பமான இளம் பெண்கள் Tags: இன்பமான இளம் பெண்கள், தமிழ் ஹாட் கதைகள், வாசகர் கதைகள்\nஎன் கன்னித் தன்மையை இழந்தாயிற்று. புதுப் பொண்டாட்டி Tamil Kamakathaikal புருஷன் மேல் அசந்து தூங்குவது போல என் மார்பில் அசந்து உறங்கினாள். ஆசையாய் அணைத்துக் கொண்டேன்\nகன்றும் பசுவும் – 2\nOn 2017-08-15 Category: இன்பமான இளம் பெண்கள் Tags: இன்பமான இளம் பெண்கள், தமிழ் ஹாட் கதைகள், வாசகர் கதைகள்\n தாமதிக்காமல் அவள் மீது ஏறி Tamil Sex Story இதழோடு இதழ் வைத்தேன். அவள் மகளைப் போல முரண்டு பண்ணாமல் உடனே இதழை விரித்து தேன் எடுக்க அனுமதி தந்தாள்\nOn 2017-08-06 Category: இன்பமான இளம் பெண்கள் Tags: இன்பமான இளம் பெண்கள், தமிழ் ஹாட் கதைகள், வாசகர் கதைகள்\nஅவளஃ உடல் சூடறி, அவள் விடும் மூச்சு எனக்கே கேட்டது. மெல்ல Tamil Sex Story கைகளை மாங்கனிகளுக்குக் கொண்டு போனேன். திமறி, விடுவிக்க முயன்று தோற்றாள். மிக மிக மென்மையாக பஞ்சு மாதிரி இருந்தது.\nஆண் ஓரின சேர்கை (366)\nஇன்பமான இளம் பெண்கள் (1527)\nகுரூப் செக்ஸ் கதைகள் (286)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1499)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/iaf-pilot-abhinandan-be-repatriated-from-pakistan-today-afternoon/", "date_download": "2019-07-24T02:54:21Z", "digest": "sha1:OASFHGVRYILNBDFD25H3EO4GHANJFA7M", "length": 11404, "nlines": 163, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "வாகா வந்தடைந்தார் அபிநந்தன்..!விண்ணைப் பிளக்கும் வரவேற்பு கோஷம்.. ! - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome special news வாகா வந்தடைந்தார் அபிநந்தன்..விண்ணைப் பிளக்கும் வரவேற்பு கோஷம்.. \nவிண்ணைப் பிளக்கும் வரவேற்பு கோஷம்.. \nபாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு இருக்கும் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று மாலை 4 மணியளவில் வாகா எல்லை வந்தடைந்தார்.\nஇந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் மொத்தமாக தணிந்து இருக்கிறது.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எங்களுக்கு போரின் மீது விருப்பம் இல்லை என்று நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார்.\nஇந்த நிலையில் அந்நாட்டில் சிறைப்பட்டு இருக்கும் இந்திய விமானியை விடுவிக்க போவதாகவும் கூறினார்.\nஇந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நேற்று முதல் நாள் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டார். பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை தனது மிக் 21 விமானத்தில் துரத்தி சென்றவர், பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்கப்பட்டார்.\nஅதன்பின் சிறை பிடிக்கப்பட்டார். ஆனால் இவரை இந்தியா எப்படி மீட்கப்போகிறது என்ற கேள்வி எழுந்தது.\nஇதற்காக இந்தியா உலக நாடுகள் மூலம் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது. அதேபோல் ஜெனிவா ஒப்பந்தம் குறித்து நிறைய விவாதங்கள் செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று திடீர் திருப்பமாக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசினார்.\nஅதில் அமைதியை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானியை விடுவிக்க போகிறோம் என்று கூறினார்.\nஅதன்படி இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள அபிநந்தன் விமானம் மூலம் லாகூருக்கு அழைத்து வரப்பட்டு இருக்கிறார்.\nஅதன்பின் அங்குள்ள இந்திய தூதரகத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து பாக். ராணுவ பாதுகாப்புடன் வாகா எல்லை கொண்டு வரப்பட்டார்.\nலாகூரிலிருந்து அவர் கார் மூலமாக, வாகா எல்லை அழைத்துவரப்பட்டார். இதையடுத்து இந்தியாவிடம் அவர் ஒப்படைக்கப்படுகிறார்.\nஇவர் இன்று நாடு திரும்புவதால் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட இருப்பது பெரிய போர் ஒன்றை நிறுத்தி உள்ளது என்றுதான் குறிப்பிட வேண்டும்.\nராணுவ அதிகாரிகள், முக்கிய பாதுகாப்பு படை வீரர்கள் இதனால் இன்று வாகா எல்லைக்கு சென்றுள்ளனர்.\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு..\nபொள்ளாச்சி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி புகார் எண்…\nபொள்ளாச்சி விவகாரம்: தமிழக டிஜிபி க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்…\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐட�� மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nகுமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனர் நாள்\nகஜா புயல் பாதிப்பு.. தமிழக ஆளுநர் இன்று நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-07-24T02:23:42Z", "digest": "sha1:SBXKHZDWVIFP3SDF5AMCDFHLPRNWLL2W", "length": 6416, "nlines": 109, "source_domain": "tamilcinemareporter.com", "title": "’பிழை’ ஆடியோ வெளியீட்டு விழா படங்கள்! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nஇயக்குநர் சரண் வியக்கும் ரோகிணி\nவட்டகரா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இயக்குநர் K.பாரதி கண்ணன்\n’பிழை’ ஆடியோ வெளியீட்டு விழா படங்கள்\nபாபநாசம் படம் ரிலீஸானதால் என்னுடைய படம் ...\nஎன் வாழ்க்கையில் நான் தவறவிட்ட வாய்ப்பு ...\nகோவை “விடியலைத் தேடி” நட்சத...\n‘கொலைக்காரன்’ அனுபவம் : நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி \nஅரைத்த மாவையே அரைக்காதீர்கள் : திரைப்படைப்பாளிகளுக்கு இலங்கை...\nவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nRelated\tவிஜய்சேதுபதியின் வித்தியாசமான படம் ’சீதக்காதி’ ட்ரெய்லர்\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந��த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்த...\nஇயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்...\nகிரவுட் பண்டிங் முறையில் ஆசியாவிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட ...\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் க...\nதமன்னா நடிக்கும் திகிலான திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’...\nசென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy \n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/ayautapa-paoraatatamauma-camapanatanaina-aracaiyalauma", "date_download": "2019-07-24T03:36:00Z", "digest": "sha1:YT5KNM3ECSRRZDBWEWJGT4CPDXO24ING", "length": 24579, "nlines": 68, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "ஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்! | Sankathi24", "raw_content": "\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nவியாழன் ஜூலை 04, 2019\nதமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாட்டில், இரா. சம்பந்தன் ஆற்றிய உரையில், ஒரு பகுதி கவனம் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, “...(நாங்கள்) ஆயுதம் ஏந்திப் போராடினால்தான் அரசியல் தீர்வு குறித்து நீங்கள் (அரசாங்கம்) ஆக்கபூர்வமாகக் கருமங்களை ஆற்றுவீர்கள்; (எம்மிடம்) ஆயுதப் பலம் இல்லாவிட்டால், அதைக் கைவிடலாம் என்று நினைப்பீர்கள் என்றால், அதுவொரு தவறான நிலைப்பாடாகும்...” என்கிற பகுதி, ஊடகங்களில் பல்வேறு தொனியில் அர்த்தப்படுத்தப்பட்டு, செய்திகளாக வெளியாகி இருக்கின்றன.\nயாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்று, “தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்காவிட்டால், மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடுவது பற்றிச் சிந்திக்க வேண்டி வரும்.” என்று சம்பந்தன், இலங்கை அரசாங்கத்தை எச்சரித்துள்ளதாகச் செய்தித் திரிப்பைச் செய்திருக்கின்றது. இதனையடுத்து, சமூக ஊடகங்களிலும் வாதப்பிரதி வாதங்கள் எழுந்திருக்கின்றன.\nஆயுதப் போராட்டத்தை மீண்டும் முன்னெடுப்பது தொடர்பிலான எந்தவொரு களத்திலும், (அது உரையாடல் வடிவிலானதாக இருந்தாலும்) நிற்பதற்குத் தமிழ் மக்கள் தயாராக இல்லை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயுதப் போராட்டத்தை நடத்திய தரப்பொன்று, அவ்வாறான போராட்ட வடிவம் பற்றிய நம்பிக்கை உரையாடல்கள் எழுவதையே விரும்பாத போது, சம்பந்தன் ஆயுதப் போராட்டம் பற்றி பேசியிருக்கிறார் என்பது கவனம் பெறுவது இயல்பானது.\nஏனெனில், ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலும், அது, கோலோச்சிய காலத்திலும் கூட சம்பந்தன், ஆயுதப் போராட்டம் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர் அல்ல; அவர், குறிப்பிட்டளவு வெறுப்பையே கொண்டிருந்தார். காலம் அவரை, விடுதலைப் புலிகளின் பக்கம் செல்ல வைத்து, கூட்டமைப்பின் தலைவராக்கிய போதிலும், ஆயுதப் போராட்டத்தின் நீட்சியை அவர் என்றைக்கும் விரும்பி இருக்கவில்லை. அதனை அவர், அவ்வப்போது வெளிப்படுத்தியும் வந்திருக்கிறார்.\nமுள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகள், தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைப் பீடத்தில் சம்பந்தனே இருக்கிறார். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுவே உண்மை. மக்கள் ஆணையை அவர் பல தடவைகள் பெற்றிருக்கின்றார்.\nஆயுதப் போராட்டம் நீடிக்கும் காலத்தில், தமிழ் மக்கள் கொண்டிருந்த பேரம் பேசும் சக்திக்கும், அதன் முடிவுக்குப் பின்னரான காலத்துப் பேரம் பேசும் சக்திக்கும் இடையில், பாரிய இடைவெளி உண்டு. எனினும், ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னரும், தென் இலங்கையுடனும், அதன் இணக்க சக்திகளுடனும் பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பங்கள், சம்பந்தனுக்கும், கூட்டமைப்புக்கும் பல தடவைகள் ஏற்பட்டன. இன்றைக்கும் அவ்வாறான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.\nஆனால், அவற்றையெல்லாம், தவறவிட்டுவிட்டு, தமிழரசுக் கட்சி மாநாட்டில் இன்றைக்கு, சம்பந்தன் சாதாரண தமிழ் மகனோ, மகளோ வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஆற்றாமைத் தொனியைப் பிரதிபலித்து இருக்கின்றார். அவரின் உரை பூராவும், தென் இலங்கை எவ்வாறெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது, தப்பித்துக் கொண்டிருக்கின்றது என்பது குறித்ததாகவே இருக்கின்றது.\nநல்லாட்சி மீதும், மைத்திரி - ரணில் மீதும் நம்பிக்கை கொள்ளுமாறு கடந்த ஆண்டின் நடுப்பகுதி வரை, மேடைகள் தோறும் சம்பந்தன் பேசி வந்திருக்கின்றார். ஆனால், இன்றைக்கு வடக்கின் இனப்பரப்பலைக் குலைக்கும் வகையில், திட்டமிட்ட குடியேற்றங்களை அரசாங்கம் செய்கின்றது என்பது வரை குற்றஞ்சாட்டிப் பேசியிருக்கிறார்.\nஇன்னமும் கூட்டமைப்பின் தயவில்தான், ரணில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். மைத்திரியின் ஓக்டோபர் 26 சதிப்புரட்சியைத் தோற்கடித்து, ரணிலின் ஆட்சியை மீட்டுக் கொடுத்ததில��, கூட்டமைப்பின் பங்கு மகத்தானது.\nஆனால், அப்படிப்பட்ட நிலையிலும், கூட்டமைப்பால், கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக விடயத்தில் கூட, சரியான தீர்வொன்றைக் காண முடியாத நிலையே காணப்படுகின்றது. இவ்வாறான, தொடர் ஏமாற்றங்களின் பின்னணியில், சம்பந்தனால் ஆற்றப்பட்ட உரையில், ஆயுதப் போராட்டம் பற்றிய பகுதிகள், திரிக்கப்பட்டிருக்கின்றன.\nஊடக அறம் பற்றிய எந்தவித அடிப்படைகளையும் கடந்த காலத்தில் வெளிப்படுத்தியிராத தரப்புகள், வெளியிடும் செய்திகள் குறித்து, மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், இன- மத மோதல்களுக்கான தூபத்தை அடிக்கடி போடும் தரப்புகள், தமிழ் மக்கள் மத்தியிலும் புதிதாக முளைத்திருக்கின்றன. அவை, ‘இரை கிடைக்காதா’ என்கிற எண்ணத்தில் சுற்றி வருகின்றன. அப்படியான நிலையில், சின்னதாகச் சந்தர்ப்பம் கிடைத்தாலும், வதந்திகளையும் போலிச் செய்திகளையும் செய்தித் திரிப்புகளையும் செய்துவிடுகின்றன.\nதமிழ் மக்கள், ஆயுதப் போராட்டத்துக்கு வழங்கிய அர்ப்பணிப்பு என்பது, சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கானது. ஆயுதப் போராட்டத்தில் வெற்றித் தருணங்கள், தமிழ் மக்களை அரசியல் ரீதியாகப் பலப்படுத்தி வந்திருந்தாலும், அதற்குக் கொடுக்கப்பட்ட விலை அதிகமானது.\nஒரு சமூகத்தை கல்வி, பொருளாதார, சமூக ஒழுங்கு என்கிற அடிப்படைக் கட்டமைப்புகள் பலப்படுத்துகின்றன. ஆனால், ஆயுதப் போராட்டம் மூர்க்கம் பெறும்போது, அடிப்படைக் கட்டமைப்புகள் ஆட்டம் காண ஆரம்பிக்கும். அதுவும், 30 ஆண்டுகள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பாக, தமிழ் மக்கள் சந்தித்து நிற்கின்ற, பின்னடைவு என்பது பாரியளவானது.\nஅதிலிருந்து மீள்வது தொடர்பிலான சிந்தனைகளைத் தேங்கிய மனநிலைகளில் இருந்து வெளிப்படுத்த, தமிழ் மக்கள் முயலும் போது, ஆயுதப் போராட்டம் குறித்த மீள் நம்பிக்கை என்பது, அதிர்ச்சியூட்டக் கூடியதுதான். இன்றைக்கு, தமிழ் அரசியல் பரப்பில், எந்தவொரு தலைவரும், அரசியல்வாதியும் ஆயுதப் போராட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பேச முடியாது. பேசினாலும் அது கவனிக்கப்படுவதில்லை.\nஏனெனில், தாம் வரிந்து கொண்ட கொள்கைகளுக்காகப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனோ, அவர் வழிநடத்திய விடுதலைப் புலிகள் இயக்கமோ வெளிப்படுத்திய அர்ப்பணிப்பை, தமிழ்த் தேசியப் போராட்டக்களத்தில் யாரும் வெளிப்படுத்தியதில்லை.\nபுலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், புலிகள் இயக்கமும் விமர்சனத்துக்கு அப்பாற்றப்பட்ட தரப்புகள் அல்ல. ஆனால், அவர்களின் அர்ப்பணிப்பு என்பது, யாராலும் நெருங்க முடியாத ஒன்றாக இன்றளவும் இருக்கின்றது. அப்படியான நிலையில், ஆயுதப் போராட்டம் பற்றிய உரையாடல்களை, இன்றைக்கு யார் ஆரம்பித்தாலும், அது வாய்ப்பேச்சளவில் ஆனதுதான்.\nகூட்டமைப்பைப் பொறுத்தளவில், மாவை சேனாதிராஜா அடிக்கடி, “...போராட்டம் வெடிக்கும்/ ஆயுதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிவரும்...” என்று பேசுவார். அது, அவர் அமிர்தலிங்கம் காலத்து தமிழரசுக் கட்சி/ கூட்டணி மேடைகளில் பேசிய பேச்சுகளின் மீதி.\nஒலிவாங்கிக்கு முன்னால் நின்றால், மாவையால், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது முடியாத செயல். தற்போது, அவரது உடல்நிலை அதற்கு அவ்வளவாக ஒத்துழைக்காத போதிலும், அவ்வப்போது, “போராட்டம் வெடிக்கும்” என்பார். அது குறித்து, ஊடகங்கள் சிலவேளை முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிட்டாலும், மக்கள் கருத்திலேயே கொள்வதில்லை.\nஇன்னொரு பக்கம், கடந்த காலத்து ஆயுதப் போராட்டத்தின் அர்ப்பணிப்புகளை ஒட்டுமொத்தமாக உரிமை கோருவதற்குத் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், பல தரப்புகளும் அவ்வப்போது முயன்று வருகின்றன.\nகூட்டமைப்பின் சிவஞானம் சிறிதரன் போன்றவர்கள், மாவீரர் தினங்களின் போது, துயிலும் இல்லங்களைக் கையகப்படுத்திக் கொண்டு, தங்களை முன்னிறுத்தும் செயற்றிட்டங்களைக் கடந்த காலங்களில் நிகழ்த்தியும் இருக்கிறார்கள்.\nஅதுபோல, முன்னணியின் சில தலைவர்களும் இர‌ண்டாம் கட்டப் பேச்சாளர்களும் அவ்வப்போது, புலிகளின் வாரிசாகத் தங்களை வலிந்து காட்டிக் கொள்வதும் உண்டு. ஆனால், ஆயுதப் போராட்டம் பற்றிய மீள் நம்பிக்கைகளை அவர்கள் விதைப்பதில்லை. அப்படிச் செய்தால், அதன் எதிர்வினைகள் மோசமாக இருக்கும் என்றும் அவர்களுக்குத் தெரியும்.\nஅப்படிப்பட்ட நிலையில், ஆயுதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியிருக்கும், என்கிற செய்தித் திரிப்பு மக்களிடம் கவனம் பெறுவது இயல்பானது.\nசம்பந்தனோ, கூட்டமைப்பின் ஏனைய முக்கியஸ்தர்களோ, அரசியல் ரீதியாகத் தமது இயலாமையை வெளிப்படுத்துவது தொடர்பில் பெரிய பிரச்சினையில்லை. ஆனால், அதனை அவர்கள் வெளிப்படுத்தும் தருணமே பிரச்சினைக்குரியது. ஏனெனில், ஏழு தசாப்த காலத்துக்கும் மேலான அரசியல் அனுபவத்தைத் தமிழ் மக்கள் கொண்டிருக்கிறார்கள்.\nஅப்படியான நிலையில், தென் இலங்கை குறித்தோ, சர்வதேச நாடுகள் குறித்தோ எவ்வளவு நம்பிக்கைகளை கொள்ள வேண்டும் என்பது குறித்து, ஒரு வரையறையை வைத்துக் கொள்ள வேண்டும். அதனைவிடுத்து, ஒட்டுமொத்தமாக நம்பிக்கையை வெளிப்படுத்திக் கொண்டு, அவ்வாறான நம்பிக்கையை மக்களும் வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏற்புடையதல்ல.\nஏனெனில், ஒரே நாளில் ஏமாற்றத்தை வெளிப்படுத்துவதற்கு, இது சம்பந்தன், கூட்டமைப்பினரின் தனிப்பட்ட விடயம் அல்ல; இது, தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான தொடர் போராட்டம். அதன், உண்மையான தன்மைகள், போலி நம்பிக்கைகளைத் தாண்டிய கடப்பாடுகள் கொண்டவை. சம்பந்தனின், இன்றைய இயலாமைத் தொனி புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால், அதனை இரசிக்க முடியாது.\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nகாற்று இடைவெளிகளை நிரப்பும்; தேசம் தன் தலைவர்களை உருவாக்கும்\n‘புலிகளின் கைகளில் குருதிக்கறை’ – கலைந்தது விக்னேஸ்வரனின் புலித்தோல் வேசம்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கரங்களில் குருதிக்கறை படிந்திருப்பதாகக் குற்றம் சு\nஎங்கள் தீர்க்க தரிசனத்தின் உரத்த வரிகள் இவை\nசனி ஜூலை 20, 2019\nஎம்மினத்தின் இளைய தலைமுறையே, கண் திறக்காது கிடகின்றாய்.\nதோள் கொடுப்போம் வளம் சேர்ப்போம்\nவியாழன் ஜூலை 18, 2019\nஐரோப்பிய நாடுகளுக்கு தற்போது தமிழர் தாயகத்தின் உற்பத்திப் பொருட்கள் பெருமளவில\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு பாரிசில் இடம்பெற்ற கறுப்பு யூலை 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஜூலை 24, 2019\nகறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபுதன் ஜூலை 24, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 22, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/16/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99-6.html", "date_download": "2019-07-24T03:58:38Z", "digest": "sha1:BVFICPLFZH2KYURI3TT3GPWPP2JMCYQC", "length": 4333, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சித்திரைக் கொண்டாட்டம்!! - Uthayan Daily News", "raw_content": "\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சித்திரைக் கொண்டாட்டம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சித்திரைக் கொண்டாட்டம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Apr 17, 2019\nஇளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சித்திரைக் கொண்டாட்டம் கிளிநொச்சி , வன்னேரிக்குளம் கிராமத்தில் சிறப்புற இடம்பெற்றது.\nபாரம்பரிய விளையாட்டுபோட்டிகள், இசைக் கச்சேரி என சித்திரைக் கொண்டாட்டம் இடம்பெற்றது.\nகளனி ஆற்றில் பெண்ணின் சடலம் மீட்பு\nவீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல்- அங்கிருந்தவர்களை கட்டிப் போட்டு செய்த செயல்\nசுகாதார ஊழியர்கள் தொடர் போராட்டம்\nகௌதாரிமுனையில் மணல் அகழ்வுக்கு தடை\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதமிழ் அரசியல் கைதியின் போராட்டம் முடிவு\nவேட்பாளர் தெரிவால்- கட்சிக்குள் முரண்பாடு\nமானிப்பாய் சூட்டு சம்பவம்- கைதான மூவருக்கு மறியல்\nபுதிய நியமனத்தில்- வெளிவாரிப் பட்டதாரிகள் புறக்கணிப்பு\nமாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் வடக்கில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/16/death.html", "date_download": "2019-07-24T02:24:05Z", "digest": "sha1:RPBJUSTCH5MDRE5AVDQRD72CRPCOPKVZ", "length": 13445, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | two girls charred to death in perungudi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8 min ago அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\n9 hrs ago திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\n9 hrs ago அப்பாடா.. இனி நிம்மதி.. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\n10 hrs ago கண்ணீருடன் விடைபெற்றார் குமாரசாமி.. நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா\nTechnology சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.\nLifestyle ���ந்த ராசிக்காரங்க தான் எப்பவுமே பிரச்னை... சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...\nMovies கருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\nSports பட்டைய கிளப்பி வென்ற சேப்பாக் கில்லீஸ்.. அலெக்சாண்டர் மாயாஜாலத்தில் அரண்ட திருச்சி..\nAutomobiles விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா\nFinance Paytm-ல் இனி கடனும் வாங்கலாம்.. Clix நிறுவனத்தோடு கைகோர்க்கும் Paytm\nEducation நீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஸ் சிலிண்டர் வெடித்து 2 சிறுமிகள் பலி\nசென்னை அருகே பெருங்குடி என்ற இடத்தில், 9 மற்றும் 6 வயதுள்ள இரண்டு சிறுமிகள் தீயில் சிக்கி உடல் கருகி இருந்தனர்.\nவியாழக்கிழமை காலை இப்பகுதியில் இலங்கைத் தமிழர்கள் வசித்தும் வரும் காலனி உள்ளது. அங்குள்ள வீடு ஒன்றில், சிலிண்டர் வெடித்துத் தீ விபத்துஏற்பட்டது. இதில் 100 க்கும் மேற்பட்ட குடிசைகளில் தீப்பிடித்துக் கொண்டது.\nஇதில் இரண்டு சிறுமிகள் உடல்கருகி இறந்தனர். இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்களா என்று உடனடியாகத் தெரியவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை... நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nதிமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3பேர் படுகொலை.. முக ஸ்டாலின் கடும் கண்டனம்\nஇன்னும் ஒரு மாசம்தான்.. சென்னை அண்ணாசாலையில் செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nபிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் இப்படி செய்றாங்களே . தமிழிசை சௌந்திரராஜன் பகீர் புகார்\nஅத்திவரதர் vs சித்திரை திருவிழா... சமூக வலைதளத்தில் உக்கிர கருத்து யுத்தம்\nவரதட்சணை வாங்கக்கூடாது. தமிழக போலீசாருக்கு டிஜிபி திரிபாதி முக்கிய சுற்றறிக்கை\nஆஹா காலையில் இதமான கிளைமேட்.. மாலையில் லேசான மழை.. இரவில் குளிர்.. வாட் ஏ பியூட்டிஃபுல் சென்னை\nமெடிக்கல் ஷாப்புக்கு போன குமார்.. உட்கார வைத்து ஊசி போட்ட கடை ஓனர்.. பரிதாபமாக போன உயிர்\nஅது எல்லாம் வெளியில் சொல்ல முடியாது... புரியாத புதிராக வைகோவின் பேட்டிகள்\nவாழ்த்துறது இருக்கட்டும்.. சுப்பிரமணிய சிவா யாருன்னு தெரியுமா.. ஹெச�� ராஜாவை கிழிக்கும் நெட்டிசன்கள்\nரூட் தல மோதல்.. அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் பயங்கர மோதல்.. பரபரப்பு வீடியோ வெளியானதால் மக்கள் ஷாக்\nசம்பாதிச்சாச்சு..நமக்கேன் வம்புனு இல்லாமல் துணிந்து குரல் கொடுத்தாய்..சூர்யாவுக்கு சத்யராஜ் வாழ்த்து\nடெல்லி முதல் தஞ்சை வரை.. ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மொத்தமாக போராட்டத்தில் குதித்த மக்கள்.. பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/yuvan-shankar-raja", "date_download": "2019-07-24T02:16:57Z", "digest": "sha1:4UGR2V6JRUA2ESN42O6IIJ47HXQQZ3U3", "length": 7488, "nlines": 123, "source_domain": "topic.cineulagam.com", "title": "Music Director Yuvan Shankar Raja, Latest News, Photos, Videos on Music Director Yuvan Shankar Raja | Music Director - Cineulagam", "raw_content": "\nதர்பார் படத்திற்காக வடமாநில போலீஸ் உடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nமகன் கூறிய அந்த ஒரு வார்த்தை... கதறி அழுத பிக்பாஸ் ரேஷ்மா\nபிக்பாஸ் கவினின் தங்கையை பார்த்துள்ளீர்களா இணையத்தில் லைக்ஸை அள்ளும் புகைப்படம் இதோ\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நேர்கொண்ட பார்வையின் தெறிக்கவிடும் தீமுகம் தீம் மியுசிக்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெறும் பாடலின் முதல் ஆரம்பம்- பாடலாசிரியர் எக்ஸ்ளூசிவ்\nஆவலுடன் எதிர்ப்பார்த்த நேர்கொண்ட பார்வை ரிலிஸ் தேதி அப்டேட், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நேர்கொண்ட பார்வை படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nசிந்துபாத் பட பிரச்சனைக்காக கோடி ரூபாய் கொடுத்த முக்கிய பிரபலம்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நேர்கொண்ட பார்வை படத்தின் வானில் இருள் பாடல் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் அடுத்த மாஸ் அப்டேட் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nநேர்கொண்ட பார்வை யுவன் கொடுத்த அப்டேட் - தல ரசிகர்கள் கொண்டாட்டம்\nஎப்பவும் ஏமாத்த மாட்டாரு யுவன்- சிந்துபாத் ப்ரஸ்மீட்டில் விஜய்சேதுபதி பேச்சு\nநேர்கொண்ட பார்வை பற்றி பரவிய வதந்தி யுவன் ஷங்கர் ராஜா பதில்..\nஉச்சத்தை தொட்ட ரவுடி பேபி, இந்தியளவில் சாதனையில் இரண்டாவது இடம்\nதமிழகம் முழுவதும் மாஸ் காட்டிய யுவன் ரசிகர்கள், இத்���னை பேனரா\nNGK டிக்கெட் புக்கிங் தொடங்கியது, ஆரம்பித்த சில நிமிடங்களில் ஹவுஸ்புல்\nஇருக்கு அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் அந்த விஷயம் உள்ளது- யுவன் ஷங்கர் ராஜா சூப்பர் அப்டேட்\nபுலி பட இயக்குனர் சிம்புதேவனின் கசடதபற மோஷன் போஸ்டர் இதோ\nதொலைக்காட்சி நிகழ்ச்சி ஸ்பெஷல் எண்ட்ரீ கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா- வரவேற்பு மட்டும் என்ன மாஸ் பாருங்க\nபலரின் மனங்களை கொள்ளையடித்த NGK பாடல் செய்த மாஸான சாதனை\nயு-டியூபில் அதிக ஹிட்ஸ் வந்த டாப்-10 தென்னிந்திய வீடியோக்கள் லிஸ்ட் இதோ\nமுதன்முறையாக தொலைக்காட்சிக்கு வரும் யுவன்ஷங்கர்ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/parthibans-otha-seruppu-is-for-all/", "date_download": "2019-07-24T03:14:16Z", "digest": "sha1:BFCNGZ5FHIXVX4N3SJIGC4L3XDHRYCR3", "length": 10327, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "பார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு | இது தமிழ் பார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா பார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு\nபார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு\nதனது தனித்துவமான கதை மற்றும் வித்தியாசமான சினிமாக்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். அவரது ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்குத் தணிக்கைக் குழுவில் ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.\nஎழுத்தாளரும் இயக்குநரும் நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன், “நான் வழக்கமாக ஒரு ஸ்கிரிப்டை எழுதி, அதை உருவாக்கும் போது, தணிக்கைச் சான்றிதழ் செயல்முறையை மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன். சமரசம் செய்வதன் மூலம், ஸ்கிரிப்ட் அதன் தாக்கத்தை இழக்கும் என்று நான் நம்புகிறேன். ஒத்த செருப்பு சைஸ் 7 கதையும் அந்த வகையில் எழுதப்பட்டது தான். அதற்குத் தணிக்கைக் குழுவில் ‘யு’ சான்றிதழ் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் பொறுத்தவரை, ஒரு படத்திற்கு இரண்டு சான்றிதழ் செயல்முறைகள் உள்ளன, ஒன்று தணிக்கைக் குழுவிடம் இருந்து வருவது, மற்றொன்று பார்வையாளர்களிடம் இருந்து வருவது. எனவே நான் எனது திரைப்படத்தை அவர்களிடம் முன்வைக்க ஒரு மாணவரைப் போல ஆர்வமாகக் காத்திருக்கிறேன். விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிப்போம்” என்றார்.\nஇந்தப் படம் அதன் ‘ஒற்றை கதாபாத்திரம்’எனும் காரணிக்காக ரசிகர்களின் கவனத்தை ஈர்��்கக்கூடும். ஆனால் பார்த்திபனின் கூற்றுப்படி, அதில் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளன. இது குறித்து அவர் கூறும்போது, “ஆம், ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் இங்கே ஒரு கதாபாத்திரம் தான். சந்தோஷ் நாராயணனின் இசை, ரசூல் பூக்குட்டியின் ஒலி, அமரனின் கலை அமைப்பு, சுதர்சனின் படத்தொகுப்பு ஆகியவை ஒவ்வொன்றும் கதாபாத்திரங்களாகவே வெளிப்படுத்தப்படும். இந்த ஒரு ‘ஒற்றை கதாபாத்திரம்’ கான்செப்டை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச அளவில் சில படங்கள் வந்துள்ளன. அதன் வெற்றிகளுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒத்த செருப்பு சைஸ் 7 அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டால், அதற்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் ஒரு அற்புதமான தொழில்நுட்பக் குழுவையே சாரும். படத்தின் இறுதி வடிவத்தை நான் காணும்போது, நிச்சயமாக அது எனது எதிர்பார்ப்புகளை மீறிய ஒரு பதிப்பாக அமைந்திருந்தது” என்றார் கண்களில் குதூகலம் மின்ன.\nTAGDone Media Otha Seruppu movie இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஒத்த செருப்பு திரைப்படம் பார்த்திபன்\nPrevious Postடாய் ஸ்டோரி 4 விமர்சனம் Next Postபிவிஆர் ப்ளே ஹவுஸ் - சென்னையில் குழந்தைகளுக்கான முதல் திரையரங்கம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபோதை ஏறி புத்தி மாறி விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதி லயன் கிங் விமர்சனம்\nபிக் பாஸ் 3 – நாள் 25\nபிக் பாஸ் 3 – நாள் 24\nபெரிய நடிகர்கள் கபடி அணியைத் தத்தெடுக்கணும் – பி டி செல்வகுமார்\nகிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு – விக்ராந்த்\n“எங்க ஜோடி தான் டாப்பு” – ‘களவாணி 2’ சரண்யா பொன்வண்ணன்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\n“தியேட்டர் தான் சினிமாவின் பொண்டாட்டி” – அபிராமி ராமனாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-24T02:39:55Z", "digest": "sha1:YPZDM4AYXI2JNASPXFS7BVSVW5OZ765L", "length": 9880, "nlines": 87, "source_domain": "tamil.publictv.in", "title": "புறக்கணிப்பு | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nபெங்களூர்: காதலி புறக்கணித்ததால் காதலன் தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. பெங்களூர் பாரதிநகரை சேர்ந்தவர் கேவின் பிரடரிக்(21). இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் பட���த்துவந்தார். இவருடன் படித்துவந்த பெண்ணை காதலித்துவந்தார்.சம்பவத்தன்று விளையாட்டாக நான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று...\nடெல்லி: தேசிய திரைப்பட விருதை 69கலைஞர்கள் புறக்கணித்துள்ளனர். தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லி விஞ்ஞானபவனில் நடந்தது. 2017ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை ஜனாதிபதி கையால் வாங்கும் எதிர்பார்ப்புடன் கலைஞர்கள் வந்திருந்தனர். ஆனால், ஜனாதிபதி ராம்நாத்...\nசென்னை:விசில் சத்தம் விண்ணைத்தொடவேண்டிய நேரத்தில் காவிரி போன்று உற்சாகம் வறண்டு காணப்படுகிறது சேப்பாக்கம்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமை...\nசென்னை: காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ் திரைக்கலைஞர்கள் மவுன போராட்டம் நடத்தினர். அதில் முன்னணி கதாநாயகரான அஜித், கதாநாயகி நயன்தாரா பங்கேற்கவில்லை. இது கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.முன்னணி நடிகரான அஜித், நெருக்கமான நண்பர்கள் மற்றும்...\nகாவிரி வாரியத்துக்காக கிரிக்கெட் ரசிகர்கள் முன்வருவார்களா\nசென்னை: காவிரி வாரியம் பிரச்சனையில் சர்வதேச கவனத்தை ஈர்க்க யோசனை தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். தனது ப்ளாக்கில் அவர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 10ஆம் தேதி சி.எஸ்.கே.வின் முதல் மேட்ச். 50 ஆயிரம் பேர்...\nசென்னை:சசிகலா கணவரின் இறுதிநிகழ்ச்சியில் பங்கேற்பதை அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.அவரளித்த பேட்டி விபரம்: ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பத்தாரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கேரளாவில் ரத யாத்திரை...\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்\nடெல்லி:மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என்று தெரிவித்துள்ளது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது.ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா...\nசிறப்புநிதியை புறக்கணித்த ஆந்திரா அரசு\nடெல்லி: ஆந்திர மாநில வளர்ச்சிக்கான சிறப்புநிதியை ��ெற அம்மாநில அரசு புறக்கணித்தது என்று குற்றம் சாட்டியுள்ளார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.இதுகுறித்து அவரளித்த பேட்டி: ஆந்திர அரசு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்தது. ஆனால், அத்தகைய...\nமத்திய அமைச்சர் விழாவில் தமிழ் புறக்கணிப்பு\nசென்னை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருதப் பாடல் ஒளிபரப்பப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி-ல் தேசிய துறைமுக நீர்வழிப் பாதை கடற்கரைத் துறையினை உருவாக்குவது...\nஎனக்கு பிடித்த வாழ்க்கை வாழ்கிறேன்\nபாம்பன் பாலத்தில் இருந்து குதித்து செல்பி சாகசம்\n கொத்து கொத்தாய் குழந்தைகள் பலி\n காதலன் வீட்டை பூட்டிய தந்தை\nஜியோ போனில் விரைவில் வாட்ஸ்ஆப்\nதிருமணத்துக்கு குதிரையில் வந்த மணப்பெண்\nசெல்போன் சிம் எண்கள் எப்போதும் 10தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_316.html", "date_download": "2019-07-24T03:04:00Z", "digest": "sha1:I2W2LX2RY5NZ2U67HR4J5XG3S6QBQWXF", "length": 6233, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "சாதி அடையாளத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பைகள்! - News2.in", "raw_content": "\nHome / SC / ST / அரசியல் / சாதி / பள்ளி / பாஜக / மத்திய பிரதேசம் / மாணவர்கள் / மாநிலம் / ஜாதி / சாதி அடையாளத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பைகள்\nசாதி அடையாளத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பைகள்\nFriday, October 28, 2016 SC , ST , அரசியல் , சாதி , பள்ளி , பாஜக , மத்திய பிரதேசம் , மாணவர்கள் , மாநிலம் , ஜாதி\nஅண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, தலித் மற்றும் பழங்குடிகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் தமக்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாக பேசினார். ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தை ஆண்டுகொண்டிருக்கும் பாஜக அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கிய இலவச பைகளில் ‘ஆதி திராவிடர்/பழங்குடி நலத்திட்டத்தில் வழங்கப்பட்டது’ என முத்திரை குத்தி வழங்கியிருக்கிறது.\nமத்திய பிரதேச மாநிலம் மண்டாசூர் மாவட்ட அரசு கல்லூரியில் 250 ஆதி திராவிடர்/பழங்குடி மாணவர்களுக்கு வழங்கிய பைகளில் இப்படியான வாசகங்களை பளிச்சென அச்சிட்டு வழங்கப்பட்டிருக்கிறது. தலித்துகள், பழங்குடிகளுக்கு எதிராக சாதிய மனோபாவம் உள்ள சமூகத்தில், அதை வெளிப்படைய காட்டிக் கொடுக்கும் விதத்தில் ம.பி. அரசின் செயல்பா���ு உள்ளதாக கண்டனங்கள் கிளம்பி வருகிறது.\nபாஜக-ஆர்.எஸ்.எஸ்ஸின் சாதிய படிநிலையைப் பேணும் இத்தகைய செயலை கண்டிப்பதோடு, போராட்டம் நடத்தவிருப்பதாகவும் அறிவித்துள்ளது ம.பி. காங்கிரஸ்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-24T03:14:21Z", "digest": "sha1:BZ2RDWKRNFZO4QLUYVFRKKKMXDWQOYZQ", "length": 6141, "nlines": 154, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "ஊர் சுற்றல் | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nதி. ஜானகிராமன் + சிட்டி எழுதிய “நடந்தாய் வாழி காவேரி” travelogue – சாரதா அறிமுகம் செய்கிறார்\n3 பதில்கள் to “ஊர் சுற்றல்”\nசெப்ரெம்பர் 12, 2009 at 1:02 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் வாய்மைஇளஞ்சேரன்\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் வாய்மைஇளஞ்சேரன்\nபுலவர் என்.வி. கலைமணி –… இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nகலைஞரின் இலக்கிய பங்களிப்பு இல் Pragash\n“சில்பியின்” சிறப்… இல் ஜெகதீஸ்வரன்\nபிரவாஹன் இல் ராகுல் சாங்க்ரித்யாய…\nகோனார் நோட்ஸ் – யார் இந்… இல் தமிழறிஞர் வரிசை 19:…\nகாலைக்கடன் உத்தரவு இல் பிரபஞ்சனின் “ம…\nசாம்பார் கிணறு – தயிர் க… இல் `அன்னதான சிவன்\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/08/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%C2%AD%E0%AE%B5%E0%AE%BF%C2%AD%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-07-24T02:09:14Z", "digest": "sha1:ZI36YYSKC3PMHBQRPEGOIA2OO2KDWNJV", "length": 8807, "nlines": 74, "source_domain": "newuthayan.com", "title": "பலாலி வானூர்­தித்­தள அபி­வி­ருத்தி -அடுத்த வாரம் ஆரம்­பம்!! - Uthayan Daily News", "raw_content": "\nபலாலி வானூர்­தித்­தள அபி­வி­ருத்தி -அடுத்த வாரம் ஆரம்­பம்\nபலாலி வானூர்­தித்­தள அபி­வி­ருத்தி -அடுத்த வாரம் ஆரம்­பம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 7, 2019\nபலாலி வானூர்தி நிலை­யத்தை பிராந்­திய வானூர்தி நிலை­ய­மாக தர­மு­யர்த்­து­வ­து­டன், தமி­ழ­கத்­துக்கு உட­ன­டி­யாக வானூர்­திச் சேவை­களை நடத்­தும் வகை­யில் அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது. இந்த நிலை­யில் எதிர்­வ­ரும் 14ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தரும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பலாலி வானூர்தி நிலைய அபி­வி­ருத்­திப் பணிக்­கான அடிக்­கல்லை நட்­டு ­வைக்­க­வுள்­ளார்.\nதலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இரு நாள் பய­ண­மாக வடக்கு மாகா­ணத்­துக்கு எதிர்­வ­ரும் 14ஆம் திகதி வருகை தர­வுள்­ளார்.\n14ஆம் திகதி காலை நல்­லூர் ஆல­யத்­துக்­குச் சென்று வழி­பா­டு­க­ளில் ஈடு­பட்ட பின்­னர், யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் மீளாய்­வுக் கூட்­டத்­தில் பங்­கேற்­க­வுள்­ளார். அத­னைத் தொடர்ந்து ஜெட்­விங் விருந்­தி­னர் விடு­தி­யில் மதி­ய­போ­ச­னத்­தில் கலந்து கொள்­ள­வுள்­ளார்.\nகைதடி மற்­றும் நாவற்­கு­ழி­யில் அமைக்­கப்­பட்ட பாலங்­களை நேரில் சென்று பார்­வை­யி­ட­வுள்­ளார். அத­னைத் தொடர்ந்து கோப்­பாய் பிர­தேச செய­ல­கத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள நிர்­வாக அலகு ஒன்றை திறந்து வைக்­க­வுள்­ளார். இந்த நிகழ்­வின் பின்­னர் பருத்­தித்­துறை பிர­தேச செய­ல­கத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள நிர்­வாக அல­கைத் திறந்து வைக்­க­வுள்­ளார்.\nஇதன் பின்பு மயி­லிட்டி கலை­ம­கள் பாட­சா­லைக்கு அடிக்­கல் நடும் நிகழ்­வி­லும், அதற்கு அரு­கில் வீட­மைப்­புக்­கான அடிக்­கல் நடும் நிகழ்­வி­லும் பங்­கேற்­க­வுள்­ளார். இந்த நிகழ்­வு­கள் முடி­வ­டைந்த பின்­னர் காங்­கே­சன்­துறை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான அடிக்­கல் நடும் நிகழ்­வி­லும், அத­னைத் தொடர்ந்து பலாலி வானூர்தி நிலை­யத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான அடிக்­கல் நடும் நிகழ்­வி­லும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பங்­கேற்­க­வுள்­ளார்.\nஅன்­றைய தினம் இரவு யாழ்ப்­பாண வர்த்­த­கத் தொழிற்­து­றை­யி­ன­ரைச் சந்­தித்து அவர் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளார். மறு­நாள் முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்­குச் செல்­ல­வுள்­ளார்.\nகத்தோலிக்க திருச்சபையில்- கன்னியாஸ்திரிகளுக்கு- பாலியல் துன்புறுத்தல்\nமாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் வடக்கில் ஆரம்பம்\nமீனவர் நலன் கருதி சுவரொட்டி போராட்டம்\nகறுப்பு ஜூலையை நினைவுபடுத்திய பல்கலைக்கழகம்\nதந்தையின் ஓய்வூதியத்தை பெற்று- நடுத்தெருவில் விட்ட பிள்ளைகள்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதிருடிய நகைகளை வங்கியில் அடகு வைத்த நபர் மாட்டினார்\nமாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் வடக்கில் ஆரம்பம்\nதந்தையின் ஓய்வூதியத்தை பெற்று- நடுத்தெருவில் விட்ட பிள்ளைகள்\nபுதிய கட்சி ஆரம்பித்தமைக்கு -விக்னேஸ்வரன் கூறும் விளக்கம்\nவீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல்- அங்கிருந்தவர்களை கட்டிப் போட்டு செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-07-24T02:48:38Z", "digest": "sha1:QYTI3HOUNJ5HCHV7ZRTECHSBGWKS32DD", "length": 9988, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெட்ரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல் கஸ்னே அல்லது பெட்ராவில் \"கருவூலம்\"\nயுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்\nபெட்ரா (Petra) (கிரேக்கம் \"πέτρα\" , கல் என்று அர்த்தம்;) என்பது யோர்தானில் அமைந்துள்ள ஒரு வரலாற்று, தொல்பொருளியல் நகர். இது அதனுடைய பாறை வெட்டு கட்டடக்கலை மற்றும் நீர்க்குழாய் முறைகளுக்கு புகழ்பெற்றது. இது கி.மு. 6ம் நூற்றாண்டளவில் நபாட்டான் தலைநகராக இருந்தபோது உருவாக்கப்பட்டது.[2] இது யோர்தானின் சின்னமாகவும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் இடமாகவும் உள்ளது.[2] இது ஓர் எனப்படும் மலைச் சரிவில் உள்ளது.[3] பெட்ரா 1985இல் இருந்து யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Petra என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொது��கத்தில் Petra Church என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபுதிய ஏழு உலக அதிசயங்கள்\nசிச்சென் இட்சா · மீட்பரான கிறிஸ்துவின் சிலை · கொலோசியம் · சீனப் பெருஞ் சுவர் · மச்சு பிக்ச்சு · பெட்ரா · தாஜ் மகால்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195530250.98/wet/CC-MAIN-20190724020454-20190724042454-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}