diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0198.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0198.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0198.json.gz.jsonl" @@ -0,0 +1,634 @@ +{"url": "http://covairamanathan.blogspot.com/2011/02/entre-nos.html", "date_download": "2019-05-21T07:32:20Z", "digest": "sha1:OFWKU4RNBTFQBDCFT525EN5FSYGOVJGZ", "length": 15841, "nlines": 135, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : ஆந்த்ரே நோஸ் (Entre Nos)", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஆந்த்ரே நோஸ் (Entre Nos)\nதிரைப்படங்களில் பல உண்மைகள் பேசுகின்றன. கடந்து போன கதைகளை சொல்லுகின்றன. நம்பிக்கைகளை விதைக்கின்றன. வாழ்வின் விளிம்பிற்கு சென்ற மனிதர்கள் வெற்றி பெற்ற கதைகளை சில படங்கள் உண்மைக்கு அருகே இருந்து காட்டுகின்றன. அவ்வகை திரைப்படங்களாக 'The pursuit of happyness' போன்ற திரைப்படங்களில் கண்டிருக்கிறோம். அந்த திரைப் படங்களை நம்முடைய வாழ்வோடு ஒப்பிட்டு, நமது வாழ்கை அவர்களோடு மேலாக இருப்பதை உணர்ந்து ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். அவர்களின் தன்னம்பிக்கை கண்டு நமக்கும் நமது மேல் நம்பிக்கை பிறக்கலாம். அப்படிப்பட்ட ஒரு தன்னம்பிக்கை பெண்மணியின் கதையைத்தான் ஆந்த்ரே நோஸ் திரைப்படம் பேசுகிறது.\nகொலம்பியாவின் பகோடா என்ற ஊரிலிருந்து நியூ யார்க் நகருக்கு வேலை தேடி வருகிறது ஒரு குடும்பம். கணவன், மரியானா என்ற மனைவி. அவர்களின் குழந்தைகள் காபி என்ற காப்ரியல் மற்றும் அண்ட்ரியா என்ற சிறுமி. வந்த இடத்தில் கணவன் வேறு ஒரு துணையை தேடிக் கொண்டு, தனக்கு மியாமி நகரில் வேலை கிடைத்திருப்பதாகவும், தான் அங்கு சென்று செட்டில் ஆனா பின்னர் வந்து குடும்பத்தை அழைத்து செல்வதாகவும் கூறி செல்கிறான். நம்பிக்கையுடன் அவனை வழி அனுப்பி வைக்கிறது. அவனது நண்பனின் மூலமாக, மரியானாவுக்கு அவள் கணவன் திரும்பி வரப்போவதில்லை என்ற உண்மை சொல்லப்பட அவள் உடைந்து போகிறாள்.\nநமது ஊர் பப்ஸ் போல இருக்கும் எஸ்பனடா என்னும் பலகாரம் செய்து தெருவில் இறங்கி விற்கிறாள்.அதில் வருமானம் வரவில்லை.\nஒருமுறை கோக் டின்களை சேகரிக்கும் ஒருவனை கண்டு அவன் பின்னாலேயே தன குழந்தைகளுடன் தொடரும் மரியன், ரீசைக்ளிங் செய்யப்படும் ஒரு காலி கோக் டின்னுக்கு ஐந்து சென்ட்கள் கிடைக்கும் என அறிந்து கொ���்டு, மறுநாள், ஒரு கடையில் இருந்து ஸ்ட்ராலரை திருடும் அந்த குடும்பம், தினமும் காலி கோக் டின்களை குப்பைகளிலிருந்து பொறுக்க ஆரம்பிக்கிறது. அதே தினம், அவளது கணவன் மூன்று மாதமாக வாடகை தராததால், அந்த சைனீஸ் வீட்டுக்காரன், அவர்களை வீட்டில் இருந்து துரத்தி விட, அந்த குடும்பம் பார்க்குகளிலும், ரயில் மேம்பாலங்களிலும் தங்குகிறது. யாரோ சொன்ன ஒரு முகவரியை வைத்துகொண்டு, நியூ யார்க் நகரில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் வாரத்துக்கு 150$ வாடகைக்கும் தங்குகிறார்கள். அப்போது தான் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்கிறாள் மரியான். இருக்கிற கஷ்டம் போதாமல் இது வேறயா என விக்கித்து நிற்கும் வேளையில் அந்த இந்திய பெண் அவள் கருவை கலைக்க உதவுகிறாள். நமது ஊரு கிழங்கோ அல்லது மருந்தோ.. எதோ ஒன்றை கஷாயமாக்கி தர, அதுவாகவே கரு கலைந்து விடும் என சொல்லி அவளை பார்த்துக் கொள்கிறாள்.\nகருகலைப்பு தனது மதத்துக்கு விரோதம் என தெரிந்தும் ஆலயம் சென்று கடவுளிடம் மன்னிப்பு வேண்டி அழுகிறாள். கரு கலைகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த குடும்பம் குப்பையில் கிடக்கும் காலி கோக் டின்களை பொறுக்கி முன்னேறுகிறது. அவளது ஒவ்வொரு கஷ்டத்திலும் அவளுக்கு துணையாக அவளது மகன் காப்ரியல் இருக்கிறான். எல்லாம் தெரிந்தும், எதுவும் தெரியாதமாதிரி காட்டிக் கொள்ளும் அவன், தன தாய் கஷ்டப்படும் போதெல்லாம், தனியனாக கோக் டின்கள் பொறுக்கி குடும்பம் காக்கிறான். படத்தின் முடிவில், இந்தப் படம் ஒரு உண்மை கதை என்றும், தற்போது மரியன், காப்ரியல் மற்றும் ஆண்ட்ரியா என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என கார்டு போடும்போது நம் மேனி சிலிர்ப்பது உண்மை.\nமரியனாக நடித்திருக்கும் பாவ்லா மண்டோசா தான் படத்தின் பிரதான பாத்திரம். தனது இயலாமையும், தன்னம்பிக்கையும் ஒரு சேர தன முகத்தில் படம் நெடுக அற்புதமாக வெளிப்படுத்துகிறார். படத்தை க்ளோரியா லா மார்த்தே என்ற மற்றொரு பெண்ணோடு சேர்ந்து எழுதி இயக்கி இருப்பவரும் இவரே.\nபடத்தில் காப்ரியல்ஆக நடித்திருக்கும் அந்த சிறுவன் தான் இந்த படத்தின் கதாநாயகன். எல்லாம் தெரிந்தும், எதுவுமே தெரியாதது போல முகத்தில் உணர்ச்சிகளை அடக்கி கொண்டு, தன அம்மாவின் சிரமம் புரிந்து அவளது கஷ்டங்களில் தோள் கொடுத்து தன்னால் இயன்ற அனைத்து செல்லும் ஒ��ு கதாபாத்திரம், அனைத்து அன்னைகளுக்கும் ஒரு உதாரண மகனாக சிறந்த நடிப்பு.\nஇந்த திரைப்படம் உலகெங்கும் பலவித விருதுகளும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.\nஇந்த திரைப்படம் வாங்கிய விருதுகள்.\nபடம் மெதுவாக நகர்ந்தாலும், ஒரு அற்புதமான நெகிழ்வையும், எப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டாலும் வாழ்வதற்கு ஆதாரங்கள் இந்த உலகத்தில் உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்திருக்கும் இப்படத்தின் திரைக்கதை இயக்கத்துக்கு சொந்தமான பெண்கள் க்ளோரியாவுக்கும் பாவ்லா மண்டோசாவுக்கும் ஆயிரம் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.\nஇந்த படத்தை கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுடன் பாருங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் தேசத்தில் இளைஞரின் நிலமை\nஆந்த்ரே நோஸ் (Entre Nos)\nவாக்கு மட்டுமே எங்கள் முதலீடு\nதோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி\nஇலங்கையின் கடற்பகுதியில் வெகு தூரம் சென...\nதமிழின கொலைக்கு நீதி கேட்கும் முயற்சி\nஎன் பாரதத்தின் இன்றைய நிலை\nஜான்சி ராணி எழுதிய கடிதம்\nஏன் இந்தியா உலக கோப்பை வெல்ல வேண்டும் ...\nஎதிர் கட்சி தலைவரின் மொத்த வழக்குகள்...\nபாரத ஜன‌ங்க‌ளி‌ன் த‌ற்கால ‌நிலைமை\nதிருக்குறள் திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே...\nபிறந்தவுடன் சொன்னதும்.. அம்மா .... உயிரை வ...\nசென்ற வாரம் பெரியாரை பற்றி பேசி கொண்டு இருந்த என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/content/faith/", "date_download": "2019-05-21T07:51:01Z", "digest": "sha1:MH54WB2LLIHZZ6G7SZIDHRZBJZZGHLJC", "length": 6871, "nlines": 129, "source_domain": "www.chiristhavam.in", "title": "விசுவாசம் - Chiristhavam", "raw_content": "\nஉயிர்ப்பு காலம் 5-ம் ஞாயிறு\nஉயிர்ப்பு காலம் 4-ம் ஞாயிறு\nஉயிர்ப்பு காலம் 3-ம் ஞாயிறு\n'கடவுள் ஒருவரே' என்று இந்த உலகம் ஏற்கிறது. ஆனால், அவரது பெயர், பண்புகள், திட்டம் ஆகியவை குறித்த தெளிவை கிறிஸ்தவர்களின் மறைநூலான விவிலியமே வழங்குகிறது. இஸ்ரயேல் மக்களுடன் உறவாடிய கடவுள், 'யாஹ்வே' (இருக்கின்றவர்) என்று தமது பெயரை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எக்காலமும் இருக்கின்றவராக இருக்கின்றார். ஒரு தந்தைக்குரிய அன்பையும் கண்டிப்பையும் அவரது பண்புகளாக காண்கிறோம். மனித குலம் முழுவதையும் இறைமகன் இயேசு வழியாக ஒன்றிணைத்து, நிலை வாழ்வை வழங்குவதே அவரது திட்டம்.\n��ப்பொழுதும் இருக்கின்றவரான ஒரே கடவுள், தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூன்று ஆட்களில் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார். கண்ணுக்கு புலப்படாத மூலத்தில் தந்தையாகவும், வாக்கான இயேசுவில் மகனாகவும், வாழ்வளித்து வழிநடத்தும் செயல்பாட்டில் தூய ஆவியாராகவும் அவர் நித்தியத்திற்கும் பிரிந்திருக்கிறார். மகனாகிய கடவுளே இயேசு கிறிஸ்துவின் உருவில் மனிதராகி, இந்த உண்மையை நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். ஆகவே, இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/12/blog-post_749.html", "date_download": "2019-05-21T07:24:51Z", "digest": "sha1:CEE62WRP4GVBJROTJ72TXYGPC3FQQ3LZ", "length": 12101, "nlines": 231, "source_domain": "www.easttimes.net", "title": "முஸ்லீம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்டார் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / முஸ்லீம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்டார்\nமுஸ்லீம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்டார்\nஓட்டமாவடி பிரதேச சபையில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த முஸ்லீம் காங்கிரசின் பிரதேச சபை உறுப்பினர் அசீசுர் ரஹீம் (ஆசிரியர்), அதன் பின்னணி மற்றும் சந்தேகத்தின் பேரில் குறிப்பிடப்படும் சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பில் உறுப்பினர் அசீசுர் ரஹீம் கருத்து தெரிவிக்கையில், ஊழல் தொடர்பாக வெளிப்படையாக சபையிலிருந்து சில தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சபைக்கு சுமார் நண்பகல் 2.45 மணியளவில் பிரதேச சபை உறுப்பினர்களான மெளலவி எம்.ஐ. ஹாமித், அஸீசுர்ரஹீம் ஆகியோர் சென்றுள்ளனர்.\nஅவசர வேலையின் நிமித்தம் அங்கிருந்த சக உறுப்பினர் மெளலவி ஹமீத் சபையில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்த சபையின் தியாவட்டவான் வட்டாரப்பிரதிநிதி அஸீஸ் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு சுமார் மாலை 3மணியளவில் சபையினை விட்டு வெளியேறி வரும் போது சபை முன்றலில் வைத்து மூவரினால் தாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇதன் பிண்னனியில் ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில் சுயேட்சை கட்சியில் போட்டியிட்டு இரண்டாம் வட்டாரத்தில் தேல்வியடைந்து பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.ஹனீபாவின் புதல்வரும் அவரின் ஆதரவாளர்களும் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அவர் எமக்குத்தெரிவித்தார்.\nஇந்த ஊழல் மோசடிகள் தொடர்பில் தவிசாளருக்கும் பிரதான பங்குண்டு என சந்தேகம் நிலவுவதுடன் விரைவில் இந்த ஊழல் நடவடிக்கைகளுக்கெதிராக சட்ட நடவடிக்கையெடுக்கக்கோரி ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவில் ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாகவும், இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரவுள்ளதாக குறிப்பிட்ட அவர், இன்று மாலை இத்தாக்குதல் குறித்து பிரதேச சபை உறுப்பினர் அஸீசுர்றஹீம் வாழைச்சேனை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப்பதிவு செய்துள்ளார்.\nமேலும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் வைத்திய சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லீம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்டார் Reviewed by East Times | Srilanka on December 19, 2018 Rating: 5\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/11/Mahabharatha-Drona-Parva-Section-173.html", "date_download": "2019-05-21T07:30:10Z", "digest": "sha1:R3NF6RN44BHZE5XQJDXIHEP5RTZOWT3X", "length": 61033, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கடோத்கசனைத் தூண்டிய கிருஷ்ணன்! - துரோண பர்வம் பகுதி – 173 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 173\n(கடோத்கசவத பர்வம் – 21)\nபதிவின் சுருக்கம் : கர்ணனுக்கும், திருஷ்டத்யும்னனுக்கும் இடையிலான மோதல்; திருஷ்டத்யும்னனைத் தேரற்றவனாகச் செய்த கர்ணன்; கர்ணனின் குதிரைகளைக் கொன்ற திருஷ்டத்யும்னன்; அர்ஜுனனின் தேரில் ஏறிக் கொண்ட திருஷ்டத்யும்னன்; பாஞ்சாலர்களை முறியடித்த கர்ணன்; கர்ணனின் ஆற்றலைக் கண்டு அஞ்சி அர்ஜுனனிடம் பேசிய யுதிஷ்டிரன்; கிருஷ்ணனின் ஆலோசனை; கடோத்கசனிடம் பேசிய கிருஷ்ணனும், அர்ஜுனனும்; கர்ணனை எதிர்த்து விரைந்த கடோத்கசன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது, பகைவீரர்களைக் கொல்பவனான கர்ணன், போரில் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனைக்} கண்டு, முக்கிய அங்கங்களுக்குள் ஊடுருவவல்ல பத்து கணைகளால் அவனது மார்பைத் தாக்கினான்.(1) அந்தப் பெரும்போரில் திருஷ்டத்யும்னனும் பதிலுக்கு ஐந்து கணைகளால் கர்ணனை வேகமாகத் துளைத்து, அவனிடம், “நில், நிற்பாயாக” என்றான்.(2) அந்தப் பயங்கரப்போரில் ஒருவரையொருவர் கணைமாரிகளால் மறைத்த அவர்கள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, முற்று முழுதாக வளைக்கப்பட்ட தங்கள் விற்களில் இருந்து ஏவப்பட்ட கூரிய கணைகளால் மீண்டும் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர்.(3) அப்போது அந்தப் போரில் கர்ணன், பாஞ்சாலப் போர்வீரர்களில் முதன்மையான திருஷ்டத்யும்னனின் சாரதியையும், நான்கு குதிரைகளையும் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(4) பிறகு அவன் {கர்ணன்}, தன் முதன்மையான எதிரியின் வில்லைக் கூரிய கணைகளால் அறுத்து, மேலும் ஒரு பல்லத்தால் பின்னவனின் {திருஷ்டத்யும்னனின்} சாரதியைத் தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான்.(5)\nதேர், குதிரைகள் ஆகியவற்றையும் சாரதியையும் இழந்த வீரத் திருஷ்டத்யும்னன், ஒரு கதாய���தத்தை {பரிகத்தை} எடுத்துக் கொண்டு தன் தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்தான்.(6) கர்ணனின் நேரான கணைகளால் எப்போதும் தாக்கப்பட்டு வந்தாலும், கர்ணனை அணுகிய அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, பின்னவனின் {கர்ணனின்} நான்கு குதிரைகளையும் கொன்றான்.(7) படைகளைக் கொல்பவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, பிறகு, வேகமாகத் திரும்பி தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேரில் விரைவாக ஏறிக் கொண்டான். வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் அந்தத் தேரில் ஏறி, கர்ணனை நோக்கிச் செல்லவே விரும்பினான்.(8) எனினும், தர்மனின் மகன் (யுதிஷ்டிரன்) அவனை {திருஷ்டத்யும்னனை} விலகிச் செல்லச் செய்தான் [1].\n[1] வேறொரு பதிப்பில் இந்த இடம் முற்றிலும் வேறு விதமாக வர்ணிக்கப்படுகிறது. அது பின்வருமாறு: “ரதத்தையும், குதிரைகளையும், சாரதியையும் இழந்த திருஷ்டத்யும்னனோ கோரமான பரிகாயுதத்தைக் கையிலெடுத்துக் கர்ணனுடைய குதிரைகளை அடித்தான். அந்தக் கர்ணனாலே சர்ப்பங்களுக்கொப்பான அனேக அம்புகளால் அடிக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், பிறகு யுதிஷ்டிரருடைய சேனையை நோக்கிக் கால்களாலேயே நடந்து சென்றான். ஐயா திருஷ்டத்யும்னன் தர்ம்புத்திரராலே தடுக்கப்படும் கர்ணனை எதிர்த்துச் செல்ல விரும்பி ஸஹதேவனுடைய ரதத்தின் மீது ஏறினான்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.\nஅப்போது, பெரும் சக்தி கொண்ட கர்ணன், தன் சிங்கமுழக்கங்களுடன் கலந்த உரத்த நாணொலியைத் தன் வில்லில் எழுப்பி, பெரும் சக்தியுடன் தன் சங்கையும் முழக்கினான். பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} போரில் வெல்லப்பட்டதைக் கண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான(9,10) பாஞ்சாலர்களும், சோமகர்களும், சினத்தால் தூண்டப்பட்டு, அனைத்து வகை ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, மரணத்தையே தங்கள் இலட்சியமாகக் கொண்டு, கர்ணனைக் கொல்லும் விருப்பத்தில் அவனை நோக்கிச் சென்றனர். அதே வேளையில், கர்ணனின் சாரதியானவன், சங்கு போல வெண்மையாக இருந்தவையும், பெரும் வேகம் கொண்டவையும், சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், நல்ல பலம்கொண்டவையுமான வேறு பிற குதிரைகளைத் தன் தலைவனின் {கர்ணனின்} தேரில் பூட்டினான்.(11,12) துல்லியமான குறியைக் கொண்ட கர்ணன், வீரத்துடன் போராடி, மலையின் மீத��� மழைத்தாரைகளைப் பொழியும் ஒரு மேகத்தைப் போல, வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்தப் பாஞ்சாலர்களைத் தன் கணைகளால் பீடித்தான். கர்ணனால் இப்படிப் பீடிக்கப்பட்ட அந்தப் பாஞ்சாலப் படையானது, சிங்கத்தால் அச்சமடைந்த பெண் மானைப் போல, அச்சத்துடன் தப்பி ஓடியது.(13,14)\nகுதிரைவீரர்கள் தங்கள் குதிரைகளில் இருந்து விழுவது அங்கே காணப்பட்டது, யானைப் பாகர்கள் தங்கள் யானைகளில் இருந்தும், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} தேர்வீரர்கள் தங்கள் தேர்களில் இருந்தும் சுற்றிலும் விழுந்து கொண்டிருந்தனர். அந்தப் பயங்கரப் போரில் கர்ணன், ஓடிக் கொண்டிருக்கும் போராளிகளின் கரங்கள் மற்றும் காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட சிரங்கள் ஆகியவற்றைத் தன் கத்தி முகக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அறுத்தான். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} தேர்வீரர்கள் தங்கள் தேர்களில் இருந்தும் சுற்றிலும் விழுந்து கொண்டிருந்தனர். அந்தப் பயங்கரப் போரில் கர்ணன், ஓடிக் கொண்டிருக்கும் போராளிகளின் கரங்கள் மற்றும் காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட சிரங்கள் ஆகியவற்றைத் தன் கத்தி முகக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அறுத்தான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, யானைகள், அல்லது குதிரைகளின் முதுகுகள், அல்லது பூமியில் இருந்த பிறரின் தொடைகளையும் அவன் {கர்ணன்} அறுத்தான்.(15-17) அந்தப் போரில் பல வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தாங்கள் ஓடுகையில் தங்கள் உறுப்புகளை இழந்ததையோ, தங்கள் விலங்குகள் காயமடைந்ததையோ கூட உணரவில்லை. பயங்கரக் கணைகளால் கொல்லப்பட்ட பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும், ஒரு சிறு துரும்பு அசைந்தாலும் (அவர்கள் கொண்ட பேரச்சத்தால்) அது கர்ணன் என்றே எடுத்துக் கொண்டனர்.(18,19) தங்கள் உணர்வுகளை இழந்த அந்தப் போர்வீரர்கள், ஓடிக் கொண்டிருக்கும் தங்கள் நண்பர்களையே கர்ணன் என்று நினைத்து, அவர்களிடம் இருந்து அச்சத்தால் விலகி ஓடினர். கர்ணன், அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை ஏவியபடியே, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அணிபிளந்து ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் படையைப் பின்தொடர்ந்து சென்றான். உண்மையில், அந்தப் போரில் தங்கள் உணர்வுகளை இழந்து ஓடிக் கொண்டிருந்த போர்வீரர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.(20-22) சிறப்புமிக்க வீரனான அந்தக் கர்ணனின் வலிமைமிக்க ஆயுதங்களால் இப்படிக் கொல்லப்பட்ட பாஞ்சாலர்களால் எந்த நிலையையும் ஏற்க {எங்கும் நிற்க} இயலவில்லை.(23) துரோணரால் பார்க்க மட்டுமே செய்யப்பட்ட பிறர், அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர் {துரோணரின் பார்வையைக் கண்டே பிறர் ஓடிவிட்டனர்}.\nஅப்போது தன் படை ஓடுவதைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன்,(24) பின்வாங்குவதே அறிவுடைமை என்று கருதி பல்குனனிடம் {அர்ஜுனனிடம்}, “வில்லுடன் கூடிய ருத்ரனைப் போல அங்கே நின்று கொண்டிருக்கும் வலிமைமிக்க வில்லாளியான கர்ணனைப் பார்.(25) உக்கிர காலமான இந்த நள்ளிரவில், சுடர்மிக்கச் சூரியனைப் போல அனைத்தையும் அவன் {கர்ணன்} எரித்துக் கொண்டிருப்பதைப் பார். ஓ பார்த்தா {அர்ஜுனா}, கர்ணனின் கணைகளால் சிதைக்கப்பட்டவர்களும், ஆதரவற்றவர்களுமான உன் நண்பர்களின் ஓலங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கின்றன. குறிபார்ப்பது மற்றும் தன் கணைகளை விடுவது ஆகிய கர்ணனின் இரண்டு செயல்களுக்கிடையில் எந்த இடைவெளியையும் காணமுடியவில்லை. ஓ பார்த்தா {அர்ஜுனா}, கர்ணனின் கணைகளால் சிதைக்கப்பட்டவர்களும், ஆதரவற்றவர்களுமான உன் நண்பர்களின் ஓலங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கின்றன. குறிபார்ப்பது மற்றும் தன் கணைகளை விடுவது ஆகிய கர்ணனின் இரண்டு செயல்களுக்கிடையில் எந்த இடைவெளியையும் காணமுடியவில்லை. ஓ பார்த்தா {அர்ஜுனா}, இவன் {கர்ணன்} நம் நண்பர்கள் அனைவரையும் அழித்துவிடுவான். ஓ பார்த்தா {அர்ஜுனா}, இவன் {கர்ணன்} நம் நண்பர்கள் அனைவரையும் அழித்துவிடுவான். ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, உன் தீர்மானத்தின் படி அடுத்து செய்யப்பட வேண்டியதும், செய்யப்படும் நேரம் வாய்த்துவிட்டதுமான கர்ணனின் கொலைக்குத் தேவையானவற்றை இப்போதே செய்வாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.\n(யுதிஷ்டிரனால்) இப்படிச் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கிருஷ்ணனிடம்,(26-29) “தர்மனின் அரசமகன் {யுதிஷ்டிரர்}, இன்று கர்ணனின் ஆற்றலைக் கண்டு அஞ்சுகிறார். கர்ணனின் படைப்பிரிவானது (நம்மிடம்) மீண்டும் மீண்டும் இப்படியே நடந்து கொள்ளும்போது, எவ்வழி பின்பற்றப்பட வேண்டுமோ அதை விரைவாகப் பின்பற்றுவாயாக. நமது படை ஓடுகிறது. ஓ மதுசூதனா {கிருஷ்ணா}, துரோணரால் பிளக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும், கர்ணனால் அச்சுறுத்தப்பட்டும் உள்ள நமது துருப்புகளால் நிற்கவும் இயலவில்லை. கர்ணன் அச்சமற்றுத் திரிவதை நான் காண்கிறேன்.(30-32) நமது தேர்வீரர்களில் முதன்மையானோர் ஓடுகின்றனர். கர்ணன் தன் கூரிய கணைகளை இறைக்கிறான். மனிதனால் உடலில் மிதிக்கப்பட்டு அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாம்பொன்றைப் போல, ஓ மதுசூதனா {கிருஷ்ணா}, துரோணரால் பிளக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும், கர்ணனால் அச்சுறுத்தப்பட்டும் உள்ள நமது துருப்புகளால் நிற்கவும் இயலவில்லை. கர்ணன் அச்சமற்றுத் திரிவதை நான் காண்கிறேன்.(30-32) நமது தேர்வீரர்களில் முதன்மையானோர் ஓடுகின்றனர். கர்ணன் தன் கூரிய கணைகளை இறைக்கிறான். மனிதனால் உடலில் மிதிக்கப்பட்டு அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாம்பொன்றைப் போல, ஓ விருஷ்ணி குலத்தின் புலியே {கிருஷ்ணா}, போரின் முன்னணியில் என் கண்களுக்கு முன்பாகவே இவன் {கர்ணன்} இப்படித் திரிவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ விருஷ்ணி குலத்தின் புலியே {கிருஷ்ணா}, போரின் முன்னணியில் என் கண்களுக்கு முன்பாகவே இவன் {கர்ணன்} இப்படித் திரிவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ மதுசூதனா {கிருஷ்ணா}, ஒன்று நான் அவனைக் {கர்ணனைக்} கொல்வேன், அல்லது அவன் {கர்ணன்} என்னைக் கொல்லட்டும்” என்றான் {அர்ஜுனன்}.(33,34)\nவாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, மனிதர்களில் புலியும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றலைக் கொண்ட போர்வீரனுமான கர்ணன், தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலவே போரில் திரிவதை நான் காண்கிறேன்.(35) ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, மனிதர்களில் புலியும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றலைக் கொண்ட போர்வீரனுமான கர்ணன், தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலவே போரில் திரிவதை நான் காண்கிறேன்.(35) ஓ தனஞ்சயா, ஓ மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, உன்னையும், ராட்சசன் கடோத்கசனையும் தவிரப் போரில் அவனை {கர்ணனை} எதிர்த்துச் செல்ல வல்லவர் எவரும் இல்லை.(36) எனினும், ஓ பாவமற்றவனே {அர்ஜுனா}, போரில் சூதன் மகனுடன் {கர்ணனுடன்} நீ மோதக்கூடிய நேரம் இன்னும் வாய்க்கவில்லை என்றே நான் கருதுகிறேன்.(37) வாசவனால் {இந்திரனால்} கொடுக்கப்பட்டதும், பெரும் விண்கல்லுக்கு ஒப்பானதும், சூதன் மகனால் {கர���ணனால்} உனக்காகவே கவனமாக வைக்கப்பட்டிருப்பதுமான அந்தச் சுடர்மிக்க ஈட்டியானது, ஓ பாவமற்றவனே {அர்ஜுனா}, போரில் சூதன் மகனுடன் {கர்ணனுடன்} நீ மோதக்கூடிய நேரம் இன்னும் வாய்க்கவில்லை என்றே நான் கருதுகிறேன்.(37) வாசவனால் {இந்திரனால்} கொடுக்கப்பட்டதும், பெரும் விண்கல்லுக்கு ஒப்பானதும், சூதன் மகனால் {கர்ணனால்} உனக்காகவே கவனமாக வைக்கப்பட்டிருப்பதுமான அந்தச் சுடர்மிக்க ஈட்டியானது, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இன்னும் அவனிடம் {கர்ணனிடம்} இருக்கிறது.(38) தன்னிடம் அந்த ஈட்டியைக் கொண்டுள்ள அவன் {கர்ணன்}, இப்போது பயங்கர வடிவை ஏற்றிருக்கிறான் [2]. கடோத்கசனைப் பொறுத்தவரை, அவன் எப்போதும் உனக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும், உன் நன்மையை விரும்புபவனுமாக இருக்கிறான்.(39) வலிமைமிக்கக் கடோத்கசனே {இப்போது} அந்த ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்துச் செல்லட்டும். தெய்வீக ஆற்றலைக் கொண்ட அவன் {ராட்சசன் கடோத்கசன்} வலிமைமிக்கப் பீமனால் பெறப்பட்டவனாவான்.(40) தெய்வீக ஆயுதங்களும், ராட்சசர்களும், அசுரர்களும் பயன்படுத்தும் ஆயுதங்களும் அவனிடம் {கடோத்கசனிடம்} இருக்கின்றன. அவன் {கடோத்கசன்} கர்ணனை வெல்வான். அதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை” என்றான் {கிருஷ்ணன்}.(41)\n[2] வேறு ஒரு பதிப்பில், “சூதபுத்திரனிடத்தில் பிரகாசிக்கின்ற பெரிதான எரிநட்சத்திரம் போல இந்திரனால் கொடுக்கப்பட்ட ஒரு சக்தியாயுதம் இருக்கின்றது. புஜபலமிக்கவனே, யுத்தத்தில் உன்னைக் கொல்வதற்காகவே இந்தச் சக்தியாயுதமானது கர்ணனால் காப்பாற்றப்பட்டு வருகிறது. அது பயங்கர உருவமுள்ளது” என்று உள்ளது. இதில் ஆயுதமே பயங்கரமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “அவன் அந்தச் சக்தியை {ஈட்டியைப்} பாதுகாக்கிறான்; எனவே, இப்போது அவன் பயங்கரத் தன்மையை அடைந்திருக்கிறான்” என்று, கர்ணன் பயங்கரத்தன்மையை அடைந்திருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் “பயங்கரம்” என்ற தன்மை கர்ணனுக்கே சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது {now) பயங்கரத்தை அடைந்திருக்கிறது / அடைந்திருக்கிறான் என்ற சொற்பயன்பாடும் இங்கே கவனத்தில் கொள்ளத் தக்கது.\n(கிருஷ்ணனால்) இப்படிச் சொல்லப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், தாமரை இதழ்களைப் போன்ற க��்களைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த ராட்சசனை {கடோத்கசனை} அழைத்தான். ஓ மன்னா {திருதராஷ்டரரே}, பின்னவன் {கடோத்கசன்}, கவசந்தரித்துக் கொண்டும், வாள், கணைகள் மற்றும் வில் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டும் விரைவில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} முன்பு வந்து நின்றான்.(42) கிருஷ்ணனையும், பாண்டுவின் மகனான தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} வணங்கிய அவன் {கடோத்கசன்} பெருமையுடன், “இதோ நான் இருக்கிறேன், எனக்கு ஆணையிடுவீராக” என்றான். அப்போது தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, சுடர்மிக்க வாய் {முகம்}, நெருப்பு போன்ற கண்கள், மேகங்களின் நிறத்திலான உடல் ஆகியவற்றைக் கொண்டவனும், ஹிடிம்பையின் மகனுமான அந்த ராட்சசனிடம் {கடோத்கசனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(44) “ஓ மன்னா {திருதராஷ்டரரே}, பின்னவன் {கடோத்கசன்}, கவசந்தரித்துக் கொண்டும், வாள், கணைகள் மற்றும் வில் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டும் விரைவில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} முன்பு வந்து நின்றான்.(42) கிருஷ்ணனையும், பாண்டுவின் மகனான தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} வணங்கிய அவன் {கடோத்கசன்} பெருமையுடன், “இதோ நான் இருக்கிறேன், எனக்கு ஆணையிடுவீராக” என்றான். அப்போது தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, சுடர்மிக்க வாய் {முகம்}, நெருப்பு போன்ற கண்கள், மேகங்களின் நிறத்திலான உடல் ஆகியவற்றைக் கொண்டவனும், ஹிடிம்பையின் மகனுமான அந்த ராட்சசனிடம் {கடோத்கசனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(44) “ஓ கடோத்கசா}, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. {இப்போது} உன் ஆற்றலை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. வேறு யாருக்குமில்லை.(45) {துன்பக்கடலில்} மூழ்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களுக்கு இந்தப் போரில் நீ படகாவாயாக. பல்வேறு ஆயுதங்களும், பல வகைகளிலான ராட்சச மாயைகளும் உன்னிடம் இருக்கின்றன.(46) ஓ கடோத்கசா}, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. {இப்போது} உன் ஆற்றலை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. வேறு யாருக்குமில்லை.(45) {துன்பக்கடலில்} மூழ்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களுக்கு இந்தப் போரில் நீ படகாவாயாக. பல்வேறு ஆயுதங்களும், பல வகைகளிலான ராட்சச மாயைகளும் உன்னிடம் இருக்கின்றன.(46) ஓ ஹிடிம்பையின் மகனே {கடோத்கசா}, மந்தையாளனால் {இடையனால்} அடிக்கப்படும் மாட்டு மந்தையைப் போல, போர்க்களத்தில் பாண்டவர்களின் படை கர்ணனால் அடிக���கப்படுகிறது.(47) அதோ, பெரும் நுண்ணறிவும், உறுதியான ஆற்றலும் கொண்ட வலிமைமிக்க வில்லாளியான கர்ணன், பாண்டவப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் க்ஷத்திரியர்களில் முதன்மையானோரை எரித்து வருகிறான்.(48)\nவலிமைமிக்கக் கணைகளைப் பொழியும் அந்த உறுதிமிக்க வில்லாளியின் {கர்ணனின்} முன்பு, நெருப்பு போன்ற அவனது கணைகளால் பீடிக்கப்படும் பாண்டவ வீரர்களால் நிலைக்க முடியவில்லை.(49) இந்த நள்ளிரவில் சூதன் மகனின் {கர்ணனின்} கணை மழையால் பீடிக்கப்படும் பாஞ்சாலர்கள், சிங்கத்தால் பீடிக்கப்படும் மான் கூட்டத்தைப் போல ஓடுகின்றனர்.(50) ஓ பயங்கர ஆற்றலைக் கொண்டவனே {கடோத்கசா}, போரில் இப்படி ஈடுபட்டுவரும் சூதன் மகனை {கர்ணனைத்} தாக்குப் பிடிக்க உன்னைத் தவிர வேறு எவனுமில்லை.(51) உன் சக்தி மற்றும் வலிமை ஆகியவற்றின் துணை கொண்டு, ஓ பயங்கர ஆற்றலைக் கொண்டவனே {கடோத்கசா}, போரில் இப்படி ஈடுபட்டுவரும் சூதன் மகனை {கர்ணனைத்} தாக்குப் பிடிக்க உன்னைத் தவிர வேறு எவனுமில்லை.(51) உன் சக்தி மற்றும் வலிமை ஆகியவற்றின் துணை கொண்டு, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கடோத்கசா}, உன் தாய்வழி குலத்திற்கும், உனது தந்தைமாரின் குலத்திற்கும் தகுந்ததைச் சாதிப்பாயாக.(52) இதற்காகவே, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கடோத்கசா}, உன் தாய்வழி குலத்திற்கும், உனது தந்தைமாரின் குலத்திற்கும் தகுந்ததைச் சாதிப்பாயாக.(52) இதற்காகவே, ஓ ஹிடிம்பையின் மகனே {கடோத்கசா}, இடுக்கண்களில் காக்கப்படவே மனிதர்கள் பிள்ளைகளை விரும்புகிறார்கள். இப்போது நீ உன் இரத்த உறவினர்களைக் காப்பாயாக.(53) ஓ ஹிடிம்பையின் மகனே {கடோத்கசா}, இடுக்கண்களில் காக்கப்படவே மனிதர்கள் பிள்ளைகளை விரும்புகிறார்கள். இப்போது நீ உன் இரத்த உறவினர்களைக் காப்பாயாக.(53) ஓ கடோத்கசா, தங்கள் நோக்கங்களை அடைவதற்காகவே தந்தைமார் மகன்களை விரும்புகின்றனர். நன்மையின் தோற்றுவாயான பிள்ளைகள், இங்கேயும், இதன் பிறகும் {இம்மையிலும், மறுமையிலும்} தங்கள் தந்தைமாரைக் காக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.(54) நீ சிறப்புமிக்கவன், போரில் உன் வலிமை பயங்கரமானதும் ஒப்பற்றதுமாகும். போரில் ஈடுபடுகையில் உனக்கு இணையானவர்கள் எவரும் இல்லை.(55)\n எதிரிகளை எரிப்பவனே {கடோத்கசா}, இவ்விரவில் கர்ணனின் நேரான கணைகளால் முறியடிக்கப்படுபவர்களும், ��ார்தராஷ்டிரக் கடலில் இப்போது மூழ்கிக் கொண்டிருப்பவர்களுமான பாண்டவர்கள் கரையைப் பாதுகாப்பாக அடைவதற்கு ஏதுவான வழியாக {படகாக} அவர்களுக்கு இருப்பாயாக.(56) இரவில் ராட்சசர்கள், அளவிலா ஆற்றல் கொண்டவர்களாகவும், பெரும் வலிமையும், பெரும் துணிவும் கொண்டவர்களாக இருக்கின்றனர். (அத்தகு நேரத்தில்) அவர்கள் பெரும் வீரமிக்கவர்களும், வீழ்த்தக் கடினமானவர்களுமான போர்வீரர்களாக ஆகின்றனர்.(57) இந்த நள்ளிரவில் உன் மாயையைகளின் துணை கொண்டு போரில் கர்ணனைக் கொல்வாயாக. பார்த்தர்களும், திருஷ்டத்யும்னனும் துரோணரை அகற்றுவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.(58)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பீபத்சுவும் {அர்ஜுனனும்}, ஓ கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவனான ராட்சசன் கடோத்கசனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(59) “ஓ கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவனான ராட்சசன் கடோத்கசனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(59) “ஓ கடோத்கசா, நீயும், நீண்ட கரங்களைக் கொண்ட சாத்யகி, பாண்டுவின் மகனான பீமர் ஆகிய மூவரும், நம் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவர்கள் என்பது என் தீர்மானம்.(60) இந்த இரவில் சென்று கர்ணனுடன் தனிப்போரில் ஈடுபடுவாயாக. வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி உனது பின்புறத்தைப் பாதுகாப்பான். (தேவர்ப்படைத் தலைவன்) ஸ்கந்தனின் {முருகனின்} துணையோடு, பழங்காலத்தில் தாரகனைக் கொன்ற இந்திரனைப் போல இந்தச் சாத்வத வீரனை {சாத்யகியைத்} துணையாகக் கொண்டு, போரில் துணிவுமிக்கக் கர்ணனை நீ கொல்வாயாக” என்றான் {அர்ஜுனன்}.(62)\n பாரதரே {அர்ஜுனரே} கர்ணருக்கோ, துரோணருக்கோ, ஆயுதங்களில் சாதித்த சிறப்புமிக்க எந்த க்ஷத்திரியனுக்கோ நான் இணையானவனே.(63) இந்த இரவில் நான் சூதன் மகனுடன் {கர்ணருடன்} மோதப் போகும் போரானது, இவ்வுலகம் நீடித்து உள்ள வரையில் பேசத்தக்கதாக இருக்கும்.(64) இன்றிரவு, துணிச்சல் மிக்கவர் எவரையும், மருட்சியுடையோர் எவரையும், கூப்பிய கரங்களோடு வேண்டுவோர் எவரையும் விட்டு விடாமல், ராட்சச நடைமுறையைக் கைக்கொண்டு, அனைவரையும் கொல்வேன்” என்றான் {கடோத்கசன்}.(65)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, துருப்புகளை அச்சுறுத்தியபடியே அந்தப் பயங்கரப் போரில் கர்ணனை எதிர்த்து விரைந்தான்.(66) மனிதர்களில் புலியான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, சுடர்மிக்க வாயையும் {முகத்தையும்}, சுடர்மிக்கக் குழல்களையும் {கேசத்தையும்} கொண்ட அந்தக் கோபக்காரப் போர்வீரனை {கடோத்கசனை} இன்முகத்துடன் வரவேற்றான்.(67) ஒருவரையொருவர் எதிர்த்து முழங்கிய கர்ணனுக்கும், அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடைபெற்ற அந்தப் போரானது, ஓ மன்னர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) இந்திரனுக்கும், பிரகலாதனுக்கும் இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(68)\nதுரோணபர்வம் பகுதி: 173-ல் வரும் சுலோகங்கள் : 68\nஆங்கிலத்தில் | In English\nவகை கடோத்கசவத பர்வம், கடோத்கசன், கர்ணன், கிருஷ்ணன், துரோண பர்வம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிரு��்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தம�� திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/04/Mahabharatha-Santi-Parva-Section-152.html", "date_download": "2019-05-21T07:24:45Z", "digest": "sha1:OSLDRKFPKU6XYYSAFBX75DATLYP7SEJJ", "length": 54169, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "இந்திரோதரின் நீதி! - சாந்திபர்வம் பகுதி – 152 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 152\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 22)\nபதிவின் சுருக்கம் : இந்திரோதர் ஜனமேஜயனுக்குச் சொன்ன அறிவுரைகள்; ஜனமேஜயனைப் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்து, அவனுக்குக் குதிரை வேள்வி செய்து கொடுத்த இந்திரோதர்...\nசௌனகர் {இந்திரோதர் ஜனமேஜயனிடம்} சொன்னார், \"இந்தக் காரணங்களுக்காக, மிகக் கலங்கிய இதயம் கொண்ட உன்னிடம் நான் அறம் குறித்து உரையாடப்போகிறேன். அறிவையும், பெரும்பலத்தையும், நிறைவான இதயத்தையும் கொண்ட நீ, அறத்தைத் தானாக விரும்பி நாடுகிறாய்.(1) ஒரு மன்னன், முதலில் மிகக் கடுமையானவனாகி, பிறகு கருணையைக் காட்டி, தன் செயல்களின் மூலம் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையைச் செய்கிறான். இது நிச்சயம் மிக ஆச்சரியமானதே ஆகும்.(2) நீ முதலில் கடுமையானவனாக இருந்தாய். ஆனால் இப்போதோ, அறம் நோக்கி உன் கண்களைத் திருப்பியிருக்கிறாய்.(3) ஆடம்பர உணவு மற்றும் இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் கைவிட்டு, நீண்ட காலமாகவே நீ கடுந்தவங்களைச் செய்து வருகிறாய். ஓ ஜனமேஜயா, பாவத்தில் மூழ்கியிருக்கும் மன்னர்களிடம் இவையனைத்தும் {காணப்படுவது} நிச்சயம் ஆச்சரியமானதே.(4)\nசெல்வமிக்கவன் பரந்த மனம் கொண்டவனாவதோ, தவத்தைச் செல்வமாகக் கொண்ட ஒருவன், அதை {தவசக்தியைச்} செலவு செய்யத் தயங்குவதோ ஒருபோதும் ஆச்சரியமானதில்லை. ஒருவர் மற்றொருவரிடமிருந்து தொலைவில் வாழ்வதில்லை என்று சொல்லப்படுகிறது[1].(5) எது தவறாகத் தீர்மானிக்கப்படுகிறதோ, அஃது அதிகமான துன்பத்தையே உண்டாக்கும். மறுபுறம், எது நல்ல உறுதியான தீர்மானத்தின் துணையுடன் நிறைவேற்றப்படுகிறதோ, அது சிறப்பான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது[2].(6) ஓ பூமியின் தலைவா, வேள்வி, கொடை, கருணை, வேதங்கள், உண்மை ஆகிய இவ்வைந்தும் தூய்மைப்படுத்துவனவாகும். ஆறாவதானது, நன்றாகச் செய்யப்படும் தவமாகும். ஓ பூமியின் தலைவா, வேள்வி, கொடை, கருணை, வேதங்கள், உண்மை ஆகிய இவ்வைந்தும் தூய்மைப்படுத்துவனவாகும். ஆறாவதானது, நன்றாகச் செய்யப்படும் தவமாகும். ஓ ஜனமேஜயா, இறுதியானது {தவமானது} மன்னர்களுக்கு உயர்வான தூய்மையைத் தரும்.(7) அதை நீ முறையாகக் கைக்கொண்டால், நீ நிச்சயம் பெரும் தகுதியையும் {புண்ணியத்தையும்}, அருளையும் ஈட்டுவாய். புனிதத் தலங்களுக்குப் பயணம் செய்வதும் உயர்ந்த தூய்மையைத் தரும் என்று சொல்லப்படுகிறது.(8)\n[1] \"சுலோகம் 5-க்கான இந்த உரையானது இறுதிநிலை எய்தாத வரைவாகவே இங்கே தரப்படுகிறது. செல்வந்தன் ஈகையாளனாவது ஆச்சரியமில்லை. மேலும், தவசியானவர் தன் சக்தியைச் செயல்படுத்துவதில் விருப்பமில்லாதவராக இருக்கிறார். (அகஸ்தியர் தன் மனைவியை நிறைவு செய்வதற்காகச் செல்வத்தை உண்டாக்க விரும்பவில்லை என்பதை நாம் இங்கே சாட்சி பகரலாம்). இந்த இருவரும் ஒருவருவருக்கொருவர் தொலைவில் வாழமாட்டார்கள் என்பதன் பொருளானது, ஒரு செல்வந்தன் ஈகையாளனாகும் அதே காரணமே, ஒரு தவசியைத் தான் கொண்ட செல்வத்தை {தவசக்தியைக்} கையாள மிகக் கவனமாக இருக்க வைக்கிறது என்பதாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"ஸம்பத்துள்ளவன் தாதாவாயிருப்பதும், க்ருபணன் தவத்தைப் பொருளாகக் கொண்ட முனியாயிருப்பதும் ஆச்சர்யமல்லவென்று சொல்லுகிறார்கள். அது ஸமீபத்திலிருக்கிறது\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"ஒரு பலவீனன், ஈகையாளனாவதோ, துன்பத்திலிருக்கும் மனிதன் தவத்தை நாடுவதும் ஆச்சரியமானதில்லை. இந்நடத்தையானது, அவர்களின் நிலைக்கு நெருக்கமானது எனச் சொல்லப்படுகிறது\" என்றிருக்கிறது.\n[2] \"எது அசமிக்ஷிதமோ asamikshitam, அதுசமகிரம் samagram kaarpanyam கார்ப்பன்யம் ஆகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"நன்றாக ஆலோசிக்கப்படாதவையெல்லாம் கார்ப்பண்யமாகும். அது நன்றாக ஆலோசனையுடனிருக்குமாகில் அதில் அதனால் குணமுண்டாகும்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"இந்தத் தவறான தன்மையானது முறையாகக் கருதப்படுவதில்லை. எனவே, ஒருவன் அதைச் சரியாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போது மட்டுமே அவன் அதன் பண்புகளைப் பாராட்டுவான்\" என்றிருக்கிறது.\nஇது தொடர்பாக யயாதி பாடிய பின்வரும் சுலோகம் குறிப்பிடப்படுகிறது: \"எந்த மனிதன் உயிரையும், நீண்ட வாழ்வையும் ஈட்டுவானோ, அவன் அர்ப்பணிப்புடன் வேள்விகளைச் செய்த பிறகு, அவற்றை (முதிர்ந்த வயதில்) கைவிட்டு {துறந்து}, தவங்களைச் செய்ய வேண்டும்\" {என்பது அந்த ஸ்லோகம்}.(9) குருவின் களம் {குருக்ஷேத்திரம்} புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. சரஸ்வதி ஆறு அதைவிடப் புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. சரஸ்வதியைவிட, சரஸ்வதியில் உள்ள தீர்த்தங்கள் இன்னும் அதிகமான புனிதம் கொண்டதாகச் சொல்லப்படுகிறது; சரஸ்வதியில் உள்ள தீர்த்தங்கள் அனைத்தையும்விடப் பிருதூதகம்[3] என்றழைக்கப்படும் தீர்த்தம் மிகப் புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. பிருதூதகத்தில் நீராடி, அதன் நீரைப் பருகிய ஒருவன், அகால மரணமடையமாட்டான்.(10) மஹாஸரஸுக்கும், புஷ்கரை என்ற பெயரில் இருக்கும் தீர்த்தங்கள் அனைத்திற்கும், பிரபாஸத்துக்கும், மானஸத்தின் {மானசரோவரின்} வடக்குத் தடாகத்துக்கும் {உத்தர மானஸத்துக்கும்}, காலோதகத்துக்கும் நீ செல்ல வேண்டும். அதன் பிறகு, நீ உயிரையும், நீண்ட வாழ்நாளையும் அடைவாய்.(11) சரஸ்வதியும், திருஷத்வதியும் ஒன்றுகலக்கும் இடத்திலேயே மானஸத் தடாகம் இருக்கிறது[4]. வேத அறிவைக் கொண்ட மனிதர்கள் இந்த இடங்கள் அனைத்திலும் நீராட வேண்டும். கடமைகள் அனைத்திலும் ஈகையே சிறந்தது என்றும், ஈகையைவிடத் துறவு சிறந்ததென்றும் மனு சொல்லியிருக்கிறார்.(12)\n[3] வனபர்வம் 83ல் தீர்த்தயாத்ரா உபபர்வத்தில் இந்தத் தீர்த்தம் குறித்துச் சொல்லப்படுகிறது. https://mahabharatham.arasan.info/2014/01/Mahabharatha-Vanaparva-Section83d.html இது ஹர்யானாவில் இன்றும் இருக்கும் பெஹோவா Pehowa என்ற இடம் என்று சொல்லப்படுகிறது. அங்கிருக்கும் கார்த்திகேயன் கோவில் புகழ்மிக்கதாகும். ஆனால் சல்லிய பர்வத்தில் வரும் பலராமனின் சரஸ்வதி தீர்த்த யாத்திரையில் இந்த இடம் குறிப்பிடப்படுவதாகத் தெரியவில்லை.\n[4] கும்பகோணம் பதிப்பில், \"ஸரஸ்வதியிலும், த்ருஷத்வதியிலும் ஸ்நானஞ்செய்யும் மனிதன் தாபமடைவானோ\" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், சரஸ்வதி மற்றும் திருஷத்வதியின் சங்கமத்தில் நீ நீராட வேண்டும்\" என்றிருக்கிறது. இந்த இரு பதிப்புகளிலும் மானஸம் இவற்றுடன் இணைக்கப்படவில்லை.\nஇது தொடர்பாகச் சத்தியவான் செய்த பின்வரும் ஸ்லோகம் குறிப்பிடப்படுகிறது. \"ஒரு குழந்தையைப் போல எளிமைமிக்கவனாகவும், தகுதியோ {புண்ணியமோ}, பாவமோ அற்றவனாகவும் (ஒருவன்) செயல்பட வேண்டும��.(13) அனைத்து உயிரினங்களையும் பொறுத்தவரையில், இவ்வுலகில் துன்பமோ இன்பமோ கிடையாது. (துன்பம் என்று அழைக்கப்படுவதும், இன்பம் என்று அழைக்கப்படுவதும், தவறாக உண்டான கற்பனையின் விளைவுகளே ஆகும்). இதுவே அனைத்து உயிரினங்களின் உண்மையான இயல்பாகும்.(14) அனைத்து உயிரினங்களிலும், துறவை மேற்கொண்டு, தகுதிமிக்க {புண்ணியமான}, பாவம் நிறைந்த செயல்கள் இரண்டையும் தவிர்ப்பவர்களின் வாழ்வே மேன்மையானதாக இருக்கிறது\" {இதுவரை உள்ளதே சத்தியவானின் ஸ்லோகமாக இருக்க வேண்டும்}. ஒரு மன்னனுக்குச் சிறப்புடைய செயல்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன்.(15) ஓ மன்னா {ஜனமேஜயா}, வலிமையையும், ஈகையையும் வெளிப்படுத்தி நீ சொர்க்கத்தை வெல்வாயாக. வலிமை மற்றும் சக்தியின் பண்புகளைக் கொண்ட மனிதனே அறமீட்டுவதில் வெல்கிறான்[5].(16)\n[5] \"இங்கே சொல்லப்படும் பலம் vala என்பது பொறுமை (தாங்கிக் கொள்ளும் பலம்) என்றும், ஓஜஸ் Ojas(சக்தி) என்பது, புலனடக்கம் என்றும் நீலகண்டர் விளக்குகிறார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"பலத்தாலும், தனங்களாலும் ஸ்வர்க்கத்தை ஜயி; பரிசுத்தியையும் அடை. எவனுக்குப் பலமும், கருவிகளுள்ள சக்திகளுமிருக்கின்றனவோ அந்த மனிதனே தர்மத்திற்கு ப்ரபுவாவான்\" என்றிருக்கிறது.\n மன்னா {ஜனமேஜயா}, பிராமணர்களுக்காகவும், இன்பத்துக்காகவும் இந்தப் பூமியை நீ ஆள்வாயாக. நீ முன்பு பிராமணர்களைப் பழித்தாய். இப்போது அவர்களை நிறைவு செய்வாயாக.(17) {முன்பு} உனக்கு ஐயோ என்று அவர்கள் கதறி இருந்தாலும், அவர்களை நீ கைவிட்டிருந்தாலும், தன்னறிவால் வழிநடத்தப்படும் நீ, ஒருபோதும் அவர்களுக்குத் தீங்கிழைப்பதில்லை என்று முழுப் பற்றுடன் உறுதியேற்பாயாக. உனக்குத் தகுந்த செயல்களில் ஈடுபட்டு, உனக்கான உயர்ந்த நன்மையை நாடுவாயாக.(18) ஆட்சியாளர்களில் சிலர் பனிபோல் குளுமையாக இருக்கிறார்கள்; சிலர் நெருப்பைப் போலச் சீற்றத்துடன் இருக்கிறார்கள்; சிலர் ஏரை {கலப்பையைப்} போல (தங்கள் எதிரிகளை வேரோடு பிடுங்குபவர்களாக) இருக்கிறார்கள்; மேலும் சிலரோ இடியைப் போல (திடீரெனத் தங்கள் எதிரிகளை எரிப்பவர்களாக) இருக்கிறார்கள்.(19) தன்னழிவைத் தவிர்க்க விரும்புபவன், பொதுவாகவோ, சிறப்பான காரணங்களுக்காகவோ தீய அற்பர்களுடன் ஒருபோதும் கலவாமல் இருக்க வேண்டும்.(20)\nஒரு முறை மட்டுமே செய்யப்பட்ட பாவச் செயலுக்காக ஒருவன் வருந்துவதன் மூலம் அவன் தூய்மையடையலாம். இருமுறை செய்யப்பட்ட பாவச் செயலுக்காக, இனி ஒருபோதும் அதைச் செய்வதில்லை என்று உறுதியேற்பதன் மூலம் அவன் தூய்மையடையலாம்.(21) மும்முறை செய்யப்பட்ட பாவச் செயலுக்காக, இனி எப்போதும் அறம் மட்டுமே பயில்வேன் என்ற தீர்மானத்தின் மூலம் அவன் தூய்மையடையலாம். அத்தகைய செயலை மீண்டும் மீண்டும் செய்திருந்தால், அவன் புனிதத் தலங்களுக்குப் பயணிப்பதன் மூலம் தூய்மையடையலாம். செழிப்பில் விருப்பம் உள்ள ஒருவன், அருள்நிலையையே விளைவாகக் கொண்ட அனைத்தையும் செய்ய வேண்டும்.(22) நறுமணங்களுக்கு மத்தியில் வாழ்பவர்கள் அதன் விளைவாக நறுமணமாகவே இருப்பார்கள். மறுபறம் கடும் நாற்றத்திற்கு மத்தியில் வாழ்பவர்கள் இழிவாகவே இருப்பார்கள்.(23) தவத்துறவுகளைச் செய்வதில் அர்ப்பணிப்புள்ள ஒருவன், விரைவில் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். (ஹோம) நெருப்பை ஒரு வருடம் வழிபடுவதன் மூலம் ஒருவன் பல்வேறு வகைப் பாவங்களில் இருந்து தூய்மையடைகிறான்.(24)\nகருவைக் கொன்ற குற்றத்தைச் செய்த ஒருவன், நெருப்பை மூன்று வருடங்கள் வழிபடுவதன் மூலம் தூய்மையடைகிறான். கருவைக் கொன்ற குற்றவாளியானவன், மஹாசரஸ், புஷ்கரை, பிரபாசம், வட மானஸம் என்றழைக்கப்படும் தீர்த்தங்களுக்குப் புறப்பட மட்டுமே செய்தாலும், அவற்றில் இருந்து ஒரு நூறு யோஜனைகள் தொலைவிலேயே தூய்மையடைகிறான்[6].(25) உயிரினங்களைக் கொன்றவன், எத்தனை உயிரினங்களைக் கொன்றானோ, அதே அளவுக்கு அந்த வகை உயிரினங்களைக் கடும் துன்பத்தில் இருந்து காப்பதன் மூலம் தன் பாவங்களில் இருந்து தூய்மையடைகிறான்.(26) அகமர்ஷன மந்திரங்களை மூன்று முறை உரைத்த பிறகு, நீரில் மூழ்குவதன் மூலம் ஒருவன், ஒரு குதிரை வேள்வியில் {அஸ்வமேத யாகத்தில்} இறுதி நீராடிய கனிகளை அறுவடை செய்யலாம் என்று மனு சொல்லியிருக்கிறார்[7].(27) அத்தகைய செயலானது ஒருவனுடைய பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்குவதன் விளைவாக, அவன் உலகில் மதிப்பையும் அடைகிறான். (தங்களைச் சுற்றியிருப்போருக்குக் கீழ்ப்படியும்) ஆதரவற்ற மூடர்களைப் போல அனைத்து உயிரினங்களும் அத்தகைய மனிதனுக்குக் கீழ்ப்படியும்.(28)\n[6] \"வட்டார மொழியைச் சார்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும் 25ம் ஸ்லோகத்தின் இரண்ட���ம் வரியில் பிழை செய்திருக்கிறார்கள். ஒரு மனிதன் நூறு யோஜனைகள் தொலைவில் இருந்து எந்தப் புனித நீர்நிலைகளுக்காவது புறப்பட்டால் தூய்மையடைவான் என்று அவர்கள் பொருள் கொள்வதாகத் தெரிகிறது. இந்தப் பொருள் ஏற்கப்பட்டால், நூறு யோஜனைகளுக்குள் வாழும் எந்த மனிதனும் தூய்மையடைய முடியாது என்றாகும். உண்மையில், நூறு யோஜனைகளுக்குள் இருக்கும் பல்வேறு தலங்களை அணுகுவதற்குள்ளாகவே ஒரு மனிதன் தூய்மையடைய முடியும் என்பதே அந்தத் தீர்த்தங்களின் திறனைச் சொல்வதாக அமையும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"ப்ரூணஹத்தி செய்தவன் மஹாஸரஸ், புஷ்கரம், ப்ரபாஸம், உத்தரமானஸம் இவைகளுக்காக நூறு யோஜனஞ்செல்வதால் விடுதல் பெறுவான்\" என்றிருக்கிறது. பிபேகத் திப்ராயின் பதிப்பில் இந்த வரியே இல்லை.\n[7] \"இந்த மந்திரங்கள் ஒவ்வொரு பிராமணனின் காலை, நடுப்பகல், மாலை வேண்டுதல்களின் அங்கமானவையாகும். அகமர்ஷணர், பெரும் புனிதரான வேதகால முனிவராவார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n மன்னா {ஜனமேஜயா}, பழங்காலத்தில், தேவர்களும், அசுரர்களும், தேவர்களின் ஆசானான பிருஹஸ்பதியை அணுகி அவரிடம் பணிவாக, \"ஓ பெரும் முனிவரே, அறத்தின் கனிகளை நீர் அறிவீர், அதேபோல, மறுமையில் நரகத்திற்கு வழிவகுக்கும் பிற செயல்களின் கனிகளையும் நீர் அறிவீர்.(29) எவனிடம் (துன்பம் மற்றும் இன்பம் ஆகிய) இரண்டும் இணையாக இருக்கிறதோ, அவன் தகுதி {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகிய இரண்டில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள மாட்டானா பெரும் முனிவரே, அறத்தின் கனிகளை நீர் அறிவீர், அதேபோல, மறுமையில் நரகத்திற்கு வழிவகுக்கும் பிற செயல்களின் கனிகளையும் நீர் அறிவீர்.(29) எவனிடம் (துன்பம் மற்றும் இன்பம் ஆகிய) இரண்டும் இணையாக இருக்கிறதோ, அவன் தகுதி {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகிய இரண்டில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள மாட்டானா ஓ பெரும் முனிவரே, அறவோரின் கனிகள் என்ன என்பதையும், ஓர் அறவோன் தன் பாவங்களை எவ்வாறு அகற்றுகிறான் என்பதையும் எங்களுக்குச் சொல்வீராக\" என்று கேட்டனர்.(30)\nபிருஹஸ்பதி, \"மடமையினால் ஒருவன் பாவம் செய்திருந்தால், அவன் தகுதிவாய்ந்த {புண்ணியமான} செயல்களின் இயல்பைப் புரிந்து கொண்டு அவற்றைச் செய்வான் என்றால், காரங்களின் மூலம் அழுக்குத் துணியை வெளுப��பதைப் போல அவன் அத்தகைய அறத்தின் மூலம், தன் பாவத்திலிருந்து தூய்மையடையலாம்.(31) பாவத்தை இழைத்துவிட்டு ஒருவன் தற்புகழ்ச்சி செய்யக்கூடாது. நம்பிக்கையின் மூலமும், வன்மத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலமும் அவன் அருள்நிலையை அடைவதில் வெல்வான்.(32) நல்லோரின் குற்றங்கள் வெளிப்படும்போது, அதை மறைப்பவன், குற்றங்களை இழைத்தவனாக இருந்தாலும் அருள்நிலையை அடைவான்.(33) காலையில் எழும் சூரியன், இருளனைத்தையும் விலக்குவதைப் போலவே, அறச்செயல்களின் மூலம் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தையும் விலக்கிக் கொள்கிறான்\" என்று பதிலுரைத்தார் {என்றார் இந்திரோதர்}\".(34)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"சுனகரின் மகனான இந்திரோதர், மன்னன் ஜனமேஜயனிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, குதிரை வேள்வியைச் செய்து கொடுப்பதில் அவனுக்குத் துணையாக இருந்தார்.(35) தன் பாவங்களில் இருந்து தூய்மையடைந்தவனும், அருள் நிலையை மீண்டும் அடைந்தவனும், சுடர்மிக்க நெருப்பைப் போலக் காந்தியுடன் ஒளிர்ந்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்த மன்னன் {ஜனமேஜயன்}, முழுவடிவைக் கொண்ட சோமன் சொர்க்கத்தில் நுழைவதைப் போலத் தன் நாட்டுக்குள் நுழைந்தான்\" {என்றார் பீஷ்மர்}.(36)\nசாந்திபர்வம் பகுதி – 152ல் உள்ள சுலோகங்கள் : 36\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், இந்திரோதர், சாந்தி பர்வம், பீஷ்மர், ஜனமேஜயன் 1\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன�� உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர�� யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Tirupur/2", "date_download": "2019-05-21T07:38:01Z", "digest": "sha1:L4MIN6PVWMYOWALVMJGV4GDGR565B4XH", "length": 13892, "nlines": 153, "source_domain": "www.dailythanthi.com", "title": "Daily Thanthi: Tirupur District News | Online Tamil News Tirupur | Live Tamil News", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nபொங்கலூர் பகுதியில்சூறாவளி காற்றில் 300 மரங்கள் முறிந்து விழுந்தன\nபொங்கலூர் பகுதியில் சூறாவளி காற்றில் 300 மரங்கள் முறிந்து விழுந்தன. வீட்டின் ஓடுகள் விழுந்ததில் 2 பேர் காயம் அடைந்தனர்.\nஅவினாசி, மங்கலம், சேவூர் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்\nஅவினாசி, மங்கலம், சேவூர் பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 420 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டது.\nதிருப்பூரில் 120 கிலோ புகையிலை பொருட்கள், கார் பறிமுதல் - மொத்த வியாபாரி உள்பட 2 பேர் கைது\nதிருப்பூரில் புகையிலை பொருட்கள் விற்ற மொத்த வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 120 கிலோ புகையிலை பொருட்கள், கார் ஆகியவற்றை பறி முதல் செய்தனர்.\nபொங்கலூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி 14 பவுன் நகை பறிப்பு\nபொங்கலூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி 14 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.\nபாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவன பங்குதாரரிடம் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2¾ கோடி மோசடி செய்த 2 பேர் கைது\nதிருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு பயன்படுத்தும் பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவன பங்குதாரரிடம், போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2¾ கோடி மோசடி செய்த 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.\nஅவினாசி அருகே கோர விபத்து: மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி, பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை\nஅவினாசி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர். பலத்த காயம் அடைந்த பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதிருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி\nதிருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.\nதிருப்பூரில் 2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு பெண் தற்கொலை முயற்சி; 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nதிருப்பூரில் 2 குழந்தைகளை தூக்கில் தொங்க விட்டு பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 3 பேருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nதாராபுரம் தில்லாபுரி அம்மன் கோவில் பூட்டை உடைத்து தங்கத்தாலி கொள்ளை\nதாராபுரம் தில்லாபுரி அம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலியை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.\nதிருப்பூரில் இடியுடன் கூடிய பலத்த மழை; மரங்கள் முறிந்து விழுந்தது\nதிருப்பூரில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.பொங்கலூரில் தென்னை மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன.\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/17223458/Tasmah-shops-echo-holiday40-people-arrested-by-liquor.vpf", "date_download": "2019-05-21T07:40:06Z", "digest": "sha1:CYG24K5ZCLJZP3EAGNLL2QWNFIFR2LFL", "length": 10304, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tasmah shops echo holiday 40 people arrested by liquor || டாஸ்மாக் கடைகள் விடுமுறை எதிரொலிமதுபாட்டில்கள் பதுக்கிய 40 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nடாஸ்மாக் கடைகள் விடுமுறை எதிரொலிமதுபாட்டில்கள் பதுக்கிய 40 பேர் கைது + \"||\" + Tasmah shops echo holiday 40 people arrested by liquor\nடாஸ்மாக் கடைகள் விடுமுறை எதிரொலிமதுபாட்டில்கள் பதுக்கிய 40 பேர் கைது\nடாஸ்மாக் கடைகள் விடுமுறை எதிரொலியாக மதுபாட்டில்கள் பதுக்கிய 40 பேர் கைது செய்யப்பட்டனர்.\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டுத்தனமாக அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.\nஇதையொட்டி. அவர் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு, திருட்டுத்தனமாக மது விற்பனை செய்பவர்களை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.\nஇதையொட்டி காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே அதிக விலைக்கு விற்பனைக்கு வைத்திருந்த 1,700 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 40 பேரை கைது செய்தனர்.\n1. ராமேசுவரத்தில் ஆட்டோவில் கடத்தி வந்த 1,008 மதுபாட்டில்கள் பறிமுதல் - 3 பேருக்கு வலைவீச்சு\nராமேசுவரத்தில் அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட 1008 மதுபாட்டில்களையும், சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.\n2. சின்னமனூர் அருகே பரிதாபம்: இடுப்பில் சொருகி வைத்த மதுபாட்டில் குத்தியதில் கூலித்தொழிலாளி சாவு\nசின்னமனூர் ���ருகே, இடுப்பில் சொருகி வைத்திருந்த மதுபாட்டில் குத்தியதில் கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/4064", "date_download": "2019-05-21T07:32:47Z", "digest": "sha1:RD6MLZJGL6XLTP2HXOWKCX7JMYRGILPV", "length": 9926, "nlines": 339, "source_domain": "www.panuval.com", "title": "ஜெகாதா", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\n108 சித்தர்கள் வாழ்வும் வாக்கும்\nஇந்திய நாடக மேடையில் கொடிகட்டிப் பறந்தவர்கள்\nஇந்திய மருத்துவக் கடவுள் தன்வந்த்ரி\nஈழக் கனவும் எழுச்சியும்,முள்ளிவாய்க்கால் 2009 மே 18 அன்று ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில்,..\nசித்தர்கள் அருளிய மரண மீட்சி மருத்துவம்\nசுவடிகள் கூறும் வர்மக்கலை ரகசியங்கள்\nநாத்திகம் பேச வந்த ஞானச்சித்தர்கள்\nபுகழ்பெற்ற இந்திய வரலாற்றுக் கதைகள்\nப���த்த லீலையும் முற்பிறவிக் கதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2019-05-21T07:19:14Z", "digest": "sha1:UJCVEWGUGYPNWUO334MOCDZDHZPKX5P7", "length": 15797, "nlines": 182, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : தாய்த்தமிழ் பிறந்திருக்கிறது...", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஉலகின் பழமையான மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று என்பதில் நம் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு ஆங்கிலம் அல்லது சமசுகிருதம் கலக்காமல் நல்ல தமிழ் பேச அல்லது எழுதத் தெரியும்\nஎவனோ ஒரு மடந்தை சொன்னதாக பாரதி சொன்னது போல் \"தமிழ் இனி மெல்லச் சாகும்\" என்ற சொல் பலித்து விட்டது. இன்றைய நிலையில் தமிழ் விபத்துக்குள்ளாகி உயிருக்குப் போரடுபவன் போல \"அவசர சிகிச்சைப் பிரிவில்\" சேர்க்கப்பட்டுப் பல வருடமாகிறது. இன்னும் சுயநினைவில்லாமல் தான் கிடக்கிறது.\nஇக்காலக் குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் தமிழின் மிக அழகான, ஒவ்வொரு தமிழரின் முதல் வார்த்தையான \"அம்மா\" என்ற சொல்லை உச்சரிக்கின்றன. இப்போதெல்லாம் \"மம்மி\" தான்.\n5 வயதில் பாலர் பள்ளி சென்று சத்துமாவு உருண்டை, முட்டை எனச் சத்தான உணவுண்டு தமிழில் கற்று, பலருடன் சாதி, மதம், பணக்காரன், ஏழை என வித்தியாசமில்லாமல் கூடிவிளையாடும் போது கிடைக்கும் ஆரோக்கியமும், ஒற்றுமையும் 3 வயதில் முன்கல்வி (PreKG) கற்கும் குழந்தைகளிடம் இல்லை.\nதமிழ் மொழியை அழிப்பதில் ஊடகங்களில் முதன்மையான தொலைக்காட்சிக்கு முதன்மையானப் பங்கு இருக்கிறது. தொலைபேசியில் உரையாடும் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்கள் பேசுவதெல்லாம் தமிழ் தானா அவர்களில் பலருக்கு \"ழ\" என்னும் எழுத்தை உச்சரிக்கத் தெரியவில்லை. அவர்கள் நிகழ்ச்சியின் போது பெரும்பாலும் உபயோகிக்கும் வார்த்தைகளில் சில கீழே...\n\"வெல்கம் பேக் டூ ஆப்டர் எ பிரேக்\"\n\"ஒரு சின்ன கமர்சியல் பிரேக்\", \"ஐ வில் கேட்ச் யூ அதர் எந்த் ஆப் த பிரேக்\"\n\"அன் டில் தெ���் பை பை ப்ரம்\"\n\"உங்க டி.வி வால்யூம் கம்மிப் பண்ணுங்க\"\n\"நீங்க யார லவ் பண்றீங்க\"\nஇதே வாக்கியங்களைத் தமிழில் உச்சரிக்கும் போது எவ்வளவு அழகு என்பதைப் பாருங்கள்..\n\"ஒரு விளம்பர இடைவேளை முடிந்து மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி\"\n\"சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்\"\n\"மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது\"\n\"உங்கள் தொலைக்காட்சியின் ஒலியைக் குறைத்து விட்டுப் பேசுங்கள்\"\nபி.கு: என்னடா இவன் \"தமிழ் பிறந்திருக்கிறது\" என்று தலைப்பு வைத்து விட்டு அழிவைப் பற்றி எழுதுறானேன்னு குழப்பம் வேண்டாம். அடுத்த தொடரில் இது பற்றி பார்க்கலாம். இந்தப் பதிவில் நானே எத்தனை இடங்களில் தமிழ்க் கொலை செய்திருக்கிறேன் எனத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n//நானே எத்தனை இடங்களில் தமிழ்க் கொலை செய்திருக்கிறேன் எனத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.//\nபிழைகளைச் சொல்லும் எண்ணம் இல்லை; ஆனால் கட்டுரையின் முடிவில் நீங்களே கேட்டுக்கொண்டதனால் சில ஒற்றுப் பிழைகளை மட்டும் சொல்கிறேன்.\nசேர்க்கப்பட்டு பல - சேர்க்கப்பட்டுப் பல\nஎத்தனைக் குழந்தைகள் - எத்தனை குழந்தைகள்\nஎன சத்தான - எனச் சத்தான\nமுதன்மையானத் தொலைக்காட்சிக்கு - முதன்மையான தொலைக்காட்சிக்கு\nஉங்களை சந்திப்பதில் - உங்களைச் சந்திப்பதில்\nஉங்கள்த் தொலைக்காட்சியின் - உங்கள் தொலைக்காட்சியின்\nஅடுத்தத் தொடரில் - அடுத்த தொடரில்\nதிங்கள், 02 ஆகஸ்ட், 2010\nநம்மால் ஆங்கிலம் கலக்காமல் பேச முடியாது ஒரு வரி கூட,என்பதே உண்மை நண்பா....\nதிங்கள், 02 ஆகஸ்ட், 2010\n\"ஒரு விளம்பர இடைவேளை முடிந்து மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி\"\n\"சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்\"\n\"மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது\"\n\"உங்கள் தொலைக்காட்சியின் ஒலியைக் குறைத்து விட்டுப் பேசுங்கள்\"\nஉண்மைதான்... ஆங்கில அல்லது வடமொழிக் கலப்பற்றுப் பேச முடியவில்லை. ஆனால் தொலைக்காட்சியில்... ஆங்கிலத்தில் சில தமிழ்ச் சொற்களைக் கலக்கிறார்கள்.. =)).. மிகவும் எரிச்சலூட்டும் விடயம் இது..\nதிங்கள், 02 ஆகஸ்ட், 2010\n'உங்கள் டிவி வால்யூமை கம்மி பண்ணுங்க' என்பதில் இருக்கும் நெருக்கம் 'உங்கள் தொலைக்காட்சி ஒலியைக் குறைத்து விட்டு பேசுங்கள்' என்பதில் நிச்சயம் இல்லை நண்பா\nநீங்கள் 'தென்கச்சி சுவாமிநாதன்' பேசுவதைக் கேட்டிருக்கிறீர்களா வழக்குத் தமிழில் விளையாடுபவர் அவர். அதில் கூட தேவையான மொழியைக் கலப்பதில் கெட்டிக்காரர்\nஉணர்ச்சிகளை ஒதுக்கிவிட்டு உண்மையைப் பாருங்கள், மொழி தானாக வளர்ந்துவிடும்\nதிங்கள், 02 ஆகஸ்ட், 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயாருக்கு இந்த புரளி ,எதற்காக \nயாருக்கு இந்த புரளி ,எதற்காக \nஉங்களுக்கு ஏன் இவரைப்பற்றி கவலை \nஎன் நாட்டுக்கு என்ன செய்தேன் \nநான் நினைப்ப தெல்லாம் கவிதை ஆவதில்லை \nமானிட உலகில் கவலை இல்லையா \nநம்மை பண்படுத்துவது பழக்க வழக்கங்கள்...\nஅன்றோ எழுதிய கவிதை -முழு நிலவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2011/09/blog-post_09.html", "date_download": "2019-05-21T06:55:54Z", "digest": "sha1:MF4OPTBIIENTI7FWF3NJTSZFPF3MNJ2N", "length": 5691, "nlines": 112, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்\nமஞ்சள் - தீமைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உடையது. புதிய ஆடைகள் அணிந்திருக்கும்போது, எவரேனும் தவறான எண்ணங்களுடனும் பொறாமையுடனும் நம்மைப் பார்த்தார்களேயானால், இந்த மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்பது நமது நம்பிக்கை. இதுமட்டுமல்லாமல், மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம் \nஎனவே, ஒருவர் மஞ்சள் தடவிய ஆடையை உடுத்தியிருப்பார் ஆயின், அவர் ஏதேனும் மங்கள காரியத்தில் பங்கேற்றியிருப்பார் என்பதை நாம் அறியலாம். புத்தாடை என்பது கஞ்சி முதலானவையின் சம்பந்தம் உடையதனால், மஞ்சளை அதன்மேல் தடவுவதன் மூலம் அனைத்துவித தீயவையும் விலகி நன்மைகள் அடையக் காரணமாக அமைகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகை��ள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n‘ஒரு தோசை இரண்டானது ’\nஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2014/03/", "date_download": "2019-05-21T07:12:13Z", "digest": "sha1:57TPXLODL4ZTWZLEP6R32I3UWENYIO5P", "length": 185777, "nlines": 414, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: March 2014", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஇன்று எனக்கு நன்கு அறிமுமான ஒரு நண்பரை சந்திப்பதாய் ஒப்பந்தம் இருந்ததை கைத்தொலைபேசி சிணுங்கியபடியே அறிவித்தது. மனதில் அதைக் குறித்துக்கொண்டேன். அவருக்கு பின் மதியவேளை அவரை சந்திப்பதாகவும், நாம் ஒஸ்லோவின் மேற்குப் பகுதியில் உள்ள புறநகர் ஒன்றில் உள்ள ஒரு கோப்பிக் கடையில் சந்திப்போம் என்றும் குறும்செய்தி அனுப்பினேன். ”சரி” என்று பதில் குறுஞ்செய்தி வந்தது.\nகோப்பிக்கடைக்கு வெளியே நண்பர் உட்கார்ந்திருந்தார். அவரருகே உட்கார்ந்துகொண்டேன். பரிமாறும் அற்புத அழகியொருத்தி என்ன வேண்டும் என்றாள். ஒரு தேத்தண்ணி என்றேன். என்ன தேத்தண்ணி என்றுவிட்டு மாம்பழம், தோடம்பழம், இன்னும் பல பெயா்களைக் கூறி இதில் எது வேண்டும் என்றபடியே புருவத்தை உயர்த்தினாள், மாம்பழம் எனக்குப் பிடிக்கும் என்பதால் மாம்பழம் என்றேன். சற்றுநேரத்தில் மாம்பழத்தின் சுவையுடைய தேனீர் வந்து. நண்பர் ஆப்பிள் கேக், கோப்பி வாங்கினார்.\nநண்பருக்கு 65 வயதிருக்கும். அவர் ஒரு முன்னைநாள் வைத்தியர். ஐ.நா வின் வைத்தியப்பிரிவினூடாக பல நாடுகளுக்குச் சென்று தொழில் புரிந்தவர். ஒஸ்லோவின் பிரபல வைத்தியராக இருந்வர். விவாகரத்தின் பின் உக்ரைன் நாட்டு அழகியெருத்தியில் ஆசைப்பட்டு அண்மையில் அவளை திருமணம் செய்தவர்.\nஎனது நண்பர் பெண்கள் என்றால் அற்புதமாய் ரசிக்கும் கலைப்பண்புடையவர். இவரது புதிய மனவிக்கும் இவருக்கும் 20 வயதிலும் அதிக வயது வேறுபாடு உண்டு. வைத்தியரின் புதிய மனைவி உண்மையிலேயே அழகானவர். நான் அவரைக் கண்டிருக்கிறேன். அவருக்குப் பின்னே நாம் நடந்தாலோ அல்லது அவரை நோக்கி நாம் நடந்தாலோ எமக்கு இதயநோய் வருமளவுக்கு அவர் அழகானவர். அவரும் ஒரு வைத்தியர்.\nநாம் இருவரும் சூரினை முகத்தில் விழுத்தியபடியே அதன் இளம்சூட்டினை அனுவித்துக்கொண்டே உரையாடிக்கொண்டிருந்தோம். இருவரின் வாழ்க்கையும் இருவருக்கும் தெரியும். நாம் எதையும் வெளிப்படையாகப் பேசிக்கொள்பவர்கள். வாழ்க்கைபற்றி பேச்சுத்திரும்பியது.\nதற்போது தனக்கும் புதிய மனைவிக்கும் இடையில் ஒரு பிரச்சனை வந்திருக்கிறது என்றார் நண்பர். அவரே தொடர்ந்தார். நான் அவளைவிட சற்று வயதானவன் என்ற போது நான் வேண்டுமென்றே செருமியபடியே ஆம்.. ஆம் நீங்கள் சற்று வயதானவர்தான் அவருடன் ஒப்பிடும்போது என்றேன். எனது கிண்டலை புரிந்துகொண்டு சிரித்தார். நானும் சிரித்தேன். நான் முன்பைப்போல் உசாராக இல்லை என்று கூறிவிட்டு ஆப்பிள் கேக்ஐ ஒரு கடி கடித்தார். பின்பு கோப்பியை வாயில்வைத்து உறுஞ்சினார். அவர் ஏதோ வில்லங்கமான விடயத்தை கதைகத்தொடங்குகிறார் என்று நினைத்த எனக்கு அவரின் ஆறுதலான நடவடிக்கைகள் பலத்த எரிச்சலைத் தந்தன.\nகாய்ந்திருந்த தனது உதட்டை நாக்கால் நனைத்தபடியே தொடர்ந்தார். நாம் ஒன்றாக படுக்கையறையில் இருக்கும்போதுதான் பிரச்சனைவருகிறது என்றார். ஆஹா விடயம் சுடுபிடிக்கிறதே என்று நினைத்தபடியே முகத்தை படு சீரியசாக வைத்திருந்தபடியே ”ம்.. ம்” என்றேன்.\nமனிதர் மீண்டும் அப்பிள் கேக்ஐ உண்பதில் தீவிரமாகிவிட்டார். கண்ணை மூடி ம்.. ம்.. ம் என்று ஆப்பிள் கேக்கினை ரசித்து ருசித்தார். எனக்கு இருப்புக்கொள்ள முடியாதிருந்தது. நானும் தேனீரை ரசித்து குடிப்பது போல் பாவ்லா காட்டினேன். அவராகவே தொடரட்டும் என்றே நினைத்தேன். மனிதர் இப்போது கோப்பியை கண்ணை முடி ரசித்துக்கொண்டிருந்தார். மெதுவாய் செருமினேன். நண்பர் அதைக் கண்டுகொண்டதாய் தெரியவில்லை. மீண்டும் ஆப்பிள் கேக், கோப்பி என்று நிமிடங்கள் யுகங்களாய் கடந்துகொண்டிருந்தது. இப்போது ஆப்பிள் கேக் முடிந்திருக்கிறது.\nசன்சயாஆன் என்றார். எனது பெயரை அவர் இப்படித்தான் இரண்டு வருடங்களாக அழைக்கிறார். என் பெயர் சன்சயாஆன் இல்லை, சஞ்சயன் என்றேன். நீயும் இரண்டு ஆண்டுகளாக திருத்துகிறாய் நானும் முயற்சிக்கிறேன், ஆனாலும் உனது பெயரை சரியாக உச்சரிக்கமுடியவில்லை என்றார்.\nஎனது பொறுமை காற்றில் ஆடிக்கொண்டிக்க இருப்புக்கொள்ளாமல் அது சரி மனைவிக்கும் உனக்கும் படுக்கையறையில் என்ன பிரச்சனை என்றேன். ”பொறு” என்று கூறியப‌டியே கதிரையை எனக்கு அருகே இழுத்துப்போட்டுக்கொண்டார். என்னை நோக்கிக் குனிந்து மெதுவான குரலில், அவளுக்கு இப்போதெல்லாம் படுக்கையற���யில் கோபம் வருகிறது என்றார். எனக்கு இரத்தம் சற்று சூடாக ஆரம்பித்தது.\nபெண்கள் என்றால் அவர்களை பூப்போன்று கையாளவேண்டும் என்றேன் நான். அவரோ அதைக் கவனிக்காது கோப்பியை வாயில் வைத்து உறுஞ்சிக்கொண்டிருந்தார். இப்போது கோப்பிக் கோப்பை காலியாகி இருந்தது. அவரே தொடர்ந்தார். வயதாகிவிட்டதால் நான் மிக விரைவில் தூங்கிவிடுகிறேன் என்று அவர் கூறியபோது எனக்கு கொடுப்புக்குள் சிரிப்பு வந்தது. அவரைப்பார்த்து கண்ணடித்தடிபடியே ”அப்படியென்றால் தவறு உன்னுடையது தான். உன் மனைவிக்கு கோபம்வராவிட்டால் தான் தவறு” என்றேன்.\nமனிதர் கடுப்பாகிவிட்டார். ”நீ அவளுக்கு சார்பாகப் பேசுகிறாய் என்றார்”. ”ஆம், நான் மனைவி கோபப்படுவது நியாயம் தானே” என்றேன்.\nஅதற்கு அவர் ” நான் தூங்கியதும் எனது குறட்டைச் சத்தம் தாங்கமுடியாததாய் இருப்பதாகவும், அவளுக்கு நித்திரை கொள்ளவதற்கு முடியாதிருப்பதால், அவளுக்கு பெரும் கோபம் வருகிறது என்றும் சென்னார்.\nஎனது காதுக்குள் ”சப்பாஆஆ” என்று ஒரு சத்தம் கேட்டது.\nஉங்களுக்கும் கேட்டிருக்குமே அந்த சத்தம். :)\nஎனது வாழ்வின் சில இரகசியங்கள்\nநண்பர் ஒருவர் ஒரு கட்டுரை வேண்டும் என்றிருந்தார். அவருக்குத் தெரியும் முக்கி முக்கி எழுதுபவன் நான் இல்லை என்று. முக்கினால் இயற்கைய‌ை மீறுவது போன்றே உணர்கிறேன். எழுத்து என்பது மனதின் ஊற்று. ஊற்று தானாக ஊறவேண்டும் என நினைப்பவன் நான்.\nஇன்று காலையும் எதை எழுதலாம் என்று சிந்தித்தபோது எதுவும் மனதில் தோன்றவும் இல்லை, எதுவும் கண்ணில்படவும் இல்லை. ஆனால் மதியம் நீலக்கீழ் தொடரூந்தில் குந்தியிருந்தபடியே எனக்கு மிகவும் பிடித்த எஸ். ராவின் ”காந்தியோடு பேசுவேன்” வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு கரு மனதில் தோன்றியது. ”காந்தியோடு பேசுவேன்” புத்தகத்தின் முதலாவது சிறுகதையில் கதையின் நாயகனான லட்சுமணண் தனது தயாருக்கு காந்திமீது இருந்த பக்தியைப் பற்றிக் குறிப்பிடுவார். காந்தியின் வாழ்க்கைமுறைகள், பழக்கவழக்கங்கள் அவரின் தாயாரை பெரிதும் கவர்கவது மட்டுமல்ல அவரை மனரீதியான மாற்றத்திற்கும் இட்டுச்செல்கிறது.\nஅந்த சிறு கதையை நான் இன்னும் வாசித்து முடிக்கவில்லை. ஆனாலும் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், சில மறக்கமுடியாத மனிதர்கள், தங்களின் வாசனையை மற்றையவரும் நு���ரும்படி செய்துவிட்டே கடந்துபோகிறார்கள் என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். மழையில் நனைவதுபோன்றது இது. சாரல், தூரல், மழை, அடைமழை, தூவானம் என்று மழையில் பலவிதம் உண்டு. இவ்விதமான மழைகளில் நனைவது பலவித அனுபவங்களை தருவது போல பலவிதமான மனிதர்கள் என்னை ஈரலிப்பாக்கியிருக்கிறார்கள், செளிப்படையவைத்திருக்கிறார்கள். அதே வேள‌ை வேறு சிலரோ என்னை தங்கள் மழையினூடாக நோயாளியாக்கிவிட்டும் கடந்துபோயிருக்காறார்கள்.\nமேற்கூறப்பட்டவர்களில் சிலரைப்பற்றிய நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஆனால் இன்றோ சில சம்பவங்களை பதிவதே எனதுநோக்கம்.\nமுதலாமவர் என்னை சிறுகச் சிறுக செதுக்கியவர்களில் முதன்மையானவர், எனது மனதில் அவருக்கென்று ஒரு தனி இடமுண்டு. அவர் இன்றேல் நான், இப்போது, வேறு எங்கோ, எப்படியே ஒன்றுக்கும் உதாவதவனாய் இருந்திருப்பேன். ஓருதனிமனிதனின் ஆளுமை என்னை எப்படியெல்லாம் மாற்றியது என்பதற்கு எனது தாயாரும், என்னை பால்யத்தில் இருந்து அறிந்து ஒரு சில நண்பர்களுமே அறிவார்கள். இன்று காலையும் அவர் பற்றிய ஒரு புத்தகம் என்னையில் இருந்தது என்பதை இதை எழுதும் இக்கணம் நினைத்துப்பார்க்கிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது நிகழ்வுகளின் கோர்வைகளைப் பார்க்கும்போது. நான் குறிப்பிடுவது வேறு யாருமில்லை எங்கள் பேராசான் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னைநாள் அதிபர் பிரின்ஸ் காசிநாதர் அவர்களையே.\nகண்டிப்பின் மூலமாக மட்டுமே பலருக்கு அவரை அறிமுகம் இருக்கும். எனக்கும் பல ஆண்டுகள் அப்படியே இருந்தது. ஆனால் காலமும், அனுபவமும் மனிதர்களையும் அவர்களது ஆளுமைகளை எனக்கு உணர்த்தியிருக்கிறது. 1970களின் நடுப்பகுதி, மட்டக்களப்பின் முக்கிய பாடசாலையில் சேர்த்துவிடப்படுகிறேன். அன்று தொடங்கிய பக்தி இன்றைய நாள்வரையில் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. என் வாழ்வில் மிக முக்கியமான மனிதராக இருப்பவர் இவர்.\n7ம் வகுப்பில் அன்சார் என்று ஒரு வகுப்புதோழன் இருந்தான். நாம் இருவரும் விடுதி மாணவர்கள். நான் பொருட்கள் எதிலும் கவனமில்லாதவன். அன்சார் அதற்கு எதிர்க் குணம் உள்ளவன். அந் நாட்களில் கருவிப்பெட்டி என்று ஒரு பெட்டி இருந்தது. அதை நாம் கொம்பஸ் பெட்டி என்றும் அழைத்தோம். ஒரு நாள் எனது கருவிப்பெட்டியின் உள் இருந்த அடிமட்டத்‌தை காணவில்லை. கணிதப்பாடம் ஆரம்பித்திருந்தது. அந்த ஆசிரியரோ கடும் கண்டிப்பானவர். எங்கே அடிமட்டம் என்று கேட்பார். இல்லை என்றால் தொலைந்தோம். வயிற்றில் கிள்ளுவார். உயிர்போகும் வலி அது. எனவே அருகில் உட்கார்ந்திருந்த அன்சாரின் அடிமட்டத்தை எடுத்து எனது கருவிப்பெட்டியினுள் வைத்துவிட்டேன். அன்று அன்சார் வயிற்றில் கிள்ளு வாங்கினான். என்னிடம் அவனது அடிமட்டம் இருப்பதையும் கண்டுகொண்டான். மறுநாள் காலை அதிபரிடம் சென்று விடயத்தைக்கூறியபோது நான் அழைக்கப்பட்டேன். இருவரையும் விசாரித்தார். பின்பு இவ்வாறு தீர்ப்பு வளங்கினார். சஞ்சயன் அவனின் அடிமட்டத்‌தை நீ உடனே கொடுக்கவேண்டும். இன்று மாலை என்து வீட்டுக்கு வரவேண்டும் என்றிருந்தது அவரது தீர்ப்பு.\nஅவனின் அடிமட்டத்தை கொடுப்பது பிரச்சனையில்லாத விடயம். ஆனால் அவரின் வீட்டுக்கு அழைக்கப்படுவது என்பது அதீத குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தீர்ப்பு. அவரின் வீட்டு விறாந்தையில் நின்றபடியே பலரும் அடிவாங்கியிருப்பதை நான் அறிந்திருந்திருந்தது மட்டுமல்ல கண்டுமிருக்கிறேன். எனது கதியும் அதுதான் என்று நினைத்தபடியே அவரின் வீட்டுக்குச் சென்றபோது அன்பாய் அழைத்து முதல் ஆச்சர்யத்தை தந்தார். திருடுவது தவறு என்தைப்பற்றி 2 - 3 நீதிக்கதைகள் கூறினார். குடிக்க குளிர்பானமும் தந்து அதன்பின், ஏன் அன்சாரின் அடிமட்டத்தை திருடினாயா என்றார். அவரின் உரையாடல் ஏள்கனவே மனதை நெகிழப்பண்ணியிருந்தது. மனம் முழுவதும் குற்ற உணர்ச்சி நிறைந்திருந்தது. தலையைக் குனிந்தபடியே இருந்தேன். கண்ணீர்த் துளியொன்று நிலத்தில் விழுந்து தெறித்தது. தோளில் கையொன்று தோழமையுடன் அழுந்தியயோது என்னையறியாமலே ”இனி எடுக்கமாட்டேன், சேர் என்றேன்”. தெரியும் என்றார் உயிரை ஊடுருவும் அவரின் கணீர் என்ற குரலில்.\nஇன்னொருமுறை 17 என்று இருந்த கணிதப்பாட புள்ளிகளை 77 என்று மாற்றியதால் கூட்டுத்தொகை பிழைத்ததை அவதானித்த எனது தந்தையார், அதிபரிடம் செய்தியைக் கூற, அம் முறையும் மனச்சாட்சியுடன் பேசு என்னும் தொனியில் அறிவுரை தந்தவர். நகைச்சுவை, இனச்சமத்துவம், சிரமதானம், எதையும் நேருக்கு நேர் பேசுதல், உண்மை, அச்சம் தவிர் என்று பலதையும் கற்றுத்தந்தவர் அவர். இன்றும் இலங்கை சென்றால் அவரை நான் சந்திக்காது திரும்பவத�� இல்லை. அருகிலமர்த்தி இன்றும் அன்பாய் பேசும் ஆசான் அவர்.\nஅடுத்தவர் ஞானி மாமா. இவரைப்பற்றி ஒரு முழுப் பதிவு எழுதியிருக்கிறேன். மாமா என்னும் சொல்லின் மகத்துவத்தை அறியத்தந்த மனிதர், அவர். உறவினர் அல்லர் அவர். ஆனாலும் உறவினரைவிட அதிக அன்பு செலுத்தியவர்.\nஎனது தாயாருடன் பிபிலை வைத்தியசாலையில் தொழில்புரிந்த பல்வைத்தியர் அவர். மாலையில் எமது வீட்டில் தான் ஞானி மாமாவைப்போன்ற வயதுடையவர்கள் கூடுவார்கள். அவர்களுக்கு சராசரி 25 - 26 வயதிருக்கும். கரம் போட்ஐ சுற்றியிருந்து கதைத்து, விளையாடி, பலமாய் சிரித்து, தேநீர் அருந்தி சற்று ”கணகணப்பில்” வரும் எனது தந்தையுடன் தனவிக் கொண்டிருப்பார்கள். ஞானி மாமாவின் கதிரையின் கைப்பிடியில் உட்கார்ந்திருப்பேன் நான். அவரின் அருகாமையே மகிழ்ச்சியைத் தரும். ”இண்டைக்கு ஒரு குளப்படியும் செய்யலயாடா” என்பார் தினமும் என்னைக் காணும் பொழுதுகளில். நான் அதிகமாய் குழப்படி செய்யவேண்டும் என்று விரும்பினாரோ என்னவோ. எனது தந்தை என்னைப்பார்த்து ஏதும் கண்டிப்பாகக் கதைத்தால் தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பார் அவரிடம். பெரிசும் அடங்கிப்போனது புதினமாய், அவரிடம்.\nபல்வைத்தியராக அறிமுகமாகி, குடும்ப நண்பராகமாறி 1980களின் நடுப்பகுதியில் ஒரு ஈழ விடுதலை இயக்கத்தால் கொலைசெய்யப்பட்டார். (பட்டிணி போட்டே அவரை கொலைசெய்தார்கள் என்றார் அவரின் தாயார் ஒர் நாள்). அந்நாட்களில் புகைப்படக்கருவியுடன் இவரைக் காணலாம். எனது தம்பியையும் என்னையும் அதிகமாய் புகைப்படம் எடுத்தவர் இவரே. எனக்குள் இருக்கும் புகைப்படக்கலையின் மீதான ஆர்வத்தை தொடக்கியவரும் ஞானி மாமாதான். சைக்கில் ஓட்டப்பழக்கியது. ஓடும் சைக்கிலில் பாய்ந்து ஏற, இறங்கப் பழக்கியது, ஆறுகளில் குளிக்க, நீர்வீழ்ச்சிகளைப்பார்க்க, கொழும்பு, பேராதெனிய பல்கலைக்கழகம், திருகோணமலை என்று பலதையும் எனக்கு அறிமுகப்படுத்தியவர். பதின்மவயதினுருடன் எவ்வாறு பழகவேண்டும், எவ்வாறு அவர்களுக்கு வழிகாட்டவேண்டும், என்பதை நன்கு அறிந்திருந்தார். எங்கள் வீட்டில் ”ஞானி” க்கென்றொரு இடம் இருந்தது. இப்போதும் உண்டு, இனியும் இருந்துகொணடே இருக்கும்.\nஅடுத்தவரைப்பற்றியும் நான் தாயிலும் மேலான தாய் என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். எனது தாயாருக்கு சற்றும் கு��ையாத அளவு அன்பையும், பெரு மரியாதையையும் வைத்திருக்கிறேன் அவரில். அவர் ஒரு சிங்களவர். எங்கள் வீட்டில் ஏறத்தாள 40 ஆண்டுகளாக வாழ்ந்திருந்தவர். 62ம் ஆண்டு சுகயீனமான எனது அக்காவை பராமரிப்பதற்காய் வந்தவர். வாழ்க்கை எமக்குத் அறிமுகப்படுத்திய அளப்பரிய பரிசு அவர். சிங்களமொழி தங்கைக்கும், தம்பிக்கும், எனக்கும் வசப்படுவதற்கு இவரே காரணம். அப்பாவும் அம்மாவும் இவரை தங்கள் சகோதரியாகவே பார்த்தனர். எமக்கு அனைத்தும் அவரே. வீட்டின் முழு அதிகாரமும் அவரிடம் இருந்தது. லொக்கு புத்தா (பெரிய (மூத்த) மகன்) என்பதால் பெரு மரியாதை எனக்கு. இருப்பினும் கண்டிப்பும் அப்படியே. மனிதர்களிடம் வேறுபாடு என்பது இல்லை என்பதை தனது வாழ்க்கைமூலமாக அறியத்தந்தவர் இவர். பிறப்பில்தான் உறவுகள் உருவாகின்றன என்பதை பொய்ப்பித்தவர். நான் அவரை எம்மி என்று எனது மழழைமொழியில் அழித்ததால் அதுவே அவரது பெயராகியது.\nநான் 2 வருடங்கள் கொழும்பில் எனது தாய்மாமா வீட்டில் தங்கியிருந்து கல்விகற்றேன். எம்மியின் அன்பில் உருகிய காலம் அது. நான் வீடு வரும்போது, என்னைக் கண்டதும் எம்மி சொல்லும் முதல் வார்த்தை ”புத்தா கெட்டுவெலா நே” என்பதாகும்.. அதாவது மகன் மெலிந்து விட்டாரென்பதாகும். மாமா என்ன என்னை கொலைப்பட்டினியாபோட்டார், கொழும்பில், நான் மெலிவதற்கு ஆனால் எம்மி எப்போது கொழும்பில் இருந்து வந்தாலும் இதையே மறக்காமல் சொல்லிக் கொண்டிருந்தார்.\nஎள்ளுருண்டையில் இருந்து பல் வகை வாழைப்பழங்கள், பல்வ‌கை உணவுகள் என நான் வீட்டிலிருக்கும் ஒரு மாதமும் எனக்கு திருவிழா நடந்த காலமது. மெலிந்தவனை தெம்பாக்குகிறேன் என்று அவர் செய்த இம்சைகள் கொஞ்சமா நஞ்சமா\nஒரு முறை காய்ச்சல் கண்டு பல நாட்கள் படுத்திருந்தேன்.ஆங்கில மருந்துக்கு காய்ச்சல் அடங்கவில்லை. அந் நாட்களில் ஒரு நாள் வீடே அல்லோலகல்லோலப்பட்டது. எம்மி அறம்புறமாக கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருக்க, யார் யாரோ வந்து பந்தல் போட்டார்கள். உள்ளூர் மந்திரவாதிகள் வந்து மந்திரித்தார்கள், புத்தபிக்குகள் விடிய விடிய ”பிரித்” ஓதினார்கள். அடுத்த நாள் மந்திரித்த தண்ணீரில் என்னைக் குளிப்பாட்டினார்கள். காய்ச்சல் தன் பாட்டில் அகன்றுபோனது ஆனால் எம்மியோ எல்லாம் மந்திரத்தின் மகிமைதான் எனச் சொன்னார். எனக்கு கண்��ூறு பட்டிருந்ததாம் அதுதான் காய்ச்சல் வந்ததாம்.\nஎங்கும் வெளியில் போய்வந்தால் சிரட்டைகளை கொளுத்தித் தணலாக்கி ஒரு கையில் உப்பு, காய்ந்தமிளகாய் இன்னும் ஏதோ எல்லாம் எடுத்து சாமிக்குத் தீபம் காட்டுவது போல எனக்கும் தம்பி தங்கைக்கும் காட்டி சிரட்டைத் தணலில் கொட்டுவார். அது பெரிதாய் வெடித்துச் சத்தம் போட்டால் என்னில் யாரோ பெரிய கண்வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். ஏறத்தாள தினமும் என்னில் பலர் கண்வைத்துக்கொண்டிருந்தார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.\n1962 இல் இருந்து 2001ம் ஆண்டு என் மடியில் உயிர்விடும்வரை தன்னலனை மதியாது எங்கள் குடும்பத்தின் நலனை மட்டுமே விரும்பிய உன்னதமானதோர் தாய் அவர்.\nஅடுத்தவரும் ஒரு சிங்களவரே. எனக்குள் உன்னாலும் முடியும் என்று நம்பிக்கையை பதின்மவயதில் ஏற்படுத்தியவர், சந்திரே ஐய்யா (ஐய்யா என்றால் சிங்களத்தில் அண்ணண் என்று பொருள்படும்). எமது கிராமத்தின் சந்தையில் மரக்கறிவிற்கும் மனிதர். எமது Eravur United கிறிக்கட் அணியின் பயிட்சியாளர். அவரிடம் ஓதோவொரு ஆளுமை இருந்தது. எங்கள கிறிக்கட் அணி சிங்களவர்கள், முஸ்லீம்கள், தமிழர்கள் என்று மூவினமும் கலந்த அணி. இவரின் பயிற்சியின் கீழ் மட்டக்களப்பில் பேசப்படும் அணியாக மாற்றப்பட்டோம். அவர் சாரத்துடனேயே விளையாடுவார் என்பது இன்னும் நினைவில் இருக்கிறது.\nஅந்நாட்களில் என்னைப்பற்றி ஊருக்குள் இருந்த பார்வையை மிக எளிதாக குறிப்பிடுவதாயின் அது இப்படி இருக்கும் ”ஏறத்தாள ஒரு காவாலி, இது உருப்படாது, டாக்டர் அம்மாவின் பெயரைக்கெடுக்க பிறந்திருக்கிறது”. இதை மெதுவாக எனக்குள் ஊறப்போட்டவர் இவரே. அதிலும் 10ம் வகுப்பு பரீட்சையில் சித்‌தியடையும் வழியைப்பார், உன்னால் முடியும் என்று அடிக்கடி கூறுவார். நான் 10ம் வகுப்பில் சராசரியைவிட அதிக புள்ளிகளை பெற்றது எனக்கு பெரு அதிர்ச்சியை தந்திருந்த ஒரு நாளின் மாலைப்பொழுதில், என்னை அழைத்து கையில் ஒரு பரிசினைத் திணித்தார். திறந்துபார்த்தேன். கடும் மண்ணிறமான KG பேனையொன்று இருந்தது. பலரின் கணிப்பில் மண் தூவியிருக்கிறாய் என்று முதுகில் ஓங்கி அறைந்தார். இருவரும் சிரித்துக்கொண்டோம்.\n1985இல் ஆரம்பத்தில் போர்மேகங்கள் எமது ஊரையும் சூழ்ந்தபோது அவரின் தொடர்பு அற்றுப்போனது. அன்றில் இருந்து இன்றுவரை எத்தனையோ வழிகளில் அவரைத்தேடிக்கொண்டிருக்கிறேன். ஏறத்தாள 30 ஆண்டுகள் கடந்துபோயிருக்கின்றன அவரை இறுதியாய் சந்தித்து. இருப்பினும் மனதினுள் வாழும் மனிதர்களில் இவரும் முக்கியமானவர். இவரை ஒருநாள் சந்திப்பேன். வாழ்க்கை ஏமாற்றாது என்ற நம்பிக்கை இருக்கிறது, எனக்கு.\nஅடுத்தவர் நோர்வே நாட்டவர். இவருடனும் இவர் குடும்பத்துடனும் எனக்கு அறிமுகம் கிடைத்தது வைகாசி மாதம் 1987. அந்நாள் மிக நன்றாகவே நினைவிருக்கிறது. அவரிடம் கார் இருக்கவில்லை. மென் கரிய நிறத்த்தில் ஒரு வான் (Van) இருந்தது. அதில் 8 இருக்கைகள் இருந்தன. சாரதியையும் இணைத்தால் 9 இருக்கைகள். நாம் தங்கியிருந்த இடத்திற்கு வந்திருந்தார். தனது வீட்டிற்கு சிலரை அழைத்துப்போவதற்கு விரும்புவதாகக்கூறினார். அன்று அவருடன் அவரின் வீட்டுக்குச்சென்றது எனது வாழ்வின் முக்கியநாள் என்பதை நான் இன்று உணர்கிறேன். அவருக்கு நான்கு குழந்தைகள். இரண்டு ஆண்குழந்தைகளில் இருவர் இரட்டைக் குழந்தைகள். மனைவி வடக்கு நோர்வேயைச்சேர்ந்தவர். அந்நாட்களில் எனது நோர்வேஜியப் புலமை பூஜ்ஜியம். ஆங்கிலப்புலமை இலங்கையில் இருந்து வெளியேறியவர்களுக்கு இருந்ததுபோன்றளவே இருந்தது.\nநாட்கள் செல்லச்செல்லஅவரது வீட்டுக்குச் சென்ற தமிழர்களின் எண்ணிக்கை 2 - 3 ஆகக் குறைந்துபோனது. காரணம் கேட்டால் அந்த மனிதர் விஷக்கடி கடிக்கிறார் என்றார்கள் நண்பர்கள். நான் அவரின் குழந்தைகளுடன் நட்பாகிப்போனேன். அதிலும் முக்கியமாய் அந்த இரண்டு இ‌ரட்டைக்க்குழந்தைகளுடன். காலில் 10 சக்கரம்பூட்டிய வேகமும் குரங்குகளின் சேட்டையும் அவர்களிடம் இருந்தது. அப்போ அவர்களுக்கு 2 - 3 வயதிருக்கும். காலம் என்னை அந்தக் கிராமத்திலேயே குடியேற்றியது. அக் குடும்பத்துடன் மிகவும் நட்பாகியிருந்தேன் கடந்துபோன ஒரு வருடத்திற்கிடையில். அதன் பின் 2008ம் ஆண்டு அந்தக் கிராமத்தைவிட்டகலும்வரை ஏறத்தள தினமும் நாம் பேசிக்கொண்டோம். அவரது வீட்டினுள் அழையாவிருந்தாளியாக நுளையும் பெருமைக்குரியவன் நான் மட்டுமே. என் வீட்டிலும் அவருக்கு அந்த மரியாதை இருந்தது. எமக்கிடையில் 15 வயது அதிகமான இடைவெளி உண்டு.\nநட்புக்கு வயதில்லை என்பதற்கு எமது நட்பு சாட்சியம். எதையும் அவருடன் உரையாடலாம். நிதானம், பொறுமை, புரிந்துகொள்ளும் தன்மை இப்படி பல நற்குணங்கள் அவரிடம் உண்டு. என் வாழ்க்கையில் புயலடித்தபோதெல்லாம் என்னைத் தாங்கி, உரையாடி, உயிர்பித்து, அறிவுரைகூறிய மனிதர் அவர். எனது குழந்தைகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருடன் நெருங்கிய நட்பு இருக்கிறது. அவர்களுக்கும் அப்படியே. அனைத்து நத்தார் நாட்களிலும் எங்களை அழைப்பார். எங்களது விசேடமான நாட்களுக்கு எங்கள் வீட்டுக்கு வருவார். அவரின் பெற்றோரும் அன்பானவர்கள். அவரது தாயார் தனது முதுமையிலும் எனது மூத்த மகள் பிறந்திருந்தபோது எம்மை நோர்வே நாட்டுக் கலாச்சாரப்படி ”தாய்க் கஞ்சி” என்று அழைக்கப்படும் ஒருவகை உணவுடன் வந்து சந்தித்ததும் நினைவிருக்கிறது.\nஒவ்வொரு மனிதர்களும் வித்தியாசமானவர்கள். ஆனால் ஏதோவொரு நண்ணிய உணர்வொன்று காலமெல்லாம் எம்மை பிணைத்துப்போடுகிறது. அது எது என்று தேடுவதில் அர்த்தமில்லை. சில வேளைகளில் சில கேள்விகளுக்கு பதில் இல்லை.\nகாலம் மனிதர்களை நேசி, அவர்களை சம்பாதி என்ற தத்துவத்தை இப்படியான மனிதர்களின் மூலம் எனக்குக் கூறிப்போய்க்கொண்டிருக்கிறது. என்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் மனிதர்களை நான் எதிர்வரும் காலங்களிலும் சந்திக்கலாம். மனிதர்கள்தான் எங்கும் இருக்கிறார்களே.\nஅன்றொருநாள் காலை உடல்நிலை சரியில்லையாதலால் எனது வைத்தியரைச் சந்திப்பதற்காய் அவரின் வைத்தியசாலையில் காத்திருந்தேன். அப்போது கதவைத் திறந்து கொண்டு ஒரு வயதான தமிழரும், அவர் மனைவியும் உள்ளே வந்தார்கள். அவரை நான் அறிவேனாகையால் கையைக் காட்டினேன். அவரால் என்னை யார் என்று அடையாளம் காணமுடியவில்லை. எனவே அருகில் வந்து பார்த்தபடியே, சற்றுச் சிந்தித்தார். பின்பு ஆஆ... சஞ்சயன் தானே என்றார். சிரித்தேன். நாம் பல வருடங்களுக்குப்பிறகு சந்திக்கிறோம். குறைந்தது 15 வருடங்களாவதிருக்கும் அருகில் அமர்ந்துகொண்டார். அவர் மனைவி சற்றத் தள்ளி இருந்த ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டார்.\nஅவருடனான அறிமுகம் 1987 இல் நடந்தது. மிகவும் திறமையுள்ளவர். அவரின் தமிழ்ப்புலமை அலாதியானது. எல்லோருடனும் மிக இலகுவாகப் பழகுவார். அவரின் தாராளமான பேச்சு அவரின் மீது பலருக்கும் அவர் ஒரு ”அலட்டல்” மனிதன் என்ற ஒரு எண்ணத்தையே கொடுத்தது. அவருக்கு பல பட்டப்பயெர்கள் வைக்கப்பட்டு அழைக்கப்பட்டார். அதிலொன்று ”வெடிப்பு”\nநானும் ”வெடிப்பு” என்றழைக்கப்பட்டகாலம் அது. வித்தியாசமான கருத்துள்ளவர்கள் அனைவரும் ”வெடிப்பு” என்று அழைக்கப்பட்ட காலமது.\nஅவருக்கும் எனக்கும் குறைந்தது 20வயது வித்தியாசம் இருக்கும். அண்ணண் என்றே அவரை அழைத்தேன். 1987ம் ஆண்டு நாம் வெளியிட்ட ஒரு கையெழுத்துப்பிரதியொன்றில் அவர் தமிழ், தமிழின் தொன்மை, பெருமைபற்றியதொரு கட்டுரை எழுதியதும் நினைவில் இருக்கிறது. அம்மலர் வெளியீட்டுக்குழுவிலும் அவர் அங்கம் வகித்தார்.\n16திகதி வைகாசி 1987ம் ஆண்டு நான் மறக்கமுடியாத நாள். அன்று தான் முதன் முதலாக நான் பல வருடங்கள் குடியிருந்த நோர்வேயின் வடமேற்குக் கரையோரக் கிராமத்துக்கு இன்னும் பல தமிழர்களுடன் அழைத்துவரப்பட்டேன்.\nஅந்த கிராமத்து வாழ்க்கயைின் போதுதான் நான் மேற்கூறிய அந்த அண்ணண் அறிமுகமானார். அதன் பின் நான் அக்கிராமதிலேயே தங்கிவிட, அவர் சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு கிராமத்தில் குடியேறினார். மனைவி குழந்தைகள் ஊரில் இருந்து வந்தார்கள், படித்தார்கள், வளர்ந்து பெரியவரானார்கள்.\nஅவரை பல வருடங்களுக்கு முன்பு அடிக்கடி சந்திப்பதுண்டு. காணும்போது மகிழ்ச்சியாய் உரையாடுவார். அப்போதும் அவரைச்சுற்றியிருந்த பலர் அவரை ”வெடிப்பு” என்றே அழைத்துக்கொண்டிருந்தனர்.\nஅவர் பற்றியதொரு சம்பவம் பசுமரத்தாணியாய் நினைவில் நிற்கிறது. நாம் ஒன்றாய் வாழ்ந்திருந்த காலத்தில், நாம் தங்குமிடத்தில் ஏறத்தாள 50 - 60 இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்தார்கள். பலரும் தங்களது 20 வயதுகளில் இருந்தார்கள். சிலர் அதனிலும் இளமையாகவிருந்தார்கள்.\nஇந்த அண்ணணை எம்முடன் தங்கியிருந்த பலர் எப்போதும் கேலிபேசுவம், நக்கல் பண்ணுவதும் வழக்கம். ஒரு நாள் பலரும் ஓரிடத்தில் கூடியிருந்து உரையாடிக்கொண்டிருந்த போது ஒரு சிலர் குறிப்பிட்ட அந்த அண்ணணை கிண்டல் பண்ணியபடி இருந்தார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் அண்ணண். அவர்களின் நக்கல் எல்லைமீறிய போது ” இவ்வளவு கதைக்கிறீர்களே, நான் செய்வதை உங்களால் செய்ய முடியுமா என்றார்\n சத்தியமா உங்களைப்போல எங்களால கதைக்கஏலாது” என்றான் ஒருத்தன் நக்கலாய். அண்ணணுக்கு ரோசம் பொத்துக்கொண்டுவந்தது. நான் இப்ப செய்யுறதை நீங்கள்யாரும் செய்தால் நான் எனது மாதாந்த கொடுப்பனவை தருகிறேன் என்றார். சிலர் ஓம் என்று பந்தயம் கட்டினார்கள். ���ூட்டம் கூடியது.\nஅண்ணண் எழுந்தார். குனிந்தார். திடீர்என்று கைகளால் நடக்கத்தொடங்கினார். நடந்தது மட்டுமல்ல மாடிப்படிகளில் ஏறி இரண்டாம் மாடியை அடைந்தார். பார்த்துக்கொண்டிருந்தவர்களின் முகங்கள் செத்துப்போயிருந்தன. மீண்டும் கையாலேயே கீழே இறங்கிவந்த அண்ணண், எங்கே உங்களில் யாராவது செய்யுங்கோ பார்ப்போம் என்றார். எவரும் எழும்பவில்லை. தலையைக் குனிந்திருந்தார்கள்\nஅண்ணண் அவர்களைப் பார்த்து நக்கலாய் சிரித்துவிட்டு தனது அறைக்குச்சென்றுவிட்டார். ஒரு மனிதனை கேலிசெய்யும்போது அவனுக்குள் ஒருவித வேகம் விளித்துக்கொள்கிறது. தனக்கான இடத்‌தை நிறுவிக்கொள்ள, திறமையை வெளிப்படுத்த, அமைதியை உடைத்தெறிய அந்த வேகம் உதவுகிறது என்பதை அன்று அறிந்துகொண்டேன். கேலிபேசுபவர்களுக்கு கேலிபேசப்படுபவரின் மனநிலை, வலி, காயங்கள் எதுவும் புரிவதில்லை. ஆனால் அன்று அந்த அண்ணண் செய்துகாட்டிய ஒரு செயல், அதன்பின் அவர் உங்களால் முடியுமா என்று கேட்டது போன்றவை கேலிபேசியவர்களின் மனநிலையை உலுப்பியிருக்கும் , வெட்கித்துப்போகும் மனநிலையைக்கொடுத்திருக்கும் என்றே எண்ணுகிறேன். கேலிசெய்தவர்களின் வாயை மூடச்செய்த அவரின் செயல் மறக்கமுடியாதது.\n”என்ன அண்ணண் சுகமில்லையோ” என்றேன். தனக்கு தலைசுற்றும், காலில் பெரு வலி கண்டிருப்பதாகவும் சொன்னார். அப்போது அவருக்கு அவர் கையால் நடந்த கதையைக் கூறினேன். சிரித்தபடியே ”அது அந்தக்காலம், இப்போ வயதுபோய்விட்டது” என்றார். நாம் பலதையும் பேசிக்கொண்டிருந்தோம். வயோதிபம்பற்றி அதிகம் பேசினார். அவரின் பேச்சில் பயமும், இனம்புரியாத நடுக்கமும் இருந்தது.\nஅப்போது வைத்தியர் அவரை வந்து அழைத்துப்போனார். அண்ணண் மெதுவாக ஒரு காலை இழுத்து இழுத்து நடந்துபோவதைப் பார்த்த எனக்கு, எனது வயோதிபத்தை நினைக்க பயமாயிருந்தது.\nஇப்போதெல்லாம், வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுக்குள் ஏதோவொரு கண்ணுக்குப் புலப்படாத மெல்லிய தொடர்பு இருப்பதைப்பொல் உணர்கிறேன். அண்மையில் மழையின் வடிவங்களைப்பற்றி ஒரு பதிவில் எழுதிக்கொண்டிருந்தபோது, சாரல் என்பதும் ஒரு வித மழையா என்ற சந்தேகம் வந்தது.\nஎனக்கு இப்படியான சந்தேகங்கள் வரும்போது நான் ஒரு அற்புதமான மனிதரை தொடர்புகொள்வதுண்டு. அவர் தளும்பாத நிறைகுடம். ஆசிரியர்களு��்கு முன்னுதாரணம். இவருடனான அறிமுகம் கிடைத்து சில ஆண்டுகளேஆகின்றன. இவரது அறிமுகம் எனக்கு பலதையும் கற்றுத்தந்திருக்கிறது. ஒருமுறை பதிலை விளக்கிக்கூறுவார். அதன்பின் அவரது சித்தனையில், தேடலின்பின் ஏதும் புதிய தகவல்கள் கிடைத்தால் உடனே அவரே தொலைபேசி எடுத்து அதைக் கூறுவார். இப்படி அவராகவே 3 முறை தொலைபேசி எடுத்த சம்பவங்களும் உண்டு.\nஅன்றும் அவரைத் தொடர்பு கொண்டு சாரல் என்பதுபற்றிக் கேட்டேன். அப்போது அவர், சாரல் என்பதற்கு உதாரணமாக குற்றாலம் பகுதியில் தென்மேற்குப்பருவக்காற்றுக்காலங்களில் பெய்யும் மழையை சாரல் என்பதற்கு உதாரணமாகக்கூறலாம், சாரலினூடாக நடந்துசென்ற பின் முகத்தைத் துடைத்தால் கையில் சாரலின் நீரை உணரலாம் என்று விளங்கப்படுத்தினார். அத்துடன் சாரல் என்பது மலையாளவழிச் சொல் என்றும், அது மழையாளத்தி்ல் சாறு என்பதை அடிப்படையாகக்கொண்டது என்றும் அறியக்கிடைத்தது.\nஇந்த உரையடல் நடந்து ஏறத்தாள பத்து நாட்கள் இருக்கும். இன்று நிலக்கீழ் தொடரூந்தில் உட்கார்ந்திருந்தபோது காந்தியுடன் உரையாடுவேன் என்னும் எஸ். ராவின் புத்தகத்தை எடுத்து வாசிக்கத்தொடங்கினேன். எஸ். ரா எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அடுத்த வசனத்தை ஏன் எழுதினேன் என்பதை நீங்கள் பின்பு அறிந்துகொள்வீர்கள். இந்தியா வந்தால் கட்டாயம் சந்தியுங்கள் என்ற அவரது அன்புக்கட்டளையொன்றும் என்னிடம் இருக்கிறது.\nஅப்புத்தகத்தில் ”அருவிக்குத் தெரியும்” என்று ஒரு சிறுகதை இருக்கிறது. அந்தச் சிறுகதை குற்றாலத்தில் நடக்கிறது. அக்கதையின் நாயகன் குற்றாலத்துச் சாரலில் நனைந்து திரிகிறான். அத்துடன் அச் சிறுகதையில் குற்றாலத்தில் இருக்கும் பொங்குமாங்கடல் பற்றியும் ஒரு வரி எழுதப்பட்டிருக்கிறது.\nஎனக்கு முதன் முதலில் ‌குற்றாலத்தில் உள்ள பொங்குமாங்கடலை அறிமுகப்படுத்தியவர் எஸ். ரா. அவரது ஒரு அனுபவக்கட்டுரையில் குற்றால அருவியில் ஒருவர் இறந்துவிடுகறார். அவரின் உறவினர்களின் அலரல் பொங்குமாங்கடலின் இரைச்சலில் அடங்கிப்போவது போன்று எழுதியிருப்பா‌ர். அந்தக் கதையை வாசித்த அன்றே பொங்குமாங்கடல் என்னும் இடத்தை நான் பார்க்வேண்டும் என்று ஒரு எண்ணம் முளைவிட ஆரம்பித்திருந்தது.\nஇன்று எஸ். ராவின் அருவிக்குத்தெரியும் கதையை வாசித்தபோது, அக��� கதையில் குற்றாலத்து சாரல் குறிப்பிடப்பட்டிருந்ததும், சாரல் பற்றி நான் சில நாட்களுக்கு முன் உரையாடியதையும், அப்போது சாரலுக்கு உதாணமாக குற்றாலத்துச் சாரல் குறிப்பிடப்பட்டதும் தற்செயலான சம்பவங்களாக இருக்கலாம். ஆனால் கடந்த சில காலமாகவே என்னைச் சுற்றி நடக்கும் பல சம்பவங்களுக்கிடையில் ஏதோவொரு மெல்லிய பிணைப்பு இருப்பதுபோன்றே உணர்கிறேன்.\nமேற்கூறிய சம்பவங்களுக்கும், எஸ். ராவின் அன்பான அழைப்புக்கும், பொங்குமாங்கடலுக்கும், குற்றாலத்துச் சாரலுக்கும்\nஎதிர்காலத்தில் நடக்கப்போகும் பயணங்களுக்கும் இடையில் கண்ணுக்குப் புலப்படாத மெல்லியதொரு பிணைப்பு இருக்குமா நிட்சயமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.\nவயதாகும்போது சில விடயங்கள் அடர்ந்த புகாரினுள் புலப்படும் காட்சிகள்போன்று மங்கலாகவும், தெளிவின்றியும் புலப்படத்தொடங்குகின்றன. அவைமீது ஒருவித ஆர்வமும், தேடலும் ஏற்படுவதையும் ஏற்றுக்கொள்ளத்தான்வேண்டும்.\nசெய்வினை, பில்லிசூனியம், சாத்திரம், மூ......\nஅன்றொருநாள் காலை நிலக்கீழ் தொடரூந்தில் ஏறியபோதே அவர்கள் இருவரையும் நான் கண்டேன். தமிழர்கள். எதிர் எதிரில் உட்காந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு அருகில் இருந்த இருக்கையில் இருந்துகொண்டேன். எனது பையுக்குள் இருந்த கே. டானியலின் பஞ்சமர் புத்தகத்தில் சாதீயப் பிரச்சனைகள், கொலைகளில் என்னை மறந்து இருந்த போது அவர்களின் உரத்த உரையாடல் எனது கவனத்தை திசைதிருப்பிற்று. எவ்வளவோ முயன்றும் புத்தகத்தில் கவனம் செல்ல மறுத்தது.\nஅவர்களில் ஒருவர் 35 - 40 வயதானவராக இருக்கு மற்றவரோ 30 களின் இறுதியில் இருந்தார். வயதில் மூத்தவர் திருநீறு, சந்தனம் என பக்தகோடியாகவும் மற்றவர் பக்திக்கான எவ்வித சின்னங்களையும் சுமக்காமலும் அமர்ந்திருந்தார்கள்.\nஅவர்களின் உரையாடல் சுவராசியமாய் இருந்ததால் அவர்களை கேட்காமலே எனது காதைக் கொடுத்தேன். நாகரீமற்ற செயல் தான் ஆனாலும் எழும்பிப் தூரப் போய் நிற்கும் மனநிலையில் நானிருக்கவில்லை. அவர்களும் மெதுவாய் கதைக்கவில்லை.\nஅவர்கள் ஏற்கனவே அறிமுகமானவர்கள் போல் இருந்தனர். அவர்களில் வயதனாவர் நோர்வேயில் தங்கியிருப்பதற்கான வதிவிட அனுமதி அற்றவராக இருந்தார். மற்றவர் தற்காலிக வதிவிட அனுமதி பெற்றிருந்தார் என அவர்களின் உ��ையாடலில் புரிந்தது.\n”என்னடாப்பா புதினம்” என்றார் பெரியவர்\n”ஒரு புதினமும் இல்லையண்ணை. குளிர்தான் உயிர எடுக்குது” என்றப‌டியே தொடர்ந்தார் இப்படி\n“லண்டனில் ஒரு சாத்திரி வந்திருக்கிராராம், காண்டம் பார்ப்பாராம்” என்றார் இளையவர்.\n”என்ட சாதகம் ஊரிலயடாப்பா. இல்லாட்டி ஒருக்கா பார்த்திருக்கலாம், விசா கிடைக்குமோ, இல்லாட்டி பிரான்ஸ்சுக்கு போவமோ என்று கேட்டிருக்கலாம்” என்றார் பெரியவர் அங்கலாய்த்தபடியே.\n பேரும் ‌பிறந்த திகதியும் காணுமாம்” ஆள் veitvet center இல் நிற்கிறாராம். சனம் அள்ளுப்படுதாம்”\n”சே.. சாதகமில்லாமல் எப்படி பார்க்கறது, அப்ப உது பொய்ச் சாத்திரம்”என்று பெரியவர் அங்கலாய்க சிறியவர் தனது நண்பர் ‌சாதகமின்றி காண்டம் பார்த்ததை எடுத்துக் ‌கூறினார். பெரியவர் சற்று நம்பியது போல இருந்தது.\n”200 குறோணறர் மட்டல எண்டு சொன்னவன். என்னட்ட சாமியார்ட நம்பர் இருக்கு கேக்கட்டோ” என்று பதிலை எதிர்பார்க்காது நம்பரை அமத்தி தொலைபேசியை காதில் வைத்தார்.\nமற்றையவர் கா‌தை சின்னிவிரலால் குடைந்தபடியே தொலைபேசி உரையாடலை அவதானிக்கத் தயாரானார்.\n”நான் ஸ்ரீலங்கா, ஒஸ்லோவில இருக்கிறன்”\n”பிறந்த திகதியும் பெயரும் காணுமோ”\n” எத்தின மணிவரைக்கும் நிற்பியள்\nஇப்படியாய் சம்பாசனை முடிய, பெரியவர் ஆவல் தாங்காதவராய்\n”அவர் சாதகம் இல்லாமலும் கணிப்பாராம். ஆனால் அது கொஞ்சம் நேரமெடுக்குமாம். பெயரும், பிறந்த திகதியும் காணுமாம்”\n”அது அங்க வந்தாப்பிறகு பேசலாமாம். கனக்க வராதாம். முதல்ல வரட்டாம். சில வேளைகளில் பரிகாரங்கள் செய்தால் கொஞ்சம் கூடும் என்று நினைக்கிறேன்”\n”உந்த விசா பிரச்சுனைக்கு ஒரு முடிவும் இல்ல.. காசு போனாலும் பறவாயில்ல உந்த காண்டம் பார்க்கவேணும்”\n”என்ட ப்ரெண்டுக்கு நல்லா தான் பார்த்து சொன்னவராம்” பரிகாரம் செய்தாப்போல அவனுக்கு மனிசியோட பிரச்சனை குறைஞ்சு, வீட்டு பிரச்சனையும், வேலைப் பிரச்சனையும் தீர்ந்ததாம்”\n”அப்ப ஆள் ‌ விசயமான ஆள் தான் போல”\nஅவர்களை மெதுவாய் தட்டி உங்களுக்கு ”சஞ்சயானந்தாவை தெரியுமோ” அவருக்கு மட்டக்களப்பு மாந்திரீகமும் தெரியுமாம்” என்று கூறினால் என்ன என்று சிந்தனையோடியது. என்றாலும் தற்பெருமை அழகில்லை என்பதால் அடக்கிக்கொண்டேன்.\nஇப்படியாக அவர்களின் உரையாடல் போய்க்கொண்டிருந்த ��ோது தான் ஒஸ்லோ கடைகளில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரமும், சில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் நடைபெற்ற நகைச்சுவை நாடகமும் நினைவில் வந்தது. அந்த நாடகத்திலும் இப்படித்தான் ஒருவர் காண்டம் பார்க்கப் போவார். சாத்திரியார் பரிகாரம் செய்து ஒரு தகடு கொடுத்து அதை கையில் கட்டிக் கொள் என்பார். அதை கையில் கட்டியதும் ஒவ்வாமையினால் உடம்பு முழுவதும் அரிப்பு ஏற்படத் தொடங்கிவிடும். அவர்கள் டாக்டரிடம் சென்று மருந்த வாங்கி, தகட்டைக் களட்டிய பின்பு, அவர் சுகப்படுவார்.\nஇப்போது ஊருக்குள் கொடிகட்டிப் பறக்கும் வியாபாரம் இது தான். வேதனைகள், துன்பங்களின் மத்தியில் வாழ்பவர்களுக்கு இது ஒரு மனஆறுதலைக் கொடுக்கிறது என்பது என்னவோ உண்மைதான். இப்படியான மனிதர்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களை என்ன சொல்வது\nநேற்று குறிப்பிட்ட அந்த சென்டருக்குள் சென்றபோது ஒரு பெண் கையில் வலுக்கட்டாயமாக ஒரு விளம்பரத்தை திணித்தார். சிரித்தபடியே வேண்டாம் என்றேன். இதை நீ வாங்காவிட்டால் நீ செத்தாய் என்னும் விதத்தில் பார்த்தார். சரி தாருங்கள் என்று வாங்கியபடியே அதை வாசித்தேன். சாமியார் ஒருவரின் தொ(ல்)லைபேசி இலக்கமும் அவரது திருவிளையாடல்கள்பற்றியும் எழுதியிருந்தது. கசக்கி அருகில் இருந்த குப்பைக்குள் போட்டுவிட்டு நடையைக்கட்டினேன்\nமட்டக்களப்பான் ஆகிய எனக்கும் ஒருவர் ‌தேசிக்காய் வெட்டிக்கொண்டிருக்கிறார். அண்ணை தேசிக்காய் வாங்கித் தரவா என்று கேட்டிருக்கிறேன் அவரை.\nஅது பெரியதொரு காப்பியம். அவரின் கதையை பின்பொருநாள் சொல்கிறேன்.\nபங்குனி மாத (2014) காலச்சுவடு இதழில் வெளியாகிய எனது பதிவு.\nவாழ்க்கை பல மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தங்களின் நினைவுகளை, தாக்கங்களை என்னுள் செதுக்கிவிட்டே கடந்துபோகிறார்கள். மனிதர்களின் மனம் என்னும் இரகசியப் பெட்டியினுள் பலரின் நினைவுகளும் உரையாடல்களும் சம்பவங்களும் ரகசியமாகத் தமக்குள் உரையாடியபடியே உலாவித் திரிகின்றன. சிலர் அவற்றில் சிலவற்றை என்னிடம் நம்பிப் பகிர்ந்துபோகிறார்கள்.\nநான் அவர்கள் தந்துபோனவற்றைச் சுமந்து திரிகிறேன்; சுகமான சுமை அது. இன்னொரு மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், அவன் பாதுகாப்புணர்வுடனும் நம்பிக்கையுடனும் எ��்னை அணுகுவதும் பரம ரகசியங்களைப் பகிர்வதும் மனதுக்கு ஆறுதலைத் தரும் அதேவேளையில், வாழ்க்கை தனது வீரியத்தை மனிதர்களிடத்தில் எவ்வாறெல்லாம் காட்டிப்போகிறது என்பதை அறியவும் தருகிறது.\nபால்யத்துக் காலம் தொடக்கம், பலரும் என்னை நம்பித் தங்களின் கதைகளைக் கூறியிருக்கிறார்கள். அந்நாட்களில் காதற்கதைகளே அதிகமாய் இருந்தன. காலம் செல்லச் செல்ல வயதும் ஏற ஏற வாழ்க்கையும் தனது வீரியத்தைக்காட்ட, என்னுடன் பகிரப்பட்ட கதைகளும் அவற்றின் கனங்களும் அதிகரித்தே போகின்றன.\nமுன்பின் அறியாத மனிதர்கள், சற்றே அறிமுகமானவர்கள், நன்றாகப் பழகியவர்கள், நண்பர்கள் என்று பலரும், என்னை நம்பி ஏன் கொட்டுகிறார்கள் என்று அடிக்கடி நான் நினைப்பதுண்டு. சில கேள்விகளுக்குப் பதில் தேடுவதில் அர்த்தமில்லை. அப்படியான கேள்வியாகவே இருக்கட்டும் இந்தக் கேள்வியும்.\nசில வாரங்களுக்கு முன், கணினி திருத்த வேண்டும் என்று ஒருவர் அழைத்தார். மிகவும் வயதானவர் போன்றிருந்தது அவரது குரல். அவரது பல சொற்களைப் புரிந்துகொள்வதே கஷ்டமாயிருந்தது. அவரின் வீட்டிற்குச் சென்றேன். நோர்வேயின் ஒஸ்லோ நகரின் மிக செல்வச் செழிப்புள்ள சிறு நகரம் அது. சற்றே குளிரான காலநிலை. மெதுவெயிலின் ஒளியில் இலையுதிர் காலத்து நிறங்களில் மரங்கள் அழகாக இருந்தன.\nஅழைப்பு மணியை அழுத்தினேன். வீட்டினைத் திறந்து என்னை உள்ளே அழைத்தார். அவரது பார்வையில் ஒரு கறுப்பனை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது புரிந்தது. “நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்” என்றார். “ஸ்ரீலங்கா” என்றேன்.\nஅப்போதுதான் அவரைக் கவனித்தேன். நிமிர்ந்து நிற்பதற்கே தடுமாறிக்கொண்டிருந்தார். “ஆஹா.. காலையிலேயே ஆரம்பித்துவிட்டார்” என்று மனம் கூறியது. கவனமாய் இருக்க வேண்டும் என்றும் உள்மனம் எச்சரித்தது.\n“உங்கள் கணினியில் என்ன பிரச்சனை” என்றேன்.\n“உள்ளே சென்று கணினியின் முன் உட்கார்” என்று கட்டளை வந்தது. கணினி இருந்த அறையை நோக்கிக் காற்றில் ஆடும் உயர்ந்த கமுகுபோல நடந்து சென்றார் அவர். அவர் விழுந்தால் பிடித்துக்கொள்வதற்கான தயார்நிலையில் அவர் பின்னே நடந்துபோனேன்.\nகணினியின் முன்னே உட்கார்ந்துகொண்டேன். அவர் பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே சென்றார். நானும் ஒவ்வொன்றாகத் தீர்த்துக்கொண்டிருந்தேன்.\nஇப்படியே கடந்து சென்ற ஒரு மணி நேரத்தில் நாங்கள் நட்பாகிப்போனோம். அவர் ஒரு பார்க்கின்சன் நோயாளி, வயது 67தான் ஆகிறது, பார்க்கின்சன் நோயின் தாக்கத்தினைக் குறைப்பதற்காக அவரது மண்டை ஓட்டினைத் திறந்து சில இலத்திரனியல் கருவிகளை அவரது மூளையுடன் இணைத் திருக்கிறார்கள், இதயத்துடிப்பினைச் சீராக்கவும் ஒரு கருவி பூட்டப்பட்டிருந்தது அவரது நெஞ்சுப் பகுதியில். அது அவரின் நெஞ்சின் தோற்பகுதிக்கு வெளியே துருத்திக் கொண்டிருந்ததை மேலாடையைத் திறந்து காட்டினார். பார்க்கவே பயமாய் இருந்தது.\nஒரு மேசை முழுவதும் மருந்துகள் இரைந்து கிடந்தன. ஒரு நாளைக்கு ஒன்பது விதமான மருந்துகளை உட்கொள்கிறார். அவை மூன்று மணி நேரத்துக்கு ஒரு தடவை சீராக உட்கொள்ளப்பட வேண்டும் என்றார். அறுவைச்சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது வைத்தியர்கள் தவறுதலாக நான்கு நாட்கள் தேவைக்கு அதிகமாக மருந்துகளை உட்செலுத்தியிருக்கிறார்கள். அதனால், அவரின் உடல்நிலை மேலும் பாதிப்படைந்திருக்கிறது.\nஐரோப்பாவிலேயே அவருக்குத்தான் இந்தளவு நாட்கள் தொடர்ந்து தேவையற்ற மருந்துகளை வைத்தியர்கள் கொடுத்திருப்பதாகவும், தானே அந்தப் பெருமைக்குரியவன் என்றும் தனது நகைச்சுவையைக் காட்டினார்.\nஅவருடன் இருந்த சமயங்களில், அவரின் நகைச்சுவையுணர்வினை மிகவும் ரசித்தேன். எதிலும் நகைச்சுவை உண்டு. எதையும் நகைச்சுவையாகப் பார்க்கலாம், ஆனால் அது மற்றவரைக் காயப்படுத்தா திருத்தல் அவசியம் என்றார். எனது கொள்கையும் அதுவே என்பதால் அவருடன் உடன்பட்டேன்.\nஅவரது அறையில் இருந்த ஒரு சிறு கணினி அலறியது. அதனருகே சென்று பார்த்தார். என்னையும் அழைத்து அதைப் பார்க்கச் சொன்னார். அக்கணினிக்கும் அவரது வைத்தியசாலைக்கும் நேரடித் தொடர்பிருந்தது. எப்போ, என்ன மருந்தினை அவர் எடுக்க வேண்டும் என்று அது சொல்வது மட்டுமல்ல, ‘ஆம். நான் அம்மருந்தினை எடுத்துவிட்டேன்’ என்று இவர் தனது சம்மதத்தைத் தெரிவிக்கும்வரையில் அது கத்திக்கொண்டே இருக்கும். இது எனது மனைவி மாதிரி என்று அதிலும் தனது நகைச்சுவையைக் காட்டினார்.\nபார்க்கின்சன் நோயுடன் சில நோய்கள் இலவசமாக வந்திருப்பதாகவும் அதில் முக்கியமானது இந்த மறதி என்றும், அதனால் தான் படும்பாடு பெரும்பாடு என்று கூறி, வீட்டில் ஆங்கா���்கே “கஜினி” சூர்யா போன்று நினைவுக்குறிப்புகள் எழுதியிருப்பதைக் காட்டினார். எனக்குக் கிலி பற்றிக்கொண்டது. இப்போதே நான் ஏறத்தாழ ஒரு கஜினி போன்றே இருக்கிறேன்; அத்தனை மறதி எனக்கு.\n‘இவரைப்போல் ஆகிவிட்டால்’ என்று சிந்தனையோடியது.\nஅவரது பிரின்டர் இயங்கவில்லை. எனவே, புதிது வாங்க வேண்டும், “வா... கடைக்குப் போவோம்”என்றார். நான் ‘‘வாருங்கள் எனது வாகனத்தில் செல்வோம்’’ என்றேன். “இல்லை, எனது வாகனத்திற்கு மாற்றுத் திறனாளி வாகனத்தரிப்பிடங்களில் நிறுத்தும் அனுமதி இருக்கிறது அதில் செல்வோம்” என்றார்.\nஇவர் வாகனம் ஓட்டினால் என் கதி அதோகதி ஆகிவிடும் என்பதால், என் முகத்தைப் பரி தாபமாக வைத்துக்கொண்டு ‘‘நீங்கள் வாகனம் ஓட்டுவீர்களா’’ என்றபோது, ‘‘பயப்படாதே நீ இன்று சாகமாட்டாய்’’ என்றார், வெடித்துச் சிரித்தபடியே. இருவரும் அவரின் வீட்டின் கீழ்த்தளத்திற்குச் சென்றோம். அவரின் வாகனத்தை அண்மித்தவர், ‘‘சற்றுப் பொறு, திறப்பை மறந்துவிட்டேன், எடுத்து வருகிறேன்.” என்றார். என் மனம் ‘திக் திக்’ என்று அடித்துக்கொண்டிருந்தது.\nவாகனத்தின் திறப்பை எடுத்து வந்தவர் ‘‘இந்தா இதைப் பிடி, நீ தான் வாகனம் ஓட்டப்போகிறாய்” என்று கூறித் திறப்பை என்னை நோக்கி எறிந்தார். அப்போதுதான் என்னுயிர் திரும்பியது.\nதான் இப்படிச் சமநிலை இழந்து இருப்பதைப் பார்த்த தனது மகள் வாகனக் கட்டுப்பாட்டு இலாகா அதிகாரிகளுக்கு அறிவித்ததனால் அதிகாரிகள் தனது சாரதிப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டனர் என்றும், அந்நாட்களில் தான் மகள்மீது கடும் கோபத்தில் இருந்ததாயும், இப்போது அவளின் நோக்கத்தை உணர்ந்திருப்பதனால் அவளுக்கு நன்றி கூற வேண்டும் என்றும் கூறினார்.\nவாகனத்தில் அமர்ந்துகொண்டோம். அப்படியானதோர் மிக மிக சொகுசான வாகனத்தை நான் இதுவரை ஓட்டியதில்லை. அதை இயக்குவதற்குத் தடுமாறியபோது திறப்பைப் பறித்து ஒரு துளையினுள் தள்ளிவிட்டார். தூங்கிக் கொண்டிருந்த சிங்கம் உறுமியது போல் உயிர்த்தது அந்த வண்டி. அதன் சத்தமே மனதுக்கு ஒரு விறுவிறுப்பைத் தந்தது. கப்பல்போல் மிதந்து சென்றுகொண்டிருந்தது அவரது வாகனம். நாங்கள் உரையாடிக்கொண்டிருந்தோம்.\nநோர்வேயிலேயே மிகப் பெரிய கடையருகில் வாகனத்தை நிறுத்தி, கடையை நோக்கி நடந்தபோது, எனது நண்பர் தள்ளாடியபடியே வந்தார். பலர் அவரை ஒருவிதமாகப் பார்த்து ஒதுங்கிக்கொண்டனர். சிலர் புறு புறுத்தனர். அவரோ ‘‘இதெல்லாம் சகஜமப்பா” என்னும் ரீதியில் இதைப் பற்றிக் கவனிக்காமல் தள்ளாடியபடியே நடந்து சென்றார், எனக்கு மனதுக்குள் ஏதோ பிசைந்தது. பனைமரத்துக்குக் கீழே இருந்து மனிதர்கள் பாலையும் குடிக்கலாம் என்பதை மனதுக்குள் எனக்கு நானே நாலைந்து தடவைகள் கூறிக்கொண்டேன்.\nமீண்டும் வீடு நோக்கி அவரின் வாகனத்தில் மிதந்துகொண்டிருந்தோம். அந்தப் பெரிய வீட்டில் தனியாகவா இருக்கிறீர்கள் என்று கேட்டேன். தலையை இரு புறமும் ஆட்டியபின் சற்றுநேரம் மௌனமானார். ‘‘என் மனைவிக்கு மனஅழுத்தம், மனநோய்கள் காரணமாக இடையிடையே அவர் சுகயீனமுறுவார். நேற்றுத்தான் அவர் ஒரு வைத்தியசாலையில் இருந்து வீடு வந்திருந்தார்’’ என்றும் ‘‘அவர் தற்போது வெளியில் சென்றிருக்கிறார்’’ என்றும் கூறினார்.\nநாங்கள் வீடு சென்றபோது அவர் மனைவி அங்கிருந்தார். அவரருகில் என் நிறத்தில் ஒரு நாய் நின்றிருந்தது. நாம் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம். அமைதியானவராய் இருந்தார். அவர்களது நாய் அவரைச் சுற்றிச் சுற்றியே வந்தது. கணவருடன் பேசியதைவிடத் தனது நாயுடன் அதிகமாகப் பேசிக்கொண்டிருந்தார் அப்பெண். எனது நண்பரோ அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.\nஉனக்கு உணவு சமைக்கிறேன் என்று கூறி எனது சம்மதத்தை எதிர்பார்க்காமலே குசினிக்குள் தள்ளாடியபடியே புகுந்துகொண்டார். சற்று நேரத்தில் மிகச் சுவையான நோர்வேஜிய உணவு பரிமாறப்பட்டது. அதன்பின் அவரே மிகமிக ருசியானதோர் இனிப்பு உணவினைத் தயாரித்தார். மிக மிக ருசியாய் இருந்தது. அவருக்குச் சமையற்கலையில் பெருந்திறமை இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். ‘‘நீ நன்றாகச் சமைப்பாயா’’ என்று கேட்டார். அசட்டுத்தனமாய்சிரித்தபடியே தலையை அங்கும் இங்கும் ஆட்டினேன். ‘‘அது ஒன்றும் பெரிய விசயமில்லை’’ என்று என்னை ஆறுதல்படுத்தினார்.\nமறுநாளும் என்னை வந்து தனது கணினியைச் சீர்செய்யச் சொன்னார். அவரிடத்தில் மூன்று கணினிகள் இருந்தன. அவை மூன்றும் இயங்க மறுத்திருந்தன. அவற்றில் ஒன்றினை இன்று இயக்கிக் கொடுத்திருந்தேன்.\nமறுநாள், மீண்டும் அவரிடம் வந்தபோது, மனிதர் பெரும் பதட்டத்தில் இருந்தார். ‘‘என்ன பிரச்சனை’’ என்று கேட்டேன். ‘‘தொலைப���சியை எங்கோ மறந்து வைத்துவிட்டேன்’’ என்றார். ‘பொறுங்கள்’ என்று கூறி அவரின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்த முயற்சித்தேன். அவரது கட்டிலில் இருந்து தொலைபேசி மணியடித்தது. எடுத்துக்கொடுத்தேன். முதுகில் பெரிதாய் ஒரு தட்டு தட்டி ‘‘கெட்டிக்காரன்” என்றார். அது நக்கலா பாராட்டா என்பது புரியவில்லை.\nஇரண்டாம் நாள் அவருக்கு என்னில் மேலும் நம்பிக்கை வந்திருந்தது. அவர் ஒரு அலுமினியத் தொழிற்சாலையின் முக்கிய விற்பனை அதிகாரியாகத் தொழில் புரிந்ததாகக் கூறினார். ஒரு தலைமயிரினை விட 50 மடங்கு மெல்லிய தாளாக அலுமினியத்தைத் தயாரிக்க முடியும் என்பதை அலுமினியம் எவ்வளவு இலகுவாக வடிவமைக்கப்படக் கூடியது என்பதற்கு உதாரணமாக எடுத்துக்காட்டினார். அலுமினியம் பற்றி அவருக்கு அதீத அறிவு இருந்தது. பார்க்கின்சன் நோய் வந்தபின் தொழிலில் தன்னால் ஈடுபட முடியவில்லை என்றார். அவர் தனது தொழிலை மிகவும் நேசித்திருந்திருக்கிறார் என்பதை அவருடனான உரையாடலில் இருந்து புரிந்துகொண்டேன்.\nஇரண்டாவது நாளும் எனக்கு விருந்து தடபுடலாக இருந்தது. உணவு தயாரிப்பதை மனிதர் மிகவும் விரும்பினார். நானும் ருசித்துச் சாப்பிட்டேன். நான் உணவில் காட்டிய ஆர்வத்தில் மனிதர் குஷியாகிவிட்டார். நானும் அவரின் கைப்பக்குவத்தைப் பாராட்டினேன். சாப்பிட்ட சாப்பாட்டுக்கு அதையாவது செய்யாவிட்டால் சரித்திரத் தவறாகிவிடுமல்லவா\nஇரண்டாவது நாளின் பின், நாங்கள் மிக நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். அவரது வாழ்க்கையின் சகல பாகங்களையும் ஒப்புவித்தார். அழுதார். சிரித்தார். சிலநேரங்களில் அவரது முதுகினைத் தடவிவிட்டேன். அவ்வப்போது எனது கையினை இறுகப் பற்றிக் கொண்டார். அவரது கையின் அழுத்தத்தில் அவர் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை பிரதிபலித்தது. என் வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார்; பகிர்ந்தேன். கேட்டபின் பெருமூச்சொன்றை உதிர்த்தார். இருவருக்கிடையிலும் சிறிதுநேரம் கனமான மௌனம் நிலவியது. அவரின் இருமல் எமது மௌனத்தைக் கலைத்தது.\n‘பார்க்கின்சன்’ நோய் அவரைச் சிறிதுசிறிதாக விழுங்கிக்கொண்டிருக்கிறது. தனது பேச்சு வல்லமையை இழந்துகொண்டிருக்கிறார். அதைத் தக்கவைப்பதற்காக அவர் தினமும் அரை மணி நேரம் ஒரு கடினமான பயிற்சி செய்கிறார். ஒரு தண்ணீர்ப் போத்தலுக்குள் ���ரு குழாயினை இட்டு, அதன் மூலமாக வாக்கியங்களை உச்சரிக்கிறார். அவர் பயிற்சி செய்யும்போது பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குத் தலைசுற்றியது. என்னை முயற்சித்துப் பார்க்கச் சொன்னார். நான் முயற்சித்தேன். போத்தலுக்குள் காற்றினை ஊதியபடியே ஒரு சொல்லினை உச்சரிப்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. அவரோ வாயில் நுரை தள்ளத்தள்ள அரை மணி நேரம் பயிற்சி செய்தார்.\nபயிற்சி முடிந்து, நுரைதள்ளிய வாயினைத் துடைத்த பின் என்னுடன் மிகத் தெளிவாக உரையாடினார். அவரின் கண்கள் ஒளிகொண்டிருந்தன. என்னால் நம்ப முடியவில்லை. அந்தளவுக்குத் தெளிவாகப் பேசினார். மறுநாள் பேச்சு மீண்டும் தடுமாற்றமான நிலைக்கு மாறிவிடும் என்றார். நான் அவரை உற்றுப் பார்த்தேன். முருங்கையில் ஏறிய வேதாளத்தை வெட்டிவிழுத்தும் விக்கிரமாதித்தன்போல் இருந்தார் அவர். அவரது மனஉறுதி என்னை ஆச்சரியப்படவைத்தது.\nஅன்று நான் விடைபெற்றபோது அவர், தான் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட பின் தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தின் பிரதியை எனக்கும் தந்தார். தந்தது மட்டுமல்ல, அதை வாசித்துப் பார் என்றும் கட்டளையிட்டார். ‘‘நிச்சயமாக’’ என்று கூறி விடைபெற்றேன்.\nஅன்றிரவு மனம் அமைதியாக இருந்தபோது அவரது கடிதம் நினைவுக்கு வந்தது, அதை எடுத்து வாசிக்கலானேன்.\n‘எனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்’ என்று ஆரம்பித்தது, அந்தக் கடிதம்.\nநான் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இது தொற்றுநோயுமல்ல, பரம்பரை நோயுமல்ல. இந்நோய் எப்படித் தோன்றுகிறது என்று இன்னமும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் மூளையில் உள்ள Dopamin கலங்கள் மிக வேகமாக இறக்கத் தொடங்கும்போது இது ஏற்படுகிறது. என்னிடம் உள்ள இக்கலங்களில் 70 - 80 வீதமானவை இறந்துவிட்டன. மருந்துகள் என்னைப் பூரணமாகக் குணப்படுத்தாது. ஆனால் மருந்துகளால் நோயின் தாக்கம் சற்று தாமதப்படுத்தப்படும். இந்நோயுடன் கூடவே வரும் சில நோய்களும் உண்டு. அவையும் என்னைப் பாதிக்கின்றன. நான் என்னை இந்தப் புதிய வாழ்வுக்குப் பழக்கிக்கொள்ள வேண்டும். உங்கள் அனைவரின் உதவியும் எனக்குத் தேவை. என்னோடு வாழ்ந்திருங்கள் என்றிருந்தது, அவரது கடிதத்தின் முதலாவது பகுதி.\nஎனது மனதுக்குள் அவரின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. அவரே எனக்கு அக்கடிதத்தை வாசிப்பது போலுணர்ந்து கொண்டிருந்தேன்.\nசிலநேரங்களில் நான் அழலாம், அல்லது கோபமாக, எரிச்சலுடன் இருக்கலாம். நீங்கள் நினைப்பீர்கள். அதற்குக் காரணம் நீங்கள்தான் என்று. அது நீங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது பார்க்கின்சன் நோயின் அறிகுறிகளில் ஒன்று. இப்படியான திடீர் திடீர் உணர்ச்சிகளின் வெளிப் பாடுகளை எனது வைத்தியர் ‘உணர்ச்சிகளின் ஒழுக்கு’ என்கிறார். எனது இப்படியான உணர்ச்சிகளின் ஓழுக்கினை நீங்கள் பெரிதுபடுத்தாதீர்கள். அது சற்றுநேரத்தில் அகன்று விடும். எனக்குத் தேவையான நேரத்தை எனக்குத் தாருங்கள். அதுவே நீங்கள் எனக்குச் செய்யும் உதவி.\nஎனது நினைவுகள் மழுங்குகின்றன. நான் பல சொற்களை மறந்திருக்கிறேன். உச்சரிப்புக் களையும் மறக்கிறேன் இவை யெல்லாம் இந்நோயின் பாதிப்புக்களே. நான் நடுங்கிக்கொண்டிருப்பேன் என்று நீங்கள் நினைக்கலாம், நானும் அப்படித்தான் ஆரம்பத்தில் நினைத்தேன். இன்றைய காலத்தில் பல புதிய மருந்துகள் நடுக்கத்தைக் குறைக்கின்றன. மருந்துகளைத் தவிர நடுக்கத்தைக் குறைப்பதற்காக நான் எனது கைவிரல்களின்மேல் உட்கார்ந்திருப்பேன் அல்லது காற்சட்டைப்பையினுள் கைகளை வைத்திருப்பேன்.\nபோதையில் மது அருந்தியவர் போன்று நான் வீதியில் தள்ளாடித் தள்ளாடித் திரிவதாக யாராவது உங்களிடம் கூறினால் அவர்களிடம் கூறுங்கள் அது மதுவின் பாதிப்பல்ல. அது பார்க்கின்சன் நோய் என்று, ‘தள்ளாடும் நிலை’ என்பது பார்க்கின்சன் நோயின் அறிகுறிகளில் ஒன்று என்றும். நான் புன்னகைப்பதோ, சிரிப்பதோ இல்லையாதலால் நான் முன்பைப் போன்று கலகலப்பாக இல்லை என்றும் நீங்கள் நினைக்கலாம். நான் ஒன்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கலாம். இவையெல்லாம் பார்க்கின்சன் நோயின் பாதிப்புகளே அன்றி வேறெதுவுமில்லை.\n‘‘என்னை என் நோயுடன் நேசியுங்கள்’’ என்று தனது கடிதத்தை முடித்திருந்தார். கடிதத்தை வாசித்தபின் மனிதர் என்னுள் இன்னும் அதிகமாய் நெருங்கியிருப்ப தாய் உணர்ந்தேன்.\nதன் நோய்மை பற்றி வெளிப்படையாகக் கூறி, ஏற்படக் கூடிய அசௌகரியமான சந்தர்ப்பங்களை விளக்கி, நோய்பற்றி நுணுக்கமாக விளக்கிக் குடும்பத்தினரை ஆறுதல்படுத்தி, தானும் ஆறுதலடைந்திருக்கிறார். எம்மில் எத்தனை பேரால் இது முடிந்திருக்கும்\nஇனிமேல் தன்னால் மீண்டு கொள்ள முடியாது என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார். மெது மெதுவாய்த் தான் இல்லாது போய்க் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்வது என்பதானது, இலகுவான காரியமில்லை. தன் சுயத்துடன் அவர் சமரசமாகியிருந்தார் என்பதை அறியக்கூடியதாயிருந்தது. தனது முடிவினை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவர் இந்த மனநிலைக்கு வருவதற்கு, எத்தனை காலம் தனது மனதுடன் போராடியிருப்பார். எத்தனை கடினமானது அது. இதைப்பற்றி நினைக்க நினைக்க அவர் மீதான மரியாதை எனக்குள் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.\nஅவரை இரண்டாவது நாள் நான் சந்தித்தபோது, ஒரு ஒலிப் புத்தகத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆர்வக் கோளாறினால் ‘‘என்ன புத்தகம் அது” என்று கேட்டேன். ‘‘ஒட்டக மொழி” என்று பதில் வந்தது. தொடர்ந்து ‘‘உனக்கு ஒட்டகத்தின் மொழி தெரியுமா” என்று கேட்டேன். ‘‘ஒட்டக மொழி” என்று பதில் வந்தது. தொடர்ந்து ‘‘உனக்கு ஒட்டகத்தின் மொழி தெரியுமா” என்றார். எனக்கு அவரது உரையாடலின் உள்ளர்த்தம் புரியாததால் கண்ணைச் சுருக்கிய படியே நின்றிருந்தேன். ‘உட்கார்’ என்றார். சரிந்தபடியே உட்கார்ந்து கொண்டேன்.\nMarshall R. Rosenberg என்பவர் ஒரு தொடர்பாடல் செய்முறை பற்றிக் கூறியிருக்கிறார். அது Nonviolent Communication. NVC என்றும் அழைக்கப்படுகிறது. இதை அன்பின்மொழி - ஒட்டகமொழி என்றும் அழைக்கிறார்கள்.\n‘‘ஒட்டகம் உலகத்திலேயே நீளமான கழுத்தையுடையதால் அதன் கண்கள் மிக உயரத்தில் இருக்கும். ஆதலால் எதையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஒட்டகத்தின் காதுகள் பெரியவை, அவை நீ மற்றவர்கள் பேசுவதை செவிமடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அனைத்து ஜீவராசிகளின் இதயங்களுடனும் ஒப்பிடும் போது ஒட்டகத்தின் இதயம் பெரியது. இது அன்பினைக் காட்டுகிறது’.\n‘‘ஒரு தொடர்பாடலில் அல்லது உரையாடலில் நீ தெளிவான பார்வை, செவிமடுத்தல், அன்பு ஆகியவற்றைக் கொள்வாயாயின் அந்தத் தொடர்பாடல் - உரையாடல் வெற்றிபெறுகிறது’’ என்று விளக்கினார். ‘‘நீ அவசியம் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும்’’ என்றும் அறிவுறுத்தினார். ‘‘எனக்கும் ஆர்வமாய் இருக்கிறது அதனை வாசிக்க’’ என்றேன் நான்.\nஅவர் தனது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எழுதிய கடிதத்தையும், மூன்று நாட்கள் அறிமுகமான என்னுடன் அவர் பழகும் முறையையும், நம்பிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். அவருக்கு ஒட்டகமொழி வசப்பட்டிருப்பது புரிந்தது.\nஇதற்குப் பின்னான நாட்களிலும் அவர் என்னை மீண்டும் மீண்டும் அழைத்தார், உபசரித்தார், உதவி கேட்டார், உரையாடினார், அழுதார், சிரித்தார். நானும் உரையாடினேன், சிரித்தேன், வாழ்க்கையைப் பகிர்ந்தேன். அவருடனான உரையாடல்களில் தொண்டை கரகரக்க கண்கள் குளமாகியிருக்கும்போது அவர் கை, என் கையைப் பற்றியிருக்கும்.\nஒரு விமர்சனம் உடன்பாடற்றதாக இருக்கலாம். ஆனால் அது தேவையற்றதாக இருக்க முடியாது. மனித உடலி்ல் வலியின் செயற்பாட்டை இது ஒத்திருக்கிறது. அதாவது இது நலமற்ற நிலையின் மீது கவனத்தைக் குவிக்கச் செய்கிறது. என்று விமசனம் பற்றி Winston Churchill கூறுகிறார்.\nசுதந்திரத்திற்கான அச்சுறுத்தல் விமர்சனமின்மையே என்கிறார்.1986 இல் இலக்கியத்திற்காக நோபல் பரிசுபெற்ற நைஜீரிய நாட்டு எழுத்தாளும் நாடகசாரியருமான Wole Soyinka.\nஎமது சமுதாயம் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுமளவுக்கு பண்படைந்துள்ளதா அல்லது நெகிழ்ச்சித்தன்மையுள்ளதா\nஎமது சமுதாயம் விமர்சனத்தை எவ்வாறு பார்க்கிறது விமர்சனம் செய்பவர் எவ்வாறு சமூகத்தால் நோக்கப்படுகிறார் விமர்சனம் செய்பவர் எவ்வாறு சமூகத்தால் நோக்கப்படுகிறார் விமர்சிப்பவருக்கும், விமர்சிக்கப்பட்டவருக்குமான உறவு எவ்வாறு இருக்கிறது என்று நோக்குவோமெனில் நாம் கடந்துசெல்லுவேண்டிய பாதை அதிகமாய் இருப்பதுபோல இருக்கிறது\nஎமது சமுதாயம் உணர்ச்சிகளினால் கட்டுண்டது. பலரும் விமர்சனங்களை அறிவார்த்தமாக பகுத்தாராய்வு செய்வதில்லை. தன்னைச் சூழவுள்ள மனிதர்கள், நெருக்கமானவர்கள், தாம் சார்ந்துள்ள நிறுவனங்கள், குழுக்கள் என்று விமர்சனங்களை பல வித நிறங்களைக்கொண்ட கண்ணாடிகளுக்குள்ளால் பார்ப்ப‌தே வழமையாக இருக்கிறது. அதன் காரணமாக விமர்சனம் புகழ்ச்சியாக இருக்கும்போது மட்டுமே பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.\nமாற்றுக்கருத்துடைய விமர்சனங்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. மாற்றுக்கருத்துடைய விமர்சனத்தை முன்வைப்பவரை எதிரியாகநோக்கும் சிந்தனையையும் கொண்டது எமது சமூகம். எவையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது கிடையாது.\nஅதேவேளை விமர்சனத் தர்மம், விழுமியங்கள், நெறிமுறைகளுக்கு உட்பட்டு விமர்சனம் அமையவேண்டும் என்பதும் மிகவும் அவசியம்.\nபலரிடம் உள்ள பலவீனம் என்னவென்றால், அவர்கள் புகழ்ச்சியினூடாக பாழாகிப்போவதையே விரும்புகிறார்கள், விமர்சனத்தினூடாக மீட்கப்படுவதைவிட என்கிறார் Norman Vincent Peale என்னும் அறிஞர்.\nபுகழ்ச்சியை அதிகம் உள்ளடக்காது, மாற்றுக்கருத்துக்களை முன்வைத்து எழுதப்படும் விமர்சனங்களால் விமர்சகருடன், விமர்சிக்கப்பட்டவரும் அவரது ஆதரவாளர்களும் முரண்பட்டுக்கொள்ளும் நிலையே எமது சமூகத்தில் அதிகம் காணப்படுகிறது. இது வளமான ஒரு பண்பட்ட சமூகத்திற்கு உகந்ததல்ல.\nவிமர்சனங்களும் விமர்சிக்கப்படவேண்டும் என்னும் கருத்துடையவன் நான். ஆனால் விமர்சனங்கள் விமர்சிக்கப்படும்போது மிக முக்கியமாக அந்த கருத்துப்பரிமாற்றல் விவாதமாக மாறிவிடாதிருப்பது அவசியம். மற்றையவரின் நியாயமான கருத்தை / விமர்சனத்தை புரிந்துகொள்ளும் நெகிழ்ச்சித்தன்மை எம்மிடம் இல்லாதுவிட்டால் நாம் எமது முன்னேற்றத்தின் படிக்கட்டுகளை மூடிவிடுகிறோம் என்றே நான் கருதுகிறேன்.\nநோர்வேயில் விமர்சனங்களை முதுகுக்குப்பின்னே விமர்சிக்கும் தன்மையே அதிகம். நேருக்கு நேர் தமக்கு கூறப்பட்டு புகழ்ச்சி தவிர்ந்த விமர்சனங்களை விமர்சித்து வளமான உரையாடலை நடாத்துபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம். விமர்சனங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டாது இருப்பதும் விமர்சனத்தை விரும்பாத தன்மையை ஒத்ததுதே.\nவேதனை என்னவென்றால் பல மாபெரும் கலைஞர்களுக்கும், மனிதர்களுக்கும், கல்விமான்களுக்கும் மேலே கூறப்பட்ட நெகிழ்ச்சித்தன்மை இல்லாதிருப்பதே ஆகும். தற்பெருமையும், அதீத சுயநம்பிக்கையும் தேவைக்கு அதிகமாகும்போது வரட்டுக்கௌரவம் அதிகரித்து, நெகிழ்ச்சித்தன்மை அற்றுப்போகிறது. இதுவே வளர்ச்சியை தேக்கநிலையடையவைக்கிறது.\nஅண்மையில் ஒரு பேராசிரியரை எனது நண்பர் ஒருவர் சந்தித்தார். அப் பேராசிரியர் தமிழர்களிடத்தில் மட்டுமல்ல, இலங்கையிலும், வேறு பல நாடுகளிலும் தனது ஆராய்சிகளை மேற்கொண்டு தனக்கென்றெரு தனிஇடத்தை கல்விமான்களுக்கிடையில் பெற்றுக்கொண்டவர். பல் மொழி வித்துவர். தலைசிறந்த அறிஞர்.\nஎனது நண்பரோ நோர்வேயில் 27 வருடத்திற்கும் அதிகமாக வசிப்பவர். நோர்‌வே கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே சிந்திப்பவர். அவரின் பேச்சும் நோர்வேஜிய சிந்தனையோட்டத்தை ‌‌அடிப்படையாகக்கொண்டது. குறிப்பிட்ட அந்த பேராசிரியர் நோா்வேக்கு வந்து 5 - 6 ஆண்டுகள் ஆகியிருப்பினும் அவரிடம் நோர்வேஜியப் புலமை இல்லை.\nபோராசிரியர் தமிழக்குழந்தைகளுக்கு தமிழின் தொன்மை, பெருமைபற்றி கற்பித்துக்கொண்டிருந்தார். அவரின் மொழியாடல் ஆங்கலமும், தமிழும் கலந்திருந்தது. மாணவர்களுக்கு தமிழ் கற்பதன் அவசியம் பற்றியும் கூறினார்.\nஎன் நண்பருக்கு பேராசிரியர் சற்றேனும் நோர்வேஜிய அறிவு இல்லாதிருப்பதும், தமிழை சற்றெனும் அறிந்த குழந்தைகளிடம் அவர் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவது இரட்டை நாக்கால் பேசுவதுபோல் இருக்கிறது என்றார், என்னிடம். அவரிடமே இதுபற்றிக் கேட்கலாமே என்றேன் நான். சம்மதித்தாா்.\nநண்பர், இடைவேளையின் போது சற்று காரமாகவே தனது கேள்வியைக் கேட்டார். பேராசிரியர் ஆம், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் தனது தொழில், வயது, சூழ்நிலை போன்றவற்றினாலேயே தான் இம்மொழியை இன்னும் கற்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் சூழ்நிலைவந்தால் நான் இம்மொழியை கட்டாயம் கற்பேன். நோர்‌வே மொழியை கற்கக் கூடாது என்று நான் நினைக்கவில்லை என்பதை மிகவும் அழகாகவும், பண்பாகவும், நெகிழ்ச்சித்தன்மையுடனும் விளக்கியபோது நண்பர் தனது விமர்சனம் தவறு என்று ஓரளவு புரிந்துகொண்டார். பேராசிரியருக்கும் அக் கேள்வி பலத்த சிந்தனையை தூண்டிவிட்டிருக்கும் எனது எண்ணம்.\nஇப்படியான ஒரு அறிஞர் ஒரு சாதாரண மனிதனின் விமர்சனத்துக்கு பணிவாக விடையளித்து உரையாடியது ”நிறைகுடம் தளும்பாது” என்பதை உறுதிப்படுத்தியது.\nவிமர்சனத்தை தனிப்பட்ட தாக்குதலாக எடுக்காது, அதன் சாரம்சத்தை உணர்ச்சிகளை தவித்து, குழுவாதங்களை தவித்து ஆறிவுபூர்வமாக சிந்திப்போமேயானால் பண்பட்ட, வளமான ஒரு சமுகமாற்றத்திற்கு நாம் அடித்தளமிடுகிறோம்.\nஇதைத்தவிர்த்து விமர்சனத்தை விஷம் என்று கருதி, விமர்சித்தவனையும் கோடாலிக்காம்பு என்று விமர்சித்து, குழுவாதங்களை மீண்டும் மீண்டும் நிறுவமுற்படுவது பண்பட்ட, வளமான சமூகத்தை நோக்கி இட்டுச்செல்லுமா என்றும் கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.\nநஞ்சற்ற நெஞ்சமே வளமான சமூகத்தின் சாரளம் என்பேன் நான்.\nவிமர்சனம் பற்றி உங்கள் கருத்து என்ன நண்பர்களே\nவிமர்சனத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதை கீழுள்ள வரைபு அழகாகக் காட்டுகிறது. இந்த செயற்பாடு (Process) ஆறு பகுதிகளைக்கொண்டது.\nவிமர்சனம் பற்றிய உங்கள் கருத்தினை பகிர்தல்\nநீங்கள் ஏற்றுக்கொண்ட விமர்சனக்கருத்துக்களுக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளல்.\nமீண்டும் 1வது இலக்கத்திற்கு செல்லல். (இது ஒரு தொடர்ச்சியான செயற்பாடு)\nவாழ்வு எனக்கு பல அருமையான மனிதர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இனம், மொழி, மதம், நாடு என்று நாம் வேறுபட்டிருந்தாலும் அனைவரும் வாழ்க்‌கையுடன் போராடும் மனிதகள் என்பதும், சக மனிதனை நேசிப்பவர்கள் என்பது மட்டுமே எமக்கிடையில் உள்ள ஒற்றுமை.\nவலிகளை பகிரும்போது எம்மையறியாது ஒரு ஆறுதல் எமக்குள், ஊருக்குள் ஊடுருவும் பனிபோல் மெதுவாய் எம்மையறியாது எம்மை சுற்றிக்கொள்கிறது, பனிக்காலத்து குளிரில் போர்வையின் வெம்மைபோன்ற சுகத்தை தருபவை அவை. நானும் பலரிடம் எனது வலிகளைப் பகிர்ந்திருக்கிறேன். அதேபோல் பலரும் என்னிடத்தில் தங்கள் வலிகளை பகிர்ந்திருக்கிறார்கள்.\nமுதன் முதலில் என்னுடன் தன் இரகசியத்தை பகிர்நதுகொண்டவர் யார் என்று நினைத்துப்பார்க்கிறேன். அது 1970 இறுதிக்காலங்களில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் விடுதி நண்பனாய் இருக்கவேண்டும். பெற்றோர் மீதான ஏக்கமும், வீடும், பசியும், அவனது கிராமமும் அவனை பாடாய்படுத்திய ஒரு மாலைப்பொழுதில் நாம் ஒழிந்துபிடித்துவிளையாடிய பொழுதில், நாளை நான் விடுதியில் இருந்து மாணதலைவர்களின் அடாவடியான கட்டுப்பாடுகளாலும், பசியின் காரணமாகவும்தப்பி ஓடப்போகிறேன் என்றாான் அவன். எனக்கு நா வரண்டுபோனது. அவன் பிடிபட்டால் அவனது கதி என்னவாகும் என்று எனக்கு நன்கு தெரிந்தே இருந்தது.\nஎங்கள் பேராசான் பிரின்ஸ் காசிநாதரின் அரசாட்சி நடந்துகொண்டிருந்த காலம் அது. ஒழுக்கம் என்பதைத்தவிர வேறு எதையும் பேசாத கடும் கண்டிப்புள்ள மனிதர் அவர். அவரின் கட்ளையின் கீழ் இயங்கும் மாணவதலைவர்களை கடந்து இவன் எப்படி தப்பி ஓடப்போகிறான் என்று சிந்தித்து பயந்துகொண்டதை எல்லாம் பொய்யாக்கி அடுத்தநாள் காலை மாயமாய் மறைந்திருந்தான் அவன். அன்று அவனது இரகசியத்தை காத்ததால், அவன் மீண்டும் விடுதிக்கு திரும்பியபின் அவனுக்கு நெருங்கிய நண்பனாய் மாறியிருந்தேன்.\nஇதன் பின், பால்யத்து தோழர்களின் சில்மிச��்கள், என்னுடன் இணைந்து காட்டுப்பகுதியில் உட்கார்ந்திருந்து 20 ‌கோல்ட்லீப் சிகரட்டுக்களை ஊதித்தள்ளிய தோழன், இந்துப் பெண்ணை ஒருதலையாய் காதலித்த இஸ்லாமிய நண்பன் என்று தொடங்கி, சென்னையின் மொட்டைமாடிகளில், பம்பாய் நகரத்து வீடு ஒன்றில், நோர்வேயில் பலபாகங்களிலும், நேற்று மாலை (28.02.2014) எனது ”அந்தரத்தில் உறைந்துபோன மழைத்துளி” பதிவினை வாசித்துவிட்டு உரையாடுகையில் தன்வாழ்வின் வலிபற்றி பேசிய முன்பின் அறியாத ஒரு பெண்வரை என் மனதுக்குள் பலரின் இரகசியங்கள் உண்டு. ஏன் என்னிடத்தில் பலரும் தங்கள் மனதின் வலிகளைப் பகிர்கிறார்கள் என்று நான் நினைத்துப்பார்ப்பதுண்டு. சில கேள்விகளுக்கு பதில் கிடைக்காவிட்டால் மனம் மகிழும். அப்படியான கேள்விதான் அதுவும்.\nஎன்னிடம் உள்ள கடும் முன்கோபம் எனது தந்தையுடடையது. ஆனால் பலர் கூறும் ”உன்னுடன் பேசுவது ஆறுதலானது” என்னும் வார்த்தையின் முழுப் பெருமையும் எனது தாயாருக்கே உரியது. அவரிடம் எத்தனையோ நல்ல பழக்கவழக்கங்கள் இருந்தாலும் நான் என்னையறியாமல் அவரிடம் இருந்து இதைமட்டுமாவது கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பது, பலமனிதர்களும் என்னுடன் உரையாடலாம் என்று கூறும்போது புரிகிறது.\nஅம்மா ஒரு வைத்தியர். அவரிடம் வைத்தியம்பார்த்துக்கொள்ளவேண்டும் என்று பலர் பல மணிநேரங்கள் பயணம்செய்து வருவார்கள். எங்கள் வீட்டில் தங்கியிருந்து மறுநாள் பயணப்பட்டவர்களும் உண்டு. சிலர் வாரக்கணக்கில் வீட்டில் தங்கியிருந்து மருத்துவம் பெற்ற கதைகளும் உண்டு. அம்மா இவர்களிடம் பணம் வாங்கியதில்லை.\nஇப்போது அம்மா வைத்தியம் பார்ப்பதில்லை. சில வருடங்களுக்கு முன் ஏறாவூருக்கு அம்மாவை அழைத்துப்போயிருந்தேன். அம்மாவை அங்கு எல்லோருக்கும் ”அம்மா” என்றால்தான் தெரியும். அம்மா ஏறாவூரில் தங்கியிருந்த சில மணிநேரங்களுக்குள் ஊருக்குள் அம்மா வந்திருக்கிறார் என்ற கதை பரவ அம்மாவை சந்திக்க பலரும் வந்தபோதுதான் வாழ்க்கையில் பணத்தால் சம்பாதிக்கமுடியாத ஒன்றை அம்மா தனது அடக்கமான மனதாலும், அன்பான வார்த்தைகளினாலும், தன்னடக்கத்தினாலும் சம்பாதித்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டேன்.\n”செய்யதுஉம்மா” என்னும் பெயரில் அம்மாவை மிக நன்றாக அறிமுகமான ஒரு முதிய முஸ்லீம் பெண் இருக்கிறார். அம்மா என்றால் அவருக��கு அத்தனை பிடிப்பு. அம்மாவும் நான் ஏறாவூருக்கு செல்லும்போதெல்லாம் அவரை சந்தித்து அன்பைத்தெரிவி என்பார். அவரைச் சந்திக்கும்போதெல்லாம் இவர் தான் அம்மாவின் மகன், அம்மா என்னை பார்க்க மகனை அனுப்பியிருக்கிறார் என்று அனைவருக்கும் சொல்லியபடியே பெருமைப்படுவார். அம்மாவைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார் என்பார்கள் அவரது அயலவர்கள்.\nஇவர் மட்டுமல்ல ஏறாவூரைச் சுற்றி பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அம்மாவில் அத்தனை பிடிப்பு, அத்தனை மரியாதை. இத்தனைக்கும் அம்மா அவர்களுக்கு உறவினரோ, அயலவரோ, ஊரவரோ இல்‌லை. ஆனால் அம்மாவிடம் சில முக்கிய தன்மைகள் உண்டு. அவையே அம்மாவை அனைவருக்கும் பிடித்துப்போக காரணமாய் இருக்கிறது என்று நினைக்கிறேன். தன்னடக்கம், நான் டாக்டர் என்ற செருக்கு சற்றும் இல்லாதவர். அனைவரும் சமம் என்னும் கருத்துடையவர். எமது வீட்டினுள் எவரும் வரலாம் செல்லலாம். அம்மாவும் எங்கும் செல்வார், வருவார். நோயாளிகளிடம் பேசுவதற்கு அதிக நேரத்தினை எடுத்துக்கொள்வார். எவர், எப்பொழுதிலும் நோய் என்று வந்தால் முகம்சுளிப்பதில்லை. அது சாமம் கடந்த பொழுதுகளாக இருப்பினும்கூட. இனம், மொழி, சாதி இதையெல்லாம் அவர் சிந்திப்பதே இல்லை. சக மனிதன்மீதான அவரது அன்பும், மரியாதையும், அவரது எளிமையும், தன்னடக்கமுமே அவரை இப்போதும் பலருக்கு பிடித்துப்போக காரணமாயிருக்கிறது.\nநானோ குறிப்பிட்டதொரு எல்லையை மனிதர்கள் கடந்துவிடும்போது கொதிக்கும் தன்மையுடையவன். எதையும் நேருக்குநேரே பேசிவிடுபவன். மனதுக்குள் எதையும் அடக்கத்தெரியாதவன். ஆனால் அம்மா இதற்கு எதிர்மாறானவர்: அவரின் பொறுமைக்கு எல்லை இல்லை, மற்றையவரின் மனம்நோகப் பேசமாட்டார். எதையும் மனதுக்குள் புதைத்துவிடுவார். இதனால் எமக்கிடையெ அவ்வப்பொது சற்று முறுகல்நிலை வந்துபோவதுண்டு. நீ ஒரு சோடாப்போத்தில் என்பார் என்னை அந்நேரங்களில்.\nஅம்மாவுக்கு உரையாடற்கலை இயற்கையாகவே வாய்த்திருக்கிறது.\nஉரையாடலுக்கும், விவாதத்துக்கும் இடையே உள்ள ‌வேறுபாட்டினை நாம் சிந்திப்பதில்லை. இவை இரண்டும் எதிர் எதிர் திசையில் மனிதர்களை இட்டுச்செல்பவை. உரையாடல் நண்பர்களையும், விவாதங்கள் எதிரிகளையும் சம்மாதித்துத்தருபவை. இதனாலோ என்னவோ அம்மா உரையாடலையே விரும்புவார்.\nஉரையாடலின் பின்பு இரு மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்திருப்பார்கள். விவாதத்தின் பின்பு புரிதல் என்பது இருக்காது. ஒருவரின் கருத்தை ஒருவர் வென்றிருப்பார். தோல்வியுற்றவர் மனம் தோல்வியின் மனநிலையிலும், வெற்றியுற்றவர் மமதையிலும் இருப்பார். இது இரு மனிதர்களுக்கிடையில் புரிதலை ஏற்படுத்தப்போவதில்லை.\nநோர்வேஜிய மொழியில் ஒட்டகமொழி என்று ஒரு புத்தகம் பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்திருந்தது. அது உரையாடலின் அவசியம் பற்றியும், சிறந்த உரையாடலின் அம்சங்கள் என்ன என்பது பற்றியும் பேசுகிறது. ஒட்டகத்தைப் போன்று விசாலமான பார்வையும், ஒட்டகத்தின் இருதயத்தைப்பொன்ற பெரிய இதயத்தினுடனும் உங்கள் உரையாடலை மேற்கோள்ளுங்கள் என்பதே அப் புத்தகத்தின் சாரம்.\nஎனக்கு நோர்வேக்கு வந்த காலங்களில் ஒரு எரித்திரிய நாட்டு நண்பன் இருந்தான். அற்புதமான மனிதன் அவன். முபரஹாது என்பது அவன் பெயர். அவனின் முகத்தில் அதீத அமைதி குடியிருக்கும். அன்பாகப்பேசுவான். எவ்வளவு நேரம் கதைத்துக்கொண்டிருந்தாலும் அவனால் செவிமடுத்துக்கொண்டிருக்கமுடிந்தது.\nஅதேபோல ஒரு நோர்வேஜிய நண்பர் இருக்கிறார். என்னை விட வயதில் அதிகமானவர். அவரும் முன்னையவரைப்போலவே அழகிய மனதினைக் கொண்டவர்.\nநான் நோர்வே வந்து வாழ்ந்திருந்த வடமேற்குக் கரையேரத்துக் கிராமத்தில் பல வைத்தியர்கள் இருந்தனர். அதில் ஒருவர் எந்த நோயுடன் சென்றாலும் நீ உடற்பயிட்சி செய்பவனா என்பதே அவரது கேள்வியாய் இருக்கும். இது முழுமாத கர்ப்பிணியாக இருப்பினும்கூட. அவரது மருந்துகளில் முக்கியமானது உடற்பயிட்சி. அவரை ஊரே உடற்பயிட்சி வைத்தியர் என்றே அழைத்தது. அவா் ஒரு பிரபல்யமான மரதன்ஓட்ட வீரன் என்பதை நான் அறிந்துகொண்டபோது அவர்மீது இருந்த கோபம் குறைந்துபோனது. அவரால் நோயாளியுடன் ஒரு சிறுவார்த்தையையேனும் அன்பாகவோ பரிவாகவோ பேசமுடியாது. மனிதர்களை ஏதோ ஒரு இயந்திரம் போலவே நினைத்துக்கொண்டார். நடாத்தினார். அதனால் பலரும் அவரிடம் செல்வதை விரும்பவில்லை.\nஇன்னொரு டாக்டர் அதிகமாய் வாயைத்திறக்கவேமாட்டார். மிக மிக மெதுவாகப் பேசுவார். அவரிடம் சென்றால் நோயும் மெது மெதுவாகவே குணமாகியது. அதிககாலம் சுகயீன விடுமுறை வழங்கும் குணமும் இருந்தது, அவரிடம். எனவே தமிழர்கள் பலர் அவரிடம் நோயாளிகளாகச் சென்���ார்கள்.\nநான் மன அழுத்தத்தினால் அவதிப்பட்டபோது உடற்பயிட்சி வைத்திய‌ரே எனக்கு வைத்திராக இருந்தார். எப்போதும் மலை ஏறு, குளத்தைச் சுற்றி நட, கிராமத்தைச் சுற்றி ஓடு என்றே கூறியதைகேட்டு அலுத்தனால் அந்தக்கிராமத்தில் இருந்த முன்றாவது டாக்டரை அணுகி பிரச்சனையைக் கூறி, உதவிகோரினேன்.\nஅந்த மனிதர் நோயாளிகளுடன் உரையாடுவதையே முக்கியமாகக் கருதினார். அதிலும் வெளிநாட்வர்கள் என்றால் அதிகநேரம் செலவளித்தார். காலப்போக்கில் அவரே எனது குடும்ப வைத்தியரானார். எனது நோயில் இருந்து நான் மீண்டுகொள்ள அவர் வழங்கிய உதவியும், உரையாடல்களும் முக்கிய காரணிகளாய் இருந்தன.\nஅம் மனிதரின் இதயம் பெரியது என்பதற்கு சாட்சியாக ஒரு நிகழ்வு நடந்தது. அவரின் மனைவி ஒரு மருத்துவத்தாதி. அவர் தொழில்புரிந்த இடத்தில் இருந்து அவர் சில மருந்துகளை திருடிப் பாவித்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அம்மருந்துகள் போதைமருந்துகளுக்கு ஒப்பானவை, ஆனால் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுபவை. முதலில் ஊருக்குள் கதை பரவியது. பின்பு பத்திரிகை, தொலைக்காட்சி என அனைத்திலும் இது முக்கிய செய்தியாகியது. மனைவி நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டார். அந்நாட்களில் அந்த வைத்தியர் எமது கிராமத்தின் வைத்திய தலைமை வைத்திய அதிகாரியாக இருந்தார். அவரின் மானம், கௌரவம் என்பன பலத்த ஏளனத்திற்கும், கேலிக்கும் உட்பட்டது. அந்நாட்களிலும் மனிதர் மனைவியின் கையைப்பிடித்தபடியே நாயுடன் காற்றாட நடந்து செல்வதைக் கண்டிருக்கிறேன். அவர்கள் பிரியப்போகிறார்கள் என்றும் கதையுலாவியது. நான் 2008ம் ஆண்டு அக்கிராமத்தில் இருந்துவெளியேறும்வரையில் அவர்கள் இருவரும் கைகோர்த்தபடியே காற்றாட நடந்துதிரிந்தார்கள். அப்போதுதான் அந்த மனிதரின் அசாத்தியமான மனம் புரிந்தது. அவரின் மனிதாபிமானம் புரிந்தது. என்னால் அவ்வாறு நடந்திருக்கவே முடியாது. அத்த‌னை அவமானத்தையும் தாங்கிக்கொண்டாா் தனது துணைவிக்காக.\nஇன்று முகப்புத்தகத்தில் அவருக்கு பிறந்தநாள் என்று அறிவித்தல் வந்தது. உடனே வாழ்த்துக்கள் என்று எழுதி வாழ்த்தினேன். நாளை, நன்றி சஞ்சயன் என்று பதில் வரும். அத்துடன் என்னைப்பற்றி கேட்பார். குழந்தைகளைப் பற்றிக்கேட்பார். வாழ்க்கையைப்பற்றிக்கேட்பார். முக்கியமாய் 5 வருட��்களின் முன் எனக்கிருந்த நோய்கள் பற்றியும் கேட்பார். நான் அவருக்கு பொய் எழுதுவதில்லை. என்னால் பொய்கூற முடியாத மனிதர்களில் அவரும் ஒருவர்.\nசில மனிதர்கள் எம் வாழ்க்கையில் கிடைப்பதற்கு நாம் அதிஸ்டசாலிகளாக இருக்கவேண்டும்.\nநோர்வேயில் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை \"இலங்கையின் வலிமிகுந்த சமாதானப் பாதை” என்னும் தலைப்பில் ஒரு உரையடலை அரச ஆதரவு நிறுவனமான Utviklingsfondet நடாத்துகிறது.\nஇலங்கை அரசும் இன்றைய நிலையும், நல்லிணக்கமும் என்னும் தொனியைக்கொண்ட தலைப்பிலும் அங்கு உரையாடப்படவிருக்கிறது.\nஇதன்போது அங்கு தமிழர்கள் சார்பில், தமிழர்களின் அரசியலில் ஆழமான, பரந்த அரசியல் அறிவுடைய பலரும் நோர்வேயில் இருந்தபோதும் Utviklingsfondet நிறுவனம் தமிழர்களின் ஒரு குழுவினையும், அக் குழுவினரிடம் இருந்து அரசியலில் பரீட்சயம் இல்லாத ஒரு நபரை உராயாடலின் தமிழர்தரப்பு பேச்சாளராக அழைத்திருக்கிறது.\nஅத்துடன் அங்கு, அக் குழுவின்சார்பில் பங்குபெறுபவர் அரசியல் களத்தில் இன்றுவரை ஈடுபாடாத ஒருவர்.\nஅவரது கல்வித் தகமைகள் பற்றியோ, பொதுச் சேவைகள் பற்றியோ எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. அவர் சமூத்திற்கான பல சேவைகளை செய்துவருபவர். அவரில் பெரு மதிப்பு கொண்டவர்களில் நானும் ஒருவன். எனது கருத்தில் உள்ள உண்மைத்தன்மையை அவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய பெருந்தன்மை அவரிடம் உண்டு என்றே நம்புகிறேன்\nஆனால் அரசியல் என்று வரும்போது இவரைவிட மிக மிக ஆழந்த அரசியல் அறிவும், 30 வருடத்திலும் மோலாக அரசியல், போராட்ட அனுபவமும் உள்ளவர்களும், அரசியல் அறிவுள்ள பேராசியர்களும் பலர் இங்கு இருக்கிறார்கள் என்பதை நோர்வே அரசு நன்கு அறியும். அவர்களது நிறுவனங்களும் அதை நன்கு அறியும்.\nஇருப்பினும், குழுவாதங்கள் நோர்வேயில் உச்சத்தில் இருப்பதையும் அது இவ்வாறான நிறுவனங்களுக்குள்ளும் ஊடுருவுகிறது என்னும் சமிக்ஞையையே மேற்கூறப்பட்ட விடயம் காட்டுகிறது என்றே கருதவேண்டியிருக்கிறது.\nதவிர நல்லிணக்கம் பற்றி உரையாடும்போது அதை தமிழர்களும் நோர்வேஜியர்களும் மட்டுமே உரையாடுவதால் என்ன நிகழப்போகிறது\nஇலங்கை அரச‌ை எங்கள் கருத்துக்கள் சென்றடையுமா (அது அவர்கள் செவிமடுப்பார்களா இல்லையா என்பது வேறுவிடயம்)\nஅல்லது நோர்வேயில் உள்ள ம‌ற்றைய இலங்கைச் சமூகங்களை அது சென்றட��யுமா\nஅந்தக் கூட்டத்தில் பங்கு பற்றுவதற்கு ஆகக் குறைந்தது நோர்வே பாராளுமன்ற அமைச்சர் ஒருவரின் செயலாளார் கலந்துகொண்டிருந்தாலாவது (உரையாடலில்) எமது கருத்துக்கள் சற்று மேலிடத்துக்கு செல்லலாம் என்று நாம் நினைத்துக்கொள்ளலாம். அதுவும் அங்கு இல்லை.\nஇது பற்றி நான் Utviklingsfondet இல் இந்த உரையாடலுக்கு பொறுப்பானவரிடம் ஏன் ஏனைய சமூகத்தவர்களை அழைக்கவில்லை என்று கேட்டபோது, வேறு சமூகத்தவர்களை அழைப்பதானது சென்சிடிவானது என்று பதிலளித்தார்.\nஇப்படியான பதில் Utviklingsfondet இன் பெயரையும் இலங்கை பற்றிய அவர்களது பார்வை பற்றியும் பலத்த கேள்வியை எழுப்புகிறது.\nஅவரின் கருத்தினை சற்று ஆராய்வோமேயானால் தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே மேசையில் உட்கார்ந்து பேசவே மாட்டாாகள் போன்றிருக்கிறது. அவர்களை உரையாடலுக்கு அழைப்பதே பிரச்சனையானது என்று அவர்கள் நினைப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது.\nதமிழர்களும் நோர்வேஜியர்களும் ஒன்றாகக் கூடியிருந்து ”ஆம், இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சனைகள் இருக்கின்றன” என்ற கருத்தை மீண்டும் மீண்டும் கூறி, தமிழர்களுக்கு ஆதரவான கருத்துக்களை வழங்கினால் இலங்கையில் நல்லெண்ணம் வளரும் என்று நினைக்கிறார்களோ என்று பயமாகவிருக்கிறது.\nUtviklingsfondet க்கு நோர்வேயில் உள்ள தமிழர் தரப்பு பற்றிய அறிவே மட்டப்படுத்தப்பட்டிருக்கும்போது, அதைவிட அதிக ஆழமுள்ள செயற்பாடுகளை எதிர்பார்க்கமுடிமா என்னும் கேள்வியும் இங்கு எழுகிறது.\nசென்சிட்டிவான விடயங்களை உரியவர்களுடன் உரையாடாது ஒரு சாராருடன் மட்டும் உரையாடுவதனால் என்ன பயன் என்பது எனக்குப் புரியவில்லை. அப்படியான சென்சிடிவான உரையாடலை உரிய நபர்களுடன் நடாத்தியிருந்தால் சமூகத்திற்கு அதனால் சிறு பயனாவது கிடைத்திருக்கலாம். ஆனால் இந்த உரையாடலால் என்ன பயன் கிடைக்கும் என்று எனக்குப் புரியவில்லை.\nஇந்த உரையாடலுக்காக செலவளிக்கப்பட்ட நேரத்தினை, ஒரு சிங்களவருக்கோ அல்லது முஸ்லீம் இனத்தவருக்கு எமது பிரச்சனைகளை விளங்கப்படுத்தவோ, அல்லது உரையாடவோ பயன்படுத்தினால் கிடைக்கும் பயன் மிக அதிகம் என்பேன் நான்.\nஅல்லது புலிகளுடன் இணைந்து இலங்கையில் நடந்த மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றங்களை உலகிற்கு வெளிப்படுத்தும் மிதவாத சிங்களவர்களையாவது இந்தக் கூட்டத்திற்கு அழ���த்து அவர்கள் மூலமாக சிங்களவர்கள் தமிழர்களின் பிரச்சனைகளை உணர்நதுகொள்கிறார்கள் என்பதை பல தமிழர்கள் முன்னிலையில் பேசவைத்திருந்தால் அது நல்லிணக்கத்திற்கு ஒரு சிறு பங்களிப்பையாவது வழங்கியிருக்கும்.\nஇப்படியான உரையாடலை Utviklingsfondet என்னும் பொறுப்புமிக்க நிறுவனம் நடாத்துவது ஏன் என்று புரியாவிட்டாலும், நோர்வேவாழ் ஒரு தமிழ்க் குழுவினர் தங்களது காய்நகர்த்தல்களை சிறப்பாக செய்திருக்கின்றனர் என்றே கருதுகிறேன். அதனாலேயே தமிழர் தரப்பில் ‌உரையாடலில் கலந்துகொள்ள வேறு ஒருவரும் உள்வாங்கப்படவில்லை என்பதையும் புரியக்கூடியதாகவிருக்கிறது. வாழைப்பழத்தில் ஊசிஏற்றப்பட்டதை Utviklingsfondet அறிந்திருக்கவாய்ப்பில்லை எனவும் கொள்ளலாம். இனிவரும் காலங்களிளாவது கவனத்தில் கொள்வார்கள் என்று நம்புவோமாக.\nஇப்படியான கூட்டங்களை நடாத்துபவர்கள் சமுதாயம் ‌மீதான ஆழமான கருத்துக்களையும், தமது செயற்பாடுகளின் தன்மையையும், சாதக பாதகமான (impact) தாக்கங்களை முழுமையாக உணராது இப்படியான கூட்டங்களை நடாத்துவது வரவேற்கத்தக்கதல்ல.\nஇப்படியான கூட்டங்களை குழுவாதங்களுக்காக பயன்படுத்திக்கொள்வதும் தேசியத்திற்கு உகந்ததல்ல.\nபி.கு: இவ்விடயம்பற்றி Utviklingsfondet இன் முகப்புத்தகத்தில் எழுதிய பின் அவர்கள் என்னுடன் தொடர்புகொண்டு உரையாடினார்கள். எனது தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களில் அவர்கள் உடன்படுவதாகவும், இருப்பினும் சிங்களவர்களுடன் சமமாக இருந்து உரையாட தமிழர்தரப்பு விரும்பவில்லை என்று தங்களிடம் கூறியதாகவும் அதனாலேயே சிங்களவர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்றும், இருப்பினும் தற்போதைய பேச்சாளர் பட்டியலில் நடுவிலை இல்லை என்பதை உணர்வதனால் சிங்களவர் அல்லது முஸ்லீம்களை பேச்சாளர்களை பட்டியலில் இணைக்கமுயல்வதாகவும் கூறியதை இங்கு பதிவது அவசியம் என்று கருதுகிறேன்.\nஅத்துடன் நோர்வேஜிய மொழியில் தமிழர்தரப்பு பேச்சாளர் பேசுவது முக்கியம் என்பதானாலேயே மேற்குறிப்பிட்ட தமிழ்ப்பேச்சாளர் அழைக்கப்பட்டார் என்ற போது நான் சில பெயர்களை குறிப்பிட்டபோது, ஆம் அவர்கள் அழைக்கப்பட்டிருக்கலாம் என்ற பதிலும் கிடைத்தது.\nதமிழர் தரப்பு சிங்களவர்களுடன் சமமமாக இருந்து பேசமாட்டோம் என்றால், அந்த குறுந்தேசியவாதத்தை Utviklingsfont உம் ஆதரிக்���ிறதா அப்படியானவர்களுடன் நல்லிணக்கம் பற்றி என்ன பேச இருக்கிறது\nசரி ... இவ்வளவும் சொன்னவனை சும்மா விடலாமா என்னை மீண்டும் துரோகி, உளவாளி பட்டியலில் இணைத்து குறுஞ்செய்தி அனுப்புங்க.\nஎனது வாழ்வின் சில இரகசியங்கள்\nசெய்வினை, பில்லிசூனியம், சாத்திரம், மூ......\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-sub-chapters/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.php", "date_download": "2019-05-21T06:53:47Z", "digest": "sha1:FBPYQAFO6J6TW7FG4YWGOGT6CH6ILD4Z", "length": 5403, "nlines": 112, "source_domain": "eluthu.com", "title": "நட்பியல் (Natpiyal) - பொருட்பால் - திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> பொருட்பால் >> நட்பியல் (Natpiyal)\nநட்பியல் (Natpiyal) அறத்துப்பாலின் 10 - ஆம் \"இயல்\" ஆகும். நட்பியல் மொத்தம் \"17\" அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து குறள்களை தன்னுள் கொண்டுள்ளது.\nதிருக்குறள் >> பொருட்பால் >> நட்பியல் (Natpiyal)\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nஎள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்\nஎன்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை\nஇருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/02/extraterrestrial-civilizations-part-four/", "date_download": "2019-05-21T07:06:02Z", "digest": "sha1:WAC4I477KCU2MBO52M6EFTML6VUPCVAP", "length": 36720, "nlines": 205, "source_domain": "parimaanam.net", "title": "வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4 — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4\nநிகோலாய் கர்டாசிவ�� தான் முதன் முதலில் நாகரீகங்களை இப்படி மூன்றாக வகைப்படுத்தியவர். இன்று நாம் பல்வேறு அறிவியல் துறைகளில் முன்னேறிவிட்டோம், உதாரணாமாக, நானோ தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், குவாண்டம் இயற்பியல் போன்றவற்றில் எமக்கு இருக்கும் அறிவு வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி நாம் எப்படி, வளர்ந்த நாகரீகங்களை வகைப்படுத்தலாம் என்பதிலும் செல்வாக்கு செலுத்துகிறது.\nநானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, வான் நியூமான் ஆய்விகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும். இயற்பியலாளர் ரிச்சர்ட் பைன்மான், “இயற்கையின் அடியில் அதிகளவு இடம் இருக்கிறது” என்கிறார். அதாவது, மூலக்கூறு அளவுள்ள ரோபோக்களை உருவாக்குவதை எந்த இயற்பியல் விதிகளும் தடுக்கவில்லை. இப்போதே ஆய்வாளர்கள், சில பல அணுக்களை மட்டுமே கொண்ட கருவிகளை உருவாக்கி இருக்கின்றனர். உதாரணாமாக, வெறும் நூறு அணுக்கள் நீளம் கொண்ட இழையால் ஆன கிட்டாரை உருவாக்கி இருக்கின்றனரே. ஆக, அணுவளவில் நாம் ஆராயவும், உருவாக்கவும் நிறைய இருக்கிறது.\nபவுல் டேவிஸ் என்ற இயற்பியலாளரின் ஊகத்தின் படி, மூன்றாம் வகை நாகரீகங்கள், நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கில், வெறும் உள்ளங்கை அளவுள்ள ரோபோ விண்கலங்களை உருவாக்கி அனுப்பியிருக்கலாம், ஆனால் அவை மிகச் சிறியதாக இருப்பதால் அவற்றைக் கண்டுபிடிப்பதென்பது மிக மிக கடினம். அதுமட்டுமல்லாது, வளர்ந்த நாகரீகங்கள் இப்படியான, சிறிய, வேகமான மற்றும் மலிவான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தங்களது ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றால், எம்மைச் சுற்றி ஏற்கனவே இப்படியான கருவிகள் எம்மை அறியாமலே இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு நாம் தான் வளரவேண்டும்.\nஇதுமட்டுமல்லாது, உயிரியல் தொழில்நுட்பத்தில் (bio technology) ஏற்பட்ட வளர்ச்சியும், புதுவிதமான ரோபோக்களை உருவாக வழி விடலாம். அதாவது இந்த ரோபோக்கள் உயிருள்ள உயிரினம் போல, தம்மைத் தாமே இனப்பெருக்கிக் கொண்டு பல்வேறு நட்சத்திரத் தொகுதிகளுக்கு சென்று ஆய்வுகள் நடத்தும். வெறும் இனப்பெருக்கம் மட்டும் இல்லாது, இவை செல்லும் பாதையில் கூர்ப்பு அடையவும் கூடும். மேலும் செயற்கை அறிவுள்ளதாகவும் இவை இருக்கக் கூடும்.\nஇதேபோல, தகவல் தத்துவமும், கர்டசிவின் நாகரீகங்களின் வகைப்படுத்தலை சற்று மாற்றி ��மைத்திருக்கிறது. இன்று செட்டி (SETI – Search for Extraterrestrial Intelligence) திட்டமும், குறிப்பிட்ட அலைவரிசையில் மட்டுமே வானை ஸ்கேன் செய்துகொண்டிருக்கிறது. அதாவது செட்டி தேடுவது பூஜ்ஜிய வகை அல்லது முதலாம் வகை நாகரீகங்களையே. அந்த நாகரீகங்கள் நம்மிப்போல இருந்தால், அவர்களால், எம்மைப் போலவே ரேடியோ, டிவி போன்ற ஒளி/ஒலிபரப்புக்களை மேற்கொள்வர். இந்த ஒளி/ஒலிபரப்பு அலைவரிசைகளைத்தான் செட்டி தேடிக்கொண்டு இருக்கிறது.\nமிக வளர்ச்சியடைந்த நாகரீகம், அதாவது இரண்டாம் வகை அல்லது மூன்றாம் வகைகள், ஒரு குறிப்பிட்ட ஒரு அலைவரிசையை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தாது என்பது இயற்பியலாளர்களின் கருத்து. இந்த பிரபஞ்சத்தில் மிக அதிகமான, நிலையான இடையூறுகள் காணப்படுகின்றன, அதாவது பாரிய சக்திமுதல்கள், உதாரணத்துக்கு நட்சத்திரங்கள், பிரபஞ்ச முகில்கள் போன்றன, மின்காந்த அலைகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடியன. ஆகவே ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் செய்தியை அனுப்புவதென்பது மிகக் கடினமான காரியம். இதனால், செய்தியை தொடர்ச்சியாக அனுப்பாமல், நமது இணையம் வேலை செய்வதுபோல, சிறு சிறு பகுதிகளாக பிரித்து அனுப்பி, அது கிடைத்த இடத்தில் அவற்றை மீண்டும் ஒன்றுபடுத்தி உரிய செய்தியைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஇப்படி பகுதிகளாக பிரித்து பல அலைவரிசைகளில் அனுப்புவதால், சில பகுதிகள், இடையூறு காரணமாக பழுதடைந்து விட்டாலும், பிழை திருத்தும் முறைகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட செய்தியை பெற்றுக்கொள்ள முடியும்.\nஇதில் இருக்கும் ஒரு பிரச்சினை என்னவென்றால், இப்படி சிறு சிறு துண்டுகளாக செய்திகள் அனுப்பப்படும் போது, செய்திகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எம்மைப் போன்ற பூஜ்ஜிய வகை நாகரீகங்களுக்கு, இந்த செய்தித் துண்டுகள் வெறும் அர்த்தமற்ற இரைச்சல்களாகவே கேட்கும். இன்னுமொரு முறையில் சொல்லவேண்டும் என்றால், நமது நட்சத்திரப் பேரடையில் பல்வேறுபட்ட இரண்டாம், மூன்றாம் வகை நாகரீகங்களின் செய்திகள் பரிமாற்றப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் எமது பூஜ்ஜிய வகை நாகரீகத்தின் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள தொலைக்காட்டிகள் அவற்றை பார்கவோ, கேட்கவோ திறனற்று இருக்கின்றன.\nஇன்னுமொரு மிக முக்கியமான விடயம், பிளான்க் சக்தி (Planck energy). இந்த இரண்டாம், மூன்றாம் வகை நாகரீகங்��ள், பிளான்க் சக்தியை கையாளக் கூடிய திறனைப் பெற்று இருக்கலாம். பிளான்க் சக்தி என்பது 1019 பில்லியன் இலத்திரன் வோல்ட்கள் ஆகும். தற்போது பூமியில் எம்மால் துணிக்கை முடிக்கிகள் (particle accelerator) மூலமே மிகப் பாரிய சக்தியை உருவாக்க முடியும். ஆனாலும் இந்த பிளான்க் சக்தியானது, எமது துணிக்கை முடுக்கிகள் மூலம் உருவாக்கப்படக்கூடிய சக்தியைப் போல குவாட்ரில்லியன் அளவு அதிகம். அதாவது 1,000,000,000,000,000 மடங்கு அதிகம். இது அளவுக்கு அதிகமான சக்தியாக தெரிந்தாலும், இரண்டாம், மூன்றாம் வகை நாகரீகத்தால் உருவாக்கப்படக்கூடிய சக்தியே.\nஇயற்கையில் பிளான்க் சக்தியானது கருந்துளைகளின் மத்தியிலும், பிரபஞ்சத்தின் பெருவெடிப்பின் போதும் மட்டுமே வெளிப்படுகிறது. இருப்பினும், தற்போது வளர்ந்திருக்கும் குவாண்டம் ஈர்ப்பியல் (quantum gravity), மற்றும் சூப்பர்ஸ்ட்ரிங் கோட்பாடு என்பன இயற்பியலாளர்கள் மத்தியில் இந்த பிளான்க் சக்தியை பயன்படுத்தி, வெளிநேரத்தை (space-time) துளைக்க முடியும் என்ற ஒரு கருத்தை வலுப்பெற செய்துள்ளது.\nவோர்ம்ஹோல் – வளைந்திருக்கும் வெளிநேரத்தில், குறுக்காக துளைக்கப் பட்ட துவாரம்\nநமக்கு இன்று தெரிந்துள்ள குவாண்டம் இயற்பியல், இப்படி வெளிநேரத்தில் நிலையான துளைகளை, அதாவது வோர்ம்ஹோல் ஒன்றை தெளிவாக கூறாவிடினும், பல இயற்பியலாளர்கள், எதிர்கால நாகரீகங்கள், நிச்சயம் இந்த வோர்ம்ஹோலை பயன்படுத்தி மிக விரைவாக பயணிப்பர் என கருதுகின்றனர். இப்படி இவர்களால் வோர்ம்ஹோல்களை பயன்படுத்தி பயணிக்க முடிந்தால், ஒளிவேகத்தின் தடை ஒரு பெரும் பிரச்சினையாக இருக்காது. ஏனென்றால் அவர்கள்தான் குறுக்காக துளையிட்டு ஷோர்ட்கட்டில் செல்வார்களே அதுமட்டுமல்லாது, இரண்டாம் வகை நாகரீகம் இந்த வோர்ம்ஹோல் பயணங்களை கண்டறிந்து விட்டால், அந்த பின்னர் அவர்கள் இலகுவில் மூன்றாம் வகை நாகரீகமாக மாறிவிடவும் வாய்ப்புக்கள் அதிகம்.\nஇப்படி வேறு இடங்களுக்கு செல்வதற்கான குறுக்கு வழியாக இந்த வோர்ம்ஹோல்கள் பயன்பட்டாலும், இப்படி வெளிநேரத்தில் துளையிடக்கூடிய ஆற்றலை வைத்திருப்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய அனுகூலமாக இருக்கும். ஏன் என்று பார்க்கலாம்.\nஇன்று நாம், தூரத்தில் இடம்பெறும் சுப்பர்நோவா வெடிப்புகளைப் ஆராய்ந்து பார்த்ததில், இந்த பிரபஞ்சம் ஆர்முடுகலுடன் (accelerating) விரிவடைந்துகொண்டு செல்வது நமக்கு புலப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் விண்மீன் பேரடைகளின் ஈர்ப்புக்கு மேலாக எதிரான விசை ஒன்று தொழிற்பட்டு, இந்த பிரபஞ்சத்தை விரித்துக்கொண்டே செல்கிறது.\nஇப்படி தொடர்ந்து விரிவடையும் பட்சத்தில், நமது பிரபஞ்சம் தொடர்ந்து முடிவில்லாமல் விரிவடைந்துகொண்டே செல்லும், இப்படி செல்லும் போது, பிரபஞ்சத்தில் வெப்பநிலை தனிச்சுழி வெப்பநிலைக்கு (absolute zero – 0 degree kelvin or -273 degree Celsius) மிக மிக அருகில் வந்துவிடும். இப்படியான எதிர்கால பிரபஞ்சம் எப்படி இருக்கும் என்று சில பல இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி எம்மால் எதிர்வுகூற முடியும். நட்சத்திரங்கள் எல்லாம் இறந்துவிட, கடைசியாக எஞ்சி இருப்பது கருந்துளைகளும், நியூட்ரான் நட்சத்திரங்களும் மட்டுமே. இப்படியான காலத்தில் வாழும் நாகரீகங்கள், இந்த கருந்துளைகளுக்கும், நியூட்ரான் நட்சத்திரங்களுக்கும் அருகில் தான் வாழவேண்டும். இந்தக் கருந்துளைகளினதும், நியூட்ரான் நட்சத்திரங்களினதும் வாழ்க்கைக்காலம் மிக அதிகமாக இருந்தாலும், அவையும் ஒரு நாளில் தங்களது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொள்ளும். அப்போது நம் பிரபஞ்சத்தில் எஞ்சி இருப்பது வெறும் வெளிநேரம் மட்டுமே. பிரபஞ்சம் இப்படி இறக்கும் போது எல்லா உயிரினங்களும் இறப்பதைத் தவிர வேறு வழியில்லை.\nபெர்ட்ரண்ட் ரஸ்ஸல் என்னும் புகழ்பெற்ற தத்துவவியலாளர், இந்த இறப்பை இப்படி வர்ணிக்கின்றார்.\n“காலம் காலமாக நாம் கட்டிக் காத்தது, இதுவரை நாம் செய்த கடமைகளும், எல்லா தூண்டல்களும் உணர்ச்சிகளும், மனித குலத்தின் அறிவியல் சாதனைகளும் அவனது விருத்தியும், இந்த சூரியத்தொகுதியின் பேரழிவின் போது, முழுதாக மறைந்திவிடும். மனிதனின் என்ற உயிரினத்தின் மொத்த இருப்பும் இந்த பிரபஞ்ச இடிபாடுகளின் கீழ் புதைக்கப்பட்டுவிடும்”\nநமது சூரியன் இன்னும் 5 பில்லியன் வருடங்கள் வரை உயிருடன் இருக்கும், அதன் பின் அது சிகப்பு அரக்கனாக மாறத்தொடங்கி நமது பூமியையே விழுங்கிவிடும். அவ்வளவு காலம் எமது மனித நாகரீகம் அழிவடையாமல் இருந்தால், நமது பூமியில் உள்ள கடல்கள் எல்லாம் ஆவியாகிவிட முதல் எம்மால் வேறு கோள்களுக்கோ, அல்லது வேறு நட்சத்திரத் தொகுதிக்கோ குடி பெயர்ந்துவிட முடியும். ஆனால் முழு பிரபஞ்சத்தின் அழிவில் இருந்து தப்பிக்க முடியுமா\n“நாம் ஒரு பேச்சுக்கு, காலம் செல்லச் செல்ல மூன்றாம் வகை நாகரீகம், படிப்படியாக நாலாம் வகை, ஐந்தாம் வகை, ஆறாம் வகை என வளர்ந்துகொண்டே வரும் என எடுகோள் எடுத்தால், இந்த வகை நாகரீகங்கள், பிரபஞ்சத்தில் உள்ள மிகப்பெரிய அமைப்புக்களை மாற்றியமைக்கக் கூடிய சக்தியை தன்னகத்தே கொண்டிருக்கும்.” என வானியலாளர் ஜான் பர்ரோவ்ஸ் கருதுகிறார்.\nஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள், தங்களது விருப்பபடி நட்சத்திரங்களை உருவாக்க அல்லது அழிக்க மட்டுமல்லாமல், பில்லியன் கணக்கான நட்சத்திரங்களை கொண்ட பேரடைகளையும், பேரடைத்தொகுதிகளையும் ஆக்கவும் அழிக்கவும் வல்லமை பொருந்திய நாகரீகம் எப்படி இருக்கும்\nஇந்த நாகரீகங்களால், பிரபஞ்சத்தின் அழிவில் இருந்தும் தப்பிக்க முடியும், ஆம், வெளிநேரத்தில் துளைகளை இட்டு, கடிகாரத்தை முன்னோக்கி சுற்றுவது போல பிரபஞ்ச காலத்தையே தலைகீழாக சுற்றி மீண்டும் பழைய காலத்திற்கு சென்று இவர்களால் பிரபஞ்சத்தின் அழிவில் இருந்து தப்பித்துவிட முடியும் என சில இயற்பியலாளர்கள் கருதுகின்றனர்.\nபிரபஞ்சத்தின் பெருவீக்க கோட்பாட்டை முன்வைத்த அலன் குத் (Alan Guth), இப்படியான அதிவளர்ச்சி கண்ட நாகரீகங்கள், தங்கள் ஆய்வுகூடத்தில் குழந்தைப் பிரபஞ்சங்களை உருவாக்கக் கூடியளவு சக்தியை கையாளக்கூடியதாக இருக்கும் என கருதுகிறார். அலன் குத்தின் கணக்குப் படி, ஒரு குழந்தைப் பிரபஞ்சத்தை உருவாக்க 1000 ட்ரில்லியன் டிகிரி வெப்பநிலையை கையாள வேண்டிஇருக்கும், இந்த வெப்பநிலையானது, இந்த எடுகோள் நாகரீகங்களின் (4,5, மற்றும் 6 ஆம் வகை நாகரீகங்கள்) வசதிக்கு உட்பட்டதாகவே இருக்கும்.\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் எப்படியெல்லாம் இருக்கலாம் என்று பார்த்தோம். இருப்பினும் இவை அனைத்தும் ஒரு விதமான கணிப்பே. நேரடியாக ஒரு வேற்றுக்கிரக நாகரீகத்தோடு நாம் தொடர்பை ஏற்படுத்தாத வரையில் இவை எல்லாம் வெறும் வழிகாட்டியாக மட்டுமே இருக்கும்.\nஆனாலும் நம்பிக்கை இருக்கிறது. என்றாவது ஒருநாள், கார்ல் சேகன் ஆசைப்பட்டதுபோல இந்த வளர்ந்துவிட்ட நாகரீகங்கள் எப்படி இருக்கும் என அவர்களுடன் தொடர்புகொண்டு நாம் அறியத்தான் போகிறோம். இந்தப் பெரிய பிரபஞ்சம், இந்த சிறிய பூமியில் மனிதன் மட்டுமே வாழ ப��ைக்கப்பட்டது என்பதில் எனக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை.\nஇன்று எம்மால் முடிந்தது இரவுவானில் தெரியும் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களை அண்ணார்ந்து பார்ப்பது மட்டுமே. ஆனால் அந்த ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களில் ஒன்றை சுற்றிவரும் ஒரு கோளில் அதேபோல ஒருவர் வானத்தை அண்ணார்ந்து பார்த்து இதே போல கேள்விகளை கேட்கும் சாத்தியக்கூறு மிக மிக அதிகம்.\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2\nவேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nசீனாவின் செயற்கை சூரியன்: 100 மில்லியன் பாகை செல்சியஸ்\nகிலோகிராம் என்கிற அளவே மாறுகிறதா\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-05-21T07:12:56Z", "digest": "sha1:A56TDK7OR73WMBLG6GDMG3ZFFUUJWS5O", "length": 118084, "nlines": 872, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "எஸ்ரா | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nPosted on ஜனவரி 5, 2019 | பின்னூட்டமொன்றை இடுக\nநேர்காணல்: கனடாவைக் குறித்து எனக்குத் தெரியாது.\nஅமெரிக்காவில் தமிழ் எழுத்தாளர்கள் உருவாகாமல் இருப்பதற்கும் இந்தியாவில் தமிழ் இலக்கியம் பரவலாக சென்றடையாமல் இருப்பதற்கும் ஒரே காரணம்தான்.\nஅமெரிக்காவில் எல்லோரும் புத்தகம் வாசிக்கிறார்கள். வாரத்திற்கு ஒரு நூலாவது படித்து முடித்து விடுகிறார்கள். இந்தியாவில் ரமணி சந்திரன் படித்தாலே பெரிய படிப்பாளி.\nஅமெரிக்காவில் எல்லோருமே ஒரு புத்தகமாவது எழுதுகிறார்கள்… அவர்களின் அனுபவம் சார்ந்து; துறை சார்ந்து; சொந்த வாழ்க்கை சார்ந்து…\nத���ிழரில் புத்தகம் போட்டால், ‘தமிழ் வாழ்க’ என்றோ ‘சிலப்பதிகாரம், திருக்குறள்’ சார்ந்தோ மட்டுமே மருத்துவ டாக்டர்கள் முதற்கொண்டு ஆய்வு பிஎச்டிக்கள் வரை எழுதுகிறார்கள். அவர்களே தங்களின் ஸ்பெஷலைசேஷனில் பேச ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்.\nஅமெரிக்காவில் பாதிப் பேர் கம்ப்யூட்டர்; மீதி பேர் பிஸினஸ். கணினி மொழி குறித்தும் பங்குச்சந்தை வர்த்தகம் குறித்தும் தமிழில் எழுதலாம்தான்.\nகாலச்சுவடுகளும் குமுதங்களும் அதை பரவலாக மக்களிடம் கொண்டு செல்லாது. காசும் பெயராது. அதற்கு பதில் அந்த நாலும் மணி நேரம் நிரலில் எழுதி நானூறு டாலர் சம்பாதிக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, ராமகிருஷ்ணன், EssRaa, Ramakrishnan, S Ramakrishnan, SRaa, Sramakrishnana\nநியு இங்கிலாந்து தமிழ் இலக்கிய சங்கம்: எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் வாசகர் சந்திப்பு\nPosted on ஜூலை 12, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஎழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் தன்னுடைய வாசகர்களை நியு இங்கிலாந்து பகுதியில் சந்திக்கிறார்.\nஅவரைக் குறித்த பின்புலம் + அறிமுகம்: http://www.sramakrishnan.com/\nஇடம்: Madras Grille, செம்ஸ்ஃபோர்டு\nநாள்: வியாழன், ஜூலை 12, 2012\nநேரம்: ஆறு மணி மாலை\nபாஸ்டன் பக்கம் இருக்கும் நண்பர்களுக்கும் தமிழ் நூல்வாசிகளுக்கும் தெரியப்படுத்தவும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இலக்கியம், இலங்கை, ஈழம், எழுத்தாளர், எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கட்டுரை, கதை, சங்கம், சந்திப்பு, தமிழர், தமிழ், நாவல், நியு இங்கிலாந்து, பத்தி, பாஸ்டன், புனைவு, மாசசூஸெட்ஸ், ராம்கிருஷ்ணன், வாசகர், வாசிப்பு\nPosted on ஜூன் 18, 2012 | 2 பின்னூட்டங்கள்\n1. கவிஞர் தேவதச்சன் – ஆசான்\n4. தோழர் எஸ் ஏ பெருமாள்\n5. முதல் வகுப்பு ஆசிரியை சுப்புலட்சுமி\n6. முழு சுதந்திரம் தந்திருக்கும் மனைவி – ”வீட்டின் சுமையை தன் மீது சுமத்தாதவர். எழுத்தாளனாக இரு என்று திருமணத்திற்கு முன் சொல்வது சுலபம்; ஆனால், அதை பதினேழு ஆண்டுகளாக செயலாக்குபவர்.”\n8. நண்பர்கள் – ”என் கிட்ட பணம் இல்ல… என்ன பண்ணுவ என்று கேட்ட ஒரு மணி நேரத்திற்குள் என் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் டெபாசிட் செய்தவர்கள் இருக்கிறார்கள். ’ஒரு எழுத்தாளனாக நீ வாழும்போது பொருளாதாரக் காரணங்களுக்காக நீ எழுதமுடியாமப் போயிட்டா, நாங்கள்ளாம் உன் நண்பர்களாக இருந்து பிரயோசனமேயில்ல என்று கேட்ட ஒரு மணி நேரத்திற்கு���் என் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் டெபாசிட் செய்தவர்கள் இருக்கிறார்கள். ’ஒரு எழுத்தாளனாக நீ வாழும்போது பொருளாதாரக் காரணங்களுக்காக நீ எழுதமுடியாமப் போயிட்டா, நாங்கள்ளாம் உன் நண்பர்களாக இருந்து பிரயோசனமேயில்ல’ என்னுடைய பர்ஸில் எனக்குத் தெரியாமல் தன்னுடைய கிரெடிட் கார்டை சொருகி, ’உலகில் எங்கு போனாலும், அவனுக்குத் தேவையானதை வாங்கிக்கட்டும்’ என்று மனைவியிடம் சொல்லிச் செல்பவர்கள் இருக்கிறார்கள்”\n11. தமிழ் இலக்கியத் தோட்டம்\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2011க்கான வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய ஏற்பு உரை:\nஏற்புரை பேச்சில் நான் கவனித்தவை\n* வாழ்ந்த கதையச் சொல்லவா வீழ்ந்த கதையை சொல்ல்வா நாம ஜெயிச்ச கதையை சொல்ல்வா தோத்த கதையை சொல்ல்வா… எந்தக் கதையை சொல்ல தோத்த கதையை சொல்ல்வா… எந்தக் கதையை சொல்ல\n* நான் பாணர்களோட வரிசையை சேர்ந்தவனாகத்தான் நினைக்கிறேன்.\n* ருட்யார்ட் கிப்ளிங் என்னும் யானை டாக்டர்\n) மொழி தெரிந்தவரின் அணுக்கம்: நம்முடைய அடையாளம் நம் மொழி – தமிழ் தெரிந்தவரை தேடும் ஏக்கம்.\n) திரும்பி பார்க்க முடியாத இடம்: உப்பு பாறை – அனைவருமே மீண்டும் மீண்டும் சொந்த ஊரையும் இறந்த வாழ்க்கையையும் கடைசியாக திரும்பித் திரும்பி பார்க்கிறோம்: Lot’s wife looked back, and she became a pillar of salt.\n* அறம்: உணவகம் தயாரிப்பவர் எவ்வாறு கொள்கைப் பிடிப்புடன் இருக்கிறார்\n* பிரிவு: வீட்டில் இருந்து வெளியேறுகிறார்கள்; ஆனால், மீண்டும் ஊர் சென்று ஒன்று கூடுகிறார். உணர்ச்சியைக் கட்டுப்படுத்த, வேதனையை மட்டுப்படுத்த இனிப்பையும் உணவையும் கொண்டாடுகிறார்கள். இலக்கியத்திலும் இந்தத் துயரம் பிரதிபலிக்கிறது.\n* மறைந்து வாழும் காலகட்டம்: அர்ச்சுனன் கூட பேடியாக ஒரு வருடம் வாழ்ந்திருக்கிறான். மிகப் பெரிய வீரன் கூட ஒளிந்திருந்து அமைதி காத்த கதை அது.\n* தன் சீடர் கூட்டத்துடன் இரவு தங்குவதற்கு இடம் தேடி ஜென் துறவி சத்திரத்திற்கு வருகிறார். அந்த இடத்தின் காப்பாளனோ, இவர்களைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை நிறைய பாலுடன் வருகிறான். அதைப் பார்த்த சன்னியாசி, சிரித்துவிட்டு, அந்த பாலின் மீது ஒரு இலையைப் போடுகிறார். இதைப் பார்த்து சத்திரத்து இன் சார்ஜ் இடம் கொடுத்து விடுகிறார்.\nசத்திரம் ஹவுஸ்ஃபுல். அங்கே இருப்பவர்கள் குடித்திருக்கிறார்கள். அதை பால் நிரம்பிய கோப்பை குறிப்பிடுகிறது. அதன் மீது ஒரு இலை போடுவதன் மூலம், ஒரு மூலையில் ஒதுங்கிக் கொள்வதாக சாது சொல்கிறார்.\nTamil Books Wishlist – 2012 தமிழ்ப் புத்தகங்கள்: ஆலோசனை (aka) விழைப்பட்டியல்\nPosted on ஜூன் 14, 2012 | 6 பின்னூட்டங்கள்\nசமீபத்திய புத்தகங்களில் எதை வாங்க வேண்டும் என்று ஆசை பிறக்கிறது\nஎன்னிடம் இருக்கிறது தவிர, எந்த நூல்களை தருவிக்க ஆர்வம் கிடைக்கிறது\nஇணையத்தில் உள்ள புத்தகக் கடைகளில் மேய்ந்தால் எவை ‘என்னை வாங்கு’ என்று அழைக்கிறது\nஇதில் பிரபலமான எழுத்தாளர்கள் நிச்சயம் இருப்பார்கள்; தவிரக்க வேண்டிய நூலாசிரியர்கள் தவற விடப் பட்டிருப்பார்கள்.\nஉங்கள் பரிந்துரையில் சமீபத்திய நூல் வரவுகளில் முக்கியமானவை எவை\nமுதலில் நூலகம் தொடர்பான சில வலையகங்கள்:\nநியூ ஹொரைசன் மீடியா – கிழக்கு – காமதேனு – https://www.nhm.in/shop/home.php\nதினமலர் புத்தக விமர்சனம் + அறிமுகம்: http://books.dinamalar.com/index.asp\nஇப்பொழுது என்னுடைய பரிந்துரை புத்தக லிஸ்ட்:\n1. என்னைத் தீண்டிய கடல் By வறீதையா — வகை : கட்டுரைகள்\n2. கவிதை என்னும் வாள்வீச்சு By ஆனந்த் — வகை : கட்டுரைகள்\n3. கரை தேடும் ஓடங்கள் By ராமச்சந்திரன் உஷா\n4. நாமார்க்கும் குடியல்லோம் By கரு.ஆறுமுகத்தமிழன்\n5. எங்கள் நினைவில் சு.ரா. (குடும்பத்தாரின் நினைவுகள்)\n6. தாயார் சன்னதி By சுகா\n7. தோள்சீலைக் கலகம் : தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் By கணேசன்\n8. சினிமா அனுபவம் (அடூர் கோபாலகிருஷ்ணன்) By அடூர் கோபாலகிருஷ்ணன்\n9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது By அ.முத்துலிங்கம்\n10. ஒன்றுக்கும் உதவாதவன் By அ.முத்துலிங்கம்\n11. நளிர் — நாகார்ஜுனன்\n12. சொல்லாததும் உண்மை (பிரகாஷ்ராஜ்)\n13. முக்குவர்: வரலாறு, வாழ்வியல், எதிர்காலம் By வறீதையா கான்ஸ்தந்தின்\n14. மயிலிறகு குட்டி போட்டது By பிரபஞ்சன்\n15. எழுத்தென்னும் நிழலடியில் By பாவண்ணன்\n16. அமெரிக்காவில் மூன்று வாரம் By ம.பொ.சிவஞானம்\n17. இலக்கிய ஆராய்ச்சி காலாண்டு இதழ் ( பாகம் – 1 ) By இந்திரஜித்\n18. பிறக்கும் ஒரு புது அழகு By காலச்சுவடு கண்ணன்\n19. காலத்தைச் செரிக்கும் வித்தை By குட்டி ரேவதி\n20. ஓவியம் கூறுகளும் கொள்கைகளும் By புகழேந்தி\n21. புனைவின் நிழல் By மனோஜ்\n22. நான் கண்ட ரஷ்யா By அகிலன்\n23. பல நேரங்களில் பல மனிதர்கள் By பாரதி மணி\n25. உவன் இவன் அவன் By சந்ரு\n26. ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு\n27. அக்கிரகாரத்தில் பெரியார் By பி.ஏ.கிருஷ்ணன்\n28. நம் தந்தையரைக் கொல்வதெப்படி By மாலதி மைத்ரி\n29. இருப்பும் விருப்பும் By கி.பி. அரவிந்தன்\n30. கர்ப்பமாய் பெற்ற கன்னிகள் By அ.கா.பெருமாள்\n31. கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் By தொகுப்பாசிரியர்: ராஜமார்த்தாண்டன்.\n32. அம்மாவின் ரகசியம் By சுநேத்ரா ராஜகருணாநாயக — தமிழில் :- எம். ரிஷான் ஷெரீப்\n33. அனுபவங்களின் நிழல் பாதை By ரெங்கையா முருகன் ,வி .ஹரி சரவணன் — வகை : குறுநாவல்கள்\n34. நஞ்சையில நாலு மா By சுந்தரபுத்தன்\n35. விழா மாலைப் போதில் By அசோகமித்திரன்\n36. குருதியில் நனையும் காலம் By ஆளுர் ஷாநவாஸ் (முன்னுரை: ஆ.மார்க்ஸ்)\n37. எழுதுவதெல்லாம் எழுத்தல்ல By பாமரன்\n39. சினிமாவின் மூன்று முகங்கள் By சுதேசமித்திரன்\n40. எசப்பாட்டு By இந்தியா டுடெ தமிழ்ப் பதிப்பின் எக்ஸிக்யூட்டிவ் எடிட்டர் ஆனந்த் நடராஜன்\n41. கலி புராணம் By மு.தளையசிங்கம்\n43. பேய்க்கரும்பு By பாதசாரி\n44. சனங்களின் சாமிகள் கதை By அ.கா.பெருமாள்\n45. தெரிந்த கோவை தெரியாத கதை By கவியன்பன்.கே.ஆர்.பாபு\n46. இவன்தான் பாலா By பாலா\n47. சுண்ணாம்பு கேட்ட இசக்கி By அ.கா.பெருமாள்\n48. நான் நீ மீன் By கலாப்ரியா (கவிதை)\n49. முதல் 74 கவிதைகள் By யுவன் சந்திரசேகர்\n50. சூரியன் தகித்த நிறம் By பிரமிள்\n51. மேன்ஷன் கவிதைகள் By பவுத்த அய்யனார்\n52. எனது மதுக்குடுவை By மாலதி மைத்ரி\n53. திரும்பிச் சென்ற தருணம் By பி.ஏ.கிருஷ்ணன்\n54. பலார்ஷாவிலிருந்தும் நாக்பூருக்கு By தெலுங்கில் ஸ்ரீ விரிஞ்சி (தமிழில் :- கெளரி கிருபானந்தன்.)\n55. களவு போகும் புரவிகள் By வேணுகோபால்\n56. பூரணி பொற்கலை By கண்மணி குணசேகரன்\n57. தஞ்சை ப்ரகாஷ் கதைகள் By காவ்யா சண்முகசுந்தரம்\n58. மரணத்தின் வாசனை By அகிலன்\n59. மயில்வாகனன் மற்றும் கதைகள் By அஜயன் பாலா\n60. மிதமான காற்றும் இசைவான கடலலையும் By தமிழ்ச்செல்வன்\n61. லீலை By சுகுமாரன்\n62. பிரமிள் படைப்புகள் (முழுத் தொகுப்பு)\n63. வெள்ளி விரல் By ஆர்.எம்.நெளஸாத்\n64. நான் கொலை செய்யும் பெண்கள் By லதா (காலச்சுவடு)\n65. நகரத்தில் மிதக்கும் அழியா பித்தம் By ம.தவசி\n66. பதுங்குகுழி By பொ.கருணாகரமூர்த்தி\n67. ஒரு பனங்காட்டுக் கிராமம் By மு.சுயம்புலிங்கம்\n69. கருப்பாயி என்கிற நூர்ஜஹான் By அன்வர் பாலசிங்கம்\n70. தொலைகடல் By உமா மகேஸ்வரி\n71. லயோலா என்ற பெரும்பாம்பின் கதை By சுகுமாரன்\n72. கனவுகளுடன் பகடையாடுபவர்கள் By ஜி.குப்புசாமி (மொழிப்பெயர்ப்பு )\n73. என் தாத்தாவு��்கொருதூண்டில் கழி By ஜெயந்தி சங்கர்\n74. அப்பாஸ்பாய் தோப்பு By எஸ்.அர்ஷியா\n75. லண்டன் டயரி By இரா.முருகன்\n76. ஆறா வடு By சயந்தன்\n77. எட்றா வண்டியெ By வா.மு.கோமு\n78. ராஜூ ஜோக்ஸ் (கார்டூன் நகைச்சுவை)\n79. இதழாசிரியர்கள் மூவர் By விக்கிரமன்\n80. அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும் By பிரேம்\n81. கரித்தாள் தெரியவில்லையா தம்பீ… By பெருமாள் முருகன்\n82. உடைந்த மனோரதங்கள் By பெருமாள் முருகன் (கு.ப.ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு)\n83. சிலுவையின் பெயரால் By ஜெயமோகன்\n84. கர்நாடக சங்கீதம் : ஓர் எளிய அறிமுகம் By மகாதேவன் ரமேஷ்\n85. சுபமங்களா மொழிப்பெயர்ப்புக் கதைகள்\n86. சங்க இலக்கியத்தில் பொது மக்கள் By முனைவர் கு.ராச ரத்தினம்\n87. கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையும் By ஹரி கிருஷ்ணன்\n88. டயலாக் By ஜூனியர் விகடன்\n89. தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் By யு.சுப்ரமணியன்\n91. காவல் தெய்வங்கள் ( காலங்களை கடந்தும் நிக்கிற கிராம தேவதைகள் வழிபாடு ) By பி.சுவாமிநாதன்\n92. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா By அறந்தை நாராயணன்\n93. நான் எப்படிக் கம்யூனிஸ்ட் ஆனேன்\n94. :நேரு வழக்குகள் – ஆசிரியர் : ஞாலன் சுப்பிரமணியன்\n95. சகுனம் By எஸ்.வி.ராமகிருஷ்ணன்\n96. ஆ மாதவன் கதைகள்\n97. ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள். : ஆசிரியர்: மதுரை எஸ்.எஸ். ராமகிருஷ்ணன்\n98. சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள் : ஆசிரியர் : சபீதா ஜோஸப்\n99. சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1,2) : ஆசிரியர் : பாக்கியம் ராமசாமி\n100. உரையாடலினி By அய்யனார் விஸ்வநாத்\n101. கு.அழகிரிசாமி கடிதங்கள் (கி.ரா.வுக்கு எழுதியது) By கி. ராஜநாராயணன்.\n102. தொலைக்காட்சி விளம்பரத்தின் உள்முகங்கள் By கழனியூரன்\n103. ஆறுமுகசாமியின் ஆடுகள் By சா.கந்தசாமி\n104. புதுமொழி 500 – ரவிபிரகாஷ் (விகடன் பிரசுரம்)\n105. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் – தொகுப்பு: பி.இ.பாலகிருஷ்ணன்\n106. விட்டில் – சமகால அரசியல் பகுப்பாய்வு By இராகவன் (காலச்சுவடு பதிப்பகம்)\n107. ஈழத்து நாட்டார் பாடல்கள் By ஈழவாணி\n108. தமிழினி ஒரு வருட உள்நாட்டு சந்தா\nமுக்கியமாக புனைவுகளில் சுவாரசியமானவை எவை\nபுதிய புத்தகங்களில் தங்களைக் கவர்ந்த கதாசிரியர் யார்\nகுறிச்சொல்லிடப்பட்டது Authors, அமேசான், உடுமலை, எஸ்ரா, கதை, காமதேனு, கிழக்கு, குறுநாவல், சந்தை, சாரு, சாரு நிவேதிதா, சிறுகதை, ஜெமோ, ஜெயமோகன், நாவல், ���ூலாசிரியர், நூல், படைப்பு, பரிந்துரை, புதினம், புத்தகம், புனைவு, மார்க்கெடிங், ராமகிருஷ்ணன், வாங்க, விற்க, விஷ் லிஸ்ட், Books, Charu, Connemara, EssRaa, Jeyamohan, Kalachuvadu, Library, Publishers, Read, Tamil language, Tamil Nadu, Udumalai, Vikadan\nPosted on பிப்ரவரி 4, 2012 | 2 பின்னூட்டங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது Answer, Authors, உரை, எண்ணம், எழுத்தாளர், எழுத்து, எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கட்டுரை, கதை, கேள்வி, தமிழ், பதில், புனைவு, பேச்சு, வாசிப்பு, விழியம், வீடியோ, EssRaa, Interview, Iyal, Notables, Q&A, Question, S Ramakrishnan, S Ramkumar, SR, Tamil, Thinkers, Videos, Writers, Youtube\nபுதுமைப்பித்தனை புத்தகம் போட்டது யார் காலச்சுவடு & ஆ.இரா வெங்கடாசலபதி x தமிழினி & வேதசகாயகுமார்\nPosted on பிப்ரவரி 17, 2011 | 6 பின்னூட்டங்கள்\nஅ) துவக்கம் இங்கே: புதுமைப் பித்தன் படைப்புகள் செம்பதிப்பு : சில கேள்விகள் – கோபால் ராஜாராம்\n1. புதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதை – எம் வேதசகாய குமார்\n2. புதுமைப்பித்தன் – கோபால் ராஜாராமின் கேள்விகளுக்கான பதிலும் இன்னும் பிற குறிப்புகளும் :: கண்ணன் (காலச்சுவடு ஆசிரியர்)\n3. ‘அன்னை இட்ட தீ ‘ புத்தகத்தின் முன்னுரை :: ஆ. இரா. வேங்கடாசலபதி\n4. ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1 | ஜெயமோகன்.in\nஜெயகாந்தன் மீதான இன்றைய நவீனத்துவ நோக்கை சுந்தர ராமசாமியை முன் ஏராகக் கண்டு வேதசகாய குமார் உருவாக்கினார் என்றால் அது மிகை அல்ல. பலகாலமாக வேதசகாய குமார் எழுதிய கட்டுரைகளுக்கு ஆதாரமாக அமைந்த அவரது [முனைவர்பட்ட ]ஆய்வுநூல் ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ [தமிழினி பதிப்பகம் சென்னை] இக்கருத்துக்களை விரிவாக தொகுத்துக் காட்டுகிறது. அது முழுக்க சுந்தர ராமசாமியின் வரிகள் மேற்கோள்களாக நிரபியிருக்கின்றன.\nதமிழின் தேர்ந்த விமரிசகர்களில் ஒருவரான எம்.வேதசகாய குமாரின் ஆய்வு நூல் இவ்வகையில் மிக பிழையான பார்வையை வெளிப்படுத்துகிறது. எந்தவித வரலாற்று போதமும் இல்லாமல் அன்று பிரபலமாக இருந்த வடிவ ஆய்வையே அடிப்படையாகக் கொண்டு துரதிருஷ்டவசமான இறுதி முடிவுகளுக்கு வந்து சேர்கிறது.\n5. முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் கட்டுரையும், சில கேள்விகளும் :: K.ரவி ஸ்ரீநிவாஸ்\nவேதசகாய குமாரின் முனைவர் பட்ட ஒட்டு மொத்த ஆய்வில் அவரது சுயமான பங்களிப்பு, அவரது சிந்தனைகளின் பங்கு என்ன என்ற கேள்வி எழுகிறது.அது எத்தனை சதவீதம் என்ற கேள்விக்கு யார் பதில் தரப்போவது யார் – ஜெயமோகனா இல்லை குமாரா \n6. புத��மைப்பித்தன் இன்று… | jeyamohan.in\n7. வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம் | செயமோகன்.in :: Encyclopedia Tamil Criticism\n8. விரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள். | [27- 9- 2009 அன்று நாகர்கோயில்வேதசகாயகுமார் 60 கூட்டத்தில் எழுத்தாளர் ஜெய மோகன் ஆற்றிய உரை\n9. வேதசகாயகுமார் விழா | ஜெயமோஹன்.in\n10. சொல்புதிது பற்றி… | எம்.வேதசகாயகுமார் எழுதிய [எம்.வேதா] நாய்களைப்பற்றிய ஒரு உருவகக் கதை சுந்தர ராமசாமியைப் பற்றியது என்று சொல்லப்பட்டு பெரும் பிரச்சாரம் கிளப்பப்பட்டது. [நாச்சார் மடத்து விவகாரங்கள்]\n11. ஒரு முழுப் பூசணிக்காயும், சில சோற்றுப் பருக்கைகளும் :: K. ரவி ஸ்ரீநிவாஸ்\n12. எம் வேதசகாயகுமார், ஆர்.எம் .சதக்கத்துல்லா / மற்றும் சொல்புதிது ஆசிரியர் குழு\nஅன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு ,\nஎஸ்.வேதா என்பது எஸ்.வேதசகாயகுமார் என்பதன் சுருக்கம். இப்பெயரில் நான் கதைகள் முன்பு எழுதியதுண்டு. இனியும் எழுதலாம் தனிப்பட்ட முறையில் இன்றைய அரசியல் சூழலைப்பற்றிய என் மனச்சோர்வையும் உயரிய மதிப்பீடுகள் என நான் பலகாலமாக நம்பியவற்றின் வீழ்ச்சியையும் சொல்கின்ற கதை ‘நாச்சார் மடவிவகாரங்கள் ‘ . அந்த வீழ்ச்சியை குறிக்க என் முன் தூலமாக உள்ள சொந்த அனுபவம் சார்ந்த உதாரணம் சுந்தர ராமசாமி .\nசுந்தர ராமசாமி மீது நான் கொண்ட குருசீட உறவுக்கு நீண்ட முப்பதுகால வரலாறு உண்டு. அவர் கல்வித்துறை மீது வைத்த கடுமையான விமரிசனங்களை உண்மையென நம்பி கல்வித்துறையுடன் கடுமையாக மோதி பலர்வெறுப்பையும் கோபத்தையும் சம்பாதித்தவன் நான். அதற்காக நான் அடைந்த இழப்புகள் சாதாரணமல்ல . வசந்திதேவியை மாபெரும் கல்வித்துறை சக்தி என்று சித்தரித்து அவர் எழுதிய நூல எனக்கு அதிர்ச்சி அளித்தது . வசந்தி தேவியையும் , சுந்தர ராமசாமி அப்படி எழுதியதற்கான காரணங்களையும் அறிந்த எனக்கு ஏற்பட்டது ஆழமான மனச்சோர்வு .\nவசந்தி தேவியே பெரிய கல்வியாளர் என்றால்\nவ .செ குழந்தை சாமி\nபோன்றவர்கள் என்ன குறைந்து விட்டார்கள் யாருக்காக இந்த ஆட்டத்தை ஆடினோம் \nஇது ஓர் உதாரணம்தான். வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் வெற்றுப்பேச்சுகளால் ஏமாற்றப்பட்டவனாக உணர்கிறேன். அதேபோல நான் நம்பிய அரசியலிலும் என் ஏமாற்றம் பெரிது.\n‘நாச்சார் மட விவகாரங்கள் ‘ கதை தொடங்கும் புள்ளி இதுதான். அது ஓர் அங்கதம். அக்கதை கதை���ளுக்குரிய வழக்கப்படி வளர்ந்து மேலும் பல இடங்களை தொட்டுசெல்கிறது. இக்கதையை காலச்சுவடு அவர்கள் மீதானவிமரிசனமாக காட்டும் முன்புவரை எவருக்குமே அப்படி படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் . திண்ணையில் கூட விமரிசனம் வந்ததை படித்தேன்.\nநவீனத்துவ மரபைச்சேர்ந்த கதைகளின் அழகியல் கடுமையும் தீவிரமும் கொண்டதுதான். உதாரணமாக சுந்தர ராமசாமியின் நடுநிசி நாய்கள் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளையே எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கதையேகூட ‘வானம் வந்திறங்கியதும் இளைப்பாற ஒரு கட்டில் செய்தேன் ‘ என்ற பசுவய்யா கவிதையின் மறுவடிவம்தான். வந்திறங்கிய வானம் ‘கழிப்பறை எங்கே ‘ என்று கேட்பதுதான் அக்கவிதை. என் கதையை வேண்டுமென்றே திரித்து சிக்கல்களை உருவாக்க சிலர் முயல்வது இலக்கியத்துக்கு ஆபத்தானது . அப்படிப் பார்த்தால் சுந்தர ராமசாமி எழுதிய ‘ நடு நிசி நாய்கள் ‘ , ‘நாய்கள் ‘ , ‘ ஆந்தையை பார்த்து நாளாச்சு ‘ போன்ற கவிதைகள் எல்லாம் யாரைப்பற்றியவை என்று நாம் கேட்க வேண்டி வரும். அவை கசடதபற என்ற இலக்கியக் குழுவினரையும் க. நா. சுப்ரமணியத்தையும் குறித்தவை என்று இலக்கிய உலகில் அன்று பேசப்பட்டதுண்டு. ‘ஒரிஜினல் ஆந்தை ‘ என க நா சு பலகாலம் உள்வட்டத்தால் வசைபாடப்பட்டதும் , அவர் மிக மனம் வருந்தி பதினேழு வருடம் சுந்தரராமசாமியின் தொடர்பை துண்டித்திருந்ததும் நடந்தது. இது எனக்கு நன்கு தெரிந்ததே. அப்படி பொருள் கொண்டால் எந்த இலக்கியமும் ஆபத்தானதாக மாறிவிடும்.\nபடைப்பாளிகள் மீதான வன்முறை பற்றி காலச்சுவடு பேசுகிறது. காலச்சுவடுதான் அவதூறுகளுக்கென்றே ஒரு பகுதியை ஆரம்பித்த முதல் சிற்றிதழ் . அவதூறுகளை தமிழிலேயே அதிகமாக வெளியிட்ட இதழ். நீதிமன்றம் செல்ல வசதியாகவா அதில் அவதூறுகளை வெளியிட்டனர் உதாரணமாக ஆர் பி ராஜநாயகம் எழுதிய கட்டுரையையே சொல்லலாம். அதை தொடர்ந்து கண்ணன் எழுதிய குறிப்பில் ‘மற்ற நண்பர் ‘ என்று சொல்லி என் சாதியைப்பற்றி தேரோட்டி என உள்ளர்த்தம் வைத்து நக்கல் செய்து எழுதிய இதழ் அது. தெரியாமல் கேட்கிறேன், சுந்தர ராமசாமியை விமர்சிக்கும்போதுமட்டும்தான் படைப்பு வன்முறையாகிறதா உதாரணமாக ஆர் பி ராஜநாயகம் எழுதிய கட்டுரையையே சொல்லலாம். அதை தொடர்ந்து கண்ணன் எழுதிய குறிப்பில் ‘மற்ற நண்பர் ‘ என்று சொல்லி எ��் சாதியைப்பற்றி தேரோட்டி என உள்ளர்த்தம் வைத்து நக்கல் செய்து எழுதிய இதழ் அது. தெரியாமல் கேட்கிறேன், சுந்தர ராமசாமியை விமர்சிக்கும்போதுமட்டும்தான் படைப்பு வன்முறையாகிறதா கையெழுத்திட்ட மகாஜனங்களில் எத்தனைபேர் இவ்விஷயங்களை கண்டித்தார்கள் கையெழுத்திட்ட மகாஜனங்களில் எத்தனைபேர் இவ்விஷயங்களை கண்டித்தார்கள் விஷத்தை நாசூக்காக உமிழ்ந்தால் அது வன்முறை இல்லையா \nஇலக்கியப் படைப்பு நன்றாக வரலாம், சரியாக வராமலும் போகலாம். அது எழுதுபவனின் திறனைப்பொறுத்த விஷயம். அதை இம்மாதிரி கொச்சைப்படுத்துவது நோய்க்கூறான மனநிலை .\nநான் எழுதிய ‘ நாச்சார்மடம் ‘ உண்மையில் மிக எளிமையான ஒரு கதை. அதில்பெரிதாக வசை ஏதும் இல்லை. அதன் தொடக்கம் என்னவாக இருந்தாலும் கடைசியில் நான் உத்தேசித்தது ராமர்கோவில் விஷயமும் வாஜ்பாயும்தான்.\nசுந்தரராமசாமி எழுதிய வசைக்கவிதைகள் கதைகள் ஆகியவை தோண்டி எடுக்கப்பட்டு பேசப்படுகின்றன. புதிய காற்று பத்திரிகையில் சுந்தர ராமசாமி எழுதிய தனிநபர் வசைகளின் ஒரு பட்டியல்தரப்பட்டுள்ளது .\nகாலச்சுவடு அளித்த கோரிக்கைமனுவுக்கு பதிலாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் சுந்தர ராமசாமி நிகழ்த்திய கீழ்த்தரமான தனிநபர் தாக்குதல்களை பட்டியலிட்டு எழுதி காலச்சுவடுக்கு அனுப்பி அது பிரசுரிக்க மறுத்த கடிதத்தின் நகலும் எங்கும் கிடைக்கிறது.\nபுளியமரத்தின் கதையில் வரும் இசக்கி உண்மையில் நாகர்கோவிலில் உள்ள பி எஸ் மணி என்ற சிறு பத்திரிகையாளர்தான் என்ற செய்தியும், இது அக்காலத்தில்பெரிய பிரச்சினையாகி அடிதடி விளிம்புவரை போய் சக்கைபுளிக்கறி பயத்தால் கைவிடப்பட்டது என்பதும் எனக்கே இப்போதுதான் தெரிந்தது.\nஅதைவிட முக்கியமான விஷயம் எல்லாருமே ‘நாச்சார்மடம் ‘ என்று சாதாரணமாக சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்பது தான். உண்மையில் எனக்கே வருத்தமாக இருக்கிறது. நான் இதை கண்டிப்பாக உத்தேசிக்கவில்லை. காலச்சுவடு பிரசுரித்த அறிக்கையில் கையெழுத்திட்ட ஒரு எழுத்தாளரே ஒரு கூட்டத்தில் ‘நாச்சார் மட விமரிசனமுறை ‘ என்று சொன்னதாக கேள்விப்பட்டேன். நாகர்கோவிலில் நடந்த ஓர் இலக்கியக் கூட்டத்தில்பல பேச்சாளர்கள் சாதாரணமாக ‘நாச்சார்மடங்களின் பார்வை ‘ என்றெல்லாம் பேசுவதைக் கேட்டேன்.\n13. படைப்பின் வ���்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை\nசொல்புதிது (ஏப்ரல்-ஜூன், 2003) இதழில் எம். வேதா என்பவர் எழுதியதாகப் பிரசுரிக்கப்பட்டுள்ள ‘நாச்சார் மட விவகாரங்கள்’ என்ற ‘சிறுகதை’ மிக மோசமான தனிமனித அவதூறாக உள்ளது. கீழே கையொப்பமிட்டுள்ள எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களாகிய நாங்கள் அதைக் கண்டிக்கிறோம்.\n14. இயல் விருது சில விவாதங்கள்\nரோஜா முத்தையாச் செட்டியார் எம்.வேதசகாயகுமாருக்கு நெருக்கமானவர். அவருக்கு பல நூல்களை கொடுத்தவர். தன் முனைவர் ஆய்வுநாட்களில் வேதசகாயகுமார் பெரும்பாலும் செட்டியார் வீட்டில்தங்கி ஆய்வுசெய்திருக்கிறார். கையில் காசு இல்லாத குமாருக்கு செட்டியார் சாப்பாடுபோட்டு உதவியிருக்கிறார். தன்னைத்தேடிவந்தவர்களை எல்லாம் உபசரிப்பவர் அவர்.\nரோஜா முத்தையாச் செட்டியார் வாழ்நாளெல்லாம் சேர்த்த நூல்கள் அவர் மரணத்துக்குப் பின்னர் சிகாகோ பல்கலை உதவியுடன் சென்னையில் ஒரு நூலகமாக அமைக்கப்பட்டது. ஒரு கதைக்காக எனக்கு சில பழைய கிறித்தவ வெளியீடுகள் தேவைப்பட்டன. அவற்றை வேதசகாயகுமார் சேர்த்து செட்டியாருக்குக் கொடுத்ததாகச் சொன்னார். ஆகவே நான் ரோஜா முத்தையா செட்டியார் நூலகத்துக்குச் சென்றேன்.’பொதுமக்களுக்கு’ அனுமதி இல்லை என்றார்கள். அங்கே இருந்த நூலகர் சங்கரலிங்கம் என்பவரைச் சந்தித்தேன். அவர் என் முகம் பார்த்தே பேசவில்லை. ஒரு ·பைலை புரட்டியபடி ஏதாவது கல்வி நிறுவன அடையாள அட்டை தேவை என்றார் அவர். நான் ஓர் எழுத்தாளன் என்றேன் – அப்போது விஷ்ணுபுரம் வந்துவிட்டது. ”ஆமா, அப்டி சொல்லிட்டு தினம் ஒருத்தன் வாறான்…”என்று சொல்லி வெளியேபோகும்படி கைகாட்டினார். இந்த ஆசாமி ஒரு புகழ்பெற்ற நூலகர் என்று பிற்பாடு கேள்விப்பட்டேன்.\n15. பிரமைகளும், பிரகடனங்களும்-2 :: K.ரவி ஸ்ரீநிவாஸ்\nஅவதூறு என்ற வார்த்தையைச் சிறுமைப்படுத்தும் அநாகரிகத்தின் உச்சமான இந்தக் கதை சுந்தர ராமசாமி, கண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரைப் பெயரிட்டுத் திட்டவில்லை. மற்றபடி வெட்கம், கூச்சம் ஆகியவற்றை முற்றாகத் துறந்த அப்பழுக்கற்ற கேவலமான மொழியில் இவர்கள் மூவரையும் திட்டித் தீர்க்கிறது இந்தக் கதை. சுந்தர ராமசாமியின் வீடு, வீட்டில் வேலை செய்யும் பெண்கள் உள்பட அவர் சம்பந்தப்பட்ட பல அம்சங்களை, செய்திகளை, நபர்களைக் கேவலப்படுத்தியிருக்கும் இந்த ‘எழுத்தாளரை ‘ தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது சொல் புதிது.\nஇந்தக் கதை எழுதப்பட்டதன் பின்னணியை இங்கு நினைவுபடுத்திக்கொள்வது நல்லது. மு. தளையசிங்கம் குறித்து ‘சொல் புதிது ‘ நடத்திய கருத்தரங்கு பற்றி ராஜநாயஹம் என்பவர் எழுதிய கட்டுரையைக் ‘காலச்சுவடு ‘ சென்ற ஆண்டு பிரசுரித்தது. பலர் அந்தக் கட்டுரையைக் கண்டித்தார்கள். நாஞ்சில் நாடன் போன்ற சிலர் தங்களது கண்டனத்தை எழுத்துபூர்வமாக (காலச்சுவடிலேயே) பதிவு செய்தார்கள். அதையடுத்து அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டதன் பின்னணியை விளக்கி காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் ஒரு குறிப்பை எழுதினார். ‘சொல் புதிது ‘ இதழில் ராஜ நாயஹத்தின் கட்டுரையை ஒட்டி ஒரு குறிப்பு வந்திருந்தது. அதில் மனுஷ்ய புத்திரனின் மதத்தைக் குறித்த ஒரு சொற்றொடர் இருந்தது. ‘காலச்சுவடி ‘ன் அடுத்த இதழில் இதற்கான எதிர்வினையை மனுஷ்ய புத்திரன் பதிவுசெய்தார்.\nஇதுவரையிலும் வெளிப்படையாக நடைபெற்றுவந்த இந்த மோதலை நிழல் யுத்தமாக மாற்ற முயன்றிருக்கிறது ‘சொல் புதிது ‘. எம். வேதா என்ற ‘புத்தம்புதிய ‘ எழுத்தாளர் ஒருவர் ‘காலச்சுவடு ‘, சுந்தர ராமசாமி, மனுஷ்ய புத்திரன், கண்ணன் ஆகிய பெயர்ச்சொற்களை நேரடியாகக் குறிப்பிடாமல் ஆனால் படிப்பவர்களுக்கு இந்தச் சொற்களைத் தவிர வேறு எதுவும் நினைவுக்கு வந்துவிடாத அளவுக்கு வெளிப்படையான குறிப்புகளுடன் ஒரு கதை எழுதுகிறார்.\nஓர் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய ஈரமும் தார்மீக உணர்வும் சிறிதேனும் அவரிடம் எஞ்சியிருக்குமெனில் ‘கால்கள் சூம்பிப்போன நொண்டி நாய் ‘ என்ற தொடரை எழுதியதற்காக அல்லது எழுத அனுமதித்ததற்காக அவர் பல நாள் தூக்கத்தை இழப்பார் என்பதில் சந்தேகமில்லை.\n‘நாச்சார் மட விவகாரங்கள்’ சிறுகதையை நான்தான் எழுதினேன் என்கிறார் வே.ச.கு. தனது கூற்றுக்கு வலுசேர்க்க, இதற்கு முன்பும் கதைகள் எழுதியிருக்கிறேன் என்று அறிவிக்கிறார். இனிமேலும் எழுதுவேன் என்று மிரட்டுகிறார். அவர் கூறவது பொய் என்று கூற நான் விரும்பவில்லை. ஆனால் இந்தக் கதையில் – அதன் சகல கீழ்மைகளையும் தாண்டி – வெளிப்பட்டிருக்கும் புனைவு அம்சத்தை அவரால் சாதித்திருக்க முடியும் என்பதற்கான எந்த அடையாளமும் இதுவரை வெளிப்பட்டதில்லை. இதற்கு முன்பும் கதைகளை எழுதியிருக்கிறேன் என்று அடக்கமாகச் கூறிக்கொள்ளும் வே.ச.கு. அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று கோருகிறேன்.\nஜெயமோகன் காலச்சுவடின் ஆரம்ப இதழ் ஒன்றில் எருமை மாட்டை வைத்து ஒரு கவிதை எழுதியிருந்தார். தமிழக அரசியல்வாதி ஒருவரைப் பற்றிய சித்திரமாக அதைப் பார்க்க முடியும் என்று அவர் என்னிடம் அப்போது கூறினார்.\nமனுஷ்ய புத்திரனின் ‘அரசி’ கவிதை,\nஎஸ். ராமகிருஷ்ணனின் ‘ராமசாமிகளின் வம்ச சரித்திரம்’ என்ற சிறுகதை,\nசுராவின் ‘ஜே. ஜே. சில குறிப்புகள்’,\nநீல. பத்மநாபனின் ‘தேரோடும் வீதியிலே’,\nசாரு நிவேதிதாவின் ‘ஜீரே டிகிரி’ என்று பல உதாரணங்களை இந்த வகையில் அடுக்கிப் பார்க்கலாம்.\nபுற உலகை அழுத்தமாக நினைவுபடுத்தும் இத்தனை பிரதிகளுக்கு மத்தில் ‘தேரோடும் வீதியிலே’ நாவல் மட்டும் சில எழுத்தாளர்களின் கண்டனத்திற்கு உள்ளானது ஏன் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்.\n1. சுராவின் கருத்துக்களை நம்பி மோசம்போனேன் என்று சிறு குழந்தை போல அழும் வே.ச.கு., கல்வித்துறையில் அவர் என்ன செய்தார், அதன் விளைவாக என்னதான் நடந்தது என்பதை பகிரங்கப்படுத்த முன்வருவாரா\n2. ‘ஒரிஜினல் ஆந்தை’ பற்றி இப்போது எழுதும் வே.ச.கு., சுராவைத் தனது குருவாக வரித்திருந்த 30 ஆண்டுகளில் இந்த ஆந்தை பற்றி வாய் திறக்காமல் இருந்தது ஏன் குருநாதரின் ‘குற்றம்’ அப்போது கண்ணில்படவில்லையா குருநாதரின் ‘குற்றம்’ அப்போது கண்ணில்படவில்லையா அல்லது பக்தி விசுவாசம் கையைக் கட்டிப்போட்டு விட்டதா\n3. பு.பி. செம்பதிப்பு தொடர்பாகத் திண்ணை ஆசிரியர் குழு எழுப்பிய கேள்விகளுக்கான பதில்களைக் கண்ணன் முன்வைத்திருந்தார். அதில் அவர் வே.ச.குவுக்கும் சொல்புதிதுக்கும் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு இன்றுவரை யாரும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்ல முடியாத கையறு நிலைதான் வன்மமாக வெளிப்படுகிறது என்று நான் எடுத்துக்கொள்வதில் மதிப்பீடுகளின் பிதாமகர் வே.ச.குவுக்கு ஏதேனும் ஆட்சேபணை உண்டா\nசொல்புதிதின் முன்னாள் ஆசிரியர் குழு உறுப்பினர் திருமதி எஸ். அருண்மொழி நங்கை (ஜெயமோகனின் மனைவி) சொல்புதிதில் ‘என்ன ஆனது இந்த எழுத்தாளர்களுக்கு ‘ என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இதைப் படித்துப் பார்த்து சொல்புதிதுக்கு எழுத்தாளர்கள் மேல் இருக்கும�� மரியாதையை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து ஒரு வாக்கியம்: ‘வீட்டுக்கு வரும் பெரும்பாலான எழுத்தாளர்கள் அலுப்பூட்டக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ‘ (சொல்புதிது 11, பக். 7).\nஅன்று விஷ்ணுபுரம் மிக பரபரப்பாக பேசப்பட்ட ஓர் வருகை. எம் வேதசகாயகுமாரும் எஸ் ராமகிருஷ்ணனும் நாவலை கடுமையாகத் தாக்கிப் பேசினர்.\nவேதசகாயகுமார் அன்று காலச்சுவடு அருகில். இருவரும் சொல்லிவைத்தது போல விஷ்ணுபுரத்தை வசைபாடினார்கள். ஜெயமோகனுக்கு இலக்கிய நுண்ணுணர்வே இல்லை என்றார் வேதசகாயகுமார் . எஸ் ராமகிருஷ்ணன் அதை ஓர் ஆர். எஸ் எஸ் பிரச்சாரம், அது ஒரு ஸ்தலபுராணத்தின் உல்டா என்றெல்லாம் சொன்னார்.\nஅங்கே தேவதேவன் மட்டுமே விஷ்ணுபுரத்தின் காவியத்தன்மையை சுட்டிக்காட்டி பாராட்டிபேசினார்.\n19. பதிப்பியல் நோக்கில் புதுமைப்பித்தன் கதைகள் :: ஆ. இரா. வேங்கடாசலபதி\nஎம். வேதசகாயகுமார், புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும், தமிழினி, நூலின் பின்னிணைப் பில் வெளியிட்டுள்ள புதுமைப்பித்தன் கதைகள் அட்டவணைக்கும் நான் பின்னிணைப்பு 3இல் கொடுத்துள்ள தகவல்களுக்குமிடையே உள்ள வேறுபாடுகளை வாசகர்களே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். நான் சேகரித்த மூல ஆவணங்கள் கலைகளுக்கான இந்திய மையத்தின் நல்கையோடு நுண்படச் சுருளிலும் குறுந்தகட்டிலும் பதிவு செய்யப்படு கின்றன. இப்பதிவுகள் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திலும், காலச்சுவடு அறக்கட்டளை அலுவலகத்திலும் ஆர்வ முள்ளவர்கள் பார்ப்பதற்கு 1 ஜுலை 2001 முதல் வைக்கப்படும். யாரு டைய தகவல்கள் ஆதாரபூர்வமானவை என்பதை வாசகர்களே நேரில் கண்டு தெரிந்துகொள்ளலாம்.\n20. புதுமைப்பித்தன் செம்பதிப்பு பற்றிய கேள்விகளுக்கு என் பதில்கள் :: இரா. வேங்கடாசலபதி\nவேதசகாயகுமார் அல்லது ‘எனக்கு பொறத்தாலே போ பிசாசே\n(ஆர்வி – புதுமைப்பித்தன் படைப்புகள் – வேதசகாயகுமாரின் ஆய்வின் கதை :: RV)\nகுறிச்சொல்லிடப்பட்டது A Eraa Venkatachalapathy, Accuracy, அரவிந்தன், ஆ இரா வெங்கடாசலபதி, ஆசிரியர், இலக்கியம், உயிர்மை, எடிட்டர், எழுத்தாளர், எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கண்ணன், கல்லூரி, கா.சு. கண்ணன், காலச்சுவடு, சலபதி, சாநி, சாரு நிவேதிதா, சீரியா, சுரா, சூர்யா, சொல் புதிது, ஜெமோ, ஜெய மோகன், ஜெயமோகன், திண்ணை, தேவதேவன், நாகர்கோவில், நாச்சார், நாச்சார் மடம், புதுமைப் பித்தன், புதுமைப���பித்தன், புபி, பேராசிரியர், மனுஷ்யபுத்திரன், மபி, ரவி ஸ்ரீனிவாஸ், வெங்கடாசலபதி, வேசகு, வேத சகாய குமார், வேதசகாய குமார், வேதசகாயகுமார், Chalapathi, Chalapathy, Historian, Jeyamohan, Pudhumai Pithan, Puthumai Pithan, Research, Vedhaya Sagaya Kumar, Veracity, Vetha sahaya Kumar, Vethasahaya Kumar\nதமிழ் நூல் பரிந்துரை – 2010\nPosted on ஜனவரி 4, 2011 | 9 பின்னூட்டங்கள்\nசென்ற வருடம் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:\nசடங்கில் கரைந்த கலைகள் – அ. கா. பெருமாள்\nநினைவில் நிற்கும் நேர்காணல்கள் – அண்ணாகண்ணன் (திரிசக்தி பதிப்பகம்)\nநாத வெளியிலே – இசைஞானி இளையராஜா\nசித்திரம் பேசுதடி: தமிழ்த்திரை பற்றிய காலப் பதிவுகள் – சு. தியடோர் பாஸ்கரன் – உயிர்மை (2004)\nநினைவின் தாழ்வாரங்கள் – கலாப்ரியா (சந்தியா வெளியீடு)\nசென்னையின் கதை (1921): கிளின் பார்லோ – தமிழில் ப்ரியாராஜ் (சந்தியா வெளியீடு)\nஉறங்கா நகரம் (சென்னையின் இரவு வாழ்க்கை): வெ. நீலகண்டன் (சந்தியா வெளியீடு)\nதமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக்கட்டுரை – ஏ.கே. செட்டியார் (சந்தியா வெளியீடு)\nஇரண்டு மரங்கள் – பாவண்ணன் (சந்தியா வெளியீடு)\nகிராமங்கள் பேசுகின்றன – கார்முகில் (சந்தியா வெளியீடு)\nஒற்றை வாசனை – இந்திரா (சந்தியா வெளியீடு)\nதிரௌபதியும் சாரங்கப் பறவையும் – நாகூர் ரூமி (சந்தியா வெளியீடு)\nமூன்றாம் பாலின் முகம் (அரவாணி எழுதிய முதல் தமிழ் நாவல்) – பிரியா பாபு (சந்தியா வெளியீடு)\nஊர்க்கதைகள் – வெ. நீலகண்டன் (சந்தியா வெளியீடு)\nகல்கி முதல் கண்ணன் வரை – மு. பரமசிவம் (சந்தியா வெளியீடு)\nஉரையாடும் சித்திரங்கள் – பாவண்ணன் (சந்தியா வெளியீடு)\nகிராமங்களில் உலவும் கால்கள் – கழனியூரன் (சந்தியா வெளியீடு)\nவ.உ.சி. நூல் திரட்டு – தொகுப்பு : வீ. அரசு (சந்தியா வெளியீடு)\nபுராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் – பி.வி. ஜகதீச அய்யர் (சந்தியா வெளியீடு)\nதென்னிந்திய கிராம தெய்வங்கள் – தமிழில் : வேட்டை எஸ். கண்ணன் (சந்தியா வெளியீடு)\nமதராசப்பட்டினம் – நரசய்யா (பழனியப்பா பிரதர்ஸ்)\nபதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும் – தமிழ்ப்பிரியன் (நர்மதா)\nஎங்கிருந்து வருகுதுவோ – ரா.கி.ரங்கராஜன் (விகடன் பிரசுரம்)\nசுந்தர ராமசாமி : நினைவின் நதியில் – ஜெயமோகன்\nதேசாந்திரி – எஸ். ராமகிருஷ்ணன்: விகடன் பிரசுரம்\nநீர் மிதக்கும் கண்கள் – பெருமாள் முருகன் (காலச்சுவடு)\nசிற்றகல் – சிறு பத்திரிக்கை கவிதை தொகுப்பு Author/ Compiler:பூமா ஈஸ்வரமூர்த்தி/ லதா ராமகிருஷ்ணன்\nசெல்லுலாயிட் சித்திரங்கள்: தமிழ்மகன் (உயிர்மை)\nகாற்றில் யாரோ நடக்கிறார்கள் – எஸ். ராமகிருஷ்ணன்\nஎக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் – சாரு நிவேதிதா\nஇசையின் தனிமை – ஷாஜி\nபூமியை வாசிக்கும் சிறுமி – கவிதை – சுகுமாரன்.\nசினிமாவின் மூன்று முகங்கள் – சுதேசமித்திரன்\nஓ பக்கங்கள் (2009-2010): ஞானபாநு – ஞாநி\nபுறநானூற்றுக் குறும்படங்கள் – தமிழண்ணல் (மீனாட்சி புத்தக நிலையம்)\nஇலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் – கு.ஞானசம்பந்தன்\nஎன்னைத் தீண்டிய கடல் / வறீதையா கான்ஸ்தந்தின். (காலச்சுவடு)\nஉப்பிட்டவரை – ஆ சிவசுப்பிரமணியன் (காலச்சுவடு)\nநீர் பிறக்கும் முன் – இந்திரா\nஒரு நகரமும் ஒரு கிராமமும் (கொங்குப் பகுதியில் சமூக மாற்றங்கள்): பேரா.எஸ்.நீலகண்டன் – காலச்சுவடு\nநுனிப்புல்: 2007- புத்தக சந்தையில் என்ன புத்தகங்கள் வாங்குவது\nவிடுபட்டவை: எனக்கு பிடித்த டாப் டென் புத்தகங்கள்\nதண்டோரா – நினைத்தேன் எழுதுகிறேன் – 15: Best sellers of 2006\nதொடர்புள்ள என்னுடைய முந்தைய பதிவுகள்:\nநத்தார் தின விழைவுப் பட்டியல்\nபுது யுகத்தில் தமிழ் நாவல்கள்\nசென்னை சென்றபோது பர்ஸைக் கடித்த சில புத்தகங்களின் பட்டியல்\nசென்னை செல்லாமலேக் கடித்தவை: செப். 2005\nவருட இறுதி: புத்தகங்கள் – 2005\nகுறிச்சொல்லிடப்பட்டது 2008, 2010, ஈழம், உயிர்மை, எஸ்ரா, காலச்சுவடு, கிழக்கு, சந்தியா, சாரு, ஜெமோ, தமிழ் புத்தகங்கள், நர்மதா, நூற் பட்டியல், பரிந்துரை, புக், புக்லேண்ட்ஸ், புக்ஸ், புத்தகப் பட்டியல், புத்தகம், லேண்ட்மார்க், வாசிப்பு, ஹிகின் பாதம்ஸ், ஹிக்கின்பாதம்ஸ், Books, Exhibition, Lists, Tamil, Tamil Readers\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச ப��்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nவீராப்புடன் எழுவோம் - கவிதை\nகொல்கத்தா அராஜகத்தின் சிறு துளி\nதரையிறங்க முடியாமல் தத்தளிக்கும் விமானங்கள்….\nஜென்ஜாரோம் \"தொங் ஜென் புத்த ஆலயம் - மலேசியா\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி - இலக்கிய நிகழ்ச்சி. 23-04-2019\nசிலோசா கோட்டை - சென்தோசா தீவு சிங்கப்பூர். (22-04-2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/commander-alliance-joins-26-years-later/", "date_download": "2019-05-21T07:20:30Z", "digest": "sha1:P3INSJNGC2WLQM57BMFPW6JYASUXBUYJ", "length": 8814, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "26 ஆண்டுகள் கழித்து மீண்டும் சேரும் 'தளபதி' கூட்டணி? - Cinemapettai", "raw_content": "\n26 ஆண்டுகள் கழித்து மீண்டும் சேரும் ‘தளபதி’ கூட்டணி\n26 ஆண்டுகள் கழித்து மீண்டும் சேரும் ‘தளபதி’ கூட்டணி\nசென்னை: ரஜினிகாந்தை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க மணிரத்னம் முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியான படம் தளபதி. தளபதி தமிழகம் மற்றும் கேரளாவில் சூப்பர் ஹிட்டானது.\nபடத்தை பார்த்தவர்கள் இந்த கூட்டணி மீண்டும் சேராதா என்று எதிர்பார்த்தனர்.\n26 ஆண்டுகள் கழித்து ரஜினி, மம்மூட்டி ஆகியோரை வைத்து மீண்டும் படம் எடுக்கும் வேலையில் இறங்கியுள்ளாராம் மணிரத்னம். அவர்கள் இருவரின் இமேஜுக்கு ஏற்றவாறு திரைக்கதை எழுதி வருகிறாராம் மணிரத்னம்.\nரஜினி தற்போது ஷங்கரின் 2.0 பட வேலைகளை முடித்துவிட்டு ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். அடுத்ததாக தனுஷ் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார்.\nஉடல்நலம் காரணமாக தற்போது எல்லாம் ரஜினி ஒரு நேரத்தில் ஒரு படத்தில் தான் நடித்து வருகிறார். ஒரு வேலை மணிரத்னத்திற்காக அந்த கொள்கையை தளர்ப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.\nமம்மூட்டி, ரஜினியை வைத்து மணிரத்னம் இயக்க விரும்பும் படத்தை 2018ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளாராம். மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை எதிர்பார்த்த அளவுக்கு போகாத நிலையில் அவர் அடுத்த பட வேலைகளை துவங்கியுள்ளார்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகர்கள், நடிகைகள்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/09/blog-post_09.html", "date_download": "2019-05-21T06:34:46Z", "digest": "sha1:AAQATSQQLVMU2KADIJCQCLZXXJ4SVSTK", "length": 11129, "nlines": 137, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : கண்ணாலனே .......", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வ���ுக ...........................\nசென்ற வாரம் எனதுடன் இருக்கும் நண்பர்களில் ஒருவருக்கு வந்தவுடன் தொடர்ச்சியாக அனைவருகும் வந்துவிட்டது . என்னைத்தவிர அப்போது நான் அங்கு இல்லை .....அதை பற்றிய பதிவு தான் இது ....\nமெட்ராஸ் ஐ என எப்படி பெயர் வந்தது இந்த நோய்கான காரணம் முதன்முதலாக சென்னையில் கண்டுப்பிடிக்கப்பட்டதால் இந்த கண் நோய்க்கு இப்பெயர் வந்தது.\nமெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் எப்படி வரும் ஏன் வரும் சொல்ல முடியாது ஆனா வர வேண்டிய நேரத்தில் வரும் . ’கஞ்சங்டிவிடிஸ்’ எனப்படும் ஒருவித கண் நோய்தான் ’மெட்ராஸ் ஐ ஒரு வீட்டில் ஒருவருக்கு வந்தால் மற்றவர்களுக்கு அடுத்த சில நாட்களிலே அடுத்தவருக்கு பரவி விடுகிறது.\nஇந்த நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிவந்து தடித்து விடும். ஆனால் தற்போது கண் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கண்கள் சிவப்பது குறைவாக இருந்தாலும் எரிச்சல் அதிகம் இருக்கும். விஜயகாந்திற்கு எப்போதும் கண் சிவப்பா இருகிறதே அப்போ அவருக்கு கண் வலியா என்று கேட்காதீங்க அது எனக்கு தெரியாது\n\"மெட்ராஸ்- ஐ' ஒருவருக்கு தானாக வர சாத்தியமில்லை. யாராவது ஒரு நபருக்கு இந்நோய் பாதிப்பு இருப்பின் அவர்கள் மூலமாகவே பரவுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் கண்களை நேருக்கு நேராக பார்ப்பதாலோ அல்லது கிருமிகள் காற்றில் பரவுவதாலோ இந்நோய் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.\nஇந்நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய கைக்குட்டை, முகம் துடைக்கும் துணிகளை பயன்படுத்தினால் மட்டுமே கிருமிகள் எளிதில் பரவும். கண்நோய் பாதித்தோர் பயன்படுத்திய துணிகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. வீட்டில் இருப்போர், நோய் பாதிக்கப்பட்டவருக்கு கண்ணில் மருந்து ஊற்றியவுடன் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.\nஇந்நோய் பாதித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு பாதிப்பு இருக்கும். சாதாரண வைரஸ் காய்ச்சல், சளி போன்றது தான் 'மெட்ராஸ் - ஐ'; தானாகவே சரியாகி விடும். மருத்துவரிடம் சென்றால் மூன்று நாளில் சரியாகிவிடும் மருத்துவரிடம் செல்லவில்லை என்றாலும் மூன்று நாளில் சரி ஆகிவிடும்,\nமெட்ராஸ் ஐ பரவக்கூடியது என்பதால் இந்நோய் வந்தவர்கள் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க கறுப்பு கண்ண���டி அணிவது நல்லது. அடிக்கடி கை மற்றும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இருங்க நான் போய் முகம் கழுவிட்டு வரேன்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்ணா உன் கடிததிற்க்கு பதில்\nநட்பூ உங்களை நட்பென்று சொல்வதை விட நாளென்று சொல்ல...\nஎன் அனுபவம் - பணம் எங்கே \nஅனுபவம் அவசியம் தேவை -புத்திசாலி தமிழனுக்கு .\nதிருக்குறள் திராவிட நூலென்பதால் தான் இப்படியா \nஇவரை மாதிரி வாழ்ந்தவனும் , வீழ்ந்தவனும் இல்லை.-சந்...\nகதை எழுத நினைப்பவர நீங்கள் \n240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத...\nநம் கீபோர்டில் கொண்டுவர-இந்திய ரூபாய் சின்னத்தை\nஅவசியமற்ற மொழி கலப்பு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2011/08/blog-post_18.html", "date_download": "2019-05-21T07:22:54Z", "digest": "sha1:ARBPUSRWKRX6N7WPGTXLJD7XUJTKMXBB", "length": 8160, "nlines": 115, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : லாபம் எட்டும் தந்திரம்", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nமுதலாளித்துவ நிறுவனங்களின் ஒரே நோக்கம் லாபம் சம்பாதிப்பதுதான்.அந்த நோக்கத்தில் வெற்றி பெறுவதற்காக எத்தகைய வழிமுறைகளையும் அந்த நிறுவனங்கள் கையாளும்.\nபன்னாட்டு நிறுவனங்கள் ஊதியத்தை அள்ளிக் கொடுப்பதாக பீற்றுகிறார்கள். அவர்கள் சம்பாதிக்கும் லாபம் எவ்வளவாக இருக்கும் என்பது குறித்து யாருக்கும் கவலையில்லை. தங்கள் பொருள்களை விற்க விளம்பரத்திற்காக அவர்கள் செலவிடும் தொகை பிரமிப்பூட்டுகிறது.\nஇந்த விளம்பரச் செலவை அவர்கள் நுகர்வோர் தலையில்தான் கட்டுகிறார்கள் என்பது இன்னமும் பலருக்கு புரியவில்லை. தங்கள் பொருள்களை விற்க அவர்கள் எந்தவிதமான தந்திரங்களையும் தயக்கமின்றி நடைமுறைப்படுத்துவார்கள்.\nசமீபகாலமாக சேகுவேராவை அவர்கள் தங்கள் விளம்பரங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.சேகுவேரா மாபெரும் புரட்சி வீரர். கியூபா புரட்சியில் அதிபர் காஸ்ட்ரோவுடன் இணைந்து செயல்பட்டவர். தனக்கு அளித்த அமைச்சர் பதவியை உதறிவிட்டு தென் அமெரிக்க நாடுகளில் புரட்சியை விதைக்க புறப்பட்டவர்.\nபொலிவியாவின் காடுகளில் புரட்சிக் கூட்டத்தைத் தயார்படுத்தியவர். அமெரிக்காவின் கண்களில் ஊசியாக தைத்தவர். அவரை கொலை செய்ய அமெரிக்கா தனது உளவு நிறுவனமான சிஐஏவுக்கு உத்தரவிட்டது.பொலிவியாவில் அவரைக் கண்டுபிடித்த சிஐஏ மாறுகால் மாறு கை வாங்கி கொடூரமான முறையில் கொன்றது. அவரது உடலைக்கூட கியூபாவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது. அவர் புதைக்கப்பட்ட இடம்கூட தெரியவில்லை.\nகடந்த ஆண்டு, சென்னையில் போர்டு இந்தியா கார் நிறுவனம் தனது புதிய கார்களை அறிமுகப்படுத்த செய்தியாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.\nஅப்போது அது நிருபர்களுக்கு கொடுத்த விபரக் குறிப்புகள் அடங்கிய அழகிய பைலில் விலையுயர்ந்த காகிதத்தில் சே குவேராவின் படமும் அச்சிடப்பட்டிருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎதை எழுதினாலும் படிக்கவா போறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20:%20%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:44:11Z", "digest": "sha1:XNA6FMWFYCYR7BDOTRGQBP7H7LGMIPLV", "length": 2259, "nlines": 11, "source_domain": "maatru.net", "title": " வெயில் : தவிப்பும், தவிர்ப்பும்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nவெயில் : தவிப்பும், தவிர்ப்பும்\nவெயில் : தவிப்பும், தவிர்ப்பும்\nமழையின் ஆட்சி முடிவுக்கு வந்து சூரியன் அரியணை ஏறியிருக்கும் தருணம் இது. தினசரி வாழ்வை வியர்வைகளுக்கும், வெப்பத்துக்குமிடையே நடத்திச் செல்லும் நாம் வெயிலைப் பற்றிய ஒரு வித எரிச்சலுடனேயே வெயில் காலத்தை ஆரம்பிக்கிறோம். மேலை நாடுகளில் வெயில் காலம் என்பது வரப்பிரசாதம் போல. பனிப் போர்வைக்குள் கிடக்கும் பூமியை வெயில் வந்து துடைத்துச் செல்லும் அற்புத நிகழ்வாக அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »\nவெயில் : தவிப்பும், தவிர்ப்பும்\n(இந்தவார தமிழ் ஓசை நாளிதழின் இணைப்பான களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை) ஃ மழையின் ஆட்சி...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100342", "date_download": "2019-05-21T07:20:13Z", "digest": "sha1:IJG7RDNEWI6DW5XBEZ7B4XBCWDYELNF4", "length": 6654, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "கேது தோஷத்தை போக்குவதற்கான சிறந்த பரிகாரம்.!", "raw_content": "\nகேது தோஷத்தை போக்குவதற்கான சிறந்த பரிகாரம்.\nகேது தோஷத்தை போக்குவதற்கான சிறந்த பரிகாரம்.\nகேது பகவான் ஒருவரின் ஜாதகத்தில் கெட்டுப்போயிருந்தால் அந்த நபருக்கு திடீர் பொருளாதார சரிவு, மனகுழுப்பம் அதிகம் ஏற்படுவது, பெயர் புகழ் கெடுவது, குழந்தை பேறு ஏற்படுவதில் தாமதம், எப்போதும் மனதில் ஒரு பதட்டத்தன்மை மற்றும் சோகம் ஆகியவை கேது பகவானின் கெடுதலான நிலையால் ஏற்படும் சில பாதிப்புகளாகும்.\nகேது கிரகத்தின் தீய பலன்கள் ஏற்படாமல் தடுத்து, நற்பலன்களை பெற கேது கிரக சாந்தி பரிகார பூஜை செய்வது சிறந்ததாகும். வைடூரியத்தை வெள்ளியில் செய்யப்பட்ட மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்வது கேது பகவானின் நல்லாற்றலை உங்களுக்கு பெற்று தரும்.\nவிநாயக பெருமான் கேது கிரக பாதிப்புகளை நீக்க கூடியவர். சனிகிழமைகளில் விநாயக பெருமானை வழிபட்டு வருவது கேது தோஷத்தை போக்கும் சிறந்த வழியாகும்.\nராகு – கேது கிரகங்களுக்குரிய சிறந்த பரிகார தலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலாகும். சனிக்கிழமை தினத்தில் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று கேது கிரகத்திற்கான கேது பரிகார பூஜையை செய்து சிவபெருமானை வழிபட்டால் கேதுவின் தோஷம் நீங்கும்.\nகேது பகவான் “ஞானகாரகன்” என்பதால் ஜீவ சமாதியடைந்த ஏதேனும் ஒரு சித்தரின் சமாதி கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். துறவிகளுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் அளிப்பதும் கேது தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும்.\nஉலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : தனுசு,மகரம்,கும்பம்,மீனம்\nராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்-13.2.19 முதல் 31.8.20 வரை : சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்\nஈபிள் கோபுரத்தில் ஏறிய நபரால் பரபரப்பு\nஈபிள் கோபுரத்தில் ஏறிய நபரால் பரபரப்பு\nபெண்கள் உடலுறவில் எந்த மாதிரி சமயத்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பன��..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/07/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/ta-1373620", "date_download": "2019-05-21T07:32:10Z", "digest": "sha1:63QDQRVAX66MW2RN7INHJ4RVG7364SQI", "length": 3333, "nlines": 11, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "மகிழ்வு மற்றும் நம்பிக்கையின் தூதுவர்கள் நாம்", "raw_content": "\nமகிழ்வு மற்றும் நம்பிக்கையின் தூதுவர்கள் நாம்\nமே,07,2018. இவ்வுலகமெங்கும் அன்பு பரவட்டும் என்ற கருத்தை மையமாக வைத்து, இத்திங்கள் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\n''உலகில் அன்பு பரவும் பொருட்டு இறைவா, எங்கள் இதயங்களை மாற்றியமைத்தருளும்' என்பதாக திருத்தந்தையின் இத்திங்கள் தின டுவிட்டர் செய்தி உள்ளது.\nமேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'கிரிஸ்துவின் உயிர்ப்பு மகிழ்வின் எளிமையான, மகிழ்ச்சி நிறை தூதுவராகவும், நம்பிக்கையின் பிரதிநிதியாகவும் இருப்பது எந்துணை நன்று' என எழுதியுள்ளார்.\nஏறத்தாழ ஒவ்வொரு நாளும், ஒன்பது மொழிகளில் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டு வருகின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇதற்கிடையே, ஜூன் 21ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பை மையமாகக்கொண்டு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் மேற்கொள்ள உள்ள ஒருநாள் திருத்தூதுப்பயணம் குறித்த விவரங்களை இத்திங்களன்று வெளிட்டுள்ளது திருப்பீடம்.\nசுவிஸ் கூட்டமைப்பின் அரசுத்தலைவரால் வரவேற்கப்படும் திருத்தந்தை, WCC எனும் உலக கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையினருடன் இணைந்து செப வழிபாட்டிலும், கலந்துரையாடலிலும் பங்குபெறுவதோடு, மாலையில் கத்தோலிக்க விசுவாசிகளுக்கு திருப்பலியையும் நிகழ்த்துவார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4647", "date_download": "2019-05-21T07:07:22Z", "digest": "sha1:NETGKFIGTKTVZKIXTKHFLQUIV5QYGEMN", "length": 3847, "nlines": 117, "source_domain": "www.tcsong.com", "title": "உன்னதங்களிலே இருப்பவரை | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\n1. இருக்கின்றவராய் இருக்கின்���வரை நாம் ஆராதிப்போம்\nஇருளில் நம்மை மீட்டவரை – நாம் ஆராதிப்போம்\nசகலமும் படைத்த சத்தியரை-நாம் ஆராதிப்போம்\nஅகிலம் போற்றும் ஆண்டவரை-நாம் ஆராதிப்போம்\n2. ஆதியிலிருந்தே இருந்தவரை-நாம் ஆராதிப்போம்\nஆவியில் நம்மை உயிர்ப்பித்தவரை நாம் ஆராதிப்போம்\nநமக்காய் மரித்து உயிர்த்தவரை நாம் ஆராதிப்போம்\nநமக்காய் மீண்டும் வருபவரை-நாம் ஆராதிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/07/02/us-created-9-4-mn-new-jobs-last-51-months-obama-002748.html", "date_download": "2019-05-21T07:05:08Z", "digest": "sha1:6OJZZT2VO5NIV5KDCEBYZLIO6S7GQS6D", "length": 23493, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்காவில் ஒரு கோடி வேலைவாய்ப்பை உருவாக்கிய ஒபாமா!! | US created 9.4 mn new jobs in last 51 months: Obama - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்காவில் ஒரு கோடி வேலைவாய்ப்பை உருவாக்கிய ஒபாமா\nஅமெரிக்காவில் ஒரு கோடி வேலைவாய்ப்பை உருவாக்கிய ஒபாமா\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n1 hr ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n2 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\n13 hrs ago கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nSports முன்னாள் கார் பந்தய வீரர் நிக்கி லௌடா மரணம்.. ஃபார்முலா 1 அரங்கில் தவிர்க்க முடியாத நபர்\nAutomobiles உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...\nNews சொத்து குவிப்பு வழக்கு- முலாயம் சிங், அகிலேஷுக்கு எதிராக ஆதாரம் இல்லை- சிபிஐ\nLifestyle உங்கள் ராசிப்படி உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கும் தெரியுமா\nMovies ஐஸ்வர்யா ராய் பற்றி சர்ச்சை மீம்ஸ் வெளியிட்ட விவகாரம்... மன்னிப்பு கோரினார் நடிகர் விவேக் ஓபராய்\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nவாஷிங்டன்: அமெரிக்காவின் நிறவெறி இலக்கணத்தை ஒழித்து, மாற்றியமைத்த வெள்ளை மாளிகையின் கருப்பு முத்து என போற்றப்படும் ஒபாமா, அமெரிக்காவில் கடந்த 51 மாதங்களி���் தோராயமாக 1 கோடி வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளார். அவரது செயல் அமெரிக்காவின் நடுத்தர மக்கள் மற்றும் கீழ்தட்டு மக்களுக்கும் பெரிதும் உதவியுள்ளது என ஒபாமா மக்களிடம் தெரிவித்துள்ளார்\nமேலும் கடந்த சில வருடங்களாக அமெரிக்காவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள் உள்ளான போதும் அதை சமாளித்து நாம் நிலைபெற்றுள்ளோம். இந்த தருணங்களில் நாம் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது சாதனைக்குரியது என ஒபாமா தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nபொருளாதார பாதிப்புக்கு பின்பு அமெரிக்காவின் கார்ப்ரேட் நிறுவனங்களின் லாபம், பங்கு சந்தை, வீட்டுவசதிகள் ஆகிய அனைத்தும் உயர்ந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅமெரிக்காவின் பொருளாதாரம் சிறப்பாக வளர்ந்துள்ள போதிலும் நடுத்தர குடும்பங்கள் மற்றும் மக்கள் இன்னும் தங்களது வாழ்வாதரத்தை உயர்த்திக்கொள்ள கஸ்டப்படுகின்றனர். இங்கு பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறி வருகின்றனர், ஏழைகள் இன்னும் ஏழ்மையை சந்தித்து வருகின்றனர் என்பதே ஒபாமாவின் கருத்து. இந்தியாவும் இதே போன்ற பிரச்சனையை தான் சந்தித்து வருகிறது, இது மறுக்க முடியாத உண்மை.\nஇந்த சிஸ்டத்தில் கடுமையாக உழைக்கும் அனைத்து மக்களுக்கும் தக்க வகையில் பலனை அனுபவிக்கிறார்கள், இதனால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியில் உயர்ந்துள்ளனர் எனவும் ஒபாமா தெரிவித்தார்.\nமேலும் இனி வரும் சட்ட திட்டங்கன் அனைத்தும் நடுத்தர மக்கள் வாழ்வை உயர்த்தும் வகையிலே அமைக்கப்படும் எனவும் அதில் யாருடைய தலையீடும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். இதற்காக அவர் கட்டுமான திட்டங்கள், உற்பத்தி வேலைவாய்ப்புகளை முடுக்கி விடப்படும் என அவர்தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஈரான் அணு ஒப்பந்தம் என்றால் என்ன..\nடொனால்டு டிரம்ப் 'வெற்றி' பெறும் முன்பே 'இந்திய சந்தை' ஆட்டம்கண்டது..\n'டொனால்டு டிரம்ப்' வெற்றி வாய்ப்பு 'அதிகமாம்'.. சோகத்தில் மூழ்கியது ஐடி நிறுவனங்கள்.. என்ன காரணம்..\nஇந்தியாவைத் தொடர்ந்து வம்புக்கு இழுக்கும் டொனால்டு டிரம்ப்..\nஐடி பணியாளர்களுக்கு பம்பர் ஆஃபர்... எல்-1பி விசா பெறுவதில் தளர்வு: ஒபாமா அறிவிப்பு\nஅமெரிக்கா: வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முக்கிய பதவிய���ல் இந்தியரை நியமித்த ஒபாமா\nஇந்தியாவில் 3 ஸ்மார்ட்சிட்டியை உருவாக்க அமெரிக்கா உதவி\n16 கண்காணிப்பு ஹெலிகாப்டர்களை வாங்கும் மத்திய அரசு\nஅமெரிக்காவில் கூகிள், போயிங், ஐபிஎம் சிஇஓ-களுடன் சந்திப்பு\nஒபாமாவின் இயற்கை எரிவாயு திட்டம்: அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு\nஒபாமா நட்பின் அடையாளமாக அமெரிக்காவில் முதலீடு செய்யும் லக்ஷ்மி மிட்டல்\nஅமெரிக்க அரசின் இந்த பணி நிறுத்தம் ஏன்\nRead more about: obama america jobs economy economic crisis ஒபாமா அமெரிக்கா வேலைகள் மக்கள் பொருளாதாரம் பொருளாதார நெருக்கடி\nஎல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கோம்.. வாங்கடா நீங்களா நானா பாத்துக்கலாம்.. பொருமும் சீனா\nஇதுதான் சந்துல சிந்து பாடுறதோ.. சவுதி அராம்கோ எண்ணெய் இறக்குமதி.. ஈரானின் கதி அதோகதியா\nதேர்தல் முடிவு வரட்டும் அப்பு வெயிட் பண்ணுங்க.. கொஞ்சம் முதலீட்டை தள்ளி வைங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/17193722/In-PallikondaFuroreIncome-tax-department-at-AIADMKNo.vpf", "date_download": "2019-05-21T07:32:30Z", "digest": "sha1:S3AFOMH4ZY3Y3SLCGCVFH2Y5545IQ2EC", "length": 12937, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Pallikonda Furore Income tax department at AIADMK No documents returned because they did not || பள்ளிகொண்டாவில் பரபரப்பு அ.தி.மு.க.பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை எந்த ஆவணமும் சிக்காததால் திரும்பிச்சென்றனர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபள்ளிகொண்டாவில் பரபரப்பு அ.தி.மு.க.பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை எந்த ஆவணமும் சிக்காததால் திரும்பிச்சென்றனர் + \"||\" + In Pallikonda Furore Income tax department at AIADMK No documents returned because they did not\nபள்ளிகொண்டாவில் பரபரப்பு அ.தி.மு.க.பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை எந்த ஆவணமும் சிக்காததால் திரும்பிச்சென்றனர்\nபள்ளிகொண்டா அ.தி.மு.க.பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் கதிர்ஆனந்திற்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.11.48 கோடி கைப்பற்றப்பட்டது. அங்கு வாக்காளர் பட்டியலும் இருந்தது. வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க திட்டமிடப்பட்டது தெரியவந்ததையடுத்து நேற்று முன்தினம் பிரசாரம் முடிந்த நிலையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் பள்ளிகொண்டாவை சேர்ந்த அ.தி.மு.க.பிரமுகரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான சுப்பிரமணி (வயது 64) என்பவர் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இருந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வேலூர் தொகுதி பறக்கும்படையினருக்கு தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து நேற்று காலை 8 மணிக்கு பள்ளிகொண்டா யாதவர் தெருவில் உள்ள இவரது வீட்டிற்கு திடீரென பறக்கும்படையினர் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அது குறித்த தகவல் அறிந்ததும் கட்சியினரும் அங்கு திரண்டு வந்தனர். ஆனால் சோதனையில் பணமோ, ஆவணங்களோ சிக்கவில்லை. இதன்பின் பறக்கும்படையினர் திரும்பிவிட்டனர்.\nஅவர்கள் சென்ற சிறிது நேரத்தில் 7 பேர் அடங்கிய வருமான வரித்துறையினரும் சுப்பிரமணியின் வீட்டிற்கு சென்றனர். சுமார் அரைமணி நேரம் அவர்கள் வீட்டின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். ஆனால் ஒன்றும் சிக்காத நிலையில் அவர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.\nதேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் பறக்கும்படையினரும், வருமான வரித்துறையினரும் அடுத்தடுத்து அ.தி.மு.க.பிரமுகர் வீட்டில் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை; மு.க. ஸ்டாலின்\nதூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.\n2. வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தவே வருமான வரித்துறை சோதனை; ஸ்டாலின் குற்றச்சாட்டு\nவேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தவே வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது என ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/03/25073934/1029777/Radharavi-has-been-Suspended-from-DMK.vpf", "date_download": "2019-05-21T07:24:31Z", "digest": "sha1:BC4WPHNY4AZ7DSPXO4GEIQGS57VAO2YH", "length": 10172, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் ராதாரவி - திமுக தலைமை அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் ராதாரவி - திமுக தலைமை அறிவிப்பு\nநடிகர் ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nநடிகர் ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கப்படுவதாக, திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரி��ித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nராஜிவ்காந்தி நினைவு நாள் : சோனியா, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வதேரா அஞ்சலி செலுத்தினர்\nமுன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்று அவரது நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.\n\"மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விருப்பம்\" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nமீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விரும்புவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/08/blog-post_18.html", "date_download": "2019-05-21T06:48:01Z", "digest": "sha1:MR4TKAPSPRD6EGNCBE4IT345UB544SF5", "length": 17208, "nlines": 285, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : சிறந்த தத்துவங்கள் இதோ........", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ\nஅதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.\nஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.\nஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.\nநூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,\nஒரு நல்ல நண்பனின் மவுனம்\nஇதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.\nநல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;\nஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து\nகிடைக்கிறது. - பில் கேட்ஸ்\nசிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.\nஅருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.\nஅவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை\nவிட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.\nதட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.\nமனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.\nஅறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க\n அது தான் நம் இந்தியா\nதொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;\nதொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்\nஎல்லாம் சில கா��மே - ரமண மகரிஷி\nஉனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்\nஇப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்\nநீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்\nவெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;\nதோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.\nஉங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா\nபயந்து விலகும்போது. - பாரதியார்\nஎவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ\nஅவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும்\nநாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது\nநமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.\nஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.\nநான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன்\nநீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்\nஉங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்\nஉங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்\nநீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்\nஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்\nஉன் வெற்றிக் கதையைப் படிக்கக்\nவியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்\nநாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை\nஆனால், நம் திறமையை வளர்த்துக்கொள்ள\nஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.\nஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்\nஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்\nஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்\nஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்\nநானும் நம்புகிறேன் என் சிறிய பதிவு இதை,\nஉங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்\nஇவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபார்த்தவுடன் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு .....\nமீண்டும் நல்ல பதிவு ,வாழ்த்துக்கள்\nவெள்ளி, 20 ஆகஸ்ட், 2010\nவெள்ளி, 20 ஆகஸ்ட், 2010\nகாலத்தால் அழியாத பொன் மொழிகள்........\nவெள்ளி, 20 ஆகஸ்ட், 2010\nபுதன், 26 ஆகஸ்ட், 2015\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயாருக்கு இந்த புரளி ,எதற்காக \nயாருக்கு இந்த புரளி ,எதற்காக \nஉங்களுக்கு ஏன் இவரைப்பற்றி கவலை \nஎன் நாட்டுக்கு என்ன செய்தேன் \nநான் நினைப்ப தெல்லாம் கவிதை ஆவதில்லை \nமானிட உலகில் கவலை இல்லையா \nநம்மை பண்படுத்துவது பழக்க வழக்கங்கள்...\nஅன்றோ எ���ுதிய கவிதை -முழு நிலவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/09/blog-post_19.html", "date_download": "2019-05-21T06:38:12Z", "digest": "sha1:NTINGGNUKL2N54NUR24SVSTH5VWT2VX2", "length": 6220, "nlines": 142, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nநட்பு காணாத நாட்கள் நகரும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்ணா உன் கடிததிற்க்கு பதில்\nநட்பூ உங்களை நட்பென்று சொல்வதை விட நாளென்று சொல்ல...\nஎன் அனுபவம் - பணம் எங்கே \nஅனுபவம் அவசியம் தேவை -புத்திசாலி தமிழனுக்கு .\nதிருக்குறள் திராவிட நூலென்பதால் தான் இப்படியா \nஇவரை மாதிரி வாழ்ந்தவனும் , வீழ்ந்தவனும் இல்லை.-சந்...\nகதை எழுத நினைப்பவர நீங்கள் \n240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத...\nநம் கீபோர்டில் கொண்டுவர-இந்திய ரூபாய் சின்னத்தை\nஅவசியமற்ற மொழி கலப்பு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/articles?start=45", "date_download": "2019-05-21T06:44:24Z", "digest": "sha1:JHOK7EQDYNS6PU4ZZV72LOB5GY6HUJA5", "length": 8220, "nlines": 61, "source_domain": "tamil.thenseide.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nசனிக்கிழமை, 09 அக்டோபர் 2010 21:08\nமாநில அரசுகளின் நிர்வாகத்தில் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகிய இரு பதவிகள் மிக உயர்ந்த பதவிகள் ஆகும். நிர்வாகத்திற்குத் தலைமைச் செயலாளரும் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதில் காவல்துறைத் தலைமை இயக்குநரும் பொறுப்பாளர்கள் ஆவார்கள்.\nசனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2010 21:03\nஇந்திய நிர்வாக அமைப்பு எஃகு அமைப்பு (Steel Frame) என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. அறிவுக் கூர்மையும், நிர்வாகத் திறனும் நிறைந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டார்கள். ஐ.சி.எஸ். பயிற்சிக்கான கல்லூரி இலண்டனில் மட்டுமே இருந்தது. தொடக்கக் காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.\nதிருத்திக் கொள்ள முடியாத அதிகாரத் திமிர்\nவியாழக்கிழமை, 08 ஜூலை 2010 20:30\nதேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அணிசேர முயல்வதை நான் குறைகூறவில்லை. ஆனால் கொள்கை அடிப்படையில் அல்லது குறைந்தபட்ச வேலைத் திட்ட அடிப்படையில் கூட்டணி சேர்வது என்பது போய் பதவிப் பங்கீட்டின் அடிப்படையில் கூட்டணிகள் அமைக்கப்படுவது என்பது மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகிவிட்டது. இதற்காக யாரை யார் நொந்துக்கொள்வது\nஐ.நா.விற்குச் சாவுமணி அடிக்க முயற்சி\nசெவ்வாய்க்கிழமை, 27 ஜூலை 2010 20:50\nஇலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐ.நா. மன்றம் மூவர் அடங்கிய ஒரு குழுவை அமைத்துள்ளது.\nஇந்தோனேஷியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மருசுகிடருஸ்மா குழுவின் தலைவராகவும் தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டிவன் ராட்னர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் அறிவித்துள்ளார். இக்குழுவில் மேலும் சிலர் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதிங்கட்கிழமை, 14 ஜூன் 2010 12:53\n2009ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதியன்று இலங்கை நாடாளுமன்றத்தில் போரில் வெற்றிபெற்ற பெருமிதத்துடன் இலங்கை அதிபர் இராசபக்சே பேசும்போது \"இந்தியாவின் போரையே நான் நடத்தினேன்'. என பகிரங்கமாக அறிவித்தார்.\nஇந்திய அமைதிப்படை என்ற பெயரால் இந்திய இராணுவத்தை அனுப்பிச் சாதிக்க முடியாததை தான் சாதித்ததாக மறைமுகமாகக் கூறினார்.\nசிங்கள பலிபீடத்தில் காவுகொடுக்கப்பட்ட ஈழத்தமிழர்கள்\nஇராசபக்சேயைக் கூண்டில் நிறுத்த உலகத் தமிழர்களே அணிதிரளுக\nமுள்ளிவாய்க்கால் - நெஞ்சம் மறக்குமோ\nபக்கம் 10 - மொத்தம் 13 இல்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_176554/20190423115409.html", "date_download": "2019-05-21T06:56:20Z", "digest": "sha1:5ENVZ3MGYOJVB4HILUTDYJ7HL2W5XXQ7", "length": 7497, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தென்காசியில் பிரபல ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து : கோடிக்கணக்கில் பொருட்கள் சேதம்", "raw_content": "தென்காசியில் பிரபல ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து : கோடிக்கணக்கில் பொருட்கள் சேதம்\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதென்காசியில் பிரபல ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து : கோடிக்கணக்கில் பொருட்கள் சேதம்\nதென்காசியில் பிரபல ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் கோடிக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.\nதிருநெல்வேலி மாவட்டம் தென்காசி சாமிசன்னதி தெருவில் முகமது இஸ்மாயில் மகன் ரகுமான்கான் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகின்றனர். இங்கு நேற்றிரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். நள்ளிரவு தென்காசியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மறுபடியும் மின்சாரம் வந்த போது மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தீ வேகமாக பரவியதில் கடை முழுவதும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.\nஇந்த விபத்து குறித்து அறிந்ததும் டிஎஸ்பி காேகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் ஆகியோர் அங்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தீயை அணைக்க 5 ஊர்களிலிருந்து தீயணைப்பு வண்டிகள் வந்தது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை\nபாஜக வெற்றி பெற்றால் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா\nகமல்​ஹா​ச​னுக்கு முன்​ஜா​மீன்: உயர்​நீ​தி​மன்​றம் உத்​த​ரவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியிடப்பட்டது\nதலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீஸ் குவிப்பு\nகருத்து திணிப்பை இந்தமுறையும் பொய்யாக்குவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதிருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_455.html", "date_download": "2019-05-21T06:35:40Z", "digest": "sha1:ICS7ZLTIMUUN2S6VUAJOPL3TG2YOEB7N", "length": 11541, "nlines": 137, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச்சூடு - பலர் பலி {விளையாட்டு வீரர்கள் தப்பியோட்டம்} - Ceylon Muslim -", "raw_content": "\nHome News மத்திய கிழக்கு நியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச்சூடு - பலர் பலி {விளையாட்டு வீரர்கள் தப்பியோட்டம்}\nநியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச்சூடு - பலர் பலி {விளையாட்டு வீரர்கள் தப்பியோட்டம்}\nUpdate: 30 பேர் மரணித்துள்ளனர்.\nநியூசிலாந்தில் மத்திய கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பல பேர் பலியாகி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.\nகிறிஸ்ட்சர்ச்சில் உள்ள பள்ளிவாசலில் அதிகாலை தொழுகை நடந்து கொண்டு இருக்கும் போது இராணுவ ஜாக்கெட் போல உடை அணிந்து துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலின் போது பள்ளிவாசலில் சுமார் 300 பேர் வரை இருந்துள்ளனர். இதனால் எத்தனை பேர் பலியானார்கள் என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை.\nஇந்த துப்பாக்கிச் சூடு இடம்பெறும் போது பள்ளிவாசலில் பங்களாதேஷ் கிரிக்கட் அணியினர் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன. இதனையடுத்து பங்களாதேஷ் கிரிக்கட் அணி வீரர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வௌியேற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎத்தனை பேர் காயம் அடைந்தனர் என்றும் இன்னும் விவரம் வெளியாகவில்லை. அதேபோல் துப்பாக்கி சூட்டை நடத்திய நபர்கள் இன்னும் அதே பகுதியில் சுற்றி வருவதாகவும். அவர்கள் எங்கே இருக்கிறார்கள், எந்த இடத்தில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் நியூசிலாந்து பொலிஸ் தெரிவித்து உள்ளது. துப்பாக்கி சூடு நடந்த பள்ளிவாசலுக்கு வெளியில் இருக்கும் கார் ஒன்றில் ��ூன்று குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தற்போது அந்த மத்திய பகுதியில் இருந்து பொலிஸார் மக்களை வெளியேற்றி வருகிறார்கள்.\nஹெலிகாப்டர் மூலம் அந்த சந்தேகநபரை தேடும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானத�� தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2017/07/war-for-planet-of-apes.html", "date_download": "2019-05-21T06:59:19Z", "digest": "sha1:6PRC3FXV5ZGCRXDBMPINBZWJMJ57IWKW", "length": 33494, "nlines": 807, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: WAR FOR THE PLANET OF THE APES!!!", "raw_content": "\nஒரு கதாப்பாத்திரத்த கதாநாயகனா மக்கள் ஏத்துக்கனும்னா அந்தக் கதாப்பாத்திரம் அழகா இருக்கனும்னோ. நல்ல கலரா இருக்கனும்னோ, நல்ல உடல் கட்டுடன் இருக்கனும்னோ எந்த அவசியமும் இல்லை. அவர கதாநாயகனா மக்கள் ஏத்துக்கிறது அந்தப் படத்தோட கதையிலயும் அது சொல்லப்படுற விதத்துலயும்தான் இருக்கு. ஒரு இயக்குனர் நினைச்சா யார வேணானும் இன்னும் சொல்லப்போனா எத வேணாலும் மக்களுக்குப் புடிச்ச கதாநாயகனா மாத்திடலாம். ரஜினி, கமல், அஜித், விஜய்லாம் திரையில கெத்து காமிக்கும்போது எந்த அளவு உற்சாகத்தோட விசில் அடிச்சி பட்த்தப் பாத்தோமோ அதே அளவுக்கு உற்சாகத்தோடதான் நான் ஈ படத்துல ஒரு ”ஈ” செய்யிற சாகசங்களுக்கும் விசில் அடிச்சி பாத்தோம்.\nஒரு ஈய வச்சே இந்த அளவு நம்மாளுங்க கெத்து காமிக்கும்போது, ஒரு மனிதக் குரங்க வச்சி ஹாலிவுட்காரன் எவ்வளவு கெத்து காட்டுவான் ப்ளானெட் ஆப் த ஏப்ஸ் தொடர் வரிசைப் படங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னாலருந்தே எடுக்கப்படுது. அதுல கடந்த 2011ம் ஆண்டு ஆரம்பிச்ச ரீபூட் சீரிஸ்ல மூணாவது மற்றும் கடைசிப் பகுதிதான் இப்ப வெளிவந்துருக்க வார் ஃபார் த ப்ளானட் ஆப் த ஏப்ஸ்.\nஒரு ஆய்வுக்கூடத்துல வைத்து சோதனைக்குட்படுத்தப்படும் ஒரு குரங்குக்கு பிறக்குர சீசர் எனும் மனிதக்குரங்கு அம்மாவுக்கு கொடுக்கப்பட்ட மருந்தோட எஃபெக்ட்ல மனிதர்களைப் போன்ற அறிவோட வளருது. அடைச்சி வைக்கப்பட்டிருக்க பல மனிதக் குரங்குகளையும் தன்னோட புத்திசாலித்தனத்தால தப்பிக்க வச்சி காட்டுக்கு அழைச்சிட்டுப் போகுது. ”கோபா” அப்டிங்குற பேருள்ள ஒரு ஆர்வக்கோளாறு குரங்கால மனிதர்களுக்கும் மனிதக் குரங்குகளுக்கும் பெரிய சண்டை ஆரம்பிக்க, மனி��க் குரங்குகள் அனைத்தும் காடுகள்ல பதுங்கியிருக்கு. இதுதான் முதல் இரண்டு பாகங்கள்ல நடந்த கதை.\nஅதைத் தொடர்ந்து வந்திருக்கும் இந்த மூணாவது பகுதில, தன்னை நம்பியிருக்க குரங்குளை ஒரு பாதுகாப்பான இடத்துக்கு அழைச்சிட்டு போறதுக்கு சீசர் முயற்சி செஞ்சிட்டு இருக்க, சீசரோட மனைவியும் மகனும் ராணுவ வீரர்களால கொல்லப்படுறாங்க. கடும் கோபமடைஞ்ச சீசர், தன்னோட மனிதக் குரங்குப் படைகளை பாதுகாப்பான இடத்த நோக்கி இடம் பெயரச் சொல்லிட்டு மனைவி மகனைக் கொன்னவனை பழி வாங்க தனியா புறப்பட, சீசருக்கு பாதுகாப்பா இன்னும் மூண்று குரங்குகளும் சேர்ந்து கிளம்புறாங்க. போற வழியில வாய் பேச முடியாத ஒரு குழந்தையும் இவர்களோட சேர்ந்துக்குது.\nதுரதிஷ்டவசமா மொத்த குரங்குகளும் ராணுவத்தோட பிடியில மாட்டிக்கிட, அங்கிருந்து சீசர் தன்னோட குரங்குப் படைகளை எப்படி மீட்டு ஒரு பாதுகாப்பான இடத்துக்கு அழைச்சிட்டு போறார்ங்குறதுதான் இந்தப் படத்தோட கதை. பல தமிழ்ப்படங்கள்ல பாத்து சலிச்ச அதே கதைதான். ஆனா மனுஷங்க மட்டும்தான் பழிவாங்குவீங்களா மனிதக் குரங்குகளுக்கும் மானம் மாரியாத்தா வெக்கம் வேலாயுதம் சூடு சூளாயுதம் எல்லாம் இருக்குப்பான்னு சொல்ற படம்தான் இது.\nமனைவி மகனைக் கொன்னவன பழிவாங்கத் துடிக்கிற அந்தக் கோவம்,, தன்னோட இனம் கஷ்டப்படும்போது அதைத் தாங்க முடியாம தவிக்கிற தவிப்பு, வில்லன் சொல்ற கதையை கேட்டு அவனுக்காக அழுகுற இறக்க குணம்னு ஹீரோ சீசர் குரங்கு முகத்துல காமிச்சிருக்க ஒவ்வொரு வேரியேஷனும் அட்டகாசம். அத குரங்குன்னு சொல்லவே ஒரு மாதிரி இருக்கு. குரங்கு சார்ன்னு கூப்டாக்கூட தகும்.\nஒரு தலைவன்னா எப்படி இருக்கனும்.. தன்னை நேசிக்கிற மக்களுக்காக என்ன செய்யனும்.. அவன நேசிக்கிறவங்க எப்படி மரியாதை வச்சிருப்பாங்கன்னு அத்தனைக்கும் உதாரணம் இந்த சீசர் கேரக்டர்தான். கெத்து காமிக்குது. முதல் பாகத்துல முதல் முதலா சீசர் வாயத் திறந்து பேசுறது, மூணாவது மாடியிலருந்து கீழ போற கார் மேல ஈட்டிய எறிஞ்சிட்டு கெத்தா நிக்கிறது, குதிரை மேல ஏறி கெத்தா வர்றதுன்னு ஏராளமான காட்சிகள் புல்லரிக்க வைக்கும். இன்னும் சொல்லப்போனா இந்த சீசர் குதிரையில ஏறி வர்ற காட்சியத்தான் அப்படியே சுட்டு பவன் கல்யாணோட சர்தார் கப்பர் சிங் படத்துல அவருக்கு இண்ட்ரோ சீனா வச்சிருந்தாங்க.\nபர்ஃபார்மன்ஸ் கேப்சரிங் முறையில படமாக்கப்படுற இந்த ப்ளாண்ட ஆப் த ஏப்ஸ் படங்கள்ல ஹீரோ சீசர் கேரக்டர்ல நடிக்கிறவரு ஆண்டி செர்கிஸ். லார்ட் ஆப் த ரிங்க்ஸ் படத்துல ஸ்மீகல் கேரக்டர்ல நடிச்சாரே அவரே தான்.\nஇப்ப வெளிவந்துருக்க இந்தப் பகுதில முதல் இரண்டு பகுதிகளைப் போல சண்டைக் காட்சிகள் அதிகம் வைக்காம, கொஞ்சம் செண்டிமெண்ட், கொஞ்சம் ஆக்சன், கொஞ்சம் காமெடின்னு எல்லாம் சரிபங்கா கலந்து எல்லா வித்துலயும் நல்ல படமா, எல்லாரும் ரசிக்கிற மாதிரி படமா குடுத்துருக்காங்க. அதுவும் “Bad Ape”ங்குற பேர்ல வர்ற ஒரு வயசான குரங்கு பன்ற லூட்டிகள் அதகளம். சில காட்சிகள் கண்கலங்கவும் விட்டுட்டாங்க.\nமொத்ததுல அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில வந்திருக்க இந்த வார் ஃபார் த ப்ளானட் ஆப் த ஏப்ஸ் படத்த நிச்சயம் தவற விட்ராதீங்க.\nஇரண்டாவது பாதியில மொத்தக் குரங்குகளும் வில்லன்கிட்ட மாட்டிக்கிட்டு சித்ரவதைய அனுபவிக்கிறதப் பாக்கும்போது… கொஞ்சம் இருங்க.. இத எங்கயோ நாங்க முன்னாலயே பாத்துருக்கோமே… அடேய்.. இது எங்க செல்வராகவன் எடுத்த ஆயிரத்தில் ஒருவன் படம்ல அடப்பாவிகளா.. கார்த்திக்குப் பதிலா குரங்கப் போட்டு அப்புடியே எடுத்து வச்சிருக்கீங்களே.. அதுவும் படம் முடியிறப்ப வர்ற மியூசிக் அப்டியே ஆயிரத்தில் ஒருவன். விர்ஜின் மியூசிக் டைரக்டர் சாபம் உங்கள சும்மா விடாதுசார்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nகுரங்கு சார் .... கமெண்ட் செம சார்\nமறைந்திருக்கும் தங்க நகரமும் தேடிச்சென்று தொலைந்த ...\nமறைந்திருக்கும் தங்க நகரமும் தேடிச்சென்று தொலைந்த ...\nவிக்ரம் வேதா – தாறுமாறு\nதியேட்டருக்கு மக்கள் வராததற்கு காரணம் டிக்கெட் வி ...\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக���குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-16-3/", "date_download": "2019-05-21T07:33:58Z", "digest": "sha1:S2PSOZQTMMKDWY7YW5PLM2YCQMQNCSRC", "length": 9027, "nlines": 92, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 16(3)", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 16(3)\nஅது இரண்டு படுக்கை அறை கொண்ட ஃப்ளாட்.\nஒரு அறை கவின் தம்பதிக்கும் மற்றொன்று மிர்னாவிற்கும் கொடுத்துவிட்டு ஹாலை வியனும் மிஹிரும் பகிர்ந்து கொள்ளலாம் என திட்டம்.\nஆனால் கவினோ பெண்கள் ஒரு அறையிலும் ஆண்கள் மறு அறையிலும் தங்கலாம் என்று சொல்லிவிட்டான்.\nகவினின் கோபத்தின் அளவு புரிகின்றது வேரிக்கு. தாய்வீட்டிலும் இவளை விட்டு விலகிப் போனான். விசா ஏற்பாடு செய்ய என்றாலும் இவன் தான் அதற்கு போகவேண்டும் என்று என்ன அவசியம்\nஇவள் தவறுக்கு இந்த தண்டனை வேண்டும்தான்.\nகவின் இதைத்தான் விரும்புகிறான் என்றால் முறுமுறுக்காமல் இவள் இந்த துன்பத்தை ஏற்றுக்கொள்ள போகிறாள்.\nஆனால் இந்த நாட்களில் இவள் உடல் உபாதைகள் மிர்னாவிற்கு தெரியாமல் மறைப்பதில் இவளுக்கு சாமர்த்தியம் தேவை.\nஅதோடு இப்பொழுது அந்த மெயிலைப் பற்றி கவினிடம் பேச தேவையான தனிமைக்கு என்ன செய்வதாம்\nஇரவு உணவு முடிந்தபின் கவினிடம் வந்து பரிதாப முகத்தோடு நின்றாள் வேரி. “எனக்கு உங்கட்ட கொஞ்சம் பேசணும்”\nஅத்தனை சிறிய வீட்டிற்குள் ஒருவருக்கும் தெரியாமல் கவினிடம் இதை எப்படி கேட்க,\nஆக அருகில் மிர்னா இருக்கும் போதுதான் இப்படி ஒரு கோரிக்கையை வைத்தாள் வேரி.\n“���துக்குதான் அத்தான் சொல்றேன், நீங்க அவ கூட இருங்க, நாங்க சமாளிச்சுபோம்” மிர்னா சொல்ல\n“ஹேய், அதெல்லாம் கிடையாது,என்ட்ட இருந்து தப்பிசுகிடல்லாம்னு நினைக்காதே, நான் உன் கூடதான்” வேரி எதையோ சொல்லி சமாளித்து வைக்க,\nஒரு அறைக்குள் மனைவியை அழைத்துக் கொண்டு வந்தான் கவின்.\n“கொஞ்சம் வெயிட் செய்திருந்தன்னா யாருக்கும் வித்யாசமா தோணாம நானே வந்திருப்பேன், சரி சொல்லு, அந்த மெயில் பத்திதான\n“ம்”அந்த மெயிலை ஓபன் செய்து அவனிடம் படிக்க கொடுத்தாள் தன் tabல்,\nசற்று நேரம் அமைதியாய் அதை பார்த்திருந்த கவின்,\n“இதுல ஒரு காபி எனக்கு வேணுமே, எடுத்துக்கலாமா\n“ப்ளீஸ்பா இப்படில்லாம் தயவு செய்து கேட்காதீங்க, உங்களை என்னால, சாரி நான் தப்பா நினச்சதுக்கு சாரி”\n“தயவு செய்து அழாத, அது இன்னும் அதிகமா என் மனசை கஷ்டபடுத்துமே தவிர”\nஅவன் பேச்சை பாதியில் நிறுத்த இவள் அழுகையை முழுதாக நிறுத்திவிட்டாள்.\nஇப்ப தானே பொறுமையா காத்துட்டு இருப்பேன்னு மனசுக்குள்ள உறுதி எடுத்துட்டு வந்தேன்,\n“எனக்கு ஒன்டே டைம் கொடு இந்த மெயிலை பத்தி விசாரிச்சுட்டு என்ன செய்யலாம்னு சொல்றேன், உன்ட்ட சொல்லாம எதையும் செய்ய மாட்டேன்”\n“உங்க கூடதான இருக்கேன்,அப்புறம் என்ன\n“நீ சீக்கிரம் படு, ஜெட் லாக் வேற இருக்கும்” கவினுடன் பேசியபின் ஹாலில் வந்து அமர்ந்திருந்த வேரியை அழைத்தாள் மிர்னா.\n“ம், அப்டில்லாம் இல்ல, பகல் முழுக்க தூங்கியிருக்கேனே” வேரிக்கு கவினின் முகத்தையாவது பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் போல் இருக்கிறது.\nஅவனின்றி தூக்கம் வரும் என்று தோன்றவில்லை.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/health/?filter_by=featured", "date_download": "2019-05-21T07:54:44Z", "digest": "sha1:JXPJHX6JGP3XPEUONCFXPVWD5N3ZUT6G", "length": 24597, "nlines": 247, "source_domain": "hosuronline.com", "title": "நலம் Archives - தமிழில் அறிவியல் கட்டுரைகள் - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nமருத்துவ��் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள்\nநலம் அ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஏப்ரல் 1, 2019\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள் வீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதற்கும், மருத்துவ மனைகளில் பிள்ளைகளை பெற்றெடுப்பதற்குமான வேறுபாடுகள் என்ன என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 35 குழந்தைகளின் பிறப்புகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. இந்த 35 பிள்ளை பெற்றெடுப்பும் இயற்கையாக மருத்துவச்சியின் உதவியுடன் தாயின் ஆவுடை...\nதொண்டை புற்று நோய் எதனால் ஏற்படுகிறது தொண்டை புற்று நோயின் அறிகுறிகள் என்ன\nமருத்துவம் - உடல் நலம் அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, மார்ச் 27, 2019\nதொண்டை புற்று நோய் எதனால் ஏற்படுகிறது தொண்டை புற்று நோயின் அறிகுறிகள் என்ன தொண்டை புற்று நோயின் அறிகுறிகள் என்ன தொண்டை புற்று நோய் என்பது, தொண்டை, குரல் வளையம், உள் நாக்கு ஆகியவற்றில் ஏற்படும் புற்று கட்டியாகும். தொண்டை பகுதி நம் மூக்கிற்கு பின் பக்கம் துவங்கி கழுத்தில் முடிவுரும் ஒரு...\n மணல்வாரி தொற்று எதனால் ஏற்படுகிறது\nமருத்துவம் - உடல் நலம் அ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, மார்ச் 16, 2019\nமணல்வாரி என்பது ருபெல்லா, ஜெர்மானிய தட்டம்மை, தட்டம்மை என பல பெயர்களால் அழைக்கப்படும் ஒரு வகை அம்மை தொற்று நோய் ஆகும். இது குழந்தைகளிடம் வேகமாக வெப்ப சூழ்நிலையில் பரவக்கூடிய அம்மை நோய் ஆகும். தட்டம்மையானது பாரோமைக்சோ என்றழைக்கப்படும் நச்சுயிரி (வைரஸ்) -ஆல் ஏற்படுகிறது. மணல்வாரி நோய்...\nபுண்ணை குணமாக்க தோலை புண் மீது அச்சடிக்கும் உயிரி அச்சு இயந்திரம்\nபுதிதுபுனைதல் அ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, மார்ச் 4, 2019\nஅறிவியலாளர்கள், புண் மீது நேரடியாக இரு அடுக்கு தோலை துல்லியமாக அச்சிட்டு சரி செய்யும் உயிரி அச்சு இயந்திரம் ஒன்றை முயன்றுள்ளனர். காகிதங்கள் மற்றும் பிற பொருட்களின் மேல் அச்சிடுகிறோம் என்றால், அதற்கு அச்சு இயந்திரத்தில் வேதி பொருட்கள் அடங்கிய சாய மை பயன்படுத்துவோம். அந்த...\nமருத்துவமும் அதன் பக்க விளைவுகளும்\nமருத்துவம் - உடல் நலம் அ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, மார்ச் 2, 2019\nபக்க விளைவுகள் அற்ற மருத்துவம் என்று எதுவும் இல்லை என சொல்லலாம். \"மருத்துவர் மருந்தின் பக்க விளைவுகள் குறித்த தகவல் தர மறுக்கிறார் என்றால், மருத்துவரை உடனடியாக மாற்றி விடுங்கள். உடல் உங்களுடையது. நீங்கள் ஆய்வுக��கூட விலங்கு அல்ல.\" தொற்றிய நோய் தீர்க்க மருத்துவம் தீர்வு என்றால், மற்ற பிற நோய்கள்...\nபிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் வழிமுறைகள்\nநல்வாழ்வு அ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, மார்ச் 1, 2019\nபிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் வழிமுறைகள். பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், குழந்தை பிறக்கிறது என்றால், குழந்தையை பெற்றவரின் பெற்றவர் உடன் இருந்து குழந்தையை கவணித்துக் கொள்வார்கள். அதனால், குழந்தையை குளிக்க வைப்பது, குறித்த நேரத்தில் மட்டும் தாய் பால் ஊட்டுவது என பெரியவர்களின் அனுபவ பாடம்...\nபூச்சிகளின் மேல் வாழும் நுண்ணுயிரிகள் புதிய நுண்ணுயிர் எதிர்ப்பொருள்\nஉயிரியல் அ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, பிப்ரவரி 25, 2019\nசிறு பூச்சிகளின் மேல் வாழும் நுண்ணுயிரிகள் புதிய நுண்ணுயிர் எதிர்ப்பொருள் தர வல்லவை. இன்றைய மருத்துவத்தில் பயன்படும் பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பொருட்கள் மண்ணில் வாழும் நுண்ணுயிர்களிடமிருந்து பெறப்பட்டவை. தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய ஆராய்வுகளின் மூலம், புதிய நுண்ணுயிர் எதிர்ப்பொருட்களை பூச்சிகளின் மேல் வாழும் நுண்ணுயிர்களிடமிருந்து...\nசப்பானிய அஷிடபா செடி இளமையை மீட்டு தருமா\nஉயிரியல் அ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, பிப்ரவரி 23, 2019\nநீண்ட நெடிய நாட்களாக சப்பான் நாட்டில் அஷிடபா (Ashitaba) செடி மீது ஒரு நம்பிக்கை உள்ளது. அதாவது, அந்த அஷிடபா செடியை மருந்து போல் நாம் அன்றாடம் பருகும் டீயில் கலந்து உண்டு வந்தால், இளமை மாறாது. வயதானவர்கள் உண்டால் இளமை மீட்டெடுக்கப்படும். இந்த நம்பிக்கை...\nமன நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nமனம் & மூளை அ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, பிப்ரவரி 4, 2019\nமன நோய் கண்டறிய மெய்நிகர் உண்மை மன நோயின் தன்மையை கண்டறிவது என்பது பல சிக்கல்கள் நிறைந்தது. உண்மையான நிலையை அறிந்து கொள்ள மனநல மருத்துவர்கள் பல சிக்கலான வழிமுறைகளை பின்பற்ற வேண்டி இருக்கும். அப்படியே முயன்றாலும், 85 விழுக்காடு அளவிற்கு மன நோய் இருப்பதை மருத்துவர்களால்...\nநல்வாழ்வு அ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, பிப்ரவரி 2, 2019\nபற்கரை -யை நீக்குவது எப்படி பற்படலம் என்பது, பல்லின் மேல் புறத்தில் படியும், ஒட்டும் தன்மை கொண்ட ஒரு மெல்லிய மென்மையான படலம். பற்படலம் ஏற்படாமல் தவிர்க்க, முறை��ாக பல் துலக்கினாலே பொதும். முறையாக பல் துலக்காதோருக்கு, நாளடைவில், இந்த பற்படலமானது கடிணமான மஞ்சள் நிறம் கொண்ட...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nமருத்துவம் - உடல் நலம்\n மணல்வாரி தொற்று எதனால் ஏற்படுகிறது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nlb.gov.sg/Research/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.aspx", "date_download": "2019-05-21T07:10:42Z", "digest": "sha1:N422ILHDYUVGHU3U4QF34LYSXYTIEYAL", "length": 11320, "nlines": 308, "source_domain": "nlb.gov.sg", "title": "National Library Board > Research > தமிழ்த்தொகுப்பு", "raw_content": "\nHome > Research > தமிழ்த்தொகுப்பு\nநூலகத்தின் 9 ம் தளத்தில் உள்ளது.\nபுத்தகங்கள் இருக்கும் நூலகக் குறி : லீ கொங் சியன் மேற்கோள் நூலகம்\nதமிழ்த் தொகுப்பில் பன்னிரெண்டாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களும் 40 சஞ்சிகைகளும் உள்ளன. இத்தொகுப்பில் உள்ள அனைத்து நூல்களும், தமிழ்நாடு, இலங்கை, மலேசியா ஆ கிய நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்��ன. இத்தொகுப்பில் பொதுப்பிரிவு, மெய்யியல், சமயம், சமூகவியல், மொழியியல், அறிவியல், கலைகள், இலக்கியம், புவியியல், வரலாறு என எல்லாப் பிரிவுகளிலும் புத்தகங்கள் இருக்கின்றன. உயர்நிலை, தொடக்கக் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பொதுமக்கள் என எல்லாப் பிரிவினருக்கும் ஏற்றவாறு புத்தகங்கள் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.\nஇத்தொகுப்பில், சைவ, வைணவத் திருத்தலங்கள் பற்றிய புத்தகங்கள், இந்துக்கலாச்சாரம், குலதெய்வ வழிபாடுகள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பற்றிய வரலாற்றுப் புத்தகங்கள், யோகம், போதனைகள், இராமாயணம், மகாபாரதம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், இஸ்லாமியப் புத்தகங்கள் மற்றும் ஆன்மிகப் புத்தகங்கள் அடங்கும்.\nதமிழ் மொழி வரலாறு, சுவடி மொழிபெயர்ப்புகள், இலக்கண நூல்கள், அகராதிகள் போன்றவைஅடங்கும்.\nநாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்துகள், நாடக வரலாறு, மேடை நாடகம், கர்னாடக இசை வரலாறு, கீர்த்தனைகள், திரைப்பட வரலாறு, திரைப்படத்துறையினரின் நினைவுகள், திரையிசைக் கலைஞர்களின் வரலாறு என்று பல தகவல்கள் அடங்கிய அரிய புத்தகங்கள் உள்ளன.\nதமிழ்த் துறையின் முக்கிய அம்சமாக இப்பகுதி விளங்குகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் அக்கால இலக்கியத்திலிருந்து இக்காலம் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் சேகரிக்கப்ப்ட்டுள்ளன. சங்க கால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், இலக்கிய வரலாறுகள், இலக்கிய ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள், சைவ வைணவ இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசனார், அறிஞர் அண்ணா மற்றும் அறிஞர் பலரின் இலக்கியப்படைப்புகள், மலேசிய, இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகள், பிறமொழிக்கதைகள், என்று பரந்த அளவில் படைப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன. நிச்சயம் இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஆ ய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் இவை ஒரு சிறந்த கருவூலமாக விளங்கும்.\nமேலும் விவரங்களுக்கு Ask a Librarian என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/maalaimalarvideos/newsvideo/2019/03/22232229/Boat-Sinks-In-Iraq-Killing-At-Least-100.vid", "date_download": "2019-05-21T07:47:41Z", "digest": "sha1:5IPH2GCQYKTFL4VORA6HHFIOFFDOEGTA", "length": 4483, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nகர்நாடகாவில் ஓலா கேப்ஸ் வாகனங்களை இயக்க 6 மாதங்களுக்கு தடை\nஈராக்கில் ஆற்றில் சொகுசு படகு மூழ்கிய விபத்தில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nஈராக்கில் ஆற்றில் சொகுசு படகு மூழ்கிய விபத்தில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nஈராக்கில் ஆற்றில் சொகுசு படகு மூழ்கிய விபத்தில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு-பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 102 ஆக உயர்ந்ததாக தகவல்\nவடமாநிலங்களில் புயல் மழைக்கு பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் - பிரதமர் அறிவிப்பு\nஈராக்கில் ஆற்றில் சொகுசு படகு மூழ்கிய விபத்தில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/09/blog-post_29.html", "date_download": "2019-05-21T06:54:04Z", "digest": "sha1:ZHJ3X2ZODM4K7UC2MR7V5YURG3NL2ZHB", "length": 9678, "nlines": 189, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : உண்மை பேசினாலும் தண்டனை", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nவழி தவறி வந்தது போல்\nஎன் மீது அவள் பாய்ச்ச\nபுயல் போன்ற அந்த தென்றல்\nசருகு போன்ற என் மனம்\nதூண்டிலில் சிக்கிய மீனை அறிந்திருக்கிறேன்\nமீனிடம் சிக்குமாம் தூண்டில் என்று\nஉன் மீன் விழி பார்வையில் நான் சிக்கிய போது\nதாமரை மொட்டு இதழ் விரித்து மலர்வது போல்\nஅது உன் சிரிப்பு என்பேன்\nயாம் அறிந்த மொழிகளிலே தமிழை போல\nஇனிது எங்கும் இல்லை என்று பாரதி சொன்னான்\nசத்தியம் என நானும் ஒப்புக்கொள்கிறேன்\nஉன் தேனிசை குரலில் தமிழை கேட்ட பிறகு\nஆனால், நீர்வீழ்ச்சியிலும் பூக்கள் பூப்பதை\nஇன்று தான் பார்கிறேன், உன் கூந்தல் அலையில்\nபூக்கள் சிக்கியதை பார்த்த பிறகு\nபுயலாக வந்த காற்று கூட\nஉன்னால் த��ன் நான் உணர்ந்தேன்\n\"இத்தனை அழகு எனக்குண்டு என்பதனை\nஇதனை நாள் நான் அறியேன்\nஇன்றதனை அறிந்தபின் தான் நான் உணர்ந்தேன்\nஎன கூறி விலகி சென்றாள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்ணா உன் கடிததிற்க்கு பதில்\nநட்பூ உங்களை நட்பென்று சொல்வதை விட நாளென்று சொல்ல...\nஎன் அனுபவம் - பணம் எங்கே \nஅனுபவம் அவசியம் தேவை -புத்திசாலி தமிழனுக்கு .\nதிருக்குறள் திராவிட நூலென்பதால் தான் இப்படியா \nஇவரை மாதிரி வாழ்ந்தவனும் , வீழ்ந்தவனும் இல்லை.-சந்...\nகதை எழுத நினைப்பவர நீங்கள் \n240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத...\nநம் கீபோர்டில் கொண்டுவர-இந்திய ரூபாய் சின்னத்தை\nஅவசியமற்ற மொழி கலப்பு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2012/11/blog-post_28.html", "date_download": "2019-05-21T07:18:34Z", "digest": "sha1:TCXW5WACHR4AAY26HFKNXOYMA6F6BNTQ", "length": 19906, "nlines": 258, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம், மருத்துவர் பத்மா சமரசம் அவர்களுடன் புதுவையில் சந்திப்பு...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 28 நவம்பர், 2012\nவேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம், மருத்துவர் பத்மா சமரசம் அவர்களுடன் புதுவையில் சந்திப்பு...\nமருத்துவர் பத்மா சமரசம், மருத்துவர் ச.இனியன், முனைவர் மு.இளங்கோவன்\nவேலூர் என்றவுடன் வரலாற்று ஆர்வலர்களுக்கு அங்குள்ள கோட்டை நினைவுக்கு வரும். அரசியல்காரர்களுக்கு அங்குள்ள சிறை நினைவுக்கு வரும். திராவிட இயக்க உணர்வாளர்களுக்குத் தந்தை பெரியார் மறைந்தமை நினைவுக்கு வரும். இலக்கிய ஆர்வலர்களுக்குத் தமிழறிஞர் மு.வ நினைவுக்கு வருவார். அதுபோல் தமிழ்ப் பற்றாளர்களுக்கு வேலூர் என்ற உடன் நினைவுக்கு வரும்பெயர் வழக்கறிஞர் தெ.சமரசம் என்பதாகும்.\nதிராவிட இயக்கப் பின்புலத்தில் வளர்ந்த வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா பல்வேறு தமிழ்ப்பணிகளுக்கு அமைதியாக உதவி வருபவர். முல்லைச்சரம், கண்ணியம், மூவேந்தர் முழக்கம் உள்ளிட்ட ஏடுகளில் தொடர்ந்���ு எழுதி வருகின்றார். இவர் இயற்றியப் பயண இலக்கிய நூல்கள் பற்றி முன்பே ஓர் ஆய்வரங்கில் கட்டுரை படித்துள்ளேன். இருபதாம் நூற்றாண்டில் பயண இலக்கிய நூல்களுக்குத் தனிச் சிறப்பை ஏற்படுத்தித் தந்தவர். இவர் இலங்கை, மலேசியா, நியூசிலாந்து, அந்தமான் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஊர்களுக்கும் பயணம் செய்தமையைப் படிப்பவர் உள்ளம் மகிழ்ச்சியடையத்தக்க வகையில் தனித்தனி நூல்களாக எழுதியுள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும்.\nவழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா அவர்கள் கடந்த காரிக்கிழமை(24.11.2012) புதுச்சேரிக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். உடன் அவரைப் பார்ப்பதற்குத் திட்டமிட்டேன். பெரும்பாலும் எனக்குக் காரி, ஞாயிறுகளில்தான் அதிக வேலை இருக்கும். ஆய்வுப் பணிகளில் ஈடுபடவும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் விடுமுறை நாள் உதவியாக இருக்கும். ஐயாவின் வருகை எனக்குத் தேனாக இனித்தது. அம்மாவும் உடன் வந்துள்ளதாகத் தெரிவித்தார்கள். காலை 11 மணிக்கு வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா தங்கியிருந்த விடுதிக்குச் சென்றேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திப்பு.\nபலவாண்டுகளுக்கு முன் வேலூர் சென்று ஐயாவையும் மருத்துவர் அம்மாவையும் அவர்கள் இல்லத்தில் சந்தித்தேன். அம்மாவுக்குத் தமிழ் இணையம் பயிற்றுவித்தேன். அவர்கள் தமிழில் தட்டச்சிடவும், செய்திகளைத் தேடிப் படிக்கவும் நான் வழங்கிய குறிப்புகள் உதவியதாக அம்மா மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்கள். எவ்வளவு எடுத்துரைத்தும் ஐயாவுக்கு இணையம் தொடர்புஇல்லாமல் உள்ளதை ஒப்புக்கொண்டார்.\nஎங்கள் பேச்சு பயண இலக்கிய நூல்கள் பற்றி நகர்ந்தது. அடுத்து மலேசியாவின் முன்னாள் அமைச்சரும், அரசியல் தலைவருமான டத்தோ சுப்பிரமணியன் அவர்களைப் பற்றியும் அவர்களின் அருமைத்துணைவியார் டத்தின் தாமரைச்செல்வி அவர்களைப் பற்றியும் உரையாடினோம். இருவரும் கண் அறுவை மருத்துவத்திற்காகத் தமிழகம் வந்துள்ளதாக அறிந்தேன். அடுத்த கிழமை அவர்களைச் சந்திக்கவும் முன்னேற்பாடு செய்தோம்.\nவேலூரில் நடைபெறும் பல்வேறு தமிழ்ப்பணிகளைப் பற்றியும், குடியாத்தம் புலவர் வே. பதுமனார் பற்றியும் வி.ஐ.டி. பல்கலையில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவது பற்றியும் உரையாடினோம்.\nஅடுத்து எங்கள் பேச்சு தெ.சமரசம் ஐயா அவர்களின் திருமகனார் மருத்து���ர் ச. இனியன் அவர்களைப் பற்றி அமைந்தது. மருத்துவர் இனியன் தமிழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்து உயர் படிப்பை ஆத்திரேலியாவில் பயின்றவர். முன்பே நூல்கள் வழியாக மருத்துவர் ச. இனியன் பற்றி அறிவேன். இன்று புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்களுக்கு உரையாற்ற வந்துள்ளதாக அறிந்தேன்.\nமருத்தவர் ச.இனியன் அவர்கள் சிறப்புரை முடித்து இரண்டு மணியளவில் அறைக்குத் திரும்பினார். மருத்துவர் இனியன் அவர்கள் இப்பொழுது வேலூர் கிறித்தவர் மருத்துவக் கல்லூரியில்(சி.எம்.சி) மருத்துவராகப் பணிபுரிகின்றார். அவர் குடல்(முன்குடல்) மருத்துவத்தில் மிகச்சிறந்த புலமை பெற்றவர். அவர் கற்ற கல்விக்குப் பல்லாயிரம் டாலர் ஊதியம் பெறலாம். ஆனால் தாயக மக்களுக்குப் பணிபுரிய வேண்டும் தமிழகம் வந்துள்ளார் என்று அறிந்து வியந்துபோனேன்.\nவழக்கறிஞர் தெ.சமரசம், மருத்துவர் ச.இனியன், முனைவர் மு.இளங்கோவன்\nமருத்துவர் ச.இனியன் அவர்கள் ஏழை எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்திலும் இலவசமாகவும் மருத்துவம் பார்க்கும் இயல்பறிந்து வியந்துபோனேன். மருத்துவர் ச. இனியனின் இயல்பறிந்தபோது நான் இதுவரை பார்த்த ஒவ்வொரு மருத்துவரும் என் நினைவில் நிழலாடினர். மருத்துவர் ச.இனியனுடன் சிறிது நேரம் உரையாடினேன். அவர்கள் அனைவரும் வேலூரில் ஆறுமணிக்கு இருக்க வேண்டும் என்று புறப்பட்டனர்.\nநான் அடுத்த நிகழ்வுக்கு - மணற்கேணி அமைப்பின் தொல்லியல் குறித்த ஆய்வுக் கருத்தரங்கிற்குச் செல்லப் புறப்பட்டேன். வழியில் உணவை முடித்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டு, மிசன்வீதி கடந்து, செட்டித் தெருவில் உள்ள ரெட்டியார் உணவகத்தை நோக்கிச் சென்றேன். இடையில் ஒரு இனிய காட்சி: கடலாய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் ஒரு மரத்தடியில் சிறிய மாநாடு நடத்திக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், மருத்துவர் பத்மா சமரசம், வழக்கறிஞர் தெ.சமரசம், வேலூர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஇந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றப் பன்னாட...\nகல்வெட்டு அறிஞர் வில்லியனூர் ந. வேங்கடேசன்...\nவேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம், மருத்துவர் பத்மா சமரச...\nதொல்லியலறிஞர் நடன. காசிநாதன் அவர்கள்\nகொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவருக்குப் பாராட்டு விழ...\nதிருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் மறைவு\nபுலவர் இறைக்குருவனார் மருத்துவமனையில் அனுமதி\nவினைத்தொகை விரட்டும் தனித்தமிழியக்கன் பாடல்கள்…\nமுனைவர் சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகரின் கலகம் செய...\nஅந்திமழை - தமிழ் தெரியுமா\nதமிழுக்கு ஆக்கமான ஒரு முனைவர்பட்ட ஆய்வு…\nமலேசியாவில் 10ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு\nபாவேந்தர் மகன் தமிழ்மாமணி மன்னர்மன்னன்(03.11.1928)...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar/erode-tamilanban.php", "date_download": "2019-05-21T06:32:54Z", "digest": "sha1:NSRIBTEA5IWE6KX34LFCWCINHEIZ5B4D", "length": 5746, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "ஈரோடு தமிழன்பன் கவிதைகள் | erode tamilanban Kavithaigal", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> ஈரோடு தமிழன்பன்\nதமிழ் கவிஞர் ஈரோடு தமிழன்பன் (erode tamilanban) கவிதை படைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.\nகவிதை தலைப்பு பார்வைகள் சேர்த்தது\nஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்\t 231 arulsai\nமலர் பூத்துக் குலுங்க வேண்டும் 83 nallina\nஉழைப்பவன் இந்தியன்\t 55 nallina\nகறுத்த பகல் நாள்களில்\t 42 nallina\nஉழைப்பின் உயர்வு\t 131 nallina\nகவின்குறு நூறு\t 44 nallina\nமானத்தை என்கிருந்து பூட்டுவது\t 42 nallina\nகாம்புக்கு வேறென்ன கவுரவம் வேண்டும்\t 31 nallina\nஒரு சிறகைத் தலையில் சூடி\t 26 nallina\nபறவைகள் சொன்ன பாடம் 33 nallina\nஇதயத்தை இழந்தால்\t 27 nallina\n1996 - எரியும் வினாக்கள்\t 22 nallina\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nபிரேயர் சாங் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/bulgarian/lesson-4804771160", "date_download": "2019-05-21T06:44:44Z", "digest": "sha1:EMNRFBB22DKHGFVEO4NC6FFLB45Y4E43", "length": 4190, "nlines": 110, "source_domain": "new.internetpolyglot.com", "title": "ตึก องค์กร - கட்டிடங்கள், அமைப்புகள் | Описание на урока (Тайландски - Tamil) - Интернет Полиглот", "raw_content": "\nต��ก องค์กร - கட்டிடங்கள், அமைப்புகள்\nตึก องค์กร - கட்டிடங்கள், அமைப்புகள்\nโบสถ์ โรงละคร สถานีรถไฟ ห้าง. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\n0 0 ซุ้มขายของเล็กๆ சுயசேவை விற்பனை நிலையம்\n0 0 ซูเปอร์มาร์เก็ต பல்பொருள் அங்காடி\n0 0 ตึก கட்டிடம்\n0 0 ตึกระฟ้า வானுயர் கட்டிடம்\n0 0 ปั้มน้ำมัน எரிவாயு நிலையம்\n0 0 พิพิธภัณฑ์ அருங்காட்சியகம்\n0 0 มหาวิทยาลัย பல்கலைக்கழகம்\n0 0 ร้ายขายยา மருந்துக் கடை\n0 0 วัด கோவில்\n0 0 สถานีดับเพลิง தீயணைப்பு நிலையம்\n0 0 สถานีตำรวจ காவல் நிலையம்\n0 0 สถานีรถไฟ ரயில் நிலையம்\n0 0 สนามบิน விமான நிலையம்\n0 0 สระว่ายน้ำ நீச்சல் குளம்\n0 0 หอคอย கோபுரம்\n0 0 ห้างสรรพสินค้า நவீன வணிக வளாகம்\n0 0 โบสถ์ தேவாலயம்\n0 0 โรงงาน தொழிற்சாலை\n0 0 โรงพยาบาล மருத்துவமனை\n0 0 โรงหนัง திரையரங்கு\n0 0 โรงเรียน பள்ளிக்கூடம்\n0 0 โรงแรม ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2006/12/03/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:01:31Z", "digest": "sha1:WRUBHO7VHQZNSB7BCDJSNYQLG7NTP3O6", "length": 49698, "nlines": 578, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "பிண அரசியல் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on திசெம்பர் 3, 2006 | 8 பின்னூட்டங்கள்\nபஹல்பூர் ரயில்வே நிலையத்தில், ரயில் ஒன்றின் பெட்டியின் மீது மேம்பாலம் விழுந்ததில் அந்தப் பெட்டி முழுமையாக இடிபாடுகளால் மூடப்பட்டது.\nஅதிகாலை வேளையில் இந்த விபத்து நிகழ்ந்த போது அந்தப் பெட்டியில் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் இருந்ததார்கள்.\n140 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலத்தில் கீறல் விழுந்ததால் பயணிகள் செல்வதில்லை. எனவே அதை இடித்து அகற்ற ரெயில்வே உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கு முன்னதாக அதன் அருகில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. சமீபத்தில் புதிய நடை மேம்பாலம் திறக்கப்பட்டது. இதையடுத்து பழைய நடைமேம்பாலம் கடந்த 4 நாட்களாக இடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி நேற்று இடிக்கப்பட்ட நிலையில் அப்படியே விடப்பட்டு இருந்தது. அந்தமீதி பகுதி வலு இல்லாமல் இருந்ததை ஊழியர்கள் யாரும் கவனிக்கவில்லை.\nசனிக்கிழமை இந்த பாலத்தின் ஒரு பகுதியையும் மேம்பாலத்தை தாங்கியிருந்த மூன்றாவது தூணையும் அகற்றும் நடவடிக்கையில் ரயில்வே துறையினர் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நேரிட்டது. ரெயிலின் S-8 (நடுத்தர வர்க்கம் முன்பதிவு செய்து பயணிக்கும்) பெட்டி அப்பளம் போல நொறுங்கியது.\nசுமார் 2 மணி நேரமாக மீட்புபடைவீரர்கள் வரவில்லை. ஆம்புலன்சும் வரவில்லை. இதையடுத்து பகல்பூர் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளே மீட்பு பணியில் ஈடுபட்டனர். 14 பேரை அவர்கள் மீட்டனர். இடிபாடுகளில் சிக்கித் தவித்த பயணிகளை உபகரணங்கள் ஏதுமின்றி வெறுங்கைகளாலேயே பலரும் மீட்டனர்.\nவிபத்து நடந்த இடத்தை இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய வந்த ரெயில்வே மந்திரி லல்லு பிரசாத்யாதவ் பார்வையிட்டார். பலியானர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் உதவியும், அவர்களது குடும்பத்தின் தகுதியானவர்களுக்கு ரெயில்வேதுறையில் வேலையும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.\nபாலத்தின் அருகே ஓடிக்கொண்டிருந்த ரயிலால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. எனினும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காததாலேயே மோசமான இச் சம்பவம் நடந்திருக்கிறது.\n“மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக 2 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேம்பாலத்தை இடிக்கும் பணியைப் பார்வையிடும் பொறுப்பு இவ்விரு பொறியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யாததால் இத்தகைய துரதிருஷ்ட சம்பவம் நேரிட்டுவிட்டது,” என்றார் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்.\n‘விபத்து நடந்த போதெல்லாம், என்னுடைய ராஜினாமாவை லாலு பிரசாத் கோரினார். நான் அவரை மாதிரி லாலுவின் பதவி விலகலைக் கோரப் போவதில்லை‘ என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துப் பேசியுள்ளார் முன்னாள் இரயில்வே அமைச்சர் நிதீஷ் குமார்.\nஇரயில்வே அமைச்சகம் பயணிகள் பாதுகாப்புக்காக ஒதுக்கிய நிதி: ரூபாய் 17,000 கோடி.\nடீசல் விலை குறைப்பால் ரயில்வே துறைக்கு ரூ.220 கோடி லாபம் கிடைக்கும் என மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்தார்.\nIn Bihar, goons take care of Gods : Bihar, temples, auction : IBNLive.com : CNN-IBN – இரயில்வேயை பொறுப்பற்ற அதிகாரிகளின் அசமஞ்சமான நிர்வாகத்தில் இருந்து, தாதாக்களிடம் ஒப்படைத்தால் கூட, மனித நேயத்தோடும் நேர்மையாகவும் நடத்துவார்கள்.\nTrain rams into auto, 18 killed – Railway Ministry will not construct Underpass or Flyover « Tamil News: தரம் உயர்த்த தகுதி இல்லாததால் 17 பேர் பலியான புதுப்பாக்கத்தில் ரெயில் கேட் அமைக்க இயலாது: ரெயில்வே அதிகாரி விளக்கம்.\nதன்னுடைய உல்லாசப் பண்ணை வீட்டுக்கு செல்லும் வழியில் ‘லெவல் க்ராஸிங்’ இருந்ததால், சிறப்பாக துரிதகதியில் ஃப்ளை-ஓவர் கட்டிக் கொண்டவர், அன்றைய இரயில்வே துறை அமைச்சர் ஜாஃபர் ஷரீஃப்.\nஅதே மாதிரி இந்தியாவெங்கும் அவருக்கும் மற்ற ரயில்வே மந்திரிகளுக்கும் தோட்டத்து வீடுகளைக் கட்டிக் கொடுப்பதன் மூலமே, இந்த மாதிரி பொதுமக்கள் பிணமாகும் விபத்துகளை தவிர்க்க இயலும்.\nசெய்தி ஆதாரம்: தினமணி.காம், மாலைமலர்.காம் மற்றும் தி ஹிந்து\nBoston Bala | 1:04 முப இல் திசெம்பர் 4, 2006 | மறுமொழி\nSyam | 9:50 பிப இல் திசெம்பர் 4, 2006 | மறுமொழி\n//அதே மாதிரி இந்தியாவெங்கும் அவருக்கும் மற்ற ரயில்வே மந்திரிகளுக்கும் தோட்டத்து வீடுகளைக் கட்டிக் கொடுப்பதன் மூலமே, இந்த மாதிரி பொதுமக்கள் பிணமாகும் விபத்துகளை தவிர்க்க இயலும்//\nBoston Bala | 11:37 முப இல் திசெம்பர் 5, 2006 | மறுமொழி\nபாலம் இடிந்து விழுந்ததை ரெயில்வே என்ஜினீயர்களோ, புதிய பாலத்தின் கட்டுமான காண்டிராக்டரோ சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 30-ந் தேதி ரெயில் மீது பாலம் இடிந்து விழுந்து 37 பேர் பலியாகி உள்ளனர்.\nஎனவே இந்த விபத்துக்கு ரெயில்வே என்ஜினீயர்களும், கட்டுமான காண்டிராக்டருமே பொறுப்பு. இதுதொடர்பாக ஒரு துணை தலைமை என்ஜினீயர், உதவி என்ஜினீயர், இளநிலை என்ஜினீயர் ஆகியோர் சஸ்பெண்டு (Temporarily out of job & responsibility) செய்யப்பட்டு உள்ளனர். பகல்பூர் ரெயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் புகாரின்பேரில், 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nவிபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.”\nAnonymous | 11:13 முப இல் திசெம்பர் 6, 2006 | மறுமொழி\nரோட்டில் குழி தோண்டினாலும் எந்த வேலை செய்தாலும்.. எச்சரிக்கை அறிவிப்பு என்று ஏதும் கிடையாது.\nயோகம் இருப்பவன் வாழ்வான் –இந்தியாவில். அனைவருக்கும் நித்திய கண்டம்தான்.\nஒவ்வொருவரும் அவரவர் வேலையில் பொறுப்போடு செயல்படும் வரை இந்த கதிதான்.\nBoston Bala | 5:51 பிப இல் திசெம்பர் 15, 2006 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்���ாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« நவ் ஜன »\nவீராப்புடன் எழுவோம் - கவிதை\nகொல்கத்தா அராஜகத்தின் சிறு துளி\nதரையிறங்க முடியாமல் தத்தளிக்கும் விமானங்கள்….\nஜென்ஜாரோம் \"தொங் ஜென் புத்த ஆலயம் - மலேசியா\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி - இலக்கிய நிகழ்ச்சி. 23-04-2019\nசிலோசா கோட்டை - சென்தோசா தீவு சிங்கப்பூர். (22-04-2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184932164.html?printable=Y", "date_download": "2019-05-21T07:37:35Z", "digest": "sha1:B7Z43O3CHA3WQ2EZI64VVSAIQUWZZ4LG", "length": 2229, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "அப்துல் கலாம் (தமிழ் காமிக்ஸ் )", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: சிறுகதைகள் :: அப்துல் கலாம் (தமிழ் காமிக்ஸ் )\nஅப்துல் கலாம் (தமிழ் காமிக்ஸ் )\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஅப்துல் கலாம் (தமிழ் காமிக்ஸ் )\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/2072.html", "date_download": "2019-05-21T07:44:05Z", "digest": "sha1:LXC2VFCLLUIZ6PDX4AWUCH2H4LEJOZIO", "length": 5471, "nlines": 52, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "காதல் கதை 2012 - குறும்படம்", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nகாதல் கதை 2012 – குறும்படம்\nஹாலிவூட்டில் கமலுடன் இணைகிறார் சூர்யா…\nலிங்குசாமி – அஜித் மீண்டும் கூட்டணி..\nகல்முனையில் இன்று இடம் பெற்ற கிஷா...\nகுழந்தைப் பருவ எல்லைகளை உடைக்கும் ‘மா’...\nஈழத்து இயக்குனர் துளசிகனின் ரத்தசாசனம்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_177613/20190515165251.html", "date_download": "2019-05-21T06:55:38Z", "digest": "sha1:UDIDCVOEE7CDLXRY44NOLYNKBRG7NXYW", "length": 9190, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "மம்தா பானர்ஜி மார்பிங் போட்டோ விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது: பிரியங்கா சர்மா", "raw_content": "மம்தா பானர்ஜி மார்பிங் போட்டோ விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது: பிரியங்கா சர்மா\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nமம்தா பானர்ஜி மார்பிங் போட்டோ விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது: பிரியங்கா சர்மா\n\"மம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்க முடியாது\" என பா.ஜனதா பிரமுகர் பிரியங்கா சர்மா கூறியுள்ளார்.\nபா.ஜனதா இளைஞர் பிரிவு பெண் பிரமுகர் பிரியங்கா சர்மா, நடிகை பிரியங்கா சோப்ராவின் முகத்தில் மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜியின் முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புகாரின்பேரில், கடந்த 10–ந் தேதி அவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.\nஇதற்கிடையே, ஜாமீன் கோரி, பிரியங்கா சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரியங்கா சர்மாவுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஜெயிலில் இருந்து வெளிவந்தவுடன் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரை வலியுறுத்தினர். ‘‘கருத்து சுதந்திரம் இருப்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், மற்றொருவரின் உரிமையில் குறுக்கிடும்போது, உங்கள் கருத்து சுதந்திரம் நின்று விடும்’’ என்று நீதிபதிகள் கூறினர்.\nஇந்நிலையில் மார்பிங் செய்யப்பட்ட மம்தா புகைப்படத்திற்காக மன்னிப்பு கேட்கப்போவது கிடையாது என பிரியங்கா சர்மா கூறியுள்ளார். ஜாமீனில் வெளிவந்த பிரியங்கா சர்மா பேசுகையில், \"நான் வருத்தம் தெரிவிக்கப்போவது கிடையாது. நான் ��ன்னிப்பு கேட்கும் அளவிற்கு எந்தஒரு தவறும் செய்யவில்லை. ஜெயிலில் மிகவும் அநாகரிகமான முறையில் நடத்தப்பட்டேன். என்னை ஒரு கிரிமினல் போன்று நடத்தினார்கள். ஜெயிலில் மிகவும் துன்புறுத்தப்பட்டேன்\" எனக் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம்: டெல்லி நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி\nஐஸ்வர்யா ராய் குறித்த ட்வீட்டுக்கு மகளிர் ஆணையம் கண்டனம்: மன்னிப்பு கோரினார் விவேக் ஓபராய்\nபா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை : திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கருத்து\nமக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை மவுன விரதம் : சாத்வி பிரக்யா\nசந்திரபாபு நாயுடுவின் உற்சாகம் மே 23-ஆம் தேதியுடன் அடங்கிவிடும் : சிவ சேனா விமர்சனம்\nகருத்து கணிப்புகள் பொய்யாகும். மே 23ம் தேதி வரை காத்திருப்போம்: காங்கிரஸ் சர்ப்ரைஸ்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாக முடிந்துள்ளன: வெங்கையா நாயுடு கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_31.html", "date_download": "2019-05-21T07:23:13Z", "digest": "sha1:3Q3HMVR5YMRAB6FVGSS2N6WBB32TAQNB", "length": 13070, "nlines": 140, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் வர்த்தமானி அறிவித்தல் :அகில விராஜ் - Ceylon Muslim -", "raw_content": "\nHome News மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் வர்த்தமானி அறிவித்தல் :அகில விராஜ்\nமௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் வர்த்தமானி அறிவித்தல் :அகில விராஜ்\nஇலங்கையிலுள்ள முஸ்லீம் பாடசாலைகளில் நிலவும் மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும். இதில் கணிசமான அளவு மௌலவி ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளார்கள். இந்த மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வெகு விரைவில் வழங்கவுள்ளோம் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.\nஇப்பாகமுவ தெளம்புகல்ல முஸ்லீம் வித்தியாலயத்தில் ஒரு கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கட்டிடத்தொகுதி அதிபர் எம்.எஸ்.எம்.பௌமி தலைமையில் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றிய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இவ்வாறு இதனை தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ;\nகுருநாகல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு எவ்வகையிலான பாகுபாடுகளுமின்றி மிகவும் கவர்ச்சிகரமான கட்டிடங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் தேவையான ஆசிரியர் வளங்கள் அதிபர் உள்ளிட்ட அனைத்து கட்டிட வசதிகளும் கணிசமான அளவு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபண்டுவஸ் நுவர பகுதியில் இரண்டு முஸ்லிம் பாடசாலையில் சியம்பலாகஸ்கொட்டுவ, கேகுணுக்கோல ஹரியால தேர்தல் தொகுதியில் முஸ்லீம் பாடசாலைகளிலும் கட்டடங்கள் திறந்து வைத்துள்ளோம். இப்படி பார்க்க போனால் முஸ்லீம் பாடசாலைகளை கூடுதலாக கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன்.\nதற்போது திறந்து வைத்துள்ள கட்டடத்தின் அழகிய தோற்றத்தை பாருங்கள். அது அழகான ஹோட்டல் போன்று காட்சியளிக்கின்றது அல்லவா கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடங்களை விட ஒரு புதிய மாற்றத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் இந்த அழகிய தோற்றமுடைய 1500 இற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் திறந்து வைக்கப்படவுள்ளது.எல்லா வசதிகளையும் கொண்ட வகுப்பறை கட்டிடங்களாகும். தனித்தனியாக என 40000 மலசலக்கூடம் நிர்மாணித்துள்ளோம்.\nஅதுமட்டுமல்ல நடமாடும் நூலகம் 3000 வழங்கியிருக்கின்றோம். எதிர் காலத்தில் இந்த கல்வித்துறையில் எந்த விதமான குறைபாடுகளும் இல்லாமல் சகல வசதிகளையும் பூரணமாக நிறைவேற்றி வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த நிகழ்வில் தொடங்கஸ்லந்த ஐ .தே.கட்சி அமைப்பாளர் எம்.எஸ்.பெரேரா, இப்பாகமுவ கல்வி வலய பணிப்பாளர் காமினி பண்டார, தொழிலதிபர் எம்.எஸ்.எம்.ரனீஸ் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்ட���்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kathai-list/tag/110085/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-05-21T06:45:48Z", "digest": "sha1:SNDTMOAIQZ2ZDOA34N4RLBIWRRYWHUK5", "length": 5586, "nlines": 161, "source_domain": "eluthu.com", "title": "பயம் தொடர்கதை கதைகள் | Kathaigal", "raw_content": "\nபயம் - தொடர்கதை - ஒன்பது - கிருஷ்ணா\nபயம் - தொடர்கதை - எட்டு - கிருஷ்ணா\nபயம் - தொடர்கதை - ஏழு - கிருஷ்ணா\nபயம் - தொடர்கதை - ஆறு - கிருஷ்ணா\nபயம் - தொடர்கதை - ஐந்து - கிருஷ்ணா\nபயம் - தொடர்கதை - நான்கு - கிருஷ்ணா\nபயம் - தொடர்கதை - மூன்று - கிருஷ்ணா\nபயம் - தொடர்கதை - இரண்டு - கிருஷ்ணா\nபயம் - தொடர்கதை - ஒன்று - கிருஷ்ணா\nபயம் தொடர்கதை கதைகள் பட்டியல். List of பயம் தொடர்கதை Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/business-directory-hosur-yellow-pages/business-tag/ms-in-germany/", "date_download": "2019-05-21T07:59:23Z", "digest": "sha1:WGLA6O52QNJYPE7R4O4KUC6MJRZK5MW4", "length": 15171, "nlines": 232, "source_domain": "hosuronline.com", "title": "ms in germany Archives - தமிழில் அறிவியல் கட்டுரைகள் - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nபூச்சிகளின் மேல் வாழும் நுண்ணுயிரிகள் புதிய நுண்ணுயிர் எதிர்ப்பொருள்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/490239/amp", "date_download": "2019-05-21T06:29:49Z", "digest": "sha1:2NQNRI5XDAXX2C6OKR3YLYAJANDVOWUR", "length": 10872, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "Why is the federal government reluctant to ban controversial apps? | சர்ச்சை ஆப்ஸ்களை தடை செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன்? | Dinakaran", "raw_content": "\nசர்ச்சை ஆப்ஸ்களை தடை செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன்\n* புதுப்படங்கள் இணையத்தில் ரிலீசாகிறதே\n* ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி\nமதுரை: மதுரை அருகே கீழக்குயில்குடியை சேர்ந்த விஜயகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:\nஆபாச இணையதளங்களின் பயன்பாடு, ப்ளூவேல், வெப் புல்லிங் போன்ற விளையாட்டுக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவது என இணையதளத்தின் தீங்குகள் அதிகரிக்க தொடங்கி விட்டன. இது பள்ளிக்குழந்தைகளை பாதிக்கிறது.தவறான இணையதள முகவரிகளை குறிப்பாக ப்ளூவேல் உள்ளிட்ட ஆபத்தான விளையாட்டுகள், ஆபாச இணையத்தளங்களை பார்க்க முடியாமல் அதன் முகவரியை பெற்றோர்கள் தடை செய்து கட்டுப்படுத்தலாம். எனவே, பேரன்டல் கன்ட்ரோல் சாப்ட்வேர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.\nஇவ்வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இணையசேவை வழங்குவோரான ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் ஆகிய இணையசேவைதாரர்களை தானாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்த்து பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.\nஇவ்வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் ஆகிய இணைய சேவைதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, ‘‘பல கோடி பேர் பயனாளிகளாக உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் கண்காணிப்பது எளிதான காரியம் இல்லை. அதே நேரத்தில் நீதிமன்றம் என்ன உத்தரவு வழங்கினாலும் அதை பின்பற்ற தயாராக உள்ளோம்’’ என்றனர்.\nஇதனையடுத்து நீதிபதிகள், ‘‘சீனா பல செயலிகளை தயாரித்து உலகம் முழுவதும் புழக்கத்தில் விடுகிறது. ஆனால், அவர்கள் தயாரித்த சில செயலிகளை அவர்களது நாட்டிலேயே தடை செய்தும், அதனை த���டர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். இந்தியாவில் மட்டும் ஏன் சர்ச்சைக்குரிய சில செயலிகளை(ஆப்ஸ்) கண்காணிக்க மற்றும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட புதுப்படங்கள், அடுத்த நாளே எவ்வாறு இணையத்தில் வெளியாகிறது பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட புதுப்படங்கள், அடுத்த நாளே எவ்வாறு இணையத்தில் வெளியாகிறது இதனை கட்டுப்படுத்த முடியாதா’’ என கேள்வி எழுப்பி, விசாரணையை இன்றைக்கு (புதன்) ஒத்தி வைத்தனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமாற்றுதிறனாளிகள் அலுவலகத்திற்கு ஒரு கி.மீ., செல்ல வேண்டிய அவலம்\nநீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் விழாததால் கொல்லிமலை வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nதிருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி\nதுப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான முதலாமாண்டு நினைவு தினம் நாளை அனுசரிப்பு\nகங்கைகொண்டான் மான் பூங்காவில் 5 தொட்டிகளில் தடையற்ற குடிநீர் விநியோகம்\nகடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்\nதந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nநெல்லையில் தொடரும் வறட்சி கடும் வெயிலால் கருகும் பூ செடிகள்\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு:அமுதா உள்ளிட்ட 7 பேர் ஜாமீன் கேட்டு மனு\nநாகை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்\nதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை\nமாயனூர் அணைக்கு நீர்வரத்து சரிவு\nமுதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடங்கியது\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமன்னார்குடி அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு\nபுதுச்சேரியில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கம்\nஉளுந்தூர்பேட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 6 பேர் படுகாயம்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.17.55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதிருச்சி அருகே தாய் தந்த நூதன தண்டனையால் சிறுமி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927308/amp", "date_download": "2019-05-21T07:10:48Z", "digest": "sha1:CHAMMTVAMTXX6KQFXU36TNZAQ4IIW7HE", "length": 8678, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "காடையாம்பட்டி அருகே கள்ளக்காதலி கொலையில் 19 ஆண்டுக்கு பின் முதியவர் கைது | Dinakaran", "raw_content": "\nகாடையாம்பட்டி அருகே கள்ளக்காதலி கொலையில் 19 ஆண்டுக்கு பின் முதியவர் கைது\nகாடையாம்பட்டி, ஏப்.21: காடையாம்பட்டி அருகே பெண் கொலை வழக்கில் தலைமறைவானவரை போலீசார் 19 ஆண்டுக்கு பின்பு கைது செய்துள்ளனர். அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.காடையாம்பட்டி அருகே உம்பிளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி(61). கடந்த 19 ஆண்டுக்கு முன்பு இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி ராணி என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இந்நிலையில், ஒரு கட்டத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த ராணியை, கடந்த 2000ம் ஆண்டு நல்லதம்பி கொலை செய்து விட்டு தலைமறைவானார்.\nஇதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்து, நல்லதம்பி மீது வழக்குப்பதிந்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நல்லதம்பி, உடல்நலக்குறைவால் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு சென்ற போலீசார் நல்லதம்பியை கைது செய்தனர். தொடர்ந்து அவரை அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்தனர். அங்கு பலத்த பாதுகாப்புடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கொலை வழக்கு குற்றவாளியை 19 ஆண்டுக்கு பின்பு கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேட்டூர் அருகே டூவீலர் மீது லாரி மோதி சப் இன்ஸ்பெக்டர் பலி\n5 டன் பிளாஸ்டிக் குப்பை அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு\nசித்தேரி ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்\nகடும் வறட்சியால் குடியிருப்பு பகுதிக்கு இரைதேடி வரும் மயில்கள்\nஆத்தூர் அருகே பைக் மீது தனியார் பஸ் மோதி 2 பேர் படுகாயம்\nகாடையாம்பட்டி அருகே பணிபுரியும் அரசு பள்ளியிலேயே மகள்களை சேர்த்த ஆசிரியை\nதாய் குக்கரால் தாக்கியதில் 5 வயது பள்ளி சிறுமி பலி\nகோடையில் பயிர் சாகுபடிக்கு முன் விதைகளை கடினப்படுத்தி விதைக்க வேண்டும்\nஇலை வாழை சா��ுபடி செய்யலாம்\nசுடுபால் ஊற்றியதில் காயமடைந்த மாணவனுக்கு ₹2.23 லட்சம் நிதியுதவி\nமீன் பிடி தடைக்காலம் எதிரொலி கடல் மீன்கள் விலை உயர்வால் வெறிச்சோடிய சேலம் மார்க்கெட்\nஆத்தூர் ஜி.ஹெச்சில் மருத்துவ கழிவுகள் அற்றம்\nபைக் மீது மோதி கீழே தள்ளி பெண்ணிடம் 9 பவுன் நகை பறித்துச் சென்ற கொள்ளையர்\nசேலம் உடையாப்பட்டி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் சிலைகள் திருட்டு\nவீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 17 பவுன் கொள்ளை\nஇடைப்பாடி அருகே தண்ணீரின்றி காய்ந்த தென்னை மரங்கள்\nசேலத்தில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை ஒரு சுற்றுக்கு 14 இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்\nதேர்தலை காரணம் காட்டி கைவிரித்த அதிகாரிகள் சான்றிதழ்கள் கிடைக்காமல் பறிபோகும் 25சதவீத இட ஒதுக்கீடு\nஇளம்பெண்ணை மானபங்கம் செய்த சகோதரர்களை கைது செய்வதில் அலட்சியம்\nஉத்தரவை மதிக்காத சிபிஎஸ்இ பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:33:52Z", "digest": "sha1:PHW4PDEW54ORE3FJHNTGRRWUVEQP2254", "length": 8381, "nlines": 133, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest கொள்முதல் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nபுதுசா பண்ணாத்தான் புரியும் இந்த புடலங்கா அரசுக்கு..மோடி கண்ணுல தண்ணி வரவச்ச விவசாயி.\nதர்ணா இல்லை, ஆர்ப்பாட்ட இல்லை, தீக்குளிக்க முயற்சி பண்ணலை ஆனா மத்திய, மாநில அரசுகள் கண்ணுல தண்ணி வர வச்சுட்டாரு. பிரதமருக்கு அனுப்புன ஒரே ஒரு மனி ஆர்டர்ல மத்திய, மாநில ...\nஆன்லைனில் தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nஆன்லைனில் தங்கம் வாங்கக்கூடிய வாய்ப்புகளைத் தேடுகிறீர்களா நல்ல யோசனை தான். ஏனெனில், பெரும்...\nபாக்கிஸ்தான், சீனா-க்கு எதிராக ராணுவ வீரர்களை டியூன் செய்ய மத்திய அரசு எடுத்துள்ள அடேங்கப்பா திட்டம்\nடெல்லி:ராணுவத்தினை நவீன மையமாக்கும் நோக்கத்தில் பழைய ஆய்தங்களை எல்லாம் மாற்றிவிட்டு மெஷின...\n9.3 பில்லியன் டாலர் செலவில் 75 போயிங் விமானங்களை வங்க முடிவு செய்த ஜெட் ஏர்வேஸ்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் புதன்கிழமை 75 போயிங் 737 மேக்ஸ் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. அது ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ar-murugadoss-hit-movies-list/", "date_download": "2019-05-21T06:56:26Z", "digest": "sha1:275UNAZC33WSWFJ67YZM7FWZW3VLANXZ", "length": 13585, "nlines": 108, "source_domain": "www.cinemapettai.com", "title": "100 நாட்கள் ஓடிய ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள் - Cinemapettai", "raw_content": "\n100 நாட்கள் ஓடிய ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள்..\n100 நாட்கள் ஓடிய ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள்..\nமிகப்பெரிய வெற்றி பெற்ற ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள்\nதீனா முதல் சர்கார் வரை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அனைத்து படங்களும் வித்தியாசமாக இருக்கும். வெற்றி தோல்வி படங்கள் இருக்கும். அவற்றில் வெற்றி பெற்ற படங்கள் சில.\nதீனா படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். தீனா படம் மூலம் தான் அஜித்துக்கு தல என பெயர் கிடைத்தது. ஏ.ஆர்.முருகதாஸின் முதல் படமே மாபெரும் வெற்றியை அவருக்கு கொடுத்தது.”Sollamal Thottu Chellum Thendral” பாடல் இப்பொழுதும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.\n2002ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ரமணா படத்தை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படமும் தமிழ் திரையுலகில் ஒரு சக்கைபோடு போட்டது. இப்படத்தில் மருத்துவத்துறையில் நடக்கும் அவலங்களை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்லி இருப்பார். இந்த படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் திரையுலகில் ஒரு நல்ல இயக்குனர் என்ற பெயர் இவருக்கு கிடைத்தது.\nசூர்யா நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் கஜினி, இந்த படத்தின் மூலம் சூர்யாவிற்கு அந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது. குறிப்பாக அசின் நடிப்பும் சூர்யா நடிப்பும் இந்த படத்தில் பெரும் அளவில் பேசப்பட்டது, சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயரான சஞ்சய் ராமசாமி அந்த வருடத்தில் அனைவராலும் பேசப்படுமளவிற்கு அனைவரிடமும் சென்றடைந்தது. இந்த படத்தின் வெற்றியின் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட் திரையுலகில் நுழைந்தார். இப்படத்தை பாலிவுட்டில் அமீர்கானை வைத்து இயக்கி அங்கேயும் இவரது வெற்றியை பதித்தார்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய்க்கு மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்த படம் துப்பாக்கி 2012ஆம் ஆண்டு வெளியானது. முதல்முறையாக இந்த கூட்டணி ஒன்று சேர்ந்து தமிழ் திரையுலகில் 100 கோடி என்ற மாபெரும் சாதனையை படைத்தது. இப்படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு பாடலில் சிறு காட்சியில் வந்து செல்வார். இன்றளவும் விஜய் ரசிகர் மத்தியில் இப்படம் நீங்கா இடம் பெற்றுள்ளது.\nஇந்த வெற்றிக்கூட்டணி மறுபடியும் இணைந்தது 2014ஆம் ஆண்டு இ��ைந்தது. இந்த படத்தின் மூலம் விவசாய மக்களுக்கு நடக்கும் அவலங்களை எடுத்துச் சொல்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் ஒரு விவசாயின் வேதனையையும் அவன் படும் துன்பத்தையும் மக்களுக்கு எடுத்து சொல்லி இருப்பார். இந்த படத்திலும் மக்களுடன் சேர்ந்துவருவது போல் ஒரு காட்சியில் வந்து செல்வார்.அந்த ஆண்டு மாபெரும் வெற்றி பெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.\nஆனால் மிகவும் எதிர்பார்க்கபட்ட ஏழாம் அறிவு சரியாக ஓடவில்லை.. சூர்யா மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இவர்களது கூட்டணி மறுபடியும் 2011ஆம் ஆண்டு இணைந்தது. ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் இவர்களது கூட்டணி அந்த ஆண்டு சிறப்பான வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் வரும் போதி தர்மனின் கதாபாத்திரம் உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது. இப்படத்தில் கமலஹாசனின் மகளான சுருதிஹாசன் அறிமுகமானார். இந்த படம் தமிழில் மட்டுமின்றி சீனாவிலும் வெளியானது அங்கு ஒரு தமிழனின் சிலை வைக்கப்பட்டுள்ளது இப்படத்தில் மூலம் எடுத்துக் காட்டி இருப்பார்.\nதற்பொழுது சர்கார் பெரும் இடங்களில் வசூல் ரீதியாக வென்று இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.\nRelated Topics:ஏ.ஆர்.முருகதாஸ், சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், விஜயகாந்த்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃ���ில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.multimatrimony.com/blog/tag/%E2%80%AA%E2%80%8Etamilmatrimony/", "date_download": "2019-05-21T06:47:59Z", "digest": "sha1:WN7LR2OEM2D5JYXWFVJB5VUYCOR5KCEA", "length": 2421, "nlines": 22, "source_domain": "www.multimatrimony.com", "title": "‪#‎Tamilmatrimony | Multimatrimony - Tamil Matrimony Blog", "raw_content": "\nதமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது,ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில்இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்தநடைமுறை வெறும் சடங்குக்காகசெய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாகஇதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமானஅர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது.இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம்முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண்ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில்தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில்சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும்.மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்ததண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/thinai-katchery/thinai-katchery-10", "date_download": "2019-05-21T07:58:30Z", "digest": "sha1:4IOTFZBP7E7SCFZKH2WF73NDDXANBCOR", "length": 9696, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "திண்ணைக் கச்சேரி! | Thinai katchery | nakkheeran", "raw_content": "\nசுதந்திர தினத்தில் அசத்திய சப்-கலெக்டர் அதிகாரிகளை மிரட்டும் சுயஉதவிக்குழு சுதந்திர தினத்திற்கு மறுநாள், சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நக்கீரன் மகளிரணியின் திண்ணைக் கச்சேரி தொடங்கியது.மெரினா: காமாட்சியக்கா, நேத்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட் டாட்சியர் அலுவலகத்தில் ... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n ஆட்சியை கவிழ்க்க ஸ்பெஷல் யாகம்\nசெல்லாத நோட்டு வில்லங்க ஆட்டம்\nகலைஞர் விட்டுச் சென்ற வெற்றிடம்\nசிக்கிய ‘டுபாக்கூர்’ லஞ்ச ஒழிப்பு அதிகாரி\n : கனவு நாயகிகளின் கனவு\nராங்-கால் : தலைவர் மு.க.ஸ்டாலின் தயாராகும் தி.மு.க. ரெய்டு ஃபைல்களை தூசு தட்டும் டெல்லி\n ஆட்சியை கவிழ்க்க ஸ்பெஷல் யாகம்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்��ராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000000176.html", "date_download": "2019-05-21T07:03:01Z", "digest": "sha1:RHZTWNCFDKQTAYCYYUHN4QDKYMQ2IPFB", "length": 5545, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "இலைகளை வியக்கும் மரம்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: இலைகளை வியக்கும் மரம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம் மொகலாய இந்தியாவில் எனது பயணக் குறிப்புகள் (1653 - 1708) உள்மன எழுச்சி (Inspiration)\nஇந்து மதம் பதிலளிக்கிறது (முதற் பகுதி) தமிழ் அமுதம் வானொலி நாடகம்\nகளிநயம் இனிது இனிது வாழ்தல் இனிது The Secret தமிழ்(ரகசியம்)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000016368.html", "date_download": "2019-05-21T06:34:09Z", "digest": "sha1:JFT7K3JX2YMPNJEXGBC425OEZAHBZF54", "length": 5630, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "பெண்மை ஒரு தத்துவம்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: பெண்மை ஒரு தத்துவம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் த��ப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநானும் எனது நிறமும் அந்தப்புரம் இன்னும் ஒரு பெண்\nஅதிசய பிராணிகளின் அற்புதக் கதைகள் ஆன்மீக வாழ்விற்கு உதவும் ஆசனப் பயிற்சி முறைகள் (படங்களூடன்) பெனி என்னும் சிறுவன்\nசித்தர்கள் களஞ்சியம் - பாகம் 2 நீங்கள் நான் மற்றும் மரணம் இலக்கிய அலைவரிசை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=10751", "date_download": "2019-05-21T07:17:00Z", "digest": "sha1:GLD67EC2BI6HCI6MR5UEQB5KNLH2EBEO", "length": 9976, "nlines": 141, "source_domain": "puthu.thinnai.com", "title": "அம்மா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஉன் விரல் பிடித்து நடந்தேன்\nSeries Navigation பவித்திரனின் “ மாட்டுத்தாவணி “விபத்தில் வாழ்க்கை\nதங்கம் 3 – தங்க விலை ஏற்றம்\nசென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்\nபஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்\n2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.\nமங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி \nஎம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012\nதாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் \nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012\nசுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்\nஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்\nஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பிதழ்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்\nபவித்திரனின் “ மாட்டுத்தாவணி “\nஇந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை\nPrevious Topic: பவித்திரனின் “ மாட்டுத்தாவணி “\nNext Topic: விபத்தில் வாழ்க்கை\nபசி உணர்ந்த தில்லை……அவள்தான் அம்மா…..நன்றி அமீதாம்மாள்..\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/4072", "date_download": "2019-05-21T07:43:47Z", "digest": "sha1:CG7YQKINE62NE3LSVRJTSNAWMWD7ATXW", "length": 4069, "nlines": 52, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nபட் டம் பார்த்து நாத்து வைத்து தினம் அண்டம் பார்த்து மாரி வருமென தினம் அண்டம் பார்த்து மாரி வருமென தன் பண்டம் வைத்து இவ்வண்டம் காக்க தன் பண்டம் வைத்து இவ்வண்டம் காக்க நாம் சோற்றினில் கை வைக்க நாம் சோற்றினில் கை வைக்க சேற்றில் கால் வைத்த ...\nமுகில் நிலா இதை விரும்புகிறார்\nதொடு வானம் எங்கள் வசம் தொலைத் தூரம் உங்கள் வாசம் தொலைத் தூரம் உங்கள் வாசம் துடிக்கிறது எங்கள் நேசம் துவளாமல் துவள்கிறது உங்கள் பாசம் வலிக்கின்றது எங்கள் சுவாசம் பூமழழையின் குரல் கேட்டு ...\nகுடகுத்தான் குளிர்கிறதையா எந்தன் குடல் மட்டும் வாடுவதேனோ மலர் வைத்து கொண்டாட எந்தன் மண் உனை தேடுவதேனோ மலர் வைத்து கொண்டாட எந்தன் மண் உனை தேடுவதேனோ சிந்தைக்குள் உனை வைத்தேன் அவன் சிறையில் வைத்ததேனோ சிந்தைக்குள் உனை வைத்தேன் அவன் சிறையில் வைத்ததேனோ\nஅமரர் பொன்வண்ணன் and வினோத் கன்னியாகுமரி commented on this\nமலரத்தான் துடிக்கிறது மண் பார்த்து மலர்ந்த பின் துடிக்கிறது அவன் கண் பார்த்து தேனிதழ்தான் துடிக்கிறது தினமும் பார்த்து தேனருந்த வருவான் என எதிர்பார்த்து பூவிதழ்தான் துடிக்கிறது ...\nஎன் கனவுகளை விட்டு நீ சென்றால் உன் நினைவுகளோடு நான் வருவேன் என் நினைவுகளை விட்டு நீ சென்றால் சில பிழைகளோடு நான் வருவேன் என் பிழைகளை மட்டும் நீ கண்டால் ... இப்பூவுலகினை நான் கொள்வேன் நான் ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_176429/20190420112210.html", "date_download": "2019-05-21T06:55:29Z", "digest": "sha1:CMN75SD6X4L5XXXVFH2T4XGUGXM3LUYL", "length": 8533, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "அதிக மார்க் எடுத்தவர்கள் படத்தை வைத்து விளம்பரம் தேடக்கூடாது: பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை", "raw_content": "அதிக மார்க் எடுத்தவர்கள் படத்தை வைத்து விளம்பரம் தேடக்கூடாது: பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஅதிக மார்க் எடுத்தவர்கள் படத்தை வைத்து விளம்பரம் தேடக்கூடாது: பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை\nஅதிக மார்க் எடுத்த மாணவ, மாணவியர் பெயர், புகைப்படத்தை ஊடகங்களில் விளம்பரம் செய்யக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றன. இதில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தொடர்ந்து ஏப்ரல் 29-ம் தேதி 10-ம் வகுப்புக்கும், மே 8-ம் தேதி 11-ம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.இந்நிலையில் பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிகள் விளம்பரம் செய்யக்கூடாது என்று அரசு எச்சரித்துள்ளது.\nஇதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஆரோக்கியமற்ற போட்டி சூழல் மற்றும் மாணவர்களின் மன உளைச்சலை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து வகையான பள்ளிகளும் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் தரவரிசை பட்டியல் மற்றும் அதிக மார்க் எடுக்கும் மாணவர் பெயர், புகைப்பட விவரங்களை நாளிதழ், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் விளம்பரம் செய்யக்கூடாது. இதுதொடர்பாக எல்லா பள்ளி தலைமையாசிரியர்கள், நிர்வாகிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மேலும், அரசு உத்தரவுப்படி செயல்படாத பள்ளிகள் மீது முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அதன் விவரங்களையும் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை\nபாஜக வெற்றி பெற்றால் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா\nகமல்​ஹா​ச​னுக்கு முன்​ஜா​மீன்: உயர்​நீ​தி​மன்​றம் உத்​த​ரவு\nதமிழக ��ரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியிடப்பட்டது\nதலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீஸ் குவிப்பு\nகருத்து திணிப்பை இந்தமுறையும் பொய்யாக்குவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதிருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varikudhirai.blogspot.com/2012/08/tamils-wer-separated-by-caste.html", "date_download": "2019-05-21T07:57:21Z", "digest": "sha1:KHVDJJT2W5L3OFF5DNJ3NPC5U6CRVZOG", "length": 25345, "nlines": 197, "source_domain": "varikudhirai.blogspot.com", "title": "வரிக்குதிரை: சாதி அடிப்படையில் இழுத்து வரப்பட்ட தமிழர்கள்", "raw_content": "\nபதிவுலகத்தில் மீண்டும் நுழைந்த பின் குறுகிய காலத்தில் என் பதிவுகளுக்கு அன்பும், ஆதரவும் அளிக்கும் உங்களுக்கு நன்றி அன்பர்களே.... எனது பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். திரட்டிகளில் வாக்களிப்பதன் மூலமாகவும் என் தளத்தில் நண்பர்களாக இணைவதன் மூலமாகவும் என் எழுத்து பலரையும் சென்றடைய உதவுங்கள்......\nசாதி அடிப்படையில் இழுத்து வரப்பட்ட தமிழர்கள்\n( இந்தப் பதிவு கடல் கடந்து வந்த கள்ளத்தோணிகள் என்ற பதிவின் தொடர்ச்சியாகும். அப்பதிவை நீங்கள் வாசித்திராவிட்டால் அங்கு சென்று வாசித்து விட்டு வாருங்கள். )\nபிரித்தானியர்கள் ஒரு விடயத்தை நன்கு உணர்ந்து வைத்திருந்தார்கள். தங்களினுடைய ஆதிக்கம் நிலைத்திருக்க வேண்டுமானால் வெறும் ஆயுதபலம், பணபலம் என்பவை மட்டும் போதாது. மாறாக தாங்கள் ஒரு பெரு நிலத்தை ஆழ வேண்டுமானால் அதனைக் கூறு போட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் சமூக ஒற்றுமை என்று ஒன்று ஏற்பட்டு விடக் கூடாது. ஆங்கிலேயர்களின் இந்த உத்தி சகல காலனி நாடுகளிலும் நடைமுறை படுத்தப் பட்டதை நாம் இலகுவாக அவதானிக்கலாம்.\nசமூகத் தரப்படுத்தலில் உள்ள ஒரு மாயையை அவர்கள் நன்கு பயன் படுத்திக் கொண்டார்கள். அது \" தாழ்வு மனப்பான்மை \" - Inferiority காம்ப்ளெக்ஸ் . உதாரணம் சொல்கிறேன். ஆபிரிக்க நாடுகளில் நீக்ரோக்கள் ( இந்த வார்த்தையே சற்று சங்கடத்துடன் பயன்படுத்துகிறேன். பிறகு சொல்கிறேன்) நிறத்தின் அடிப்படையில் மட்டம் தட்டப் பட்டார்கள். ஐரோப்பாவில் நீக்ரோக்கள் அல்லது கறுப்பினத்தவர்கள் மனிதர்களே இல்லை என்று வெளிப்படையாக கிறிஸ்தவ தேவாலய மத குருமார்கள் மூலமாக போதிக்கப் ���ட்டார்கள். இது பற்றி தனிப் பதிவே எழுதலாம். தென்னாபிரிக்காவில் பெரும்பான்மை இனத்தவர்கள் சிறுபான்மை வெள்ளையர்களால் நெடுங்காலம் அடிமைப் படுத்தப் பட்டது இப்படித்தான்.\nவேடிக்கை பாருங்கள். இங்கிலாந்து வெள்ளையர்களுக்கு தம்மை விட மற்றவர்கள் கீழே என்ற மிதப்பு உண்டு. அமரிக்கர்களுக்கு ஆசியர்கள் என்றால் ஒரு அலட்சியம் உண்டு. ( அது இந்திய அல்லது சீனா ) இந்தியாவில் வட இந்தியர்க்கு தென் இந்தியன் எப்போதும் மதராசிதான் . மலையாளிகள் மற்ற தென் இந்தியர்களை ஏளனமாக பார்ப்பதுண்டு. நாம் தமிழர்கள் சாதியை கொண்டாடுவோம். (நாமும் திரைப்படங்களில் கறுப்பினத்தவரை, முடியுமானவரை கீழ்த் தள்ளுவோம். ) உண்மை என்னவென்றால் எல்லாமே ஒரு வகை சாதி அமைப்புதான். இதற்கு மதம், மொழி , இனம் போன்றவற்றை காரணம் காட்டினால் நாம்தான் மடையர்கள்.\nவிஷயத்துக்கு வருகிறேன். ஆங்கிலேயர்கள் தமிழர்கள் விஷயத்தில் அவர்களை ஒன்று சேர விடாமல் தடுப்பதற்கு பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. அவர்களை பிரிக்க இருக்கவே இருக்கிறது சாதி.\nசாதி அமைப்பு வித்தியாசமானது அது தன் தோள் மேல் நிற்பவனை தாங்கும் , கீழே இருப்பவனை மிதிக்கும் \" என யாரோ சொன்னதாய் வாசித்திருக்கிறேன். தங்களுக்குள் பிளவு பட்ட ஒரு பெரும் சமூகத்தை இலங்கையில் குடியேற்ற இந்த காரணம் ஒன்று போதுமாக இருந்தது ஆங்கிலேயர்க்கு... தமிழர்கள் மட்டுமல்ல தென்னிந்தியாவே இந்த அவலத்தில் தான் இருந்தது.\n பலர் நினைப்பது போல இலங்கையில் குடியேற்றப் பட்டது தமிழர்கள் மட்டுமல்ல. மலையாளிகள், தெலுங்கர்களும்தான். இன்று அவர்கள் ( மிகுதியாய் இருந்தவர்கள்) தமிழர்களுடன் கலந்து விட்டார்கள். அவர்களின் சாதி அமைப்பு மட்டும் இன்னும் கலக்கவில்லை. தென்னிந்தியா பூகோள ரீதியாக இலங்கையுடன் கொண்டிருந்த உறவும் வாய்ப்பாக அமைந்தது.\nஇலங்கைக்கு அழைத்து வரப் பட்ட தமிழர்கள் குழுக்களாக பிரித்து வரப் பட்டார்கள். அவர்களின் சாதி மனோபாவம் உடைந்து வராமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளப் பட்டார்கள். அதற்கு கையாளப் பட்ட உத்திகள் நூதனமானவை. கடினமான அடித் தட்டு வேலைகள் கீழ் நிலையில் உள்ளோர்க்கு அளிக்கப் பட்டன. மேற்பார்வை வேலைகள் , துரைமார்க்கு அடிவருடும் வேலைகள் உயர் சாதியினருக்கு வழங்கப் பட்டன. இதன் மூலம் அவர்கள் விசுவாசம் மிக்கவர்களாக இருப்பார்கள். முடியுமாயின் அவர்கள் கிறிஸ்தவ மதம் மாற்றப் பட்டு ஆங்கிலக் கல்வியையும் பெறுவார்கள்.\nஇன்னும் எராளமாக கூற இருக்கின்றன . பதிவின் நீளம் கருதி அதை பிறகு பகிர்ந்து கொள்கிறேன்.\nசரி . இங்கு குடியேற்ற பட்ட தமிழர்கள் தமக்கிடையில் ஒன்று சேர்ந்தார்களா எப்படி அவர்கள் அழைத்து வரப் பட்டார்கள் எப்படி அவர்கள் அழைத்து வரப் பட்டார்கள் சுவாரசியமான விடயம் ஒன்றை கூறுகிறேன். 1940 களில் அவர்களுக்கிடையில் மாற்றம் ஒன்று ஏற்பட்டது . அந்த மாற்றம் சுதந்திரத்தின் போது வடகிழக்கு தமிழர்களின் உதவியோடு இந்தியத்தமிழர் நாடற்றவர்களாகப் பட வழி சமைத்து தந்தது. அந்தக் காழ்ப்புணர்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன.\nதமிழர்கள் வந்து இறங்கியது இலங்கயின் மன்னாரில் . கள்ள தோணிகள் என்று பெயர் பெற்றதும் இவ்வாறுதான். எவ்வாறு கண்டிக்கு கூட்டிச் செல்லப் பட்டார்கள்\nஇந்த சிறிய பதிவுகள் மூலம் பல முக்கிய விடயங்களை உங்களுக்கு அறியத் தர ஆவலாக உள்ளேன். ஆதாரங்களை தனியாக பதிவிடுகிறேன். தயவு செய்து உங்கள் மேலான கருத்துகளின் மூலம் என்னை செதுக்குங்கள்.\nநான் வலைப் பதிவுகளுக்குப் புதியவன் . ஆகவே திரட்டிகளில் வாக்கு அளிப்பதன் மூலமாகவும் இந்த பதிவுகளை சமூக வலைத் தளங்கள், கூகிள் மூலம் பகிர்வதன் மூலமாகவும் என் தளத்தில் இணைவதன் மூலமாகவும் என் எழுத்து முயற்சி பலரை சென்றடைய உதவி செய்யுமாறும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.\nஅருமையான பதிவு. தொடர வாழ்த்துக்கள்.\nதொடருங்கள் நண்பரே. அருமையாக எழுதுகிறீர்கள்...\nநன்றி நண்பா.... உங்கள் மறுமொழிகள் தரும் உற்சாகத்தில் தான் எழுதுகிறேன்.\nநன்றி சகோ... நான் பதிவனாய் அல்லாமால் வாசகனாய் முன்பிலிருந்தே உங்கள் பதிவுகளை வாசிக்கிறேன். நீங்கள் ஏன் நண்பனாய் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\nவெள்ளைக்காரன் இந்தியாவிற்கு வரும் முன்னரே, நாட்டில் இந்து ஆரிய பார்ப்பன மடையர்கள் சாதிப்படி மக்களை பிரித்து வைத்திருந்தனர். சுரண்ட வந்த வெள்ளையனுக்கு வேலை மிச்சமானதுதான் உண்மை. எனவே இந்திய-தமிழ் சமுதாயத்தில் ஏற்கனவே கேடு கெட்ட இந்து மடையர்கள் செய்த அதையேதான் வந்தவனும் தொடர்ந்து செய்து வந்தான். அக்காலங்களில் இந்திய-தமிழ் இனங்கள் மற்றும் குலங்களை அடிமைத்தனம், மடத்தனம், மூட நம்பிக்��ைகள் போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு பாசிச இந்து மடத்தனம் வசியப்படுத்தி வைத்திருந்தது வெள்ளைக்கரனுக்கு வசதியாக இருந்தது. எனவே அடிமைத்தனம் பற்றி கூறுவோமானால் இந்தியாவை பொறுத்தவரை, வெள்ளைக்காரன் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவும் இல்லை, வெளியில் அதை கொண்டுவரவும் இல்லை. இந்தியன்-தமிழன் அடியாய் பிளவுபட்டு வாழ்ந்ததற்கு பாழாய்ப்போன ஆரிய இந்து மத மடத்தனமும் பெரிய காரணம்.\nஆரியப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல நண்பரே உலகம் முழுவதும் உள்ள ஆளும் வர்க்கம் இந்த ஏற்றத் தாழ்வை மறையாமல் பார்த்துக் கொள்ளும். இன்னொரு பதிவில் இதையும் பகிர்ந்து கொள்கிறேன். வருகைக்கு நன்றி மாசிலா.\nசுரண்ட வந்த வெள்ளையனுக்கு வேலை மிச்சமானதுதான் உண்மை.//\nமிகச் சரியாகத்தான் சொன்னிர்கள். அதேதான் நானும் சொல்கிறேன். இந்த மடத் தனத்தை அவர்கள் பயன்படுத்தி கொண்டார்கள்.\nஇயற்கை வளங்கள் பகிர்வு பிரச்சினையில் குழுக்களிடையே முரண்,போராட்டம் தோன்றுவது தவிர்க்க இயலாது என்றாலும், மனிதனின் ஆறாம் அறிவு மூலம் இதனை தவிர்க்க்லாம்.\nஇயற்கை வளங்களை தங்கள் கட்டுக்குள் வைக்கு முயலும் சக்திகள் தங்கள் நலன் காக்க குழுக்களை இன் மத அடிப்படையில் பிரித்து மோதவிடுதலே வரலாறு.\nபாருங்கள் சகோ ஐரோப்பியர்களிடம் இருந்து பிரிந்த பல் நடுகளில் முரண்பாடு சுதந்திரத்தின் போதே ஏற்பட்டு விட்டது.\nமத்தியக் கிழக்கு சொல்லவே வேண்டாம்.\nஇதில் இலங்கை இந்தியா மட்டும் விதிவிலக்கா\nஉங்கள் (url) தவறாக டைப் செய்து விட்டதால் எனது (dashboard)-யில் வரவில்லை. சரி செய்து விட்டேன்...\nவிரிவாகப்பேசப்பட வேண்டிய பதிவுதான்.பொண்டு சென்ற விதம் அழகு.இந்த உற்சாகங்களுடன் தொடர்ந்தும் எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nதமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....\nஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....\nஅனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....\nமதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com\nஎன் பதிவுகளை இலவசமாக மெயில் மூலம் பெற.....\nமலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....\nஅரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....\n\" தி சைலன்ஸ் ஒப் த லேம்ப்ஸ் \" - திரைப்படம் ஒரு கண்...\nநான் நன்றி சொல்ல வேண்டியவர்கள்....\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\nகாயத்துக்கு மருந்து போடும் \" சோபாலபுரம்\"\nபுலியைப் பார்த்து பூனை சூடு வைத்துக் கொண்ட கதையா S...\nபிளாக்கர் follower விட்ஜெட்டை காணவில்லையா\nசாதி அடிப்படையில் இழுத்து வரப்பட்ட தமிழர்கள்\nகடல் கடந்து வந்த கள்ளத்தோணிகள் ........\nசத்து மட்டுமல்ல, சக்கையும் முக்கியம்\nஎன்னைக் கவனித்த அன்பு உள்ளங்கள்...\nமலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....\nகாயத்துக்கு மருந்து போடும் \" சோபாலபுரம்\"\nத்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலியும்\nஎன் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்\nசில்ட்ரென் ஒப் ஹெவன் - ஒரு திரைக்கண்ணோட்டம்\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\nதமிழ் வார்த்தை ஒரு லட்சம்\nஅரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....\nநான் வேல்டு பூரா பேமசு....\nஎன்னுடைய பதிவுகளின் தனியுரிமை இங்கு உள்ளது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/kaniya-2/?share=google-plus-1", "date_download": "2019-05-21T06:43:26Z", "digest": "sha1:ZB6Z4PT6OIM5S46FV2AOBW37ZFPRSSKR", "length": 2593, "nlines": 65, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil NovelsKaniya", "raw_content": "\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/490938", "date_download": "2019-05-21T07:07:08Z", "digest": "sha1:3GKMBQP52YQ56MAARC2YTK7FWGODCBA7", "length": 12146, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Tamil Nadu's Asian Athletics: 2 silver wins Trichy Poonamapillai: Mother's desire to shine in the Olympics | விளையாட்டு வீரர்களான குடும்பம் ஆசிய தடகளத்தில் 2 வெள்ளி வென்ற திருச்சி புதுமாப்பிள்ளை: ஒலிம்பிக்கில் ஜொலிக்க வேண்டும் என தாய் விருப்பம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்ச��புரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிளையாட்டு வீரர்களான குடும்பம் ஆசிய தடகளத்தில் 2 வெள்ளி வென்ற திருச்சி புதுமாப்பிள்ளை: ஒலிம்பிக்கில் ஜொலிக்க வேண்டும் என தாய் விருப்பம்\nலால்குடி: திருச்சியை சேர்ந்த புதுமாப்பிள்ளை ஆரோக்கிய ராஜிவ் தடகள போட்டியில் 2 வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார். இவர் ஒலிம்பிக்கில் ஜொலிக்க வேண்டும் என்று அவரது தாய் விருப்பம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த வழுதியூர் கிராமத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன்-லில்லி சந்திரா தம்பதியின் மகன் ராணுவ வீரர் ஆரோக்கிய ராஜிவ். தற்போது, கத்தார் நாட்டில் நடைபெறும் மிக்சிங் ரிலே மற்றும் ஆண்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்று இரண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். அவரது குடும்பத்தினர் லால்குடி சரவணா நகரில் வசித்து வருகின்றனர். இதுகுறித்து, ஆரோக்கியராஜிவ்வின் தாயார் லில்லி சந்திரா கூறுகையில், ‘‘எங்களது குடும்பம் விவசாய குடும்பம். எனது கணவர் விளையாட்டு வீரர். உயரம் தாண்டுதலில் மாநில அளவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். விவசாய குடும்பம் என்பதால் எனது கணவரால் விளையாட்டில் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. இதனால் தனது மகன்களை விளையாட்டில் ஊக்கப்பட��த்தி வந்தார்.\nஎனது மூத்த மகன் ஆரோக்கியராஜிவ் வழுதியூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்தார். லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு மற்றும் திருச்சி ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். 2010ம் ஆண்டு ஆரோக்கியராஜிவ் ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் இருந்து கொண்டே கடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெள்ளி பதக்கம் பெற்றார். தற்போது, கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் தடகள போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து மிக்சிங் ரிலே மற்றும் ஆண்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டு வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். இது எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தந்துள்ளது. அவர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் குடும்பத்தின் நோக்கம் என்றார்.\nகடந்த ஆண்டு தான் ஆரோக்கியராஜிவுக்கு திருமணம் நடந்துள்ளது. மனைவி அனுசுயா திருச்சியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார். ஆரோக்கியராஜிவின் தம்பி டேனியேல் ரஞ்சித்தும் ராணுவத்தில் பணிபுரிகிறார். இவரும் தடகள விளையாட்டு வீரர். தங்கை எலிசபெத் ராணி வாலிபால் வீராங்கனை. ஆரோக்கியராஜிவ்வின் குடும்பமே விளையாட்டு வீரர்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nசமூக வலைதளத்தில் பதிவிட்ட 3மணி நேரத்தில் நூறாண்டு பழமையான நிழற்கூடம் சீரமைப்பு பணி தொடக்கம்\nஅம்பை தாமிரபரணி ஆற்றில் உயிர்பலிக்கு காத்திருக்கும் மரம்\n8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம்: முதல்வர் பேச்சுக்கு விவசாயிகள் கண்டனம்\nமாற்றுதிறனாளிகள் அலுவலகத்திற்கு ஒரு கி.மீ., செல்ல வேண்டிய அவலம்\nநீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் விழாததால் கொல்லிமலை வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nதிருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி\nதுப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான முதலாமாண்டு நினைவு தினம் நாளை அனுசரிப்பு\nகங்கைகொண்டான் மான் பூங்காவில் 5 தொட்டிகளில் தடையற்ற குடிநீர் விநியோகம்\nகடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்\nதந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\n× RELATED கோ���ில்பட்டி அருகே அனுமதியை மீறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/12/Mahabharatha-Bhishma-Parva-Section-067.html", "date_download": "2019-05-21T07:25:17Z", "digest": "sha1:WHN7OAK3Y57B5RQP4STEA3ZKIQGXKZTY", "length": 34576, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "\"கிருஷ்ணனே பரம்பொருள்!\" பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 067 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - பீஷ்ம பர்வம் பகுதி - 067\n(பீஷ்மவத பர்வம் – 25)\nபதிவின் சுருக்கம் : துரியோதனனுக்குக் கிருஷ்ணனின் மகிமைகளை எடுத்துச் சொல்லும் பீஷ்மர்...\nதுரியோதனன் {பீஷ்மரிடம்}, \"அனைத்து உலகங்களிலும் வாசுதேவனே {கிருஷ்ணனே} பரம்பொருள் {மஹாபூதஸ்வரூபி} எனச் சொல்லப்படுகிறான். ஓ பாட்டா {பீஷ்மரே}, அவனது {கிருஷ்ணனது} தோற்றத்தையும் {ஆகமத்தையும்}, மகிமையையும் {பிரதிஷ்டையையும்} நான் அறிய விரும்புகிறேன்\" என்றான்.\nபீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், \"வாசுதேவனே {கிருஷ்ணனே} பரம்பொருள். தேவர்கள் அனைவரின் தேவன் அவன். ஓ பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட {புண்டரீகாக்ஷனான} அவனுக்கும் மேன்மையானவன் எவனும் காணப்படவில்லை. கோவிந்தனை {கிருஷ்ணனை}, அற்புதம் நிறைந்தவன் என்றும், மிக உயர்ந்தவன் என்றும் அனைத்துமானவன் என்றும், ஆத்மத்திரள் என்றும், உயர்ந்த ஆன்மா என்றும், பரம புருஷன் என்றும் மார்க்கண்டேயர் சொல்கிறார்.\nநீர், காற்று மற்றும் நெருப்பு ஆகிய மூன்றையும் படைத்தவன் அவனே. உலகங்கள் அனைத்தின் தலைவனான அந்தத் தெய்வீக உரிமையாளனே இந்தப் பூமியைப் படைத்தான். ஒப்பற்ற ஆன்மா கொண்ட அந்தப் பரம்பொருள் தன்னை நீரில் கிடத்தி {சயனம்} கொண்டான். அனைத்து வகைச் சக்திகளாலான அந்தப் பரம்பொருள் {சர்வதேவஸ்வரூபி}, அங்கே யோகத்துயில் கொண்டான்.\nதன் வாயிலிருந்து நெருப்பையும், சுவாசத்தில் இருந்து காற்றையும் உண்டாக்கினான். மங்கா மகிமை கொண்ட அவன் தன் வாயிலிருந்து பேச்சையும், வேதங்களையும் உண்டாக்கினான். இப்படியே முதலில் அவன் உலகங்களையும், தேவர்களையும், பல்வேறு வகையான முனிவர்களையும் படைத்தான். பிறகு அவன் அன���த்து உயிர்களின் சிதைவையும், மரணத்தையும், பிறப்பையும், வளர்ச்சியையும் படைத்தான்.\nஅறமும் அவனே, அற ஆன்மாவும் அவனே. வரங்களையும், (நமது) விருப்பங்கள் அனைத்தையும் அளிப்பவன் அவனே. செயல்படுபவனும், செயலும் அவனே. தெய்வீக உரிமையாளன் அவனே. முன்பே கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைப் படைத்தவன் அவனே; அண்டத்தைப் படைத்தவன் அவனே. ஒப்பற்ற ஆன்மா கொண்டவன் அவனே; மங்கா மகிமை கொண்ட உரிமையாளன் அவனே.\nஅனைத்து உயிர்களுக்கும் முன்பு பிறந்த சங்கர்ஷணனைப் படைத்தவன் அவனே. மலைகளுடன் கூடிய உலகத்தையும் உயிரினங்கள் அனைத்தையும் தாங்குபவனும், அனந்தன் என்று அறியப்படுபவனுமான தெய்வீக சேஷனைப் படைத்தவன் அவனே. பரமசக்தி படைத்த அவனையே மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} தங்கள் யோகத் தியானத்தின் மூலம் அறிகிறார்கள். அவனது செவிகளின் சுரப்பில் {அழுக்காக இருக்க வேண்டும்} இருந்து {கர்ணமலத்திலிருந்து} உதித்தவனும், கடுமையானவனும் கொடுஞ்செயல்கள் புரிபவனும், மது என்ற பெயரால் அறியப்பட்டவனுமான பெரும் அசுரன், பிரம்மனை அழிக்க முயன்ற போது அந்தப் பரம்பொருளால் கொல்லப்பட்டான். ஓ ஐயா {துரியோதனா}, அந்த மது படுகொலை செய்யப்பட்டதன் விளைவாகத் தேவர்கள், தானவர்கள், மனிதர்கள், முனிவர்கள் ஆகியோர், ஜனார்த்தனனை மதுசூதனன் {மதுவைக் கொன்றவன்} என்று அழைக்கிறார்கள்.\nபெரும் பன்றி {வராகம்} அவனே. பெரும் சிங்கம் {நரசிம்மம்} அவனே. மூன்று அடி தலைவன் {குள்ளன் -வாமனன்} அவனே. அனைத்து உயிர்களின் தாயும் தந்தையும் அவனே.\nதாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவனுக்கு மேலானவன் எவனும் இருந்ததில்லை, இனியும் இருக்க மாட்டான்.\n மன்னா {துரியோதனா}, தன் வாயிலிருந்து பிராமணர்களைப் படைத்தவன் அவனே; தன் இரு கைகளில் இருந்து க்ஷத்திரியர்களையும், தன் தொடைகளிலிருந்து, வைசியர்களையும் படைத்தவன் அவனே. தன் கால்களில் இருந்து சூத்திரர்களைப் படைத்தவனும் அவனே.\nகடமையுணர்வுடன் அவனுக்காகக் காத்திருந்து, நோன்புகள் நோற்று முழு நிலவிலும் {பௌர்ணமியிலும்}, புது நிலவிலும் {அமாவாசையிலும்} தியானிக்கும் ஒருவன், பிரம்மம் மற்றும் யோகத்தின் சாரமானவனும், வடிவம் கொண்ட உயிரினங்கள் அனைத்துக்கும் புகலிடமாக இருப்பவனுமான அந்தத் தெய்வீகக் கேசவனை நிச்சயமாக அடைவான் [1]. கேசவன், உயர்ந்த சக்தி வாய்ந்தவனும், உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனும் ஆவான். ஓ மன்னா {துரியோதனா}, முனிவர்கள் அவனை ரிஷிகேசன் (புலன்களின் தலைவன்) என்று அழைக்கிறார்கள். அவனை ஆசானாகவும், தந்தையாகவும், உரிமையாளனாகவும் அனைவரும் அறிய வேண்டும்.\n[1] வேறு பதிப்பில் இந்த வரி வேறு விதமாக இருக்கிறது. அது பின்வருமாறு: தவத்தில் நிலைபெற்றவனும், ஒளியுள்ளவனும், அனைத்துயிர்களுக்கும் ஆதாரமானவனும், அமாவாசையில் பிரம்மரூபியாகவும், பௌர்ணமியில் யோகரூபியாகவும் இருக்கும் கேசவனை வழிபடுபவன் அதிக நன்மையை அடைவான்.\nஎவனிடம் கிருஷ்ணன் மனநிறைவு கொள்கிறானோ, அவனால் அழியாத (அருள்) உலகங்கள் வெல்லப்படுகிறது. அச்சந்தரும் இடத்தில் கேசவனின் பாதுகாப்பை நாடுபவனும், இந்த விளக்கத்தைப் படிப்பவனும் மகிழ்ச்சியை அடைந்து அனைத்து செழிப்புகளையும் அடைவான். கிருஷ்ணனை அடைந்த மனிதர்கள் எவரும் வஞ்சிக்கப்பட்டதில்லை. பெரும் பயங்கரங்களில் மூழ்கிவிட்டவர்களை எப்போதும் காப்பவன் ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} ஆவான்.\n பாரதா {துரியோதனா}, உள்ளபடி இதைப் புரிந்து கொண்ட யுதிஷ்டிரன், தன் முழு ஆன்மாவுடன், பூமியின் தலைவனும், யோகத்தின் தலைவனும், உயர்வான அருள் நிறைந்தவனுமான கேவசனின் {கிருஷ்ணனின்} பாதுகாப்பை நாடியிருக்கிறான்\" {என்றார் பீஷ்மர்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை கிருஷ்ணன், துரியோதனன், பீஷ்ம பர்வம், பீஷ்மர், பீஷ்மவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரி���தத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/06/7-things-look-for-before-investing-mutual-funds-011597.html", "date_download": "2019-05-21T07:36:35Z", "digest": "sha1:KKWAPBJP35SYYDKNDZFTU3AKSQGZ5SWM", "length": 32536, "nlines": 232, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மியூட்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் | 7 Things To Look For, Before Investing In Mutual Funds - Tamil Goodreturns", "raw_content": "\n» மியூட்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்\nமியூட்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n20 min ago ஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க.. கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..\n2 hrs ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n3 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\nMovies காமெடி.. காமெடி.. யோகி பாபு வசனத்தைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த ரஜினியும், விஜய்யும்\nNews கோவில், கோவிலாக செல்லும் அரசியல் தலைவர்கள்... ஸ்ரீரங்கத்தில் தேவ கவுடா தரிசனம்\nLifestyle நம்ம ஏளனமா நெனக்கிற இந்த 8 காய்களில் இருக்கற சீக்ரெட் தெரியுமா\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nSports முன்னாள் கார் பந்தய வீரர் நிக்கி லௌடா மரணம்.. ஃபார்முலா 1 அரங்கில் தவிர்க்க முடியாத நபர்\nAutomobiles உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமியூட்சுவல் ஃபண்டுகள் முதலீட்டு வழிகளில் முக்கியமான ஒன்றாகும். இவற்றில் முதலீட்டாளர்கள் அவர்களுடைய பணத்தைப் பங்கு��ள் அல்லது கடன் திட்டங்களில் முதலீடு செய்வதற்காக டெபாசிட் செய்கிறார்கள். மியூட்சுவல் ஃபண்டுகள் உயர்ந்த வருமானத்தை உருவாக்குவதற்காகத் தொழில்முறை நிபுணர்களால் நடத்தப்படுகிறது.\nமுதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளின் மீது சிறந்த வருவாயைத் தர நிதி மேலாளர்களின் திறன்களுக்குத் தூண்டுகோலாக இருக்கிறார்கள். மியூட்சுவல் ஃபண்டுகளானது பங்குகள், கடன், கலப்பினம் மற்றும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றது. இந்த நிதித் திட்டங்கள் ஒவ்வொன்றையும் நிர்வகிக்கப்படும் சொத்தின் அளவு, கால வரையறை, நோக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செபி இதை மேற்கொண்டு துணைப்பிரிவுகளாக வகைப்படுத்துகின்றது.\nமியூட்சுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு அதன் வகையை அடையாளம் காணுங்கள். அதன்பிறகு கிடைக்கப்பெறும் தேர்வுகளை அவற்றின் தகுதி நிலைகளை வைத்து ஒப்பீடு செய்யுங்கள். அதிக முக்கியத்துவம் வாய்ந்த விதிமுறைகளில் சில பின்வருமாறு :\nமதிப்பீடுகள் கிடைக்கக்கூடிய தேர்வுகளை நீங்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்க உதவும். மியூட்சுவல் ஃபண்டுகளின் மதிப்பீடுகள் கிரிசில் மற்றும் இணையதள மதிப்பீட்டு ஆய்வுகளால் வழங்கப்படுகிறது. மதிப்பீடுகளானது பல்வேறு இதர ஆதாரங்களிலிருந்தும் சரிபார்க்கப்பட வேண்டும். பின்னர்க் காலப்போக்கில் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலைப்புத்தன்மையானது நிதித் திட்டத்தின் எதிர்காலச் செயல்திறனைக் கணிக்கும் முக்கியக் காரணியாகும்.\nகிரிசல் மற்றும் இணையதள மதிப்பீட்டு ஆய்வுகள் இரண்டுமே அவர்களுடைய மதிப்பீடுகளுக்கு நிரூபிக்கப்பட்ட வரலாற்றுப் பதிவைக் கொண்டிருக்கின்றனர். இருந்தாலும், மியூட்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.\nஇது சதவீத அடிப்படையில் வருவாயின் மூலம் குறிப்பிடப்படுகிறது. கடந்த காலச் செயல்திறன் எதிர்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்வுகளுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், இது முன்கூட்டி உணர்த்தும் ஒரு குறிப்பாக இருக்கிறது. நிலைப்புத்தன்மை விரும்பப்படுகிறது. ஆனால், ஏற்றத்தாழ்வுகள் தேர்ந்தெடுக்கத் தக்கதல்ல. தொடர்ந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலாண்டுகளில் வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டால் அது பலவீனத்தைக் குறிக்கிறது.\nஒரு முடிவு எடுப்பதற்கு முன் திட்டத்தின் செயல்திறன் ஒன்று, மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளுக்குச் சோதனை செய்யப்பட வேண்டும்.\n3. நிர்வாகத்தின் கீழ் சொத்துக்கள்\nஒரு திட்டத்தின் புகழ் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் சொத்துக்களாலும் மதிப்பிடப்படுகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ. ப்ருடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. ஈக்விட்டி போன்ற பல்வேறு திட்டங்கள் நிர்வாகத்தின் கீழ் ரூ. 20,000 கோடிகளுக்கும் அதிகப்படியான சொத்துக்களைக் கொண்டிருக்கின்றன.\nஎனவே, முதலீட்டாளா்கள் மிகப்பெரிய அளவில் ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால் அவா்கள் இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். நிர்வாகத்தின் கீ்ழ் இருக்கும் சொத்துக்கள் ஒரு நிதித்திட்டத்தின் புகழுக்கு அளவுகோலாகும்.\nநிர்வாகத்தின் கீழ் இருக்கும் சொத்துக்களின் வீழ்ச்சி நிதி மேலாளர்களின் நெகிழ்வுத் தன்மையைக் கட்டுப்படுத்தும். எனவே இது ஒரு குறிப்பிடத்தக்க அபாயமாக இருக்கிறது. ஆனால், வகைப்பாட்டிற்குள் ஒப்பீடு செய்யப்பட வேண்டும்.\n4. பரந்த திறன் மதிப்பீடு\nசி.என்.எக்ஸ். 500 போன்ற பரந்த தளத்திற்கு எதிராகத் திறன் மதிப்பீடு செய்யப்படும். பரஸ்பர நிதிகள் குறுகிய திறன் மதிப்பீடுகளான சென்செக்ஸ் போன்றவற்றை விட முன்னுரிமை தரக்கூடியதாகும். பரந்த அளவில் செய்யப்படும் மதிப்பீடுகள் நிதி மேலாளருக்கு நடுத்தர முதலீடுகள், சிறிய முதலீடுகள் போன்றவற்றின் செயல்திறனை பணமாக்கும் வாய்ப்பை அளிக்கிறது.\nசெலவு விகிதம் என்பது, விற்பனை செலவுகள், விளம்பரம், தரகுக் கட்டணங்கள் போன்ற செலவுகளின் காரணமாக நிதித்திட்டத்தின் மீது சொத்து நிர்வாக நிறுவனம் வசூலிக்கும் தொகையின் அளவு ஆகும். செலவு விகிதம் அதிகரிக்கும்போது முதலீட்டாளா்களின் வருவாய் குறைவாக இருக்கும். உதாரணத்திற்கு எஸ்.பி.ஐ. திட்டத்தின் எஸ்.பி.ஐ. ப்ளூ சிப் நிதியில் செலவு விகிதமானது, இதர பங்குச் சந்தை பரஸ்பர நிதித்திட்டங்களின் 2.2 மற்றும் 2.3 சதவிகிதத்தோடு ஒப்பிடும்போது இதில் வெறும் 1.97 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது.\nசெலவு விகிதமானது வருவாயைக் குறைக்கிறது. ஆனால். பரஸ்பர நிதிகளைப் பொறுத்தமட்டில் இது தவிர்க்க முடியாதது. 2% க்கும் குறைவாக இருந்தால் நல்லது. ஆனால், அதற்கும் மேலிருந்தால் ஒருவா் எச்சரிக்கையாக இருத்தல் அவசியமாகும்.\n6. நிதி நிறுவனம் மற்றும் நிதி மேலாளரின் நற்பெயா்\nஇவை இரண்டுமே உன்னிப்பாகப் பரிசோதனை மற்றும் நிபுணரின் ஆலோசனையை நாட வேண்டியதன் அவசியத்தை எச்சரிக்கிறது. முதலாவது விஷயம் இரண்டாவது விஷயத்தை விட அதிகக் கவன ஈர்ப்பைப் பெறுகிறது. உங்கள் நிதிகளைக் கையாளும் நட்சத்திர அந்தஸ்துடைய மேலாளா்கள் உங்களிடமிருந்து நீண்ட தூரத்தில் இல்லை. ஒரு நல்ல நிதி நிறுவனமானது வலுவான கொள்கைகள் மற்றும் ஆரோக்கியமான நிலையான நடைமுறைகளைப் பின்பற்றும் ஒரு நல்ல அணியை உருவாக்கும். மேலும் இது அவர்களுடைய செயல் திறனிலும் வெளிப்படும்.\nஎக்ஸிட் லோட் எனப்படும் வெளியேற்றக் கட்டணம் என்பது ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்கு முன்னதாக ஒரு நிதித் திட்டத்தில் இருந்து வெளியேறும்போது வசூலிக்கப்படுகிறது. நீங்கள் ஒரு வருடத்திற்கு முன்னதாக உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதாக இருந்தால் பொதுவாக இந்தக் கட்டணம் ஒரு சதவிகிதமாக இருக்கும். ஒரு நிதித் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு அதன் வெளியேற்றக் கட்டணத்தை ஜாக்கிரதையாகக் கண்காணியுங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉஷார்.. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மியூச்சலாக பயன் அளிக்கவில்லை\nமியூட்சுவல் பண்டில் முதலீடு செய்யப்போகிறீர்களா.. திட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது எப்படி\nSIP முறையில் முதலீடு செய்வதற்கான 5 முக்கியக் காரணங்கள்..\nமியூச்சுவல் ஃபண்டுகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..\nகர்நாடக தேர்தலால் பங்குச்சந்தைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை..\nபேடிஎம்-ன் புதிய சேவை.. இனி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் முதலீடு செய்யலாம்\nமியூச்சுவல் ஃபண்டிற்கு இணையதளம் மூலமாக எவ்வாறு அப்ளை செய்வது\nலார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்யும் 4 சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள்\nமியூச்சுவல் பண்ட் முதலீட்டில் முடிவெடுக்கும் போது முதலீட்டின் அளவை கருத்தில் கொள்ளவேண்டுமா\nபரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய NFO வழியைத் தேர்ந்தெடுப்பது பாதுகாப்பானதா\n2018-ம் ஆண்டு எஸ்ஐபி கீழ் முதலீடு செய்ய ஏற்ற 5 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்\n2018 பட்ஜெட்: மியூச்சுவல் ஃப��்டு முதலீட்டாளர்களின் 5 முக்கிய எதிர்பார்ப்புகள்\nஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்கத்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு\nH1B Visa: ஒர் இந்தியனுக்காக ட்ரம்பை எதிர்க்கும் ஐடி நிறுவனம் உன்ன நசுக்குறேண்டா கடுப்பில் ட்ரம்ப்\nசிங்கப்பூரில் முதலீடு செய்யும் டாடா குழுமம்.. ரூ.4000 கோடி முதலீடு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.tnpscportal.in/2015/11/samacheerkalvi-tamil-online-test-4.html", "date_download": "2019-05-21T07:11:02Z", "digest": "sha1:VY4352EAYR2DPF5CKFTHXNJ6WLAZFLX4", "length": 3413, "nlines": 59, "source_domain": "tamil.tnpscportal.in", "title": "Samacheerkalvi Pothu Tamil Online Test - 4 - WWW.TNPSCPORTAL.IN", "raw_content": "\n“நன்கணியர்” – பிரித்து எழுதுக\n“வண்மை” – பொருள் யாது\n“சாதி இரண்டொழிய வேறில்லை” – என்றவர் யார்\nதாராசுரம் ஐராவதீசுவரர் கோவிலைக் கட்டியவர் யார்\nஅவனை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பினேன்\nஅவனைப் பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பினேன்\nஅவனை பார்த்துவ்விட்டு ஊருக்கு திரும்பினேன்\nஅவனைப் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பினேன்\nஒருமை-பன்மை பிழையற்ற தொடரைக் கண்டறிக:\nஇந்திய அணி முதலிடத்தில் வென்றீர்கள்\nஇந்திய அணி முதலிடத்தில் வென்றது\nஇந்திய அணி முதலிடத்தில் வென்றனர்\nஇந்திய அணி முதலிடத்தில் வென்றன\nவழூஉ இல்லாத் தொடரைக் கண்டறிக:\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எந்த ஆண்டு மதுரை வந்தார்\n1) அவல் - (i) மேடு\n2) மிசை - (ii) பள்ளம்\n3) நல்லை - (iii) ஆண்கள்\n4) ஆடவர் - (iv) நன்மை\nParking என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184930887.html", "date_download": "2019-05-21T06:36:06Z", "digest": "sha1:7ELCUPQNWKAEN3G4WONXSYBC2HYBVVEL", "length": 5292, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "The Mughals", "raw_content": "\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகடைசிப் பக்கங்கள் சங்கீத நினைவலைகள் பா.விஜய் பாடல்கள் பாகம் 2\nந��ட்டுக்கு உழைத்த நல்லவர் டாக்டர்.ஜாகீர் உசேன் என் மனைவி பாலமுரளி கிருஷ்ணா\nஅறிவூட்டும் ஈசாப் கதைகள் 100 அபிராமி அந்தாதி - மூலமும் உரையும் சிரிக்க வைக்கும் டாக்டர்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184936063.html", "date_download": "2019-05-21T06:36:11Z", "digest": "sha1:ZSHZK3OBR7UQ3XMKDOIXZO4OA32GM2P6", "length": 8166, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "ஹோமியோபதி: ஓர் எளிய - இனிய மருத்துவம்", "raw_content": "Home :: பொது :: ஹோமியோபதி: ஓர் எளிய - இனிய மருத்துவம்\nஹோமியோபதி: ஓர் எளிய - இனிய மருத்துவம்\nநூலாசிரியர் டாக்டர் R. விஜய் ஆனந்த்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஉலகில் இன்று, ஆங்கில மருத்துவத்துக்கு அடுத்து மிக அதிக மக்களால் நம்பி பின்பற்றப்பட்டு மருத்துவம் என்றால் அது ஹோமியோபதி மருத்துவம்தான். ஆங்கில மருத்துவர்களே வியக்கும் வண்ணம், நீடித்த மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் சில பிரச்னைகளுக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் நிரந்தரமாகவும், முழுமையாகவும் தீர்வு இருக்கிறது என்று ஹோமியோபதி மருத்துவர்கள் சொல்கிறார்கள்.\nமிகவும் எளியது; எல்லா வயதினருக்கும் ஏற்றது; மருந்துகளின் விலை மலிவு; பின்/பக்கவிளைவுகள் இல்லாதது; நோய்க்குப் பதிலாக நோய்க் காரணிகளுக்கு மருந்து கொடுக்கப்படுவதால், ஆச்சரியப்படத்தக்க, அதிசயத்தக்க அளவுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன என்பது ஹோமியோபதி மருத்துவம் குறித்து சொல்லப்படும் கருத்துகள்.\nஇந்தப் புத்தகத்தில், மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய சில முக்கியமான பாதிப்புகள்/பிரச்னைகள்/நோய்களுக்கு, அவற்றின் தன்மையை விளக்கி அவற்றுக்கான ஹோமியோபதி மருந்துகள் எவை என்று விவரித்துள்ள நூலாசிரியர் டாக்டர். ஆர். விஜய் ஆனந்த், நீங்களாகவே மருந்து வாங்கிச் சாப்பிடாமல், எந்தப் பிரச்னையாக இருந்தாலும், நேரடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வதுதான் சிறந்தது என்பதை அறிவுறுத்தி உள்ளார். படித்துப் பயன்பெறுங்கள்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமாதவம் செய்திட்ட மங்கையரே அயோத்திதாசர் திரிக்குறள் - திருக்குறள் உரை விளக்கம் குறத்தியாறு\nபொன்னாலே புழுதி பறந்த பூமி சேவல்களம் நான் ஏன் இந்து அல்ல\nசாயங்கால மேகங்கள் எனக்குப் பிடித்த புத்தகங்கள் வேதாந்த நூல்கள் பகுதி - 4\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/verum-vayitril-sapida-ventiyavai", "date_download": "2019-05-21T07:56:18Z", "digest": "sha1:5K2JNMUOWVUAJECIZL4ENRGSFGE6WTEI", "length": 12286, "nlines": 225, "source_domain": "www.tinystep.in", "title": "வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை - Tinystep", "raw_content": "\nவெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nகாலையில் எழுந்ததும் காபி அல்லது தேநீர் குடிப்பதையே, நாம் வழக்கமாக கொண்டிருப்போம். ஆனால், இது உண்மையில் மிகவும் தவறான பழக்கம். பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் மீதமோ, அதன் தாக்கமோ மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும். மேலும் 'ஹைட்ரோகுளோரிக் அமிலம்’, காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்னை ஏற்படும். சில ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம், இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.\nஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். தண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இருக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன் மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும்.\nவெந்தயத்தை, முந்தைய நாள் இரவே நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும். வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.\nஅல்சருக்கு அருமருந்தே, வெறும் வயிற்றில் பருகும் அருகம்புல் சாறுதான். அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது. இந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது.\nவெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும். கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும். ஆனால், இது மிகவும் குளிர்ச்சி என்பதால் 7 மாதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்க்கவேண்டியது அவசியம்.\nதினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில் 'ஆன்டிஆக்சிடன்ட்ஸ்’ அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்றுநோய்களுக்கும் மிகவும் சிறந்தது.\nதினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்தம் சிறக்கும். இது செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஞயாபக சக்திக்கும் உதவுகிறது. இது இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதால், இரத்த சோகைக்கான வாய்ப்பு குறைவு. தேவையற்ற கொழுப்பை குறைகிறது. இது சளி மற்றும் இருமலுக்கு அருமருந்தாகிறது.\nநீராகாரம் (பழைய சாதத்தின் நீர்)\nதினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்தம் சிறக்கும். இது செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஞயாபக சக்திக்கும் உதவுகிறது. உடலை குளிர்ச்சியாக வைப்பதோடு, உடல் கழிவுகளை வெளியேற்றுகிறது. இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.\nஇது போன்று உடலுக்கு நன்மை அளிக்க கூடியவற்றை நாம் அருந்துவதால், பல உடல் நல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-05-21T08:19:56Z", "digest": "sha1:LFAKFEV5NWU3JMWFDA2UO5KICJWYSUKO", "length": 10175, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "வவுனியாவில் விச��ட தேடுதல் நடவடிக்கை | Athavan News", "raw_content": "\nபிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரண தண்டனை\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nஹைட்ரோ கார்பன் திட்டம் – விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டம்\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து அதிரடி சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.\nஇந்த சுற்றிவளைப்புகள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணியிலிருந்து 8 மணி வரையில் மேற்கொள்ளப்பட்டன.\nவவுனியா பட்டான்ச்சூர் மற்றும் சாளம்பைக்குளம் பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇதன்போது வீதியில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. எனினும் சந்தேகத்துக்கிடமாக எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவின் முக்கிய இடங்களான வைத்தியசாலை, பேருந்து நிலையம், மதஸ்தளங்கள் என்பற்றில் கடந்த சில தினங்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதிகளுடன் வருபவர்களிடம் சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரண தண்டனை\nபோதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரண தண\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nகனடாவின் பல பகுதிகளிலும் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடா\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சி வீட்டுக்குள் முடங்கினால் அது நாம் பயங்கரவாதத்திற்கு அடிபணிவதாக அமைந்துவிடு\nஒன்றாரியோவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கார் ஒன்று வீதியின் அருகே இருந்த வீதிப\nஹைட்ரோ கார்பன் திட்டம் – விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டமொன்றை முன்னெடுத்த\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்\nபிரித்தானியாவில் 10,000 ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானி\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் ‘கசட தபற’ திரைப்படத்தின் அறிவிப்பு\nவெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படத்திற்கு ‘கசட தபற&\nபயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக மட்டக்களப்பில் நினைவேந்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் அத்தாக்குதலில் உயிர்ந\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: வவுனியாவில் மௌன அஞ்சலியுடன் பிரார்த்தனை\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதமாகின்ற நிலையில், அதனை முன்னிட்டு நாடளாவிய\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபதினேழு சுற்றுகளாக எண்ணுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குகளை, 32 சுற்\nபிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரண தண்டனை\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nஹைட்ரோ கார்பன் திட்டம் – விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/health/news/Red-Rice-Benefits", "date_download": "2019-05-21T06:47:45Z", "digest": "sha1:ARUUJONZN5DVHN3DAQBUI3YHEAUDACK2", "length": 9582, "nlines": 98, "source_domain": "tamil.annnews.in", "title": "Red-Rice-BenefitsANN News", "raw_content": "உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிவப்பு அரிசி...\nஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிவப்பு அரிசி...\nசிவப்பு அரிசியில் நார்ச்சத்தும் (Fiber) செலினியமும் (Selenium) மிகுந்து இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுத்து நிறுத்துகின்றன. இது மட்டுமல்ல, வைட்டமின் இ, நம் உடல் முழுக்க இருக்கும் ஆ��்டிஆக்ஸிடன்ட்களோடு இணைந்து செயல்படுகிறது. இந்த ஆற்றல் மிகுந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களின் செயல்பாடு, இதய நோய்கள் வராமல் காக்கும்; ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கும்; மூட்டுவலி வீக்கத்தைக் (Rhemetoid Arthritis) குறைக்கும்.\nமுழுமையான சிவப்பு அரிசியில் இருக்கும் எண்ணெய், நம் உடலில் இருக்கும் எல்.டி.எல் (Low Density Lipoprotein) என்கிற கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. அமெரிக்காவில், லூசியானா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் நடந்த ஓர் ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதில் இருந்து தயாரான எண்ணெயை (Rice Bran Oil) சிலரைப் பயன்படுத்தச் சொல்லி சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இறுதியில் எல்.டி.எல் அளவு குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதோடு இந்த ரைஸ் பிரான் ஆயில், இதய ஆரோக்கியத்துக்கு செயல்படு உணவாக (Functional Food) இருந்து காக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம், இதில் இதய ஆரோக்கியத்துக்கு உதவும் வைட்டமின் பி, மக்னீசியம், நார்ச்சத்து உள்ளிட்டவை இருப்பதுதான்.\nமாதவிடாய் முடியும் நிலையில் இருக்கும், முடிந்த நிலையில் இருக்கும் பெண்களுக்கு சில பிரச்சனைகள் தோன்றுவது வழக்கம். அதிகக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் எல்லாம் வரும் வாய்ப்பு உண்டு. வாரத்துக்கு 6 முறை சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக, இந்த அபாயங்களை வெகுவாகக் குறைக்கலாம் என்கிறது ஓர் ஆய்வு.\nஇதில் இருக்கும் மக்னீசியம், நம் உடலில் இருக்கும் 300-க்கும் மேற்பட்ட நொதிகளுடன் (Enzymes) செயலாற்றுகிறது. குறிப்பாக, குளூக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பில் இதன் காரணமாக, டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பில் மக்னீசியம் உதவுகிறது; நோயைத் தடுக்கிறது. இன்னும், ஆஸ்துமா தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதில், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில், மாரடைப்பைத் தவிர்ப்பதில், பக்கவாதம் வராமல் தடுப்பதில், பித்தப்பைக் கற்கள் உருவாகாமல் காப்பதில்... என இதன் பலன்கள் பட்டியல் வெகு நீளம்.\nவெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதைக்கொண்டு சாதம் தொடங்கி தோசை, புட்டு, ரவையாக்கி உப்புமா, அடை, கொழுக்கட்டை என எத்தனையோ செய்வதற்கு வழியுண்டு. சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வோம். ஏனெனில், அது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_176410/20190419183459.html", "date_download": "2019-05-21T06:52:48Z", "digest": "sha1:SL2U3P3Z4ASGAHBW6AGAW5NDTIOC2MAP", "length": 16730, "nlines": 72, "source_domain": "tutyonline.net", "title": "மேல்மருவத்தூரில் சித்திரைப் பௌர்ணமி விழா : மாபெரும் கலச,விளக்கு, வேள்விபூசை", "raw_content": "மேல்மருவத்தூரில் சித்திரைப் பௌர்ணமி விழா : மாபெரும் கலச,விளக்கு, வேள்விபூசை\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமேல்மருவத்தூரில் சித்திரைப் பௌர்ணமி விழா : மாபெரும் கலச,விளக்கு, வேள்விபூசை\nமேல்மருவத்தூரில் சித்திரைப் பௌர்ணமி விழாவினை முன்னிட்டு 1008 யாககுண்டங்கள் அமைத்து மாபெரும் கலச,விளக்கு, வேள்விபூசையை ஆன்மிககுரு பங்காருஅடிகளார் நடத்தினார்.\nமேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் சித்திரைப் பௌர்ணமியை முன்னிட்டு மழைவளம் பெறுகவும் மக்கள் நல்ல குணங்களையும் செயல்களையும் கொண்டு மனநிம்மதியுடன் வாழ்ந்திடவும், உலக நன்மைக்காகவும் வேண்டி 1008க்கும் மேற்பட்ட சிறப்பு யாககுண்டங்கள் அமைத்து ஒருமாபெரும் கலச, விளக்கு, வேள்விபூசையை இன்று மாலை 5 மணிக்கு ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் நடத்தி வைத்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இவ்வேள்வியில் பல முக்கியபிரமுகர்களும், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்��ளும் பங்கேற்றனர்.\nமனிதகுலம் இயற்கையை நம்பி, இயற்கையை மதித்து, இயற்கையை வழிபட்டு வளம்பெற்று, நலம்பெற்று மேன்மைபெற, மனித இனம் செயற்கையும், அழிவை கொடுக்கும் அறிவியலையும் விட்டு, இயற்கையை போற்றும் அறிவியலை ஏற்று வளம் பெற, ஆலமரநிழல் போன்ற, தாய் தந்தையரின் பாசத்தை உணர்ந்து மதித்து, உண்மையான சொல்லுடன், உண்மையான செயலுடன் என்றும் உண்மையாக நலமுடன் வளமுடன் வாழ்க்கை அமைய, மக்களிடையே வன்கொடுமையான சிந்தனைகளால் ஏற்படும் வக்கிரமான செயல்கள் நீங்கி, அமைதியான ஆன்மிக உணர்வுகளுடன் கூடிய வளமான எதிர்காலம் அமைய, பருவமழை பொய்க்காமல் காலத்தோடு பெய்து, நாட்டில் அனைத்து நீர் நிலைகள் நிரம்பி, நீர்வளம் நிலவளம் செழிக்க, நாட்டில் விவசாயம், கல்வி, அனைத்து தொழில்களும் சிறந்து வளர்ந்து, உற்பத்த பெருகி,பொருளாதாரம் செழித்துநாடு வளமடைய, உலகநாடுகளிடையே அழிவை கொடுக்கும் அறிவியல் போட்டியின்றி, அமைதியும், சமாதானமும், வளாச்சியும் அமைய வேண்டி சங்கல்பித்து, வேள்வி சிறப்புற நடைபெற்றது.\nவேள்வியில் சூலம், ஒற்றைநாகம், இரட்டைநாகம், முக்கோணம், சதுரம், சாய்சதுரம், அறுகோணம், எண்கோணம்,வட்டம் போன்ற கோணங்களை உள்ளடக்கி அமைத்து 1000க்கும் மேற்பட்ட யாக குண்டங்களையும், 1000க்கும் மேற்பட்ட கலச, விளக்குகளையும் ஆன்மிககுருஅடிகளார் அவர்களின் வழிகாட்டுதலின்படி அமைத்து வேள்விபூசை நடைபெற்றது. சித்தர்பீடத்தின் ஒம்சக்திமேடையின் முன்பாக அண்டத்தை காக்கும் முகமாக மிக பிரமாண்டமான அண்டவெளிசக்கரம் அமைக்கப்பட்டிருந்தது.\nஅதில் நவகிரகங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த யாககுண்டஅமைப்பு கண்களுக்கும், கருத்துக்கும் ஆன்மிக விருந்தாக உயிர்ப்புடன் அமைந்திருந்தது. மேலும் கருவறை முன்பாக பஞ்சதெய்வ சக்கரமும், புற்று மண்டபத்தின் முன்பாக இயற்கைசக்கரம், தீமைகளையும் அதர்மத்தையும் அகற்றும் அடையாளமாக கத்தி,பிரம்பு, சாட்டை, சூலம்,கதை,சங்குசக்கரம் போன்ற ஆயுதங்களை வைத்து சக்கரங்கள் அமைக்கப்பட்டிருந்தது.\nஇவ்வேள்விக்காக கடந்த7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு குருபூசை நடத்தப்பட்டு சிறப்பான வேள்விச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. சுமார் 1000 செவ்வாடைத் தொண்டர்கள் வேள்வி, உணவு, குடிநீர்,பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டனர். அன��று முதல் இன்று வரை பக்தர்களுக்கும், தொண்டர்களுக்கும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று வேள்வியின் துவக்கமாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் இலட்சுமிபங்காருஅடிகளார் முன்னிலையில் யாகசாலை முழுவதும் திருஷ்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து கோபூசை நடைபெற்றது.\nவேள்வியில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, அரசு தேர்வாணைக்குழு தலைவர் அருள்மொழி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் முருகேசன் மற்றும் ராஜேஸ்வரன், தென்னிந்திய ரயில்வேஅதிகாரி செந்தில்குமார், ஒய்வுபெற்ற தென்னிந்திய இரயில்வேஅதிகாரி ஜெயந்த், தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாகஇயக்குநர் டாக்டர்.மகேந்திரன், முதலமைச்சரின் சிறப்புதிட்டஅதிகாரி ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்டநீதிபதி கருணாநிதி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். மேலும் இயக்கத் துணைத்தலைவர் கோ.ப.அன்பழகன் விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.\nவேள்வியில் கலந்து கொள்பவர்களின் வசதிக்கேற்ப அவரவர் யாக குண்டங்களில் கலந்து கொள்ளவும், வாகனங்கள் நிறுத்திவிட்டு வரவும், தகவல் நிலையங்கள் மூலமும், பதாகைகள் மூலமும் தெளிவான அறிவிப்புகள் செய்யப்பட்டிருந்தன. அத்துடன் தீயணைப்பு உபகரணங்கள் நிறுவப்பட்டிருந்தன. முதல்உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. வேள்வி நிறைவு பெற்றதும் அவற்றில் பங்கேற்ற பக்தர்கள் தாங்கள் பங்கேற்ற யாககுண்டங்களிலிருந்து வேள்விச் சாம்பலை தங்கள் வீடுகளில் வைத்து பூசைசெய்ய எடுத்துச் சென்றனர்.\nபாதுகாப்பு ஏற்பாடு மற்றும் பிற ஏற்பாடுகளை ஆதிபராசக்தி இளைஞரணி மற்றும் மகளிர் அணியினர் முறையே இயக்கத் துணைத் தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதேவிரமேஷ் தலைமையில் செவ்வனே செய்திருந்தனர் .விழா ஏற்பாடுகளை இயக்கத் தலைவர் இலட்சுமி பங்காருஅடிகளார் தலைமையில் தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட ஆதிபராசக்தி சக்திபீட மற்றும் வழிபாட்டுமன்ற சக்திகள், தஞ்சைமாவட்டதலைவர் சக்தி. வாசன் மற்றும் சக்திபீடங்களின் இணைச்செயலாளர் இராஜேந்திரன் பொறுப்பிலும் சிறப்பாகஏற்பாடுகள் செய்திருந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைப��டுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை\nபாஜக வெற்றி பெற்றால் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா\nகமல்​ஹா​ச​னுக்கு முன்​ஜா​மீன்: உயர்​நீ​தி​மன்​றம் உத்​த​ரவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியிடப்பட்டது\nதலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீஸ் குவிப்பு\nகருத்து திணிப்பை இந்தமுறையும் பொய்யாக்குவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதிருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_176570/20190423160537.html", "date_download": "2019-05-21T07:37:10Z", "digest": "sha1:J3VJ3LE64UPGBJBP5KP6JSY3BAFG4QJ5", "length": 8931, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "வாகனங்களில் கட்சிக்கொடி கட்ட அனுமதி இல்லை: போக்குவரத்துத்துறை திட்டவட்டம்", "raw_content": "வாகனங்களில் கட்சிக்கொடி கட்ட அனுமதி இல்லை: போக்குவரத்துத்துறை திட்டவட்டம்\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nவாகனங்களில் கட்சிக்கொடி கட்ட அனுமதி இல்லை: போக்குவரத்துத்துறை திட்டவட்டம்\nவாகனங்களில் கட்சிக் கொடி கட்டிக்கொள்ள மோட்டர் வாகன சட்டப்படி அனுமதி இல்லை என்று போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.\nசாலைகளை முறையாகப் பராமரிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். விபத்துகள் அதிகரித்து வருவதால், சாலை விதிகளை பின்பற்றாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, \"அரசியல் கட்சியினர் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்வது, தலைவர்களின் படங்களை வைத்து கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதா�� எழுதிக்கொள்வது போன்றவைகளை செய்யாமல் இருந்தாலே பெரும்பாலான விபத்துகள் தடுக்கப்படும்.\nஇதுபோன்ற செயல்களுக்கு மோட்டார் வாகன சட்டப்படி அனுமதி உள்ளதா, இந்த நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது, இந்த நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.பின்னர், இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்துத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசியல் கட்சியில் உள்ளவர்கள், தங்களது வாகனங்களில் கட்சிக் கொடி கட்டிக்கொள்வது, தலைவர்களின் படங்களை வைத்துக்கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதி கொள்வது உள்ளிட்ட செயல்களுக்கு மோட்டர் வாகன சட்டப்படி எவ்வித அனுமதியும் இல்லை என்று கூறியுள்ளது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதேர்தல் முடிவுகள் பாஜக கூட்டணிக்கு பரிசாக அமையும்: தமிழிசை நம்பிக்கை\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை\nபாஜக வெற்றி பெற்றால் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா\nகமல்​ஹா​ச​னுக்கு முன்​ஜா​மீன்: உயர்​நீ​தி​மன்​றம் உத்​த​ரவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியிடப்பட்டது\nதலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீஸ் குவிப்பு\nகருத்து திணிப்பை இந்தமுறையும் பொய்யாக்குவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/10_19.html", "date_download": "2019-05-21T07:04:49Z", "digest": "sha1:OLHEE7KBJONKWDIYTHUX245PNKOC7GEK", "length": 8668, "nlines": 145, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: உங்கள் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கிறதா? சமையல் கியாஸ் மானியத்தை கைவிட எண்ணெய் நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ்", "raw_content": "\nஉங்கள் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கிறதா சமையல் கியாஸ் மானியத்தை கைவிட எண்ணெய் நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ்\nஉங்கள் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கிறதா என்று கேட்டு சமையல் கியாஸ் மானியத்தை கைவிடக்கோரி எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகின்றன.\nசமையல் கியாஸ்இந்தியா முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.\nமத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது மானியத்தை விட்டுக்கொடுத்து உள்ளனர். என்றபோதிலும் மானியத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. இதன்படி ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் பெறுபவர்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மானியம் கிடையாது என்று அறிவித்தது.எஸ்.எம்.எஸ்.இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்களின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வருகிறது. உங்கள் அல்லது உங்கள் வாழ்க்கை துணைவரின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தால் அரசு உத்தரவுப்படி சமையல் கியாஸ் மானியம் கிடையாது. அவ்வாறு வருமானம் இருந்தால் அதற்கான உறுதிமொழியை உங்கள் சமையல் கியாஸ் வினியோகஸ்தரிடம் கொடுத்துவிடுங்கள் அல்லது www.mylpg.in என்ற இணையதளத்தில் தெரிவியுங்கள்.மேற்கண்டவாறு அந்த எஸ்.எம்.எஸ். தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.சபீதா நடராஜன் கருத்துஇதுகுறித்து இந்தியன் ஆயில் சென்னை பொதுமேலாளர் சபீதா நடராஜனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு;–\nவறுமை கோட்டுக்கு கீழே வராத அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மும்பையில் உள்ள இந்தியன் ஆயில் தலைமை அலுவலகத்தில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு வருகிறது. அதில் உங்கள் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் உள்ளதா\nஇது ஒரு முன்னோடியான திட்டம். இந்த திட்டம் நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டு உள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/490939", "date_download": "2019-05-21T07:01:42Z", "digest": "sha1:22RA2MIPCGJJVBHUKE5L5KO63DBMC674", "length": 9944, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "The sale of plastic products prohibited in the Jolarpet area | ஜோலார்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அமோகம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஜோலார்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அமோகம்\nஜோலார்பேட்டை: வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை அதிக அளவில் உள்ளதாக சமூக ஆர்வலர்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் இந்த தடையை மீறி கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஜோலார்பேட்டைமற்றும் கிராமப்பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களை இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான உணவகங்கள், மளிகை கடைகள், சுவீட் கடைகள் ஆகியவற்றில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.\nஇதை கண்காணித்து தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள், கண்டும் காணாதது போல் சென்றுவிடுகின்றனர். ஓட்டல், மளிகைக் கடை, டீ கடை போன்றவற்றில் ஆய்வு செய்வதாகக் கூறி மாதம் ஒரு கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு செல்வதாகவும், இதனால் பிளாஸ்டிக் பொருட்களை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளே அதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். மேலும் கேரிபேக், டம்ளர் அதிக அளவு விற்பனையால் ஜோலார்பேட்டை பகுதிகளில் உள்ள கால்வாய்களில் மற்றும் குப்பைகளில் அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nசமூக வலைதளத்தில் பதிவிட்ட 3மணி நேரத்தில் நூறாண்டு பழமையான நிழற்கூடம் சீரமைப்பு பணி தொடக்கம்\nஅம்பை தாமிரபரணி ஆற்றில் உயிர்பலிக்கு காத்திருக்கும் மரம்\n8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம்: முதல்வர் பேச்சுக்கு விவசாயிகள் கண்டனம்\nமாற்றுதிறனாளிகள் அலுவலகத்திற்கு ஒரு கி.மீ., செல்ல வேண்டிய அவலம்\nநீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் விழாததால் கொல்லிமலை வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nதிருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி\nதுப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான முதலாமாண்டு நினைவு தினம் நாளை அனுசரிப்பு\nகங்கைகொண்டான் மான் பூங்காவில் 5 தொட்டிகளில் தடையற்ற குடிநீர் விநியோகம்\nகடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்\nதந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\n× RELATED தொண்டி பகுதியில் புகையிலை பொருட்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:49:26Z", "digest": "sha1:INGIVUQBDECBYSJ3EPUTI4H5HPKMHJVD", "length": 17800, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "காண்ஸ்தான்சு பொதுச்சங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான், திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரியால் உறுதி செய்யப்பட்டது\nஎதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் மற்றும் எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் விசாரிக்கப்படல், ஜான் ஹஸ் கண்டிக்கப்படல், திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டினின் தேர்வு\nபொதுச்சங்கங்களின் வரலாற்றுக் கால வரிசை\nகிறித்தவத்தின் தொடக்க காலம் (284–476)\nமுந்திய நடுக் காலம் (476–1000)\nஇடை நடுக் காலம் (1000–1300)\nபிந்திய நடுக் காலம் (1300–1500)\nமுந்திய நவீன காலம் (1500–1600)\nகாண்ஸ்தான்சு பொதுச்சங்கம் என்பது 15ம் நூற்றாண்டில் நிகழ்ந்த கிறிஸ்தவப் பொதுச்சங்கம் ஆகும். கத்தோலிக்க திருச்சபையினால் ஏற்கப்படும் இச்சங்கமானது 1414 முதல் 1418 வரை நடந்தது. இச்சங்கம் மேற்கு சமயப்பிளவினை முடிவுக்கு கொணர்ந்தது. இதன் முடிவில் திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் தேர்வு செய்யப்பட்டார். இச்சங்கம் ஜான் ஹஸின் கொள்கைகளை திரிபுக்கொள்கைகள் எனக்கண்டித்து அவருக்கு மரண தண்டனை விதித்தது.\nஅரசர் சிகிஸ்மன்டு தனது மனைவி மற்றும் மகளுடன் காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்தில்\nஇச்சங்கத்தின் முக்கியப்பணியாக அவிஞ்ஞோன் திருத்தந்தை ஆட்சிக்கால முடிவில் விளைந்த மேற்கு சமயப்பிளவினை முடிவுக்கு கொண்டுவருவதாக அமைந்தது.\nதிருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி 1377இல் உரோமைக்குத்திரும்பினார். 1378இல் திருத்தந்தை ஆறாம் அர்பன் தேர்வு செய்யப்பட��டார். ஆனால் இவரைத்தேர்வு செய்தவர்களுக்கு இவருக்கு ஏற்பட்ட மோதலால் இஃபான்டி என்னும் இடத்தில் 20 செப்டம்பர் 1378 அன்று பிரென்சு கர்தினால்கள் சிலரால் எதிராக திருத்தந்தையாக ஏழாம் கிளமெண்ட் தேர்வு செய்யப்பட்டார். 30 ஆண்டுகளுக்குப்பின்னர் இப்பிளவை தீர்க்கக்கூடிய பீசா பொதுச்சங்கம் சிக்களை இன்னமும் அதிகப்படுத்தும்படியாக ஐந்தாம் அலெக்சாண்டரை திருத்தந்தையாக்கியது.[1] இச்சங்கம் ஒரு தனி ஆயரை விட, அது உரோமை ஆயராயினும், ஒரு பொதுச்சங்கத்துக்கு அதிக அதிகாரம் உண்டு என வாதிட்டது. இவ்வதிகாரத்தைப்பயன்படுத்தி தாம் புதிய திருத்தந்தையினை நியமிப்பதாக இது அறிவித்தது.\nசெருமனி மற்றும் அங்கேரியின் அரசர் சிகிஸ்மன்டு உட்பட பலரின் தூண்டுதலால் இச்சிக்கலுக்கு முடிவுகட்ட எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானால் காண்ஸ்தான்சு பொதுச்சங்கம் கூட்டப்பட்டது. இது 16 நவம்பர் 1414 முதல் 22 ஏப்ரல் 1418 வரை செருமனியின் காண்ஸ்தான்சு நகரில் நிகழ்ந்தது. இச்சங்கத்தில் ஏறத்தாழ 29 கர்தினால்கள், 100 சட்ட வள்ளுநர்கள், 134 ஆதீனத்தலைவர்கள் மற்றும் 183 ஆயர்களும் பேராயர்களும் கலந்து கொண்டனர்.\nஇதன் இரண்டாம் அமர்வில் இது உரோமையின் திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரியின் ஒப்புதலைப்பெற்றது. இதல் மூன்று திருத்தந்தையரும் தானாக பணி துறக்கக் கோரப்பட்டது. இதை திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி மற்றும் எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் ஏற்றனர். திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரியின் பதிள் ஆள் அவரின் பணிதுறப்புக்கடிதத்தை சங்கத்தினர்முன் வாசித்தார். அவரின் பணிதுறப்பை ஏற்ற சங்கம் அவருக்கு அச்சங்கம் இவருக்கு போர்தோவின் கர்தினால் ஆயர் என்னும் பட்டம் அளித்தது. இது திருத்தந்தைக்கு அடுத்த உயரியப்பதவி ஆகும். ஆனாலும் அவிஞ்ஞோனின் பதின்மூன்றாம் பெனடிக்ட் இச்சங்கத்தின் முடிவை ஏற்காததால் அவர் திருச்சபையினை விட்டு விலக்கப்பட்டார். இதன்பின்பு திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் திருத்தந்தையாக தேர்வானார். இது இச்சிக்கலுக்கு முடிவாக அமைந்தது. ஆயினும் இச்சங்கத்தில் திருத்தந்தை பதவியினைக்கோரிய மூவரில் யார் உண்மையான வாரிசாக இருந்தனர் என முடிவெடுக்காததால் இக்காலத்தின் உண்மையான திருத்தந்தை யார் என்பதில் சிக்கல் 19ஆம் நூற்றாண்டுவரை ��ிலவியது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் காண்ஸ்தான்சு பொதுச்சங்கம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கு சமயப்பிளவின் திருத்தந்தையரும் எதிர்-திருத்தந்தையரும்\nபதினொன்றாம் கிரகோரி உரோமைக்கு திரும்புதல்\n- மேற்கு சமயப்பிளவின் முடிவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 16:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-05-21T06:49:47Z", "digest": "sha1:JFUZNIR2AEDBJSD5QDTPIF3XSD5COQS6", "length": 13481, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூரத்துல் பகரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 சூரத்துல் பகரா (பசு மாடு) வசனங்கள்:286 மதினாவில் அருளப்பட்டது\nசூரத்துல் பகரா அரபு மொழி: سورة البقرة பசு மாடு என்பது திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயம் ஆகும்\nதிருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.\nதிருக்குர்ஆனின் 2 அத்தியாயமாகத் திகழும்சூ ரத்துல் பகரா (பசு மாடு) மதீனா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மதனிய்யா வகையைச் சார்ந்ததாகும்.\nசூரத்துல் பகரா அரபு மொழி: سورة البقرة அரபுச் சொல்லுக்கு பசு மாடு எனப் பொருள்.\n2:72 மேலும், இந்நிகழ்ச்சியை நினைவுகூருங்கள்: நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு அதுபற்றி தர்க்கித்து, ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சாட்டிக்கொண்டிருந்தீர்கள். ஆனால் நீங்கள் மறைத்துக் கொண்டிருந்தவற்றை அல்லாஹ் வெளிப்படுத்த முடிவு செய்தான். 2:73 “(அறுக்கப்பட்ட) அப்பசுவின் ஒரு பாகத்தைக் கொண்டு கொலையுண்டவனை அடியுங்கள்” என அப்பொழுது நாம் கட்டளையிட்டோம். (பாருங்கள்) இவ்வாறே அல்லாஹ் மரித்தவர்களை உயிர்ப்பிக்கின்றான்; மேலும் நீங்கள் நல்லறிவு பெறும் பொருட்டு தன் சான்றுகளையும் உங்களுக்குக் காண்பிக்கின்றான்.\n2:285 இந்தத் தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார். அவரை ஏற்றுக் கொண்டவர்களும் அந்த வழிகாட்டுதலின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் மற்றும் அவனுடைய தூதர்களையும் நம்புகின்றனர். மேலும் “அல்லாஹ்வுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை பாராட்டுவதில்லை” என்றும், “எங்கள் இறைவனே நாங்கள் செவியேற்றோம்; அடிபணிந்தோம். எங்கள் இறைவனே நாங்கள் செவியேற்றோம்; அடிபணிந்தோம். எங்கள் இறைவனே நாங்கள் உன்னுடைய மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே (நாங்கள்) திரும்பி வர வேண்டியிருக்கிறது” என்றும் கூறுகின்றனர். 2:286 அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே; அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே நாங்கள் உன்னுடைய மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே (நாங்கள்) திரும்பி வர வேண்டியிருக்கிறது” என்றும் கூறுகின்றனர். 2:286 அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே; அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே (நம்பிக்கை கொண்டவர்களே நீங்கள் இவ்வாறு இறைஞ்சுங்கள்:) “எங்கள் இறைவனே நாங்கள் மறந்து போயிருப்பினும், பிழை செய்திருப்பினும் நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே நாங்கள் மறந்து போயிருப்பினும், பிழை செய்திருப்பினும் நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே எங்கள் இறைவனே மேலும், எங்களுக்கு முன் சென்றோர் மீது நீ பாரத்தை சுமத்தியது போல் எங்கள் மீதும் பாரத்தைச் சுமத்தி விடாதே எங்கள் இறைவனே மேலும் நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்தி விடாதே எங்களைப் பொறுத்தருள்வாயாக எங்கள் மீது கருணை பொழிவாயாக நீயே எங்கள் பாதுகாவலனாவாய் (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றி கொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஅல்ஃபாத்திஹா (குர்ஆன்) சூரா2 அடுத்த சூரா :\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மே 2018, 18:22 மணிக்���ுத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-05-21T07:20:32Z", "digest": "sha1:NHKU42I4ITJATBIJEUVJDASXKWWAE6CP", "length": 9803, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீள் கத்திகளுடைய இரவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎஸ் ஏ தலைவர் எர்ன்ஸ்ட் ரோம்\nநீள் கத்திகளுடைய இரவு (Night of the Long Knives) (ஜெர்மன்: Nacht der langen Messer) அல்லது முனகும் பறவையின் செயல் (Humming Bird) என்று கூறப்படும் இந்நிகழ்வு நாசி ஜெர்மனியில் ஜூன் 30 முதல் ஜூலை 2 ,1934, வரையிலுள்ள காலத்தின் இடையில் நாசி நிர்வாகத்தினரால் நடந்த நீக்குதல் நிகழ்வினால் பல ஸ்ட்ரோமப்டேலுங் (எஸ் ஏ),ஊர்க்காவல் படைப்பரிவைச்சார்ந்த காவிச்சட்டையினர் அரசியல் கொலையுண்டனர். இந்நிகழ்வை இந்த சங்கேத வார்த்தைகொண்டு (ஹம்மிங் பேர்ட்) நாசிக்கள் அழைத்தனர். இச்செயல் அடால்ப் இட்லர் அந்தப் படைப்பிரிவின் தலைவர் எர்ன்ஸ்ட் ரோம் என்பவருக்கு எதிராக செயல்படுத்தப்பட்ட நிகழ்வைக் குறிப்பதாகும். அப்படைப்பிரிவினர் அதன் தலைமையாளருடன் தனித்து தன்னாட்சிப் பெற்ற பிரிவாக, பல தெருக்கலவரங்களிலும், ஆட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதே இட்லரின் இந்த நடவடிக்கைக்குக் காரணம். அதுமட்டுமில்லாமல் ரெய்க்ஸ்வியர் எனப்படும் ஜெர்மன் இராணுவப்பிரிவில் பலர் துணை வேந்தராகிய பிரான்ஸ் வோன் பேப்பன் க்கு ஆதராவாக செயல்படுபவர்களை கண்டு களைந்தெடுக்கவும் இட்லர் இந்த செயல்களை மேற்கொண்டார் எனக் கூறப்படுகிறது. இந்த செயல் மூலம் சுமார் 85 முதல் 100 வரையிலான உயிரிழப்புகள் மற்றும் 1000 க்கும் அதிகாமானோர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கொலைச்செயல்கள் சுத்ஸ்டாப்பெல் ( எஸ் எஸ்) படைப்பரிவைச்சார்ந்தவர்களாலும் மேலும் கிஸ்டாப்போ எனும் உளவுப் பிர���வு காவல்துறையினராலும் இது நிகழ்த்தப்பட்டது. இதற்கு தலைமை வகித்தவர் ஹைன்ரிச் ஹிம்லர். தன் உட்கட்சிப் பிரிவு செயல்பாடுகளாயிருந்தாலும் அவற்றை ஒடுக்க மனித உரிமைக்கு எதிரான செயல்களை பயன்படுத்துவதில் இட்லர் தயங்கியதில்லை என்பதற்கு இது சான்று. இந்த நிகழ்வின் மூலம் இட்லர் ஜெர்மானிய மக்களின் உச்சபட்ச அதிகாரம் படைத்த நீதிபதியாக விளங்கினார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2016, 02:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2019/03/29175000/Modern-home-appliances.vpf", "date_download": "2019-05-21T07:18:23Z", "digest": "sha1:MIZ6SCCTPDAWR73BOHHNA6I3A2WCSIPL", "length": 13068, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Modern home appliances || முதியோர்களுக்கு உதவும் நவீன வீட்டு உபயோக பொருட்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமுதியோர்களுக்கு உதவும் நவீன வீட்டு உபயோக பொருட்கள் + \"||\" + Modern home appliances\nமுதியோர்களுக்கு உதவும் நவீன வீட்டு உபயோக பொருட்கள்\nவயதானவர்கள் அவர்களுக்கு வேண்டியவற்றை அவர்களே செய்து கொள்ளும் வகையில் நவீன உபகரணங்கள் அறிமுகமாகி இருக்கின்றன.\nவீடுகள் மற்றும் பல அடுக்கு மாடிகளில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றவர்கள் துணையை எதிர்பார்க்காமல், அவர்களுக்கு வேண்டியவற்றை அவர்களே செய்து கொள்ளும் வகையில் தக்க வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதற்கேற்ப பல்வேறு நவீன உபகரணங்கள் தற்போது அறிமுகமாகி இருக்கின்றன. அத்தகைய கருவிகளில் பெரும்பாலானவை மேலை நாடுகளில் மட்டுமே உபயோகத்தில் இருந்து வருகின்றன. நமது பகுதிகளில் அவை அறிமுகமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். இங்கே நாம் பார்க்க உள்ள உபகரணங்கள் பற்றி அறிந்து கொள்ளும் வல்லுனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவற்றின் அடிப்படையில் மாற்று உபகரணங்களை உருவாக்குவது பற்றியும் கவனத்தில் கொள்ளலாம்.\nஹிப் ஸேப் (Hip Safe)\nகுறிப்பிட்ட வயதுக்கு மேல் உடலில் உள்ள எலும்புகள் பலவீனம் அடைகின்றன என்ற நிலையில், முதியோர்களது இடுப்பு பகுதி அடிக்கடி பாதிக்கப்படும் சூழல் உருவாகலாம். அதன் அடிப்படையில் வயதானவர்களின் இடுப்பு பகுதியை சுற்றி இவ்வகை வசதி கொண்ட பெல்ட் அணிவிக்கப்படுகிறது. எதிர்பாராமல் தவறி விழும் நிலையில், இடுப்பில் அணிந்துள்ள இந்த பெல்ட், ஒரு ‘ஏர் பேக்’ (Air Bag) போல செயல்பட்டு பாதுகாக்கிறது. அதன் மூலம் இடுப்பு பகுதி எலும்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன.\nநகர்த்தும் வகையிலான கைப்பிடிகள் (Mobile Vaccum Handles)\nமுதியோர் பலர் குளியலறையில் உள்ள ஈரப்பதம் காரணமாக நடப்பதற்கு தடுமாறுவார்கள். குறிப்பாக, குளிக்கும் சமயங்களில் சுவரில் ஒரு பிடிப்பு இருப்பது அவர்களுக்கு பல வகையிலும் பாதுகாப்பானதாக இருக்கும். இந்த நகர்த்தும் கைப்பிடிகளை தேவைப்படும் சமயங்களில் சுவரில் இடம் மாற்றி வைத்துக்கொள்ள இயலும். அதாவது, ‘வாக்குவம் கப்’ (Vacuum Cup) அமைப்பாக சுவரில் உறுதியான பிடிப்பு கொண்ட இவ்வகை கைப்பிடிகள் உதவியுடன் எளிதாக குளியலறை தொட்டிக்குள் இறங்கி, ஏற இயலும்.\nரோடோ பிளெக்ஸ் பெட் (Rotoflex Bed)\nவயதானவர்கள் மற்றவர்களது உதவியை எதிர்பார்த்து காத்திருக்காமல், படுக்கையில் அவர்களாகவே படுக்கவும், எழவும், அமரவும் ஏற்ற வகையில் இந்த படுக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நர்சிங் படுக்கையில் (Nursing bed) அமர்வதற்கும், அதில் படுப்பது, எழுந்து அமர்வது, பின்னர் கீழே இறங்குவது, திரும்பி படுப்பது ஆகியவற்றை சுலபமாக செய்யவும் இந்த உபகரணம் உதவியாக இருக்கும்.\nசோலோ டாய்லெட் லிப்ட் (Solo Toilet Lift)\nவயது காரணமாக உடலில் ஏற்பட்ட தளர்ச்சி காரணமாக முதியோர்கள் சிரமப்படும் முதல் இடம் கழிவறையாக உள்ளது. அதன் அடிப்படையில், தானியங்கி கழிவறை லிப்ட் அவர்களுக்கு நல்ல உதவியாக அமைகிறது. இதன் மூலம் நிதானமாக அமர்வது, எழுவது ஆகிய செயல்களை மேற்கொள்ளலாம்.\nஅசிஸ்டெப் உபகரணம் (AssiStep Devices)\nஅடுக்குமாடி வீடுகளில் தனியாக வசிக்கும் பெரியவர்கள் தடுமாறாமல், எளிதாக மாடிப்படிகளில் ஏறவும், இறங்கவும் இந்த உபகரணம் பயன்படுகிறது. Stair Walker என்றும் குறிப்பிடப்படும் இது ஸ்கான்டினேவியன் மாடலாகும். பல்வேறு மேலை நாடுகளில் பரவலான உபயோகத்தில் இருந்து வருகிறது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sexual-abuse-four-year-old-child-arrested-poscos-law", "date_download": "2019-05-21T07:57:03Z", "digest": "sha1:RXLCT4I7JFF23WGKCOHWZGS6AWFNDNC6", "length": 10926, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "நான்கு வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.! போக்சோ சட்டத்தில் கொடூரன் கைது.! | Sexual abuse of four year old child! Arrested in Posco's law | nakkheeran", "raw_content": "\nநான்கு வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை. போக்சோ சட்டத்தில் கொடூரன் கைது.\nராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட இளஞ்செம்பூர் அருகே உள்ள எம்.சாலை கிராமத்தில் தாயாருடன் படுத்திருந்த நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனை பாதிக்கபட்ட சிறுமியின் தாயார் திலகவதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.\nகடலாடி அருகே உள்ள எம் சாலை என்ற கிராமத்தில் தன் தாயாருடன் இரவு உறங்கி கொண்டிருந்த சிறுமியை அங்கிருந்து தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது நேற்று முன்தினம் இரவு எட்டு மணியளவில் அருகில் படுத்திருந்த தன் குழந்தையை காணாமல் தாயார் எழுந்து தேடி அலைந்து கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் அழுது கொண்டிருந்த சிறுமியை பார்த்ததில் உடலில் காயங்களுடன் காணப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்ததையடுத்து அருகிலுள்ள இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் கந்தசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் காயமடைந்த சிறுமியை சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இளஞ்செம்பூர் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் இங்கு ���ரப்பரப்பு நிலவி வருகின்றது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஓவிய ஆசிரியரின் சல்லாபம் காயத்துக்கு மருந்து வைத்த சிறுமியை காயப்படுத்திய கொடூரம்\nபோக்சோ வழக்கில் முதல் தூக்கு\nகாவல் ஆய்வாளரால் 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை;நான்கு மாதமாக மிரட்டி வன்கொடுமை செய்ததாக சிறுமி வாக்குமூலம்\nஉலகிலேயே பெண்களுக்கு மிக ஆபத்தான இடம் எது தெரியுமா\nகீழக்கரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nஇளைஞர்களின் திடீர் போராட்டம் - இழுத்து சென்ற போலீஸ்\nபடிக்காமல் டிவி பார்த்ததால் சிறுமி அடித்து கொலை\nஆன்லைன் சூதாட்டத்தால் தம்பதிகள் தற்கொலையா - மதுரை அருகே சோகம்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:31:56Z", "digest": "sha1:LP3T2SJ7OPIULNAPG2OQT2AP3M3XTFOH", "length": 3061, "nlines": 67, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “நயன்தாரா காதல்”\nநயன், ஆண்ட்ரியா தவிர வேற லவ்வும் இருக்கு… சிம்பு சீக்ரெட்ஸ்..\nவாடிகன், போப் ஆசீர்வாதம், கொண்டாட்டம்.. கலக்குற நயன்தாரா\n‘போறபோக்குல ரெண்டு காதல்’ பண்ணும் நயன்ஆளு..\n‘என் வாழ்க்கை உங்கள் பொழுதுபோக்கா\n‘நயன்தாரா என் பெர்சனல்’ – ‘நானும் ரௌடிதான்’ விக்னேஷ் சிவன்\nமாற்றுத் திறனாளியாக மாறிய நயன்தாரா\n‘ரகசிய திருமணம் செய்ய அவசியமில்லை’ – நயன்தாரா\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்��ைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41249", "date_download": "2019-05-21T07:48:41Z", "digest": "sha1:T3LF6DVDEEOLENKG3WABLLE3TI3EO6DC", "length": 7102, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "வடகொரியா வருமாறு போப் ஆ�", "raw_content": "\nவடகொரியா வருமாறு போப் ஆண்டவருக்கு அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு\nவாடிகனில் உள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் வடகொரியா வருமாறு அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n2000-ம் ஆண்டு அப்போதைய அதிபரான கிம் ஜாங் இல் அப்போதைய போப் ஆண்டவரான இரண்டாம் ஜான் பாலுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.\nஅவரது அழைப்பை ஏற்று வடகொரியா வந்தார் இரண்டாம் ஜான் பால். இதுவே வரலாற்றில் வடகொரியாவுக்கு போப் ஆண்டவர் வந்த முதலும் கடைசியுமான நிகழ்வு ஆகும்.இந்நிலையில், தற்போதைய போப் ஆண்டவருக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்த அழைப்பை அடுத்த வாரம் வாடிகன் செல்ல இருக்கும் தென்கொரிய அதிபர் மூன் ஜே போப் ஆண்டவரிடம் தெரிவிப்பார் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவாடிகனுக்கும் வடகொரியாவுக்குமான புதிய உறவை ஏற்படுத்துவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nவிடுதலைப் போரில் பட்ட விழுப்புண் வலிப்பினால் நீரில் மூழ்கி முன்னாள்......\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவச���தம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/watchman-movie-review/", "date_download": "2019-05-21T08:13:44Z", "digest": "sha1:XXOW5IU4F4M75WCLPG7LSUKWA5N35HBU", "length": 11540, "nlines": 82, "source_domain": "www.heronewsonline.com", "title": "வாட்ச்மேன் – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\n30 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்காமல் தவிக்கும் இளைஞன் திருட நினைத்தால், அதனால் அவன் சில ஆபத்துகளில் சிக்கினால் அதுவே ‘வாட்ச்மேன்’.\nஜி.வி.பிரகாஷ் படத்தின் ஆரம்பத்திலிருந்து பார்க்கவே ரொம்ப பரபரப்பாக இருக்கிறார். 30 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்குமா என்று அலையும் அவருக்கு எந்த வழியும் பலன் தரவில்லை. இதனால் திருடியாவது பணத்தை எடுப்போம் என்று முடிவெடுத்து ஒரு வீட்டுக்குள் நுழைகிறார். ஆனால், அந்த வீட்டில் ஏற்கெனவே இருக்கும் சில ஆபத்துகளால் ஜி.வி.பிரகாஷ் என்ன ஆகிறார், அவருக்கான பணச் சிக்கல் ஏன் வந்தது, அந்த வீட்டில் உள்ள ஆபத்து என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.\nஜி.வி.பிரகாஷ் ஹீரோயிஸம் செய்யவோ, ஹீரோ என்பதை நிறுவவோ சாத்தியமில்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இயக்குநர் விஜய் உடனான நட்புக்காக நடித்திருக்கிறாரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. பெரும்பாலான நேரங்களில் பதட்டமாகவும், பயந்த மாதிரியும் இருப்பதே ஜி.வி.பிரகாஷுக்கு கொடுக்கப்பட்ட வேலை. அதை மட்டும் கச்சிதமாக செய்திருக்கிறார்.\nவில்லன் ராஜ் அர்ஜுன் பார்ப்பதற்கு டெரராக இருக்கிறார். ஆனால், அந்த டப்பிங் டெக்னிக் எடுப்டவில்லை. வில்லன் கேங்கில் இருக்கும் யார் முகமும் பதிவாகாத அளவுக்கே கடந்து போகிறார்கள்.\nபடத்தின் முக்கியமான கதாபாத்திரம் ப்ரூனோ என்கிற நாய். அது தன்னோட வேலையை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறது. தியேட்டர்ல நிறைய அப்ளாஸ் வாங்கும் ஒரே கதாபாத்திரம் ப்ரூனோதான். யோகி பாபு காமெடி தேவையில்லாத ஆணி.\nபாடல்கள் இல்லாத படம். அதே நேரத்தில் ஜி.வி.யின் பின்னணி இசையைக் குறை சொல்ல முடியாது. அந்தந்தக் காட்சிக்கு தேவையான பதற்றத்தை பின்னணியில் கொடுத்து அதிர வைக்கிறார். ந��ரவ் ஷாவோட ஒளிப்பதிவும், ஆண்டனியின் எடிட்டிங்கும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. இருட்டின் அடர்த்தியை நீரவ் ஷாவின் கேமரா அழகாகப் படம் பிடித்துள்ளது.\nஜி.வி.கேரக்டருக்கான பிரச்சினை, அவர் திருடலாம் என்று முடிவெடுக்கும் சூழ்நிலை, அந்த வீட்டை அவர் தேர்ந்தெடுக்கக் காரணம் போன்றவை நம்பும்படியாக இருக்கிறது. ஆனால், கடன் கொடுத்தவர் நள்ளிரவு 12 மணி வரைக்கும் அடிக்கடி அவருக்கு போன் செய்து வெறுப்பேற்றுவதை நம்ப முடியவில்லை.\nஜி.வி., ப்ரூனோ தவிர மற்ற கதாபாத்திரங்களின் கேரக்டர்களில் ஈர்ப்பும் இல்லை. அதனால் படத்துடன் நம்மைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை. ப்ரூனோ நாய் செய்யும் சில விஷயங்களில் மட்டும் சுவாரஸ்யம் தெரிகிறது. மற்றபடி அழகான அம்சங்களோ, த்ரில் விஷயங்களோ, பதற்றமோ, பரபரப்போ படத்தில் ரொம்பக் குறைவு. தொழில்நுட்ப ரீதியில் தரமான இருக்கும் படம் இயக்குநர் வடிவமைத்த காட்சி ரீதியாக கொஞ்சம் பின்வாங்குகிறது.\nவிஜய்யுடன் சமீபத்திய சில படங்களுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் நல்ல படம். ஆனால், சொல்ல வந்த விஷயத்தை பெரிய டீட்டெய்ல் இல்லாமல் உடனடியாகச் சொல்லி முடிக்கிற ஃபாஸ்ட் ஃபுட் த்ரில்லர் படம் ‘வாட்ச்மேன்’.\n← சமீப காலமாக உங்கள் நடிப்பு ரொம்ப ரொம்ப மோசமாக இருக்கிறது கமல் சார்\nகேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் – விமர்சனம் →\nகேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் – விமர்சனம்\n‘தர்மதுரை’ சீனுராமசாமி: தலைகீழ் பாரதிராஜா\nபிக்பாஸ்: “மாதவி வாழ வந்தாள்… அதையும் கண்ணகி காண வந்தாள்… அதையும் கண்ணகி காண வந்தாள்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nசமீப காலமாக உங்கள் நடிப்பு ரொம்ப ரொம்ப மோசமாக இருக்கிறது கமல் சார்\nசற்றே இருட்டான அறை. இரண்டு விளக்குகள் மட்டுமே எரிகின்றன. மேக்கப்போடு அந்த நடிகர் கோபமாக டிவியில் செய்திகளை கேட்கிறார்.. செய்தியில் ஸ்டாலின் 'அந்தக் கலைஞரின் மகனாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50805-sania-mirza-was-eve-teased-by-bangladesh-cricketer.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-21T07:32:50Z", "digest": "sha1:G2YMLK6FQ6UCMXB7UR5K4ZGA56D4OKXJ", "length": 11754, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சானியா மிர்சாவிடம் முறை தவறி நடந்த கிரிக்கெட் வீரர்: கணவர் சோயிப் மாலிக் புகார்! | Sania Mirza was eve-teased by Bangladesh cricketer", "raw_content": "\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nசானியா மிர்சாவிடம் முறை தவறி நடந்த கிரிக்கெட் வீரர்: கணவர் சோயிப் மாலிக் புகார்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம், பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர், முறை தவறி நடந்ததாகக் கூறி சானியாவின் கணவர் சோயிப் மாலிக் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்துள்ளார்.\nஐதராபாத்தைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை சானியா ம���ர்சா. இவர், கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் கை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சானியா மிர்சாவிடம் முறைதவறி பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மானிடம் நடந்ததா கக் கூறி சோயிப் மாலிக், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.\nஅதில், கடந்த 4 வருடத்துக்கு முன் என் மனைவி சானியா மிர்சாவுடன் பங்களாதேஷில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் பங்கேற்றேன். அப்போது சபீர் ரஹ்மான் எனது மனைவியிடம் முறைதவறி நடக்க முயன்றார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார் இதுபற்றி பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.\nபங்களாதேஷ் வீரர் சபீர் ரஹ்மானுக்கும் சர்ச்சைக்கும் அவ்வளவு பொருத்தம். 26 வயதான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ரசிகர் ஒருவ ரை தாக்கியதாக எழுந்த புகாரில் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.\nபிறகு பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைப் பதிவிட்டதால், அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பங்களாதேஷ் ப்ரிமியர் லீக் போட்டியின் போது, அனுமதியின்றி பெண் ஒருவரை ஓட்டலுக்கு அழைத்துவந்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதற்காக அவரு டைய ஒப்பந்தம் 6 மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டிருந்தது.\nபேஸ்புக்கில்,ரசிகரை தரக்குறைவாக விமர்சித்த விவகாரத்தில் அவருக்கு நேற்றுதான் 6 மாதம் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சோயிப் மாலிக் தெரிவித்துள்ள இந்த புகார் நிரூபிக்கப்பட்டால், சபீருக்கு கிரிக்கெட் விளையாட ஆயுள்கால தடைவிதிக்கப் படலாம் என்று தெரிகிறது.\nஐசியு-வில் இருந்து வார்டுக்கு வந்தார் விஜயகாந்த்\nபெற்ற குழந்தைகளையே கொன்ற தாய் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’எங்கள் உயிரை காப்பாற்றிய 30 செகண்ட்’: பங்களா. வீரர் தமிம் இக்பால் அதிர்ச்சி பேட்டி\n’பாக்.மருமகள் சானியாவை நீக்க வேண்டும்’: தெலங்கானா எம்.எல்.ஏ போர்க்கொடி\nசானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை..\nசானியாவாக நடிக்கிறார் சானியா மிர்ஸா\nவிரைவில் ஜூனியர் சானியா மிர்சா\nபாகிஸ்தானில் சானியா மிர்சா: லாகூரில் ஸ்பெஷல் சந்திப்பு\nரசிகருக்கு அடி, உதை: கிரிக்கெட் வீரருக்கு தடை\nபிறந்தநாள் கொண்டாடிய சானியா மிர��ஸா: வாழ்த்திய தமிழ் நடிகை\nகாயத்தால் அவதிப்படும் சானியா மிர்சா\nRelated Tags : Sania Mirza , Bangladesh cricketer , Sabbir Rahman , சபீர் ரஹ்மான் , பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் , சானியா மிர்சா , சானியா மிர்ஸா\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐசியு-வில் இருந்து வார்டுக்கு வந்தார் விஜயகாந்த்\nபெற்ற குழந்தைகளையே கொன்ற தாய் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-11-3/", "date_download": "2019-05-21T06:44:04Z", "digest": "sha1:BB47NVMNUVIMPJ4YX2NYM75LH5FPJBSJ", "length": 10797, "nlines": 96, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 11 (3)", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 11 (3)\nகாரில் கிளம்பியதும் கேட்டான் வியன்.\n“நிறைய கத்துகிட்டேன் வியன், க்ளாஸ் சூப்பரா இருந்துது, ஸ்டவ் பத்த வைக்கிறது எப்படின்னு சொல்லி குடுத்தாங்க”\n இங்கெல்லாம் நாப ஆன் பண்ணாலே ஸ்டவ் ஆனாயிடுமே”\n“ஆமா, ஆனா அத கூட சொல்லி தந்தாதானே எனக்கு தெரியும்”\n“மிர்னு, நீ கண்டிப்பா சமைக்க கத்துகிட்டே ஆகணுமா\n“என்ன வியன் சார், இத நான் உங்கட்ட இருந்து எதிர்பார்க்கல, எப்பவும் என்னை என்கரேஜ் பண்ற ஒரு ஜீவன்னு உங்கள நான் மிக உயர்ந்த இடத்துல வச்சுருக்கேன், நீங்க என்னனா என் ஃப்யூச்சர கொஞ்சம் நினச்சு பாருங்க, இது கூட தெரியாம நான் எப்படி என் ஹஸ்பண்டுக்கு சமச்சு குடுப்பேன் என் ஃப்யூச்சர கொஞ்சம் நினச்சு பாருங்க, இது கூட தெரியாம நான் எப்படி என் ஹஸ்பண்டுக்கு சமச்சு குடுப்பேன்\n“சரி விடு, வேற என்ன சொல்லி கொடுத்தாங்க\n“ம் காஃபி போடுறது எப்படின்னு சொல்லி கொடுத்தாங்க, அந்த மேடமும் வீட்ல உங்க காஃபி பவ்டர் தான் யூஸ் பண்றாங்க, ரொம்ப நல்லவங்க அவங்க”\n“ஓ, உலகத்துல நம்ம காஃபிய யூஸ் செய்றவங்கல்லாம் நல்லவங்கன்னு இப்பதான் எனக்கு தெரியுது, சரி போகட்டும், காஃபி போடுறது எப்படின்னு கத்துகவா க்ளாஸுக்கு போற, இதெல்லாம் நானே சொல்லி தருவேனே”\n“எப்ப, நான் மெடல் வாங்கின பிறகா மெடல் வாங்கினதும் நான் கல்யாணம் செய்யணும்னு முடிவு செய்துருக்கேன் வியன் சார், சோ இப்பவே கத்துகிறதுதான் கரெக்ட் அதோட சப்பாத்தி செய்ய சொல்லி குடுத்துருக்காங்க, இன்னைக்கு நைட் சப்பாத்தி செய்யபோறேன், என் சமையல், நீங்க நைட் எங்க வீட்ல சாப்பிட்டுட்டுதான் போகணும்”\nசி.வெ வீட்டை அடைந்ததும் தான் கற்ற காஃபியை வியனுக்கு கலந்து கொடுத்தாள் மிர்னா.\n உங்கம்மா செய்றது மாதிரி இருக்கா” முகம் பளபளக்க கேட்டாள் மிர்னா.\n“எங்கம்மாவெல்லாம் தூக்கி சாப்டுட்டு உன் காஃபி, எங்கம்மா கலந்தா காஃபி காஃபி மாதிரி மட்டும்தான் இருக்கும், டீ டீ மாதிரி மட்டும்தான் இருக்கும், ஆனா நீ போட்ட இது இருக்கே ரெண்டு மாதிரியும் இருக்கு, டூ இன் ஒன்” புகழ் பாடும் தொனி.\n“இது காஃபிதான்” சிணுங்கலாய் வந்தது மிர்னா குரல்.\n“அதான்மா நானும் சொல்றனே காஃபி மாதிரியும் இருக்குதுன்னு”\nகாஃபிதான சொதப்பிட்டு நைட் சப்பாத்தி. செய்து அசத்திடுறேன்,.\nமுடிவோடு மிர்னா சமைத்து பரிமாறினாள்.\n“ஏ ஒன், சூப்பர் ஸ்ட்ராங் சப்பாத்தி”\n“ஆனா ரொம்ப மெதுவா சாப்டுறீங்க”\n“அது, பிய்க்க கொஞ்சம் கஷ்டமா இருக்குது, எப்படியும் நைட்டுகுள்ள சாப்ட்டு முடிச்சிருவேன்”\nஇப்படி ஆரம்பித்த மிர்னாவின் சமையல் 15 நாளில் படு முன்னேற்றமடைந்து ரசித்து சாப்பிடும் அளவிற்கு முன்னேறி இருந்தது.\nஉண்மையில் மிர்னா சமையல் கற்றுகொள்ள முக்கிய காரணம் வியனின் அம்மா அவன் சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் சென்சிடிவ் என்று சொன்னதுதான்.\nஇப்பொழுது இவர்கள் சமையலுக்கு ஆள் வைத்துக்கொள்ளும் நிலை இல்லை, வியன் சாப்பிட கஷ்டபடுவதை காண்பித்துக்கொள்ளவில்லை எனினும் அவளுக்குப் புரிந்தது.\nமூன்று வேளையும் சமைக்க அவளுக்கு நேரமில்லை என்றாலும் இரவு உணவு வியனுக்கு இவள் கையால் என பார்த்துக்கொண்டாள் மிர்னா.\nஅன்று சனிக்கிழமை மாலை. வியன் மிர்னா மிஹிர் சின்ன வெங்காயம் எல்லோரும் போட்டிங் சென்றிருந்தனர்.\nநகரின் ரைன் நதியில் ஒரு படகு பயணம். 25 பேர் பயணம் செய்திருப்பர் அப்படகில்.\nவியன் அருகில் நின்றபடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மிர்னா தன்னை யாரோ பின்னிருந்து பலமாக தள்ளுவது போல் உணர்ந்தாள்.\nஎதிர்பாராத அத்தாக்குதலால் அவள் வெள்ளம் கரைபுரண்ட அந்நதியில் சென்று விழுந்தாள்.\nகுளிரில் இன்னும் சில நிமிடங்களில் அவள் உயிர் போய்விடும் என தெளிவாக புரிந்தது மிர்னாவிற்கு.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/136574-bigg-boss-season-1-contestants-enter-in-episode-86-of-bigg-boss-season-2.html", "date_download": "2019-05-21T07:34:38Z", "digest": "sha1:IW7XJHQDSEBRVKYZUTAVXLGDOXC74LKA", "length": 40962, "nlines": 242, "source_domain": "cinema.vikatan.com", "title": "காயத்ரி, சினேகன் ரீ என்ட்ரி... ஐஸ்வர்யா, ஆரத்தி கோக்குமாக்கு கெமிஸ்ட்ரி! BiggBossTamil2", "raw_content": "\nகாயத்ரி, சினேகன் ரீ என்ட்ரி... ஐஸ்வர்யா, ஆரத்தி கோக்குமாக்கு கெமிஸ்ட்ரி\nகாயத்ரி, சினேகன் ரீ என்ட்ரி... ஐஸ்வர்யா, ஆரத்தி கோக்குமாக்கு கெமிஸ்ட்ரி\nஇன்றைய தினத்தின் ஹைலைட் என்பது நாமினேஷன்தான். திங்கட்கிழமை என்றாலே பிக்பாஸ் வீட்டில் ‘நாமினேஷன்’ ஸ்பெஷல் என்றாலும் அதை வறுவல், பொறியல், கூட்டு என்று விதவிதமாகச் செய்து அழகு பார்ப்பதில் பிக்பாஸ் திறமைசாலி. ‘போன்பூத்’ டாஸ்க்கில் தோற்றதால் ரித்விகா ஏற்கெனவே எவிக்ஷன் வரிசையில் இருக்கிறார். ‘ஐஸ்வர்யாவையும் இதில் சேர்க்க வேண்டும் என்று கமல் சொல்லியிருக்கிறார். ஆனால் நாமினேஷன் சடங்கை விதிமுறைகளின் படிதான் செய்ய முடியும்” என்று கமலின் வேண்டுகோளை பிக்பாஸ் மறுத்துவிட்டார். ஏனெனில் இந்த விளையாட்டு சர்வதேச அளவில் பிரபலமாக உள்ளதால் சில ஆதாரமான விதிகளை உடைக்க முடியாது என்பதில் அவர்கள் கறாராக இருப்பார்கள்.\nரூல்ஸ்படிதான் பிக்பாஸ் வீடு இயங்குகிறது என்பது உண்மை. ஆனால் அவை பிக்பாஸால் போடப்பட்ட விநோதமான விதிகள் என்பதும் உண்மை. ‘தனிநபர்களைவிட அமைப்பு பெரிது’ என்கிற ஆதார விஷயம் கமலின் வேண்டுகோள் மறுக்கப்பட்டதின் மூலம் மறுபடியும் நிரூபணமாகிறது. கமலின் வே��்டுகோள் பொதுவில் அறிவிக்கப்பட்டதின் மூலம் அவை போட்டியாளர்களின் தேர்வுகளில் செல்வாக்கை செலுத்தக்கூடிய, சில போட்டியாளர்களுக்கு சாதகமாக அல்லது பாதகமாக இருக்கக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. ‘கமல் சாரே சொல்லிட்டார்ல’ என்று சிலர் அதைக் குறிப்பிடுவார்கள். அப்படித்தான் ஆனது. முடிவெடுக்க முடியாத சூழலில் ஜனனி அதைக் குறிப்பிட்டார். ரித்விகா உடனே அதை நிராகரித்தார்.\nவீட்டில் இரு பிரிவுகள் இருந்தது, இன்று வெளிப்படையாகத் தெரிந்தது. அனைவரும் கூடிப் பேசி இரண்டு நபர்களை நாமினேஷன் செய்ய வேண்டும் என்கிற அறிவிப்பு வந்தவுடன் விஜயலஷ்மி எழுந்து சென்று பாலாஜி குழுவுடன் இணைந்து ஆலோசிக்கத் தொடங்கினார். ஐஸ்வர்யா, யாஷிகா, மும்தாஜ் ஆகிய மூவரும் தங்களுக்குள் ஆலோசித்தனர்.\nஇதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘டிவைடைட்’ போட்டியில் பணம் பங்கு போட்டுக் கொள்வதைப் போன்றே இந்த நாமினேஷன் சடங்கு நடந்தது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க முன்வரவில்லை. இவர்களின் உரையாடல் தொடரத் தொடர நாமினேஷன் எண்ணிக்கை அதிகரித்தது. இதில் ஐஸ்வர்யாவின் அழிச்சாட்டியம் அதிகமாக இருந்தது. முன்னுக்குப் பின்னாக மாற்றி மாற்றி பேசி குழப்பிக்கொண்டிருந்தார்.\nகடந்த டாஸ்க்கில் ரித்விகாவின் வேண்டுகோளை மும்தாஜ் நிராகரித்து அவரின் நாமினேஷனுக்குக் காரணமாகிவிட்டதால் மும்தாஜின் பெயரை மற்றவர்கள் முன்மொழிந்தது சரியான விஷயம். உடல்நலம் காரணமாக வீட்டின் பங்களிப்புகளிலும் அவரால் சரியாகக் கலந்துகொள்ள முடியவில்லை என்கிற உபகாரணமும் முக்கியமானது. ஆனால், அது உண்மையோ அல்லது நடிப்போ ஐஸ்வர்யா, யாஷிகா போன்றோர் மனஉளைச்சலில் தவிக்கும் போது முதலில் ஆதரவுக்கரம் நீட்டுபவர் மும்தாஜ்தான். அதையும் இழப்பது அவர்களுக்குப் பின்னடைவைத் தரும். என்றாலும் ‘அவங்களை விட டாஸ்க் நான் நல்லாப் பண்றேன்’ என்று ஒரு கட்டத்தில் மும்தாஜின் பெயரை முன்மொழியவும் ஐஸ்வர்யா தயங்கவில்லை. (வெஷம்... வெஷம்\n‘வைல்ட் கார்ட் என்ட்ரி’ என்கிற காரணம் விஜயலட்சுமியின் மீது சுமத்தப்படுவது அத்தனை நியாயமில்லை. ஏனெனில் அதற்கு அவர் காரணமில்லை. ஆனால் இதரப் போட்டியாளர்கள் ‘தான் இத்தனை நாள்களாக கஷ்டப்பட்டுவிட்டு இடையில் புதிய ஆள் வந்து தட்டிச் செல��வது சரியில்லை’ என்று நினைத்தால் அவர்களின் கோணத்தில் அது நியாயம்தான். விஜயலட்சுமி பேசும் தொனி சரியில்லை என்று சொல்லப்படுகிற உபகாரணத்தில் உண்மையுள்ளது. வீட்டில் பரவும் வெறுப்புஉணர்ச்சி, கசப்பு, எதிர்மறை உணர்வு ஆகியவற்றுக்கு சமீபத்திய விஜயலட்சுமியின் சீண்டல்கள் காரணமாக இருக்கின்றன. குழம்பை கையில் ஊற்றி சுவைப்பது போல சண்டையின் ருசியை அவ்வப்போது ருசித்து வீட்டின் கசப்பை அதிகமாக்குகிறார். (இன்று காலையில் ஐஸ்வர்யாவுக்கு உடல்நலம் சரியில்லை என்பதை அறிந்தும், அவர் இன்னுமும் சாப்பிடவில்லை என்பதை அறிந்தும், ‘குக்கரை கழுவித்தந்துவிட்டு சாப்பிடட்டுமே” என்பது போல் நெருக்கடி தந்தது மனிதநேயம் அல்ல).\nபாலாஜி மற்றும் ஜனனியின் மீது அதிக காரணங்கள் சொல்ல முடியாவிட்டாலும் உடல்பலம் சார்ந்த டாஸ்க்குகளில் அவர்களால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை என்பது உண்மை. இனி வரும் டாஸ்க்குகள் கடுமையாக இருக்கும் என்பதால் அவர்களின் பெயர்கள் முன்மொழியப்படுவதில் நியாயம் உள்ளது. ஜனனி பின்னாலிருந்து ஏற்றித் தருகிறார் என்றால் புறணி பேசுவதில் பாலாஜி இன்னமும் விற்பன்னராக இருக்கிறார்.\nசர்ச்சைகளின் நாயகியான ஐஸ்வர்யா ‘ஊதவே வேணாம்’ மோடில் இருக்கிறார். ஆங்கிலத்தில் பேசி தவறும் செய்துவிட்டு நீச்சல் குளத்தில் இறங்கமாட்டேன், வேண்டுகோள் வைக்கமாட்டேன், தொடர்ந்து அப்படித்தான் பேசுவேன்’ என்று அழிச்சாட்டியம் செய்த காரணத்துக்காகவே வெளியே அனுப்பப்படலாம். ஆத்திரத்தில் தன் நெருக்கமான தோழி யாஷிகா செய்த நல்உபதேசமும்கூட அவர் காதில் விழவில்லை. வேகமாக ஆடும் ஊஞ்சல்போல அவரது மனநிலை மாறி மாறி ஆடுகிறது.\nகமல் கோபத்தை எதிர்கொண்ட காரணத்தால் சோர்வுற்றிருந்த ஐஸ்வர்யா, மஹத்துக்கு செய்து தந்த சத்தியத்தாலும், யாஷிகாவை இறுதியில் கொண்டுபோய் சேர்ப்பேன் என்கிற உறுதியாலும் மீண்டும் புத்துணர்ச்சியோடு இந்தப் போரில் இணைந்திருக்கிறார். எனவே எந்தக் காரணம்கொண்டும் அவர் விட்டுத் தர தயாராக இல்லை. ‘மக்களை சந்தித்துவிட்டு வருகிறீர்களா” என்று கடந்த வாரத்தில் ரித்விகா மற்றும் ஜனனி முன்வைத்த சவாலை எதிர்கொண்டு மீண்டிருப்பதால் மறுபடியும் இன்னொரு நாமினேஷனுக்குள் நுழைய அவர் தயாராக இல்லை. அவரின் பெய��ை யார் குறிப்பிட்டாலும் ‘அப்ப நீங்களும் என்கூட வர்றீங்களா” என்று கடந்த வாரத்தில் ரித்விகா மற்றும் ஜனனி முன்வைத்த சவாலை எதிர்கொண்டு மீண்டிருப்பதால் மறுபடியும் இன்னொரு நாமினேஷனுக்குள் நுழைய அவர் தயாராக இல்லை. அவரின் பெயரை யார் குறிப்பிட்டாலும் ‘அப்ப நீங்களும் என்கூட வர்றீங்களா” என்றோ அல்லது “அப்ப நீங்க போங்க” என்றோ மாற்றி மாற்றி அலப்பறை தந்துகொண்டிருந்தார். யாஷிகாவின் மீது எந்தக் காரணத்தையும் யாராலும் சொல்ல முடியவில்லை. அத்தனை ஜாக்கிரதையாக இந்த ஆட்டத்தை அவர் ஆடிக் கொண்டிருக்கிறார்.\nதனிநபராலோ, இரண்டு பிரிவுகளாலோ அல்லாது அனைவரும் கூடிப்பேசி ஒருமனதாக இரண்டு நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிக்பாஸ் அறிவுறுத்தவே குழுக்கள் இணைந்து ஆலோசிக்க வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டார்கள். சில பல உரையாடலுக்குப் பின் தான் நாமினேஷனுக்கு செல்வதாக மும்தாஜ் அறிவித்துவிட்டார். எனவே இன்னொருவரைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும்.\nஎதிர்அணியில் அனைவரும் ஐஸ்வர்யாவைக் குறிவைத்தனர். ‘இந்த கேம் ஃபார்மட் இப்படித்தான் இருக்கு. இவ்வளோ ஸ்ட்ரெஸ் ஆக வேணாம். ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு மாதிரி இருக்கீங்க” என்ற காரணத்தை ஐஸ்வர்யாவின் மீது ஜனனி சொன்னவுடன் ‘அப்ப நீங்க என்கூட வாங்க” என்றார் ஐஸ்வர்யா. (வாடா... வாடா… என் ஏரியாவுக்கு வாடா). “முதல்ல விஜி பேரைச் சொன்னீங்க. நான் உங்களை நாமினேட் பண்ணவுடனே என் பேரைச் சொல்றீங்க, இது சரியா). “முதல்ல விஜி பேரைச் சொன்னீங்க. நான் உங்களை நாமினேட் பண்ணவுடனே என் பேரைச் சொல்றீங்க, இது சரியா” என்ற ஜனனியின் கேள்வியை ஐஸ்வர்யாவால் சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. ‘உங்களைவிட டாஸ்க் நான் நல்லாப் பண்ணுவேன்’ என்றுதான் சொல்ல முடிந்தது.\nபாலாஜியின் பெயர் அடிபட்டபோது “ஐஸ்வர்யா என்கூட வரட்டும். நான் போறதுக்கு ரெடியா இருக்கேன்’ என்றார். “சென்றாயன் போனதுக்கு நீங்கதானே காரணம்அவனை ஏமாத்திட்டீங்க. ஏமாத்தினவங்க இந்த வீட்ல இருக்கலாமாஅவனை ஏமாத்திட்டீங்க. ஏமாத்தினவங்க இந்த வீட்ல இருக்கலாமா’ என்றோர் அபத்தமான லாஜிக்கை பாலாஜி முன்வைக்க, “நானா அவங்களுக்கு ஓட்டுப்போட வேணாம்னு தடுத்தேன். அது மக்கள் தீர்மானம்தானே’ என்றோர் அபத்தமான லாஜிக்கை பாலாஜி முன்வை��்க, “நானா அவங்களுக்கு ஓட்டுப்போட வேணாம்னு தடுத்தேன். அது மக்கள் தீர்மானம்தானே” என்று சரியான பதிலை சொன்னார், ஐஸ்வர்யா. “அப்போ உங்களுக்கு குற்றவுணர்ச்சியே இல்லையா” என்று சரியான பதிலை சொன்னார், ஐஸ்வர்யா. “அப்போ உங்களுக்கு குற்றவுணர்ச்சியே இல்லையா” என்றபோது ‘இல்லை’ என்று ஐஸ்வர்யா சொன்னதில், சென்றாயன் வெளியே சென்றதற்கு மக்கள் தீர்ப்புதானே காரணம் என்கிற உணர்வே மேலோங்கி இருந்தது.\n“கமல் சார் முன்னாடி. சென்றாயனுக்குப் பதில் நான் போறேன்னு சொன்னீங்கள்ல. இப்போ அதைச் செய்யலாமே” என்றொரு லாஜிக்கான கேள்வியில் ஐஸ்வர்யாவை மடக்கினார், மும்தாஜ். சரியான பாயின்ட். “அவங்க போனதுக்கு நான் காரணம் இல்லை” என்று மறுபடியும் அடம்பிடித்தார், ஐஸ்வர்யா. சென்றாயன் வெளியே சென்றதற்கு ஐஸ்வர்யா நேரடி காரணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தார்மிக ரீதியாகவும், மற்றவர்கள் அதைக் குத்திக் காண்பித்துக்கொண்டே இருப்பதாலும் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள மீண்டும் நாமினேஷனுக்குள் செல்ல ஐஸ்வர்யா தயார் ஆகலாம். இதனால் இழந்த நன்மதிப்பை மீண்டும் அவர் பெறக்கூடும். ஆனால் தீர்மானமானதொரு முடிவை எடுக்கும் மனநிலையில் அவர் இல்லை.\n“அப்ப பாலாஜியும் யாஷிகாவும் போகட்டும்’ என்றோர் அபத்தமான முன்மொழிதலை வைத்தார் விஜயலஷ்மி. இதை அவருடைய அணியே ஒப்புக்கொள்ளவில்லை. ‘யாஷிகா மீது என்ன காரணம் சொல்வீர்கள்” என்பதற்கு எந்தப் பதிலும் இல்லை. ”நீங்க ஏன் விஜி வரமாட்டேன்றீங்க” என்பதற்கு எந்தப் பதிலும் இல்லை. ”நீங்க ஏன் விஜி வரமாட்டேன்றீங்க” என்று மும்தாஜ் மறுபடியும் விஜியின் கையைப் பிடித்து இழுக்க.. “நான் யாரையும் ஏமாத்தல. டாஸ்க்கை பிரேக் பண்ணலை. இங்க இருக்கறவங்களைப் பத்தி உண்மையா கருத்துச் சொல்றேன். அதுக்குக் கோபப்பட்டா என்ன பண்றது” என்று மும்தாஜ் மறுபடியும் விஜியின் கையைப் பிடித்து இழுக்க.. “நான் யாரையும் ஏமாத்தல. டாஸ்க்கை பிரேக் பண்ணலை. இங்க இருக்கறவங்களைப் பத்தி உண்மையா கருத்துச் சொல்றேன். அதுக்குக் கோபப்பட்டா என்ன பண்றது எல்லாத்துக்கும் நான் தயாராத்தான் வந்திருக்கேன்” என்றெல்லாம் நீட்டி முழக்கிய விஜி, “நான் இங்க வந்து கொஞ்ச நாள்தான் ஆகுது. அதுக்குள்ள இந்த வீட்டைப் பத்தி மக்களுக்குக் கொஞ��சம் புரிய வெச்சிருக்கேன் எண்பத்தைந்து நாளும் இருந்திருந்தா கலக்கியிருப்பேன்” என்பது மாதிரி தம்பட்டம் அடிக்க “ஒருத்தரைப் புரிஞ்சுக்க ஒரு மணி நேரம் போதும் –ன்னு சொன்னீங்களே எல்லாத்துக்கும் நான் தயாராத்தான் வந்திருக்கேன்” என்றெல்லாம் நீட்டி முழக்கிய விஜி, “நான் இங்க வந்து கொஞ்ச நாள்தான் ஆகுது. அதுக்குள்ள இந்த வீட்டைப் பத்தி மக்களுக்குக் கொஞ்சம் புரிய வெச்சிருக்கேன் எண்பத்தைந்து நாளும் இருந்திருந்தா கலக்கியிருப்பேன்” என்பது மாதிரி தம்பட்டம் அடிக்க “ஒருத்தரைப் புரிஞ்சுக்க ஒரு மணி நேரம் போதும் –ன்னு சொன்னீங்களே” என்று மும்தாஜ் மடக்க முயல ‘நான் ஆடியன்ஸ் பத்தி சொல்லிட்டிருக்கேன்” என்றார் விஜி. (அதாவது இந்த அம்மணிக்கு ஒருவரைப் பற்றிப் புரிந்துகொள்ள ஒரு மணி நேரம் போதுமாம். அத்தனை புத்திசாலியாம். ஆனால் மண்டூகங்களான பார்வையாளர்களுக்கு பிக்பாஸ் வீட்டைப் பற்றிய உண்மையான நிலையைப் புரிய வைக்க அவருக்கு இன்னமும் அவகாசம் தேவையாம். டியூப்லைட்டுகளான நமக்கு இன்னமும் புரியவில்லையாம்).\n“கமல் சார் என்னைத் திட்டிட்டாரு. இந்த வாரம் என்னை ப்ரூவ் பண்ணிட்டுத்தான் வெளியே போவேன்” என்று ஒருபக்கம் ஐஸ்வர்யா அடம்பிடிக்க, ‘உங்களை நம்பினவங்களையெல்லாம் ஏமாத்திட்டீங்க” என்று பாலாஜி இன்னொரு பக்கம் சம்பந்தமேயில்லாமல் ஏழரையைக் கூட்டிக் கொண்டிருந்தார். ‘அது மக்களோட முடிவுதானே அண்ணா” என்று இடைமறித்த மும்தாஜின் மீதும் கோபமாகப் பாய்ந்தார் பாலாஜி.\n“இப்படியே பேசிட்டு இருந்தா என்னங்கய்யா அர்த்தம்” என்று டென்ஷன் ஆன பிக்பாஸ், “மூன்று பேரை நாமினேட் செய்யுங்கள்’ என்று ஒரு நபரைக் கூட்டி அதிரடியாக கட்டளையிட்டார். ‘பிக்பாஸுக்கு ஏதாச்சும் ரிப்ளை தந்தாகணுமே” என்கிற தலைவியின் பொறுப்புஉணர்ச்சியோடு ரித்விகா பெயர்களை அறிவிக்கத் தொடங்க ‘நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ என்று அடம்பிடித்தார் ஐஸ்வர்யா. யாஷிகாவின் ஆலோசனையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏதோ இந்த விளையாட்டின் முடிவுதான் தன் வாழ்க்கையையே தீர்மானிக்கப் போகிறது என்பது போல் அவர் கற்பனை செய்து கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. வெளியே வருவதின் மூலமும் மக்களின் நன்மதிப்பை அவர் பெற முடியும்.\n“இன்னமும் இதை இழுத்திக்கிட்டு இருந்தா எல்லோரையும் நாமினேட் பண்ணிடுவாங்க” என்று மும்தாஜ் சொன்னதில் அர்த்தமுள்ளது. கல்லுளிமங்கர் பிக்பாஸ் அதைச் செய்யக்கூடியவர்தான். “பிக்பாஸ் இஷ்டத்துக்குத்தான் நாம போகணும். நம்ம இஷ்டத்துக்கு அவர் வருவாரா அப்படின்னா நாம பிக்பாஸ் ஆயிடுவமே அப்படின்னா நாம பிக்பாஸ் ஆயிடுவமே” என்றார் பாலாஜி. (பணியாளர்களை மனதளவில் அடிமைகளாக தயாரித்து வைத்திருக்கும் முதலாளித்துவச் சமூகத்தின் உளவியல் சார்ந்த வெற்றிக்கான குறியீடு இது” என்றார் பாலாஜி. (பணியாளர்களை மனதளவில் அடிமைகளாக தயாரித்து வைத்திருக்கும் முதலாளித்துவச் சமூகத்தின் உளவியல் சார்ந்த வெற்றிக்கான குறியீடு இது) நேரம் கடந்து கொண்டிருக்கவே பெயர்களை அறிவிக்கத் தயாரானார் ரித்விகா. அப்பவும் ஐஸ்வர்யா ஒப்புக் கொள்ளவில்லை. அனைத்துப் போட்டியாளர்களும் ஒருமனதாக இந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதால் அவரின் மறுப்போடு தொடர முடியாது. ஒரு கட்டத்தில் மற்றவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க கையை அலட்சியமாக வீசி ஒப்புதல் சொன்னார் ஐஸ்வர்யா. (மேடத்துக்கு அப்பவும் கெத்து குறையவில்லை) நேரம் கடந்து கொண்டிருக்கவே பெயர்களை அறிவிக்கத் தயாரானார் ரித்விகா. அப்பவும் ஐஸ்வர்யா ஒப்புக் கொள்ளவில்லை. அனைத்துப் போட்டியாளர்களும் ஒருமனதாக இந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதால் அவரின் மறுப்போடு தொடர முடியாது. ஒரு கட்டத்தில் மற்றவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க கையை அலட்சியமாக வீசி ஒப்புதல் சொன்னார் ஐஸ்வர்யா. (மேடத்துக்கு அப்பவும் கெத்து குறையவில்லை\nஆக.. மும்தாஜ், விஜயலட்சுமி ஐஸ்வர்யா மற்றும் ஏற்கெனவே நாமினேட் ஆன ரித்விகா.. என நால்வர் இந்த எவிக்ஷன் பட்டியலில் இணைந்தனர். ஒருவழியாக இந்த நாமினேஷன் சடங்கு மங்களகரமாக நிறைவுற்றது.\n‘சில்லென்று ஒரு காதல்’ திரைப்படத்தில் சூர்யாவின் மும்பை ஃபிளாட்டுக்குள் வடிவேலுவின் கிராமத்து கோஷ்டி ஆர்ப்பாட்டத்துடன் நுழைவது போல பழைய போட்டியாளர்களான ஆரத்தி, வையாபுரி, சுஜா, காயத்ரி மற்றும் சிநேகன் உள்ளே வந்தார்கள். ‘தமிழ்நாட்டின் திருமகளே.. பிக்பாஸ் வீட்டின் மருமகளே’ என்று ஐஸ்வர்யாவைப் பற்றி கூறி வந்தவுடனேயே தன் அலப்பறையைத் தொடக்கினார் ஆரத்தி. டபக்கென்று அவர் காலில் விழுந்து அவரை விடவ��ம்தான் ராஜதந்திரி என்பதை நிரூபித்தார் ஐஸ்வர்யா. (கடந்த சீஸனில் ஆரத்தி செய்த அலப்பறைகளையெல்லாம் பார்த்து ‘இவரை சென்ட்டிமென்ட்டாக மடக்குவோம்’ என்று முடிவு செய்து விட்டார் போல). “வீட்டுப் பொண்ணு மாதிரி இயல்பா இருக்கேம்மா” என்று ரித்விகாவையும் ‘பிந்து மாதவி மாதிரி பொறுமையா இருக்கே” என்று ஜனனியையும் பாராட்டினார் வையாபுரி. (வீட்டம்மா கிட்ட கோபிக்காம ஒழுங்கா இருக்கீங்களா சார்). ஸ்டைலான விக்குடன் இருந்தார் காயத்ரி. (சிகை என்கிற விஷயத்தோடு தொடர்பு இல்லாமல் இவரைப் பற்றிப் பேசமுடியவில்லையே). ஸ்டைலான விக்குடன் இருந்தார் காயத்ரி. (சிகை என்கிற விஷயத்தோடு தொடர்பு இல்லாமல் இவரைப் பற்றிப் பேசமுடியவில்லையே) மிகையான ஒப்பனையோடு சுஜா உலாவர, திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போன சிறுவன் மாதிரி சுற்றி வந்தார் சிநேகன்.\n‘இந்த முறை ஒரு பெண்தான் பிக்பாஸ் டைட்டிலை அடையணும்’ என்று விருப்பப்பட்டார் ஆரத்தி. (நிச்சயம் அதுதான் நடக்கும். பாலாஜி ஆட்டத்திலேயே இல்லை). “இந்த வீட்ல இருக்கிற தேவதைகள் நடுவில் இருக்கறதால பாலாஜி சிரிக்கறதை மறந்துட்டார்” என்று ஆரத்தி கிண்டலடிக்க, “தேவதைங்களா.. எங்கேயிருக்காங்க” என்று தேடினார் பாலாஜி. “பாலாஜியை வெளியே அழைத்துச் செல்வது போன்று நாம் நாடகம் ஆடலாம்’ என்கிற சிநேகனின் ஐடியா மிகவும் சொதப்பலாக தோற்றுப் போனது.\nநீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.\nபழைய போட்டியாளர்களும் இந்தப் புதிய போட்டியில் இணைந்து கொள்வதற்கான பாவனையைச் செய்தார்கள். அவர்களின் பெட்டிகள் வந்து இறங்கின. ஆண்கள் அறையை அவர்களுக்காக ஒதுக்கிக் கொடுக்க வேண்டி வந்தது. ‘இவர்கள் இங்கேதான் இருக்கப் போகிறார்களா” என்று மற்றவர்களுக்கு இன்னமும் ஐயம் தீரவில்லை. அவர்களை நம்பவைக்க ஒரு பாட்டாவது போடுங்களேன்’ என்று ஆரத்தி புலம்ப, மிகவும் தாமதமாக வரவேற்பு பாடலைப் போட்டார் பிக்பாஸ்.\nஅர்ஜுனனுக்கு உபதேசம் சொன்ன கண்ணனாக தன்னை நினைத்துக்கொண்டு ஐஸ்வர்யாவுக்கு சுயமுன்னேற்ற உரையை ஆற்றத் தொடங்கினார் ஆரத்தி. அதை வேறு வழியில்லாமல் பொறுமையாகக் கேட்க வேண்டிய நிலைமை ஐஸ்வர்யாவுக்கு. எப்���ோது வேண்டுமானலும் ஆரத்தியின் கழுத்தை நோக்கி ஐஸ்வர்யா பாய்ந்து விடுவாரோ என்று பயந்துகொண்டிருந்தேன். “தமிழ்ப் பொண்ணுங்கள்லாம் ரொம்ப அப்பாவி. ஈஸியா விட்டுக்கொடுத்துடுவாங்க” என்றலெ்லாம் ஆரத்தி அளந்து விட்டுக்கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழக ஆண்கள், ஒன்று வாழ்க்கையையே வெறுத்திருப்பார்கள் அல்லது ஆரத்தி மீது கொலைவெறி அடைந்திருப்பார்கள். ‘நீங்க கல்கத்தால இருந்து இங்க வந்து ஜெயிக்க நினைக்கும் போது இங்கயே இருக்க அவங்க ஜெயிக்க நினைக்கறதுல தப்பு என்ன. கல்கத்தா பிக்பாஸ்ல தமிழ்ப்பொண்ணுங்களை விடுவாங்களா. என்றெல்லாம் இனவாத வாசனையுடன் கூடிய வார்த்தைகளை இறைத்துக்கொண்டிருந்தார் ஆரத்தி. அவரின் வழக்கமான அலப்பறைகளின் இடையில் சில உண்மையான உபதேசங்களும் இருந்தன. ஐஸ்வர்யாவுக்கு அவை பயன்படக்கூடும்.\nநீச்சல்குள விவகாரத்தில் ஐஸ்வர்யாவின் பக்கம் நிற்க முடியவில்லையே என்கிற மனஉளைச்சலில் இருக்கிறார் யாஷிகா. அந்தச் சமயத்தில் அவர் செய்தது சரியான விஷயம்தான். என்றாலும் நண்பரை விட்டுக்கொடுத்து விட்டோமே என்று மனம் புழுங்குகிறார். ஷாரிக், மஹத், டேனி ஆகிய நண்பர்களை தொடர்ந்து இழந்து கொண்டிருக்கிறோமே என்று அவருக்கு வருத்தமாக இருக்கிறது. மும்தாஜ் அவருக்கு ஆறுதல் சொன்னார். இந்த வகையில் ‘நவீனக் கர்ணன்’ என்கிற பட்டத்தை யாஷிகாவுக்குத் தரலாம். யாஷிகா போல ஒரு விசுவாச நண்பர் இருந்தால் உலகத்தையே ஜெயிக்கலாம்.\nஇந்த வாரம் நீங்கள் காப்பாற்ற விரும்பும் போட்டியாளர் யார்\n“செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் தேடி வஞ்சத்தில் வீழ்ந்தாயடா.. யாஷிகா.. வஞ்சகன் பிக்பாஸடா.” என்ற பாடலோடு நிறைவு செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/action-alagiri-silent-stalin-kalankuma-teliyuma/action-alagiri-silent-stalin-kalankuma", "date_download": "2019-05-21T07:52:15Z", "digest": "sha1:5RELRPBTQHCENNBPIGLJ62MKD2N55EVK", "length": 9863, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதிரடி அழகிரி! சைலண்ட் ஸ்டாலின்! கலங்குமா? தெளியுமா? | Action Alagiri! Silent Stalin! Kalankuma? Teliyuma? | nakkheeran", "raw_content": "\nஎல்லோரும் எதிர்பார்த்தபடி, தி.மு.க.வில் சர்ச்சைகளுக்கும் சலசலப்புகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் மு.க.அழகிரி. கலைஞர் நினைவிடத்துக்கு கடந்த 13-ஆம் தேதி தனது மனைவி, மகன், மகள் மற்றும் தனது மதுரை ஆத��வாளர்களுடன் வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, மீடியாக்களின் முன்பு பேச ஆரம்... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்-கால் : பாரத ரத்னா பாலிடிக்ஸ்\nஎம்.பி. தேர்தலுக்குள் கவர்னர் ஆட்சி\nசந்தனப் பேழையில் சரித்திரம் -பா.விஜய்\nமிட்நைட் மசாலா : மலைமேல அரோகரா... அடிவாரத்துல அய்யகோ...\nசெல்லாத நோட்டு வில்லங்க ஆட்டம்\nஊரைக் காக்கும் அய்யனாரு... கலைஞர் அய்யா -கண் கலங்கிய சின்னபிள்ளை\n : அமைச்சர் - அதிகாரி போட்டா போட்டி விளையாட்டு\nராங்-கால் : பாரத ரத்னா பாலிடிக்ஸ்\nஎம்.பி. தேர்தலுக்குள் கவர்னர் ஆட்சி\nசந்தனப் பேழையில் சரித்திரம் -பா.விஜய்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://history.kasangadu.com/intu-matam/camaskritta-mantirankal/civa-mantiram", "date_download": "2019-05-21T06:44:45Z", "digest": "sha1:AOPWIRB5OWAKNCK6UECQ4VWN3T2K2SWF", "length": 12054, "nlines": 204, "source_domain": "history.kasangadu.com", "title": "சிவ மந்திரம் - காசாங்காடு கிராம வரலாறு", "raw_content": "\nகிளை அஞ்சல் நிலையம் - 614613\nகூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்\nதாய் சேய் நல விடுதி\nதொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி\nஅரசு பதிவுள்ள தொண்டு நிறுவனங்கள்\nஇலக்கமுறை சாதனங்களில் கேட்கும் முன் (Digital Media Players)\nஸர்வ மங்கள மாங்கள்யே ...\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு)\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (மேற்கு)\nதெருக்கள் மற்றும் வீட்டின் பெயர்கள்\nபாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி\nபண்ட மாற்று முறை தொழில்கள்\nதமிழ் வருட பிறப்பு திருநாள்\nவரிசை எடுத்து செல்லும் போக்குவரத்து\nவிருந்தினர் உணவு மற்றும��� செய்முறை\nதூங்குவதற்கு பாய் / கட்டில்\nமண் பகுதிகளை சுத்தம் செய்ய\nவிவசாய நீர் இறைக்கும் முறை\nவீட்டு பகுதியினை சுத்தம் செய்ய\nவிஸ்வநாதன் கிராமப்புற அரசு கிளை நூலகம்\nதமிழ்நாடு மாநில சட்டமன்ற உறுப்பினர்\nபஞ்சாயத்து ஒன்றிய பிரிவு உறுப்பினர்\nமாவட்ட பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்\nஇந்து மதம்‎ > ‎சமஸ்க்ருத மந்திரங்கள்‎ > ‎\nஅங்கீகாரமின்மை: மந்திரங்களை உச்சரிக்கும் முன்\nஎந்த ஒரு செயல் தொடங்குவதற்கு முன் மன அமைதியுடன் விழிப்புணர்வுடன் தெளிவாக தொடங்க ஒப்புவிக்கபடுகின்றது.\nகாசாங்காடு கிராமத்தில் ஒவ்வொரு கோவில் பூசைகளிலும் இம்மந்திரம் பயன்படுத்தபடுகிறது.\nசிவனை வழிபடவும் இந்த மந்திரம் பயன்படுத்தபடுகிறது.\nஇந்து மத்ததில் கீழ் கண்ட பிரிவில் காணலாம்,\nஇந்து மதம் > சுவடுகள் > வேதங்கள் > ரிக்ஹ வேதம் > ஏழாம் மண்டலம் > 59.12 >\nஇயற்றப்பட்ட ஆண்டு: (தோரயமாக ஆராய்ச்சியின் படி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28650", "date_download": "2019-05-21T07:49:01Z", "digest": "sha1:SAFK5IMJ4JM6NDSTEBCUFSX27YDEZHHN", "length": 26501, "nlines": 104, "source_domain": "tamil24news.com", "title": "தேசியத் தலைவரும் பெண்ணி", "raw_content": "\nதேசியத் தலைவரும் பெண்ணியமும் – அண்ணையும் அன்னையுமாய்…..\nபொருளுலகத்தை எந்தெந்த வடிவங்களில் சீரமைத்தாலும் ஆண்களின் மனவுலகில் பெண்மை பற்றிய அவர்களின் கருத்துலகில் ஆழமான மாற்றங்கள் நிகழாமல் பெண் சமத்துவம் சாத்தியமாகப்போவதில்லை.”\nபெண்ணியம் என்பது பல இடங்களில் பேசுபொருளாக மட்டுமே இருக்கையில் போர்க்களத்திலும் பெண்களுக்குச் சம உரிமை வழங்கி, அவர்களை உலகறியச் செய்த பெருமை தேசியத் தலைவரையே சாரும்.பெண் விடுதலையே இனத்தின் விடுதலைக்கான முதல் படி என்பதை வலியுறுத்தியதோடல்லாமல் செயலிலும் காட்டியவர்.\nதலைமைத்துவம் என்பது அசாதாரணமான ஒரு விடயத்தை நிகழ்த்திக் காட்டும் பொருட்டு மக்கள் பங்களிப்பதற்கான வழியை உருவாக்குதல் தொடர்பானதே ” என ஆலன் கீத் என்பவர் கூறுகின்றார்.\nதலைமைத்துவம் என்பது எளிதானவொன்றல்ல. ஒரு கட்டமைப்பை உருவாக்கி அதைச் சரியான வகையில் நிர்வகிப்பது மட்டுமன்றித் தொலைநோக்குப் பார்வையுடன் நிலையான மேம்பாட்டை உருவாக்கும் மாற்றத்தைத் தொடக்குவதுமாகும்.மக்கள் பங்களிக்கும்பொருட்டு உருவாக்கப்பட்ட விடுதலை இயக்கத்தில் பெண்களுக��கும் சமவுரிமை வழங்கி மாற்றத்தை தொடங்கிய பெண்ணியவாதி நம் தலைவர்.தலைவன் என்ற சொல்லுக்குத் தனியான பொருளாய் இருப்பதன் காரணம் இந்த தொலைநோக்குப் பார்வையும், எதிரியும் தலைவணங்கும் பரந்துபட்ட பன்முகப் பண்புகளுமாகும்.\nபெண்ணுரிமை,பெண்ணியம் என்பதெல்லாம் சம உரிமைக்கான குரல்கள்தான்.இது பெண்களுக்காக பெண்கள்தான் எழுப்ப வேண்டுமென்பதில்லை. ஆண்களாலும் சமத்துவத்தை நிலைநாட்ட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டே பெண்களை அடுப்பங்கரையிலிருந்து மீட்டுக் களத் துடிப்பை உணரச்செய்த தேசியத் தலைவரின் தொலைநோக்குப் பார்வைதான்.\nபெண்விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை என்பதையும் பெண்கள் விடுதலை பெறாமல் தேச விடுதலையும் முழுமை பெறாது என்பதையும் ஆணித்தரமாக நம்பியதால்தான் மகளிர் அமைப்பைத் தொடங்கி தமிழ்ச் சமூகத்தில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தினார்.”பெண் விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை ” என்று பெருமிதம் கொண்டவர் தேசியத் தலைவர்.\nநள்ளிரவில் பெண்கள் தனியே நடமாடும் நிலை வந்தாலே இந்தியா சுதந்திரம் பெற்றதாகும் எனக் காந்தி கூறினார். ஆனால் தமிழீழத்தில் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பெண்களால் தனியே நடமாட முடிந்தமை ஒருபுறம் பெருமை என்றால் விடுதலைக்காக நள்ளிரவில் பெண்கள் வீறுடன் நடை போட்டது அதனிலும் சிறந்ததாகும்.\nபெண்கள் போராட்டத்தில் உள்வாங்கப்பட்டமை அதற்கு முன் நிகழ்ந்திருப்பினும் 1985 ஆவணி 18 இல் பெண் புலிகளின் முதலாவது பயிற்சி முகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கி வைக்கப்பட்டது. தம்மை இணைத்துக்கொண்ட பெண்கள், விடுதலை இயக்கத்தின் அனைத்து வேலைத் திட்டங்களிலும் சிறந்தவர்களாக வலம் வந்தனர்.\nவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பானது ஆண்களுக்குச் சிறிதும் குறைவின்றியே இருந்தது. அதிகாரமட்டத்தின் உயர் பொறுப்புகளை பெண்கள் வகித்தனர். கரும்புலிகளாக,கடற் புலிகளாக, தரைப்படையாக, புலனாய்வுப் பிரிவினராக, அரசியல், நீதி, நிதி நிர்வாகம்,காவல்துறை, மருத்துவம், ஈரூடக தாக்குதல் அணி, படகு கட்டுமானத் துறை, நிதர்சனப் பிரிவு, புகைப்படப் பிரிவு என்பவற்றிலும் வியத்தகு வகையில் வளர்ந்திருந்தனர்.\nபெண் போராளிகள் பதுங்கு குழிகளை வெட்டுதல், காப்பரண்கள் அமைத்தல், கனரக வாகனங்கள் இயக்குதல், சண்டைப் படகுகள், விநியோகப் படகுகளை வடிவமைத்தல் உள்ளிட்ட மிகவும் கடினமான வேலைகளையெல்லாம் சளைக்காமல் செய்தார்கள்.சவால் நிறைந்த ஆயுதங்களையும், சண்டைப் படகுகளையும் இயக்கி எதிரிகளை வெற்றி கண்டு ஈழப்போரின் வீர வரலாற்றுப் பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர் பெண் போராளிகள்.\n“பெண்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து ஒரு ஆற்றலை உருவாக்கி பெண்மை அதன் தன்மையில் ஆண்களோடு மாறுபட்டிருப்பினும் அது ஆண்மைக்கு நிகரானது என்பதை ஏற்றுக்கொள்ள வைப்பதே பெண்ணியம் “என செயின் என்பவர் கூறுகின்றார்.\nபெண்களின் வீரம் ஆண்களுக்கு நிகராகவும் சில சமயங்களில் அதற்கு அதிகமாகவும் நிரூபிக்கப்பட்டிருப்பதில் ஒரு அண்ணையாகப் பெருமிதம் கொண்டவராக இருப்பினும் உடல் அமைப்பின்படி பெண்களது உடல் நலனிலும் அன்னையாக அக்கறை காட்டினார். இதற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் சில சம்பவங்களைக் குறிப்பிடலாம்.\nஒருமுறை கடற்படைக்குரிய பிரிவொன்றிற்குச் சென்றபோது அங்கே படகுகளில் வந்திறங்கிய பொருட்களைப் பெண் போராளிகள் தூக்கிச் செல்வதை அவதானித்தார். ஒவ்வொரு பெட்டியும் 48 கிலோ எடையுள்ளவை. ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு பெட்டியைச் சுமந்து செல்வதை அவதானித்த தலைவர் அதற்குப் பொறுப்பானவரை அழைத்து ” பெண்களால் ஆண்களுக்கு நிகராக அனைத்து வேலைகளையும் செய்ய முடியும் என்பதை நமது போராட்டங்களின் மூலம் புரியவைத்தவர்கள் நாம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அத்தகைய வெற்றியைப் பெற்றுத்தந்த பெண்கள் நலனில் நாம் அக்கறை கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களா பெண்களிற்கு மாதவிடாய் தொடர்பான சிக்கல்கள் இருக்கின்றது. அப்படி இருக்கையில் இத்தகைய எடையை நெருக்கடியான சூழல் அல்லாத இந்த நிலையில் தனியே சுமந்து செல்ல ஏன் அனுமதித்தீர்கள். ” என்று கூறினார்.\nஅதுமட்டுமன்றிப் பெண்கள் தொடர்பான பொருட்களைக் கொள்வனவு செய்வதிலும்கூட அவர் அன்னைக்கு நிகரானவர் என்பதை உணர்த்திடத் தவறவில்லை. மாதத்தின் குறிப்பிட்ட சில நாட்களில் பெண்கள் உபயோகிக்கும் சில பொருட்களை அத்துறைக்குரியவர்கள் கொள்வனவு செய்தபின்னர் அதைச் சரிபார்க்கத் தம் துணைவியாரையும் அழைத்து வருவார். கடலில் நீரில் செல்லும் ப���ண்களுக்கும், நீண்ட பயணம் மேற்கொள்பவர்களுக்கும்,களப் பணி ஆற்றுபவர்களுக்கும் ஏற்ற வகையில் உள்ளதா என அவரது துணைவியாரால் சரிபார்க்கப்பட்ட பின்னரே அவர் செல்வது வழக்கம். தலைமைத்துவத்தில் ஓர் அன்னைக்குரிய அக்கறையும் அவசியம் என்பதைச் செயலால் உணர்த்திய பெருமை அவரையே சாரும்.\nஅதுபோன்று முக்கிய பொறுப்பாளர்களுக்குரிய கூட்டம் ஒன்றில் பெண் பொறுப்பாளர் ஒருவர் நிறைமாதத்தில் பங்கேற்றிருந்தார்.அக்கூட்டத்தை ஒழுங்கமைத்த தளபதியை அழைத்துத் தலைவர் கடிந்துள்ளார். பின்னர்தான் அத்தளபதிக்கு விடயம் புரிந்தது. அனைவருக்கும் நேராக உள்ள இருக்கை போடப்பட்டிருந்தது. அந்தக் கர்ப்பிணிப் பெண் நேராகவுள்ள இருக்கையில் சிரமத்தோடு அமர்ந்திருப்பதைப் பார்த்து ஒழுங்கமைத்தவரைத் தலைவர் கடிந்து கொண்டார். அதன் பின்னர் அப்பெண்ணிற்கு சாய்வாக அமரக்கூடிய நாற்காலி வழங்கப்பட்டது. தலைமை என்பது எதிரில் உள்ளவரின் நலனிலும் அக்கறை செலுத்துதல் என்பதில் தனிக் கவனம் செலுத்தியவர் தலைவர்.\nதமிழ்ப் பெண்கள் என்ற கண்ணோட்டத்தோடல்லாது எவராக இருப்பினும் பெண்மை என்பதற்கு மதிப்பளித்தவர் தலைவர். ஈழப் போராளிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை இராணுவத்திலுள்ளவரைப் பார்க்க வந்த அவரது மனைவி காலதாமதம் ஆனதால் தன் கணவனோடு அன்றிரவு தங்க நேர்ந்தது. அங்கிருந்து சென்ற அந்தப் பெண் சிறிது காலத்தில் தலைவருக்குக் கடிதம் எழுதினார். தன் கணவனுடன் தங்கியதால் கருவுற்றிருப்பதாகவும், தன் கணவர் சிறை வைக்கப்பட்டிருப்பதால் தான் கருவுற்றதை அறிந்தால் பிறர் தன் நடத்தையில் சந்தேகம் கொள்வார்கள் என்றும் தன் இக்கட்டான சூழ்நிலையைத் தீர்த்து வைக்குமாறும் எழுதியிருந்தார். அக்கடிதத்தைப் படித்த தலைவர் அந்தப் பெண்ணின் கணவனை விடுதலை செய்தார். தன் பகைவன் வீட்டுப் பெண்ணிற்கும் களங்கம் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த இவர் பெண்மையைப் போற்றும் சிறந்த தலைவராவார்.\nகட்டுநாயக்கா தாக்குதல் தொடர்பான கலந்தாலோசனையின்போதும் போராளிகளிடத்தில் ” தாக்குதலின்போது இராணுவத் தளபதிகளின் மனைவிகள், குழந்தைகள் அங்கிருப்பின் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம்தான் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் . தமது துணைவர்களது பணியினால் ஏதுமறியா இப்பெண்கள் குழந்��ைகள் பாதிக்கப்படக்கூடாது. எமது போராட்ட வரலாற்றில் எந்தக் களங்கமும் வந்துவிடக்கூடாது. அறத்திற்குப் புறம்பான முறையில் போரிட்டோம் என்பதாக எம் வரலாறு இருத்தல் கூடாது” என்று கூறியிருக்கின்றார்.\nதலைவர் மட்டுமன்றி அவரது வழிகாட்டலில் போராடும் ஒவ்வொரு போராளியும் ஒழுக்கமானவர்களாக, பெண்களை மதிப்பவர்களாகவே ஆளாக்கப்பட்டனர். ” இருபது ஆண் விடுதலைப் புலிகளோடு ஓர் இரவில் தனியாக இருந்தேன். ஒரு நொடிப் பொழுது கூட பெண் என்ற பாதுகாப்பின்மையை நான் உணரவில்லை. தம்பிகளுக்கும் தனது ஒழுக்க நெறிகளை விதைத்தவர் பிரபாகரன், எந்த விதமான மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமின்றி சொல்கிறேன் உன்னதமான உயர்ந்த போராளிகள் விடுதலைப் புலிகள்.”என்கின்றார் தலைவரின் முதலாவது பேட்டியை 1984இல் எடுத்த பிரபல பெண் ஊடகவியலாளர் அனிதா பிரதாப்.\nநம் மக்களைச் சிங்களவர்கள் அழிக்கின்றபோது நம் பெண்களைச் சிதைக்கின்றபோது நாம் ஏன் அவர்கள் பகுதியில் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற கேள்விகள் எழுந்தபோதுகூட உரிமைக்கான போரில் அநியாயமாகப் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளைக் கொல்வது அறமல்ல என்ற கொள்கையைக் கடைப்பிடித்தவர்.\nமேலே கூறப்பட்டவை சில சான்றுகளே. அவர் சிறந்த பெண்ணியவாதி என்பதற்கான பல சான்றுகள் இன்னும் உள்ளது. மகளிரணியை அமைத்தது மட்டுமன்றித் திறம்பட நிர்வகித்தமை அவரது பெண்ணியச் சிந்தனைக்குக் கட்டியம் கூறுகின்றது.\nபெண்ணியம் என்ற பேச்சு எங்கெல்லாம் எழுகின்றதோ அங்கெல்லாம் ஈழப்பெண் போராளிகளும் அவர்களுக்குச் சமவுரிமை வழங்கிய தேசியத் தலைவரும்\nநினைவுக்கு வருவார்கள் என்பதில் ஐயமில்லை.\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nவிடுதலைப் போரில் பட்ட விழுப்புண் வலிப்பினால் நீரில் மூழ்கி முன்னாள்......\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_176437/20190420123649.html", "date_download": "2019-05-21T07:20:30Z", "digest": "sha1:BBEWZ2CTDJE7GGURDTLJHYM47CM5ALCA", "length": 6827, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஏப்ரல் 21‍ முதல் விருப்பமனு விநியோகம்: அதிமுக அறிவிப்பு", "raw_content": "4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஏப்ரல் 21‍ முதல் விருப்பமனு விநியோகம்: அதிமுக அறிவிப்பு\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\n4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஏப்ரல் 21‍ முதல் விருப்பமனு விநியோகம்: அதிமுக அறிவிப்பு\n4 தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21- ம்தேதி முதல் விருப்ப மனு பெறலாம் என அக்கட்சி அறிவித்துள்ளாது.\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 தொகுதிக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் (21-ம் தேதி) நாளை மறுநாள் முதல் விருப்ப மனு பெறலாம். அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை ரூ.25000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அன்றைய தினமே வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை பு��்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதேர்தல் முடிவுகள் பாஜக கூட்டணிக்கு பரிசாக அமையும்: தமிழிசை நம்பிக்கை\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை\nபாஜக வெற்றி பெற்றால் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா\nகமல்​ஹா​ச​னுக்கு முன்​ஜா​மீன்: உயர்​நீ​தி​மன்​றம் உத்​த​ரவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியிடப்பட்டது\nதலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீஸ் குவிப்பு\nகருத்து திணிப்பை இந்தமுறையும் பொய்யாக்குவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=3807", "date_download": "2019-05-21T06:30:51Z", "digest": "sha1:EENZ2K5SKNCZQR4UR6HQJFLITVTGCHAM", "length": 3586, "nlines": 119, "source_domain": "www.tcsong.com", "title": "உந்தன் பாதம் ஒன்றே போதும் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஉந்தன் பாதம் ஒன்றே போதும்\nஉந்தன் பாதம் ஒன்றே போதும்\nஇந்த உலகில் எனக்கு வேண்டாம்\nஎன்னைத் தேடி நீர் வந்தீரே\nஉந்தன் உதிரம் எனக்காக சிந்தி\nஅன்பைத் தேடி நான் அலைந்தேனே\nஎங்கும் நான் அதைக் காணவில்லை\nஉந்தன் அன்பை என் மேல் பொழிந்து\nஉந்தன் பிள்ளையாய் என்னை மாற்றினீர்\nதுன்பம் நிறைந்த என் வாழ்விலே\nஉந்தன் சமூகம் ஒன்றே போதும்\nதனிமை என்னை வாட்டும் போது\nஉம் சமூகத்தால் என்னை தேற்றிகிறீர்\nகண்ணீர் நிறைந்த என் வாழ்விலே\nஉந்தன் கரங்களால் அணைத்துக் கொண்டீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/104740-vijay-antonys-annadurai-trailer-released.html", "date_download": "2019-05-21T07:38:15Z", "digest": "sha1:GOALX5MP3YFDMPOJUIT3YVHVHTGE733Z", "length": 4525, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ’அண்ணாதுரை’ படத்தின் ட்ரெய்லர்..!", "raw_content": "\nவிஜய் ஆண்டனி நடித்திருக்கும் ’அண்ணாதுரை’ படத்தின் ட்ரெய்லர்..\nவிஜய் ஆண்டனி நடித்திருக்கும் ’அண்ணாதுரை’ படத்தின் ட்ரெய்லர்..\n’எமன்’ படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படம் அண்ணாதுரை. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக டயானா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார்.\n’பிச்சைக்காரன்’ படத்திலிருந்து விஜய் ஆண்டனிக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருப்பதால், தொடர்ந்து அவர் படங்கள் தெலுங்கிலும் டப் செய்து ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வரிசையில் ’அண்ணாதுரை’ திரைப்படமும் ‘இந்திரசேனா’ என்கிற பெயரில் தெலுங்கில் டப் செய்து ரிலீஸாகவுள்ளது. விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalcatalog.com/mtc.ge/ta/himoinsa-22-kva-diesel-genset-pro5058", "date_download": "2019-05-21T06:39:02Z", "digest": "sha1:VQZN7C6PS7HN3D5Y2WOWOOEM7P5KF23Z", "length": 9856, "nlines": 162, "source_domain": "globalcatalog.com", "title": "Himoinsa 22 kva Diesel Genset - MTC LLC", "raw_content": "\nஎன்னை ஞாபகம் · கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் * செய்தி *\nமின்சார துறை முறுக்கு சேவைகள்\nமின்சார துறை வயரிங் சேவைகள்\nரோபாட்டிக்ஸ் இயந்திர கேபிளிங் சேவைகள்\nமின் மற்றும் மின்னணு துறைகளில் கம்பி காண்பதற்கான சேவைகள்\nமின்சார துறை Sheathing சேவைகள்\nசிப் குதித்தல் சேவைகள் மடிக்கவும்\nமின் மற்றும் மின்னணு துறைகளில் காந்தமாக்கு மற்றும் demagnetising சேவைகள்\nமின் மற்றும் மின்னணு துறைகளில் சாலிடரிங் சேவைகள்\nஎன்கால்சுலேட்டிங் சேவைகள், பூச்சட்டி சேவைகள்\nமின் மற்றும் மின்னணு தொழில்கள் வெற்றிட அழுத்தம் impregnating சேவைகள்\nபிளாஸ்மா மூழ்கியது அயனிபுகுத்தல் (piii) சேவைகள்\nரேடியோ குறுக்கீடு அடக்குமுறை சேவைகள்\nமின் மற்றும் மின்னணு உபகரணங்கள் Tropicalisation\nமின் மற்றும் மின்னணு தொழில்கள், சேவை\nமின்னஞ்சல் * செய்தி *\nஆஃப்ரிகான்ஸ் அல்பெனியன் அரபு அஸேரி ஆர்மேனியன் வங்காளம் பைலோருஷ்ன் பல்கேரியன் காடலான் எளிய சீன சீனம் (மரபுவழி) குரோஷியன் செக் டேனிஷ் டச்சு ஆங்கிலம் எஸ்டோனியன் ஃபிலிபினோ பின்னிஷ் பிரெஞ்சு ஜியோர்ஜியன் ஜெர்மன் கிரேக்கம் ஹுப்ரு இந்தி ஹங்கேரியன் ஐஸ்லென்டிக் இந்தோனேஷியன் ஐரிஷ் இத்தாலியன் ஜப்பானீஸ் கொரியன் லேட்வியன் லிதுவேனியன் மாஸிடோனியன் மலாய் மால்டிஸ் நார்வே பொக்மால் பர்ஸியன் போலிஷ் போர்ச்சுக்கீஸ் ரோமேனியன் ரஷியன் செர்பியன் ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்பானிஷ் சுவாஹிலி ஸ்வீடிஷ் தமிழ் தெலுங்கு தாய் டர்கிஷ் உக்ரைனியன் உருது வியட்நாமிஸ்\nஆஃப்ரிகான்ஸ் அல்பெனியன் அரபு அஸேரி ஆர்மேனியன் வங்காளம் பைலோருஷ்ன் பல்கேரியன் காடலான் எளிய சீன சீனம் (மரபுவழி) குரோஷியன் செக் டேனிஷ் டச்சு ஆங்கிலம் எஸ்டோனியன் ஃபிலிபினோ பின்னிஷ் பிரெஞ்சு ஜியோர்ஜியன் ஜெர்மன் கிரேக்கம் ஹுப்ரு இந்தி ஹங்கேரியன் ஐஸ்லென்டிக் இந்தோனேஷியன் ஐரிஷ் இத்தாலியன் ஜப்பானீஸ் கொரியன் லேட்வியன் லிதுவேனியன் மாஸிடோனியன் மலாய் மால்டிஸ் நார்வே பொக்மால் பர்ஸியன் போலிஷ் போர்ச்சுக்கீஸ் ரோமேனியன் ரஷியன் செர்பியன் ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்பானிஷ் சுவாஹிலி ஸ்வீடிஷ் தமிழ் தெலுங்கு தாய் டர்கிஷ் உக்ரைனியன் உருது வியட்நாமிஸ்\nஇலவச கேரியர், போர்டில் இலவச, செலவு, காப்பீடு மற்றும் சரக்கு, வண்டி மற்றும் காப்பீடு வழங்கப்படும், செலுத்தப்படாத வழங்கினார் கடமை, எல்லை வழங்குவதற்கான, இடத்தில் வழங்கினார், வழங்கினார் கடமை பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:53:26Z", "digest": "sha1:GSVJ3WLY6RAQQWESMUF5XEKDQTOQT3VW", "length": 5014, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பத்ம விபூசண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nPublic affairs பிரிவை பொது அலுவல்கள் (அ) பொது அலுவல் எனலாமா பொது விவகாரம் என்பதை விட பொருத்தமாக இருக்கும் அல்லவா பொது விவகாரம் என்பதை விட பொருத்தமாக இருக்கும் அல்லவா--பரிதிமதி (பேச்சு) 01:48, 9 ஏப்ரல் 2012 (UTC)\n கொடுக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள். இங்கு Public பொதுமக்களைக் குறிக்கிறது.--மணியன் (பேச்சு) 03:18, 9 ஏப்ரல் 2012 (UTC)\nபத்ம விபூசன் என்பது வடமொழி போல் உள்ளது .. விபூசன் என்பது அணிகலங்களைக் குறிக்கும் .. எனவே தமிழில் ' தாமரைப் பேரணி என்றுக் குறிப்பிடலாமா \nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2013, 05:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-service-center.htm", "date_download": "2019-05-21T06:33:00Z", "digest": "sha1:YGO2U74JGZERVLNBZVAWXJNG6GQS5WMV", "length": 8646, "nlines": 189, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்தியாவில் உள்ள 6197 கார் சர்வீஸ் சென்டர்கள் - எனக்கு நெருங்கிய கா��் சர்வீஸ் சென்டர்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nசரியான சேவை மையத்துடன் உங்களை இணைக்க உதவுகிறது\nஇந்தியாவில் கார் சர்வீஸ் சென்டர்கள்\nஅங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்துடன் இணையுங்கள்\nபிராண்டுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபுதிய கார் சர்வீஸ் சென்டர்கள்\nதுவக்கம் Rs 1 லக்ஹ\nதுவக்கம் Rs 1 லக்ஹ\nதுவக்கம் Rs 1 லக்ஹ\nதுவக்கம் Rs 5 லக்ஹ\nதுவக்கம் Rs 5.8 லக்ஹ\nஸெட் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 1 லக்ஹ\nதுவக்கம் Rs 1 லக்ஹ\nதுவக்கம் Rs 1.15 லக்ஹ\nதுவக்கம் Rs 5.15 லக்ஹ\nதுவக்கம் Rs 5.15 லக்ஹ\nஸெட் சார்ஸ் இன் மும்பை\nதுவக்கம் Rs 1.6 லக்ஹ\nதுவக்கம் Rs 1.7 லக்ஹ\nதுவக்கம் Rs 1.75 லக்ஹ\nதுவக்கம் Rs 5 லக்ஹ\nதுவக்கம் Rs 5.2 லக்ஹ\nஸெட் சார்ஸ் இன் சென்னை\nதுவக்கம் Rs 1.2 லக்ஹ\nதுவக்கம் Rs 1.7 லக்ஹ\nதுவக்கம் Rs 2.15 லக்ஹ\nதுவக்கம் Rs 5 லக்ஹ\nதுவக்கம் Rs 5.5 லக்ஹ\nஸெட் சார்ஸ் இன் பெங்களூர்\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 06, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Feb 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Dec 23, 2019\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/03/blog-post_30.html", "date_download": "2019-05-21T08:31:32Z", "digest": "sha1:DSLUQOUWU4PDMV6N7HKZN37CEITZEFV5", "length": 11841, "nlines": 54, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சிறைச்சாலை குறிப்புகள் - பொகவந்தலாவ ப.விஜயகாந்தன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » சிறைச்சாலை குறிப்புகள் - பொகவந்தலாவ ப.விஜயகாந்தன்\nசிறைச்சாலை குறிப்புகள் - பொகவந்தலாவ ப.விஜயகாந்தன்\nபோகம்பறை சிறைச்சாலை பற்றியும் அதன் வரலாறு மற்றும் இன்னோரன்ன விடயங்கள் பற்றி கடந்த சில தினங்களாக தாராளமாக இலத்திரணியல் மற்றும் அச்சு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து விட்டன.\nசிறைச்சாலையில் நான் பார்த்த சில விடயங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.\nபிரதான நுழைவாயிலின் அருகில் வைத்திருந்த சிறைச்சாலை மாதிரி அமைப்புப்படம் புதிதாக பார்க்க வந்தவர்களுக்கு ஒரு முழுமையான பௌதீக சூழலை விளக்குகின்றது. உள்ளே பலவிதமான உற்பத்தி நடவடிக்கைகளை அவதானிக்க முடிந்தது. அத்தனையும் சிறைக்கைதிகளின் உற்பத்திகளே. தளபாடங்கள், இரும்புப்பொருட்கள், அலங்கார கைப்பணிப்பொருட்கள், கயிறு திரித்தல் என்பன அவற்றுக்கு எடுத்துக்காட்டுக்களாகும்.\nசுற்றுவட்டாரங்களை அவதானித்தப்பின்னர் கைதிகளுக்கான சிறைக்கூடங்களை பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மனம் படபடக்க தொடங்கியது. சாதாரண குற்றவாளிகள், பாரிய குற்றவாளிகள், சிறப்பு பாதுகாப்பிற்குரிய குற்றவாளிகள், மரணதண்டனைக்குரிய குற்றவாளிகள் என தனித்தனியான சிறைக்கூடங்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தன. சிறிய அறை காற்றோட்டத்திற்காக மிகச்சிறிய யன்னல், மொத்தமான பலகையினாலான கதவுகள் நடுவில் ஒரு கண்ணால் பார்க்கக்கூடியவகையிலான மிகச்சிறிய துவாரம் அதிகூடிய தனிமை உணர்வினை தரக்கூடிய உட்புற சூழல் என சொல்லிக்கொண்டே போகலாம். மனிதனாக பிறந்து சூழ்நிலை வசத்தால் குற்றம் புரிந்த குடும்ப உறுப்பினர்கள், குடும்பங்களில் சந்தோஷத்துடன் வாழ்ந்தவர்கள், குற்றம் செய்யாது - குற்றவாளி என பெயர்பெற்று - சென்றவர்கள் பொலிஸ் என்ற சொல்லை கேட்டால் கட்டிலுக்கு கீழே சென்று ஒளிந்துக்கொள்ளும் சுபாவம் உடையவர்கள் என எத்தனை மனிதர்கள் அந்த மினி நரகங்களில் தனிமையில் தவித்திருப்பார்கள். உண்மையாகவே மனம் மடங்கி விரிகின்றது.\nஇதில் என்ன விசேஷம் என்கின்றீர்களா ஒரு படைப்பு அது அர்த்தமுள்ள படைப்பு. இளைஞர்களின் புரட்சித்தலைவன் சேகுவேராவின் உருவப்படத்தை ஒரு கைதி ஓவியமாக்கியிருந்தார். பார்த்தவுடன் மெய்சிலிர்த்து போனேன். மின்னல் வெட்டைப்போல் இப்போதும் அந்த கைதிக்கூடு என்முன் தோன்றுகிறது. பல கூடுகள் பார்க்க சகிக்காத நிலைமையில் இருந்தன .ஆனால் சில கூடுகள் கோயிலாக காட்சியளித்தன. ஒருபோராளிக்கு சிறைச்சாலைதான் ஓய்வெடுப்பதற்கான சிறந்த களம் என வீரவசனம் கேள்விபட்டிருக்கின்றேன். போகம்பறையில் பலர் ஓய்வெடுத்து சென்றுள்தை உள்ளத்தில் ஊகித்துக்கொண்டேன்.\nதூக்குதண்டனை கைதிகளுக்கென தனியான பகுதி அமைந்திருந்தது. தூக்குதண்டனை நிறைவேற்றப்படுவதற்கென குறிக்கப்பட்ட நாளுக்கு ஒருவாரத்திற்கு முதல் கைதி தூக்குமேடைக்கு அருகில் உள்ள கூட்டுக்கு அழைத்து வரப்படுவார். அங்கு ஆறு அறைகள் உள்ளன. அறைகளின் இலக்கங்கள் இரங்குவரிசையில் அமையும் வண்ணம் கைதி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறைக்கு மாற்றப்படுகின்றார். ஒவ்வொரு நாளும் முடிய முடிய வீக்கம் பெறும் கைதியின் மனநிலைமையை எவ்வாறு விபரிப்பது. இறுதிநாள் கைதி தூக்கு மேடைக்கு அழைத���து வரப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படுகின்றது.\nதூக்குமேடைக்கு செல்லும் கடைசிநாட்களில் தங்கியிருக்கும் அறையின் சுவரில் \"All The Beings Be Happy\" என எழுதிய வைக்கபட்டுள்ளது. இது ஒரு கைதியால் எழுதப்பட்டிருக்கலாம் என நினைக்கின்றேன். துன்பம் வரும் வேளையில் எப்படிதான் அந்த ஜீவனுக்கு சிரிக்க முடிந்ததோ எல்லோரும் சந்தோசமாக இருப்போம் என மரணவாயிலில் நின்று சொல்ல முடியுமா எல்லோரும் சந்தோசமாக இருப்போம் என மரணவாயிலில் நின்று சொல்ல முடியுமா உள்ளத்திலே அதற்கென ஒரு ஆத்மபலம் வேண்டாமா\nபொழுதுபோக்காக பார்வையிடச்சென்ற பார்வையாளர்களுக்கே மரணபயத்தை தரும் அவ்விடம் மரணதண்டனையை பெற்ற கைதிகளுக்கு எவற்றையெல்லாம் புகட்டியிருக்கும்... பார்த்தவர்கள் பதைத்தவர்கள் மனதிற்குள் குமுறியவர்கள் நிச்சயமாக குற்றம் செய்ய விளையமாட்டார்கள்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nethaji.in/2014/03/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2019-05-21T06:56:37Z", "digest": "sha1:GJU5ZIK24VN5POX3ZLC3Y475PNN2CQVB", "length": 4978, "nlines": 37, "source_domain": "nethaji.in", "title": "நாமக்கல் மாவட்டத்தில் அரசு புறம் போக்கு நிலமாக உள்ளவை ஹெக்டேரில் எவ்வளவு? என்ற கேள்விக்கு பதில் ஆட்சியர் அலுவலகம் மூலம் அளித்த விவரங்களின் கடித நகல். | Nethaji Makkal Iyakkam", "raw_content": "\nநேதாஜிக்கு மாலை அணிவித்து சென்றதின் படங்கள்\nMay 21, 1796 3:58 pm You are here:Home Blog நாமக்கல் மாவட்டத்தில் அரசு புறம் போக்கு நிலமாக உள்ளவை ஹெக்டேரில் எவ்வளவு என்ற கேள்விக்கு பதில் ஆட்சியர் அலுவலகம் மூலம் அளித்த விவரங்களின் கடித நகல்.\nநாமக்கல் மாவட்டத்தில் அரசு புறம் போக்கு நிலமாக உள்ளவை ஹெக்டேரில் எவ்வளவு என்ற கேள்விக்கு பதில் ஆட்சியர் அலுவலகம் மூலம் அளித்த விவரங்களின் கடித நகல்.\nஅன்பு நட்பு வட்டமே நம் நேதாஜி மக்கள் இயக்கத்தின் துணை செயலாளர் மகன் ஒரு விரலில் காரை இழுத்து சாதனை படைத்து உள்ளான். இந்த வீடியோவை Natarajan Smnr என்ற பெயரில் உள்ள facebook-ல் பார்க்கவும். நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துகள்\nநேதாஜி பிறந்த நாள் 23.01.2015\nநம் இயக்கத்தின் சார்பாக நம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான SMNR நடராஜன் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் கூடிய தேர்தல் அறிக்கையின் நகல்.\nமக்கள் அரசிடம் கேட்கும் மனுக்கள் மீது எவ்வளவு நாட்களுக்குள் தீர்வு காணப்படும்\nபசுமை வீடு கட்ட தகுதியின் விவரத்தின் நகல்கள்.\nவெண்ணந்தூர் ஒன்றிய அ.பிரோமலதா,பொது தகவல்அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) பதில் அளிக்க மறுத்த பின் அடுத்த கடிததிற்கு பதில் அளித்த விவரம் அடங்கிய நகல்கள்.\nரங்கசாமி என்பவர் ஊனமுற்றோர்க்கான உதவி தொகை நிறுத்தி வைக்கப்பட்டதை வாங்கி கொடுத்த விவரத்தின் நகல்.\nபைரவ நாயுடு என்பவருக்கு EB யினால் ஏற்பட்ட பிரச்சனையை நம் இயக்கம் மூலம் முடித்த விவரம்.\nநாமக்கல் மாவட்டத்தில் அரசு புறம் போக்கு நிலமாக உள்ளவை ஹெக்டேரில் எவ்வளவு என்ற கேள்விக்கு பதில் ஆட்சியர் அலுவலகம் மூலம் அளித்த விவரங்களின் கடித நகல்.\nமாவட்ட ஆட்சியரின் நேரடிபார்வையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் பற்றி ஆட்சியரே அளித்த விவரங்களின் கடித நகல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varikudhirai.blogspot.com/2010/09/blog-post_29.html", "date_download": "2019-05-21T06:56:26Z", "digest": "sha1:MBZ3IWYNMLFWXGICAZKM4YVWBVDQK6CV", "length": 17881, "nlines": 104, "source_domain": "varikudhirai.blogspot.com", "title": "வரிக்குதிரை: ஒரு யுகப்புரட்சியாளன், சே குவேரா", "raw_content": "\nபதிவுலகத்தில் மீண்டும் நுழைந்த பின் குறுகிய காலத்தில் என் பதிவுகளுக்கு அன்பும், ஆதரவும் அளிக்கும் உங்களுக்கு நன்றி அன்பர்களே.... எனது பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். திரட்டிகளில் வாக்களிப்பதன் மூலமாகவும் என் தளத்தில் நண்பர்களாக இணைவதன் மூலமாகவும் என் எழுத்து பலரையும் சென்றடைய உதவுங்கள்......\nஒரு யுகப்புரட்சியாளன், சே குவேரா\nகம்பீரமான இந்த முகத்தை நீங்கள் பலமுறை கடந்திருக்கக் கூ��ும். இளைஞர்களின் மேற்சட்டை முதுகுகளில் அவர்களை அறியாமலே ஒரு மாவீரனை தாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கலாம். கம்பீரமான இந்த முகத்துக்கு சொந்தக்காரன், சே குவேரா.\nசே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா .(Ernesto Guevara de la Serna)\nஆர்ஜெண்டினாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி. ஒரு போராளி.\nசே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.\nவாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த \"ரக்பி\" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை \"பூசெர்\" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு \"பன்றி\" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.\n, மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.\n1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெருநாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்���து அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி \"மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்\" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது.\nபரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார்.\nசில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 இல் நாட்டை விட்டு வெளியேறினார்.\nபொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில்ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். விசாரணைகள் இன்றியே கொல்லப் பட்டார்.இறக்கும் போதும் கண்களை மூடவில்லை அம்மாவீரன். தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.\nஅவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது.\n(ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ��ினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார். தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்)\nகட்சி பதவிகளுக்காக நாளொரு கொள்கை மற்றும் இன்றைய தலைவர்களுக்கு முன்னாள் சே ஒரு அமானுஷ்ய மனிதன். கொள்கையோடு கடைசி நிமிடம் வரை போராடித் தீர்த்த வீரர்களை உலகம் அரிதாகவே காண்கிறது.அவர்களின் உயிர் தற்காலிகமாக சரிந்தாலும் , நாளை வரலாறு அவர்களை அனைத்துக் கொள்ளும்.\nஎன் பதிவுகளை இலவசமாக மெயில் மூலம் பெற.....\nத்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலிய...\nஒரு யுகப்புரட்சியாளன், சே குவேரா\nஎன்னைக் கவனித்த அன்பு உள்ளங்கள்...\nமலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....\nகாயத்துக்கு மருந்து போடும் \" சோபாலபுரம்\"\nத்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலியும்\nஎன் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்\nசில்ட்ரென் ஒப் ஹெவன் - ஒரு திரைக்கண்ணோட்டம்\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\nதமிழ் வார்த்தை ஒரு லட்சம்\nஅரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....\nநான் வேல்டு பூரா பேமசு....\nஎன்னுடைய பதிவுகளின் தனியுரிமை இங்கு உள்ளது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/01/05/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/ta-1357694", "date_download": "2019-05-21T07:08:10Z", "digest": "sha1:5KM46HVQCCNKB7RBM3IB4WSLZLBG2ABS", "length": 4239, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் துன்புறுகின��றனர்", "raw_content": "\nநைஜீரியாவில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் துன்புறுகின்றனர்\nசன.05,2018. நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயங்களும், மசூதிகளும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால், அந்நாட்டில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும், அனைத்து இனத்தவருமே பாதுகாப்பின்றி துன்பப்பட்டு வருகின்றனர் என்று, அந்நாட்டு கர்தினால் John Olorunfemi Onaiyekan அவர்கள், இத்தாலிய திருஅவை ஊடகம் ஒன்றிடம் கூறினார்.\nSIR செய்தியிடம் இவ்வாறு தெரிவித்த, அபுஜா பேராயர், கர்தினால் Onaiyekan அவர்கள், நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய கொள்ளைகளும், ஆறு நைஜீரிய அருள்சகோதரிகள் கடத்தப்பட்டது உட்பட, கடத்தல்களும் தொடர்கின்றன என்றும், நாட்டில் அமைதி இல்லை என்றும் கூறினார்.\nபோக்கோ ஹராம் அமைப்பின் ஜிகாதி குழு செயல்படும், நாட்டின் வடக்கிலுள்ள போர்னோ மாநிலத்தில் மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைத் தாக்குதல்கள் பன்மடங்காகி வருகின்றன எனவும் கவலை தெரிவித்தார், கர்தினால் Onaiyekan.\nசனவரி 03, இப்புதன்கிழமையன்றுகூட, Borno மாநிலத்தின் Gamboru நகரிலுள்ள மசூதி தாக்கப்பட்டதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் மசூதி முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது என்றும், ரிவர் மாநிலத்திலுள்ள ஓர் ஆலயத்தில் நடந்த புத்தாண்டு தின திருப்பலியில், ஆயுதம் ஏந்திய மனிதர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர் என்றும் கர்தினால் தெரிவித்தார்.\nநைஜீரியாவில், இனம் தெரியாத ஆயுதம் ஏந்திய மனிதர்களால், கடந்த நவம்பர் 13ம் தேதி ஆறு அருள்சகோதரிகள் கடத்தப்பட்டனர். இதுவரை அவர்கள் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென, திருத்தந்தையும், கடந்த டிசம்பர் 17ம் தேதி ஞாயிறு மூவேளை செப உரையில் அழைப்பு விடுத்தார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/adangamaru-movie-press-meet-stills/a6-39/", "date_download": "2019-05-21T07:48:42Z", "digest": "sha1:44WJGJLXV6IQGBA3VPTCNU5CD73TQJ62", "length": 3757, "nlines": 67, "source_domain": "www.heronewsonline.com", "title": "a6 – heronewsonline.com", "raw_content": "\n“ஏழரை கோடி மக்களுக்கு அல்ல, 122 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி”: விளாசும் தமிழ்பெண் – வீடியோ\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/releasing-sangaelakkiyam-android-app-for-tamil-literature/", "date_download": "2019-05-21T06:27:26Z", "digest": "sha1:TSGGZT2RL7CMWLM7PXKXJYCY3SORMKKQ", "length": 14061, "nlines": 179, "source_domain": "www.kaniyam.com", "title": "சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு குறுஞ்செயலி வெளியீடு – கணியம்", "raw_content": "\nசங்க இலக்கியம் – ஆன்டிராய்டு குறுஞ்செயலி வெளியீடு\nகணியம் > android > சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு குறுஞ்செயலி வெளியீடு\nகணியம் பொறுப்பாசிரியர் March 23, 2019 0 Comments\nசென்னை நந்தனம் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் கை. சங்கர், கணியம் அறக்கட்டளை நிறுவனர்கள் கலீல் ஜாகீர் (தமிழ் ஆன்டிராய்டு செயலி உருவாக்குநர்), சீனிவாசன் ஆகியோர் இணைந்து, பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவியுடன் சங்க இலக்கியத்திற்கான குறுஞ்செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது தமிழ் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் செயலி ஆகும்.\n”இது தமிழ் ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கும். இந்தக் குறுஞ்செயலியின் மூலம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய செவ்விலக்கியங்களுக்கான பதிப்புகளை மிக எளிதாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம் (1812 முதல் 1950 வரை வெளிவந்த பதிப்புகள் மட்டும்). ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர் போன்ற மிகச் சிறந்த ஆளுமைகளின் பதிப்புகளை எளிதாகக் கொண்டுசெல���லும் முயற்சிகளில் ஒன்றாக இப்பணி அமைந்திருக்கிறது. உதாரணத்திற்கு உ.வே.சா பதிப்பித்த புறநானூறு வேண்டுமென்றால் இக்குறுஞ்செயலியின் மூலம் பதிவிறக்கம் செய்து படிக்க முடியும்.\nமேலும், இக்குறுஞ்செயலி குறித்துத் திட்டப்பணி முதன்மை ஆய்வாளர் முனைவர் கை. சங்கர் கூறியதாவது: “தமிழ் ஆய்வுப்புலம் வளரவேண்டும் என்றால் அதற்கான ஆய்வுமூலங்கள் பரலாக்கப்படவேண்டும். ஒருசில நூலகங்களில் பாதுகாக்கப்படும் நூல்கள் ஒருசில ஆய்வாளர்கள் ஆய்வு செய்வதற்கு மட்டுமே வசதிவாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. தமிழ் ஆய்வுப்பணியை மேற்கொள்வோர் பலர் ஏழை எளிய பின்னணியிலிருந்து வருகிறார்கள். அவர்கள் நூல்களுக்காகச் சென்னை, புதுக்கோட்டை, கும்பகோணம் என அலைந்து திரிவது இனிக் குறையும். இணையத்தின் மூலம் அனைத்தும் பரவலாகி வருவது வரவேற்புக்குரியதாகும். சங்க இலக்கியக் குறுஞ்செயலி உலகெங்கும் இருக்கும் தமிழ் ஆர்வலர்களுக்குப் பேருதவியாக இருக்கும். இங்கு பதிவேற்றாதுவிட்ட அரிய சங்க இலக்கியப் பதிப்புகளை வைத்திருப்போர் sankarthirukkural@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். அவை உடனுக்குடன் பதிவேற்றப்படும்” என்றார்.\nகணியம் அறக்கட்டளை நிறுவனர் கலீல் ஜாகீர் இது குறித்து கூறியதாவது “சங்க இலக்கியம் செயலியை ஆன்டிராய்டு கைபேசிகளில் பிளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கிக்கொண்டு உடனடியாகப் பயன்படுத்தலாம். பல்கலைக்கழக நிதியுதவியுடன் செய்வதால் விளம்பரத் தொந்தரவு இருக்காது. பாதுகாப்பானது. ஒருமுறை தரவிறக்கம் செய்துவிட்டால் போதும். பிறகு தரவிறக்கம் செய்யப்பட்ட நூல்களை எல்லாம் வேண்டிய நேரத்தில் எடுத்துப் படிக்கும் வசதி குறுஞ்செயலியில் இருக்கிறது” என்று அவர் கூறினார்.\nமொபைல் கருவிகளில் படிப்படதற்கேற்ப PDF கோப்புகள், அளவில் குறுக்கப்பட்டுள்ளன. மேலும், PDF கோப்புகளின் அளவு 10 MB முதல் 200 MB வரை கூட இருக்கும். எனவே, அதற்கேற்ற இணைய இணைப்புடன் செயலியைப் பயன்படுத்துங்கள்.\nசெயலியைப் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு bit.ly/SangaElakkiyamApp\nஇன்றைய தமிழ் இந்து நாளிதழில் இந்த செய்தி வெளியாகி உள்ளது.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2011/08/", "date_download": "2019-05-21T07:18:46Z", "digest": "sha1:Q3BO7QUIQH35OZMYWATBVBY2TWOTHUMC", "length": 8712, "nlines": 210, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: August 2011", "raw_content": "\nதாய்த் தமிழ் நாட்டைப் பார்த்துட்டு வரலாமேன்னு ஒரு விசிட் அடிக்க வந்தவனுக்கு ( 4 வருடத்திற்கு பிறகு) ஒரு சின்ன விபத்து ( அமெரிக்காவில் சிக்னல் எல்லாம் பாலோ பண்ணிட்டு நம்ப ஊர்லயும் அதே நினப்போட மஞ்சள் வந்ததும் வண்டிய நிறுத்திட்டேன். அப்புறம் என்ன டோட்டல் டேமேஜ் தான்...) தமிழ் நாட்டின் மண்வாசனையை நுகர்ந்த பிறகு ( You are right, கீழ விழுந்தப்புறம் தான்) அந்நிய தேசத்திற்கு திரும்பி செல்ல மனம் ஒப்பவில்லை. So, இனி சிங்கம் சிங்கா நல்லுர்ல இருக்க முடிவு செய்திருக்கு...\nஇணைய நண்பர்கள் பலரது படைப்புகளையும் ஓரிரு நாட்களில் கேட்ச் பண்ணிவிட்டு விரைவில் புதிய பொலிவோடு, புதிய படைப்புடன் வருகிறேன்..\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. - துரை செல்வராஜூ\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு\nயார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_797.html", "date_download": "2019-05-21T06:56:53Z", "digest": "sha1:XT6HHUJPIALEDNIF52FRPSRAQTMRGNF4", "length": 4793, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கிரிக்கட் வீரர் தனஞ்சயவின் தந்தை சுட்டுக் கொலை - sonakar.com", "raw_content": "\nHome NEWS கிரிக்கட் வீரர் தனஞ்சயவின் தந்தை சுட்டுக் கொலை\nகிரிக்கட் வீரர் தனஞ்சயவின் தந்தை சுட்டுக் கொலை\nஇலங்கை தேசிய கிரிக்கட் அணி வீரர் தனஞ்சய தனஞ்சய சில்வாவின் தந்தையும் தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான ரஞ்சன் சில்வா துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.\nரத்மலானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலேயே ரஞ்சன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nசம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50324", "date_download": "2019-05-21T06:26:34Z", "digest": "sha1:W25MHEHUMSHVH6ZKDLJZRIHEPDWJJFU5", "length": 5848, "nlines": 36, "source_domain": "maalaisudar.com", "title": "5 பேர் இறப்புக்கு மின் தடை காரணம் இல்லை | மாலைச்சுட���் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n5 பேர் இறப்புக்கு மின் தடை காரணம் இல்லை\nMay 9, 2019 MS TEAMLeave a Comment on 5 பேர் இறப்புக்கு மின் தடை காரணம் இல்லை\nமதுரை மே 9: மதுரை அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்ததற்கு நோயே காரணம் என்றும், மின் தடையால் செயற்கை சுவாசம் தடைபட்டு மரணம் நேரவில்லை என்றும் டீன் விளக்கம் அளித்துள்ளார்.\nமதுரையில் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் மாநகரில் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது.\nமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் ஒரு மணிநேரத்திற்கு மேல் மின்சாரம் தடைப்பட்டது. இந்த நேரத்தில், விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் முற்றிலும் மின்சாரம் தடைபட்டதால் 5பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.\nஇது குறித்து டீன் வனிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மேலூரைச் சேர்ந்த மல்லிகா ஏப்ரல் 18-ம் தேதி முதல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், கடந்த 6-ஆம் தேதி அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதேபோன்று ரவிச்சந்திரன், பழனியம்மாள் இருவரும் தலையில் உள்ள ரத்த குழாயில் பாதிப்பு ஏற்பட்டு உடல்நிலை கவலைக்கிடமாகத்தான் கடந்த 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரின் உடல்நிலை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு முன்பே மிகவும் கவலைக்கிடமாக இருந்துள்ளது. இந்நிலையில் மூவரும் இயற்கையாகவே உயிரிழந்தனர். மின்சாரம் தடைப்பட்டதால் அவர்கள் உயிரிழக்கவில்லை. மின்சாரம் தடைப்பட்டாலும் 2 மணி நேரத்திற்கு செயற்கை சுவாசக்கருவி இயங்குவதற்கு பேட்டரி உதவி உள்ளது.\nஎனவே செயற்கை சுவாசக்கருவி தடைபடுவதற்கு வாய்ப்பே இல்லை. நாள்தோறும் 10-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். மின்சாரம் தடைப்பட்ட நேரம் உயிரிழப்பு நடந்ததே பிரச்னைக்கு காரணம். மருத்துவமனையில் போதிய அளவு ஆக்ஸிஜன் உள்ளது. இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை செயலரிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nதிமுக மீது மதுரை மக்கள் அதிருப்தி\nஅண்ணாமலைப் பல்கலையில் திசு வளர்ப்பு பயிற்சி\nஅவசர வழக்காக ஏற்க முடியாது\nகண்டெய்னர் லாரி-வேன் மோத��் 10 பேர் பலி\nஎம்எல்ஏ கார் மோதி சிறுமி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/content/life-giver-jesus/", "date_download": "2019-05-21T07:51:32Z", "digest": "sha1:BA3355I2JUM2TD6RJJ645J66PBKTUMZT", "length": 11436, "nlines": 64, "source_domain": "www.chiristhavam.in", "title": "வாழ்வு தருபவர் இயேசு - Chiristhavam", "raw_content": "\nவிண்ணகத் தந்தையைப் போன்றே தாமும் வாழ்வின் ஊற்றாய் இருப்பதாக இயேசு கிறிஸ்து போதித்தார். தாமே விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு என்றும், தம்மிடம் இருந்தே வாழ்வு தரும் தண்ணீர் கிடைக்கும் என்றும் இயேசு கூறுகிறார்.\nசமாரியப் பெண் இயேசுவிடம், “நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி” என்று கேட்டார். இயேசு அவரைப் பார்த்து, “கடவுளுடைய கொடை எது என்பதையும் ‘குடிக்கத் தண்ணீர் கொடும்’ எனக் கேட்பவர் யார் என்பதையும் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார். அவர் இயேசுவிடம், “ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்” என்று கேட்டார். இயேசு அவரைப் பார்த்து, “கடவுளுடைய கொடை எது என்பதையும் ‘குடிக்கத் தண்ணீர் கொடும்’ எனக் கேட்பவர் யார் என்பதையும் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார். அவர் இயேசுவிடம், “ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும் எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இந்த தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலை வாழ்வு அளிக்கும்” என்றார். (யோவான் 4:9-14)\n\"மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள்.\"\n“வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்ற���மே தாகம் இராது. தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிட மாட்டேன். ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன். அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலை வாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள்.” (யோவான் 6:35-40,53)\n“தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழ வைக்கிறார். தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார். மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை. என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்.” (யோவான் 5:21-26) “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.” (யோவான் 14:6)\nஉயிர்ப்பு காலம் 5-ம் ஞாயிறு\nஉயிர்ப்பு காலம் 4-ம் ஞாயிறு\nஉயிர்ப்பு காலம் 3-ம் ஞாயிறு\n'கடவுள் ஒருவரே' என்று இந்த உலகம் ஏற்கிறது. ஆனால், அவரது பெயர், பண்புகள், திட்டம் ஆகியவை குறித்த தெளிவை கிறிஸ்தவர்களின் மறைநூலான விவிலியமே வழங்குகிறது. இஸ்ரயேல் மக்களுடன் உறவாடிய கடவுள், 'யாஹ்வே' (இருக்கின்றவர்) என்று தமது பெயரை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எக்காலமும் இருக்கின்றவராக இருக்கின்றார். ஒரு தந்தைக்குரிய அன்பையும் கண்டிப்பையும் அவரது பண்புகளாக காண்கிறோம். மனித குலம் முழுவதையும் இறைமகன் இயேசு வழியாக ஒன்றிணைத்து, நிலை வாழ்வை வழங்குவதே அவரது திட்டம்.\nஎப்பொழுதும் இருக்கின்றவரான ஒரே கடவுள், தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூன்று ஆட்களில் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார். கண்ணுக்கு புலப்படாத மூலத்தில் தந்தையாகவும், வாக்கான இயேசுவில் மகனாகவும், வாழ்வளித்து வழிநடத்தும் செயல்பாட்டில் தூய ஆவியாராகவும் அவர் நித்தியத்திற்கும் பிரிந்திருக்கிறார். மகனாகிய கடவுளே இயேசு கிறிஸ்துவின் உருவில் மனிதராகி, இந்த உண்மையை நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். ஆகவே, இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.perunduraihrforum.in/2019/02/6-9000.html", "date_download": "2019-05-21T07:07:16Z", "digest": "sha1:HSSRHBMXGQSUSCO6YR5TRAESH2BGC3JA", "length": 7938, "nlines": 44, "source_domain": "www.perunduraihrforum.in", "title": "சூப்பர் ஸ்பெஷாலிடி’ சிகிச்சை பெற இஎஸ்ஐ 6 மாதம் கட்டினால் போதும்! - Perundurai HR Forum - Labour Law News ERROR 404 - Perundurai HR Forum - Labour Law News", "raw_content": "\nசூப்பர் ஸ்பெஷாலிடி’ சிகிச்சை பெற இஎஸ்ஐ 6 மாதம் கட்டினால் போதும்\nபுதுடெல்லி: இஎஸ்ஐ திட்டத்தில் தொழிலாளர்கள் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான குறைந்த பட்ச பங்களிப்பு காலம் 2 ஆண்டில் இருந்து 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் அரசு காப்பீடு சட்டத்தின்படி, நோயுற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு இலவச சிகிச்சை அளிக்க இஸ்ஐ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாதம் ரூ.21,000 வரை சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் அவர்களுக்கான பங்களிப்பு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்து வாழும் குடும்பத்தினர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். நோயின் தன்மை, தீவிரம் கருதி இதனுடன் இணைந்த பிற மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nஇஎஸ்ஐ காப்பீட்டில் சேர்ந்த தொழிலாளர்கள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு குறைந்த பட்சம் இந்த திட்டத்தில் 2 ஆண்டு பங்களிப்பு செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதனை 6 மாதமாக குறைத்து இஎஸ்ஐ வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, 6 மாத இஎஸ்ஐ பங்களிப்பு அளித்தவர்களுக்கு நவீன சிகிச்சை வசதிகள் இலவசமாக கிடைக்கும். தொழிலாளர்களை சார்ந்து வாழும் தாய், தந்தை, மகன், மகள் ஆகியோருக்கு மாத சம்பள வரம்பு ரூ.5,000 ஆக இருந்தது. இது ரூ.9,000 ஆக உயர்த்தப்படுகிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தலைமையில் நடந்த வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇதுபோல், இஎஸ்ஐயுடன் இணைந்த மருத்துவமனைகளில் இஎஸ்ஐ காப்பீட்டில் சேர்ந்துள்ள தொழிலாளர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் இஎஸ்ஐ ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதற்போது சிகிச்சை செலவில் 8ல் 7 பங்கு செலவை இஎஸ்ஐயும், ஒரு பங்கு செலவை அந்தந்த மாநில அரசுகளும் ஏற்கின்றன. இந்த புதிய சலுகைகளால் பல லட்சம் தொழிலாளர்கள் பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\n மாத சம்பளம் ரூ.21,000 வரை உள்ள தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ காப்பீடு திட்டத்தில் பங்களிப்பு தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.\n இந்த திட்டத்தில் தொழிலாளர்கள் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற குறைந்த பட்சம் 2 ஆண்டு இஎஸ்ஐ பங்களிப்பு கட்டாயம் என இருந்தது. இது தற்போது 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.\n இஎஸ்ஐயுடன் இணைந்த பிற மருத்துவமனைகளில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்து வாழ்வோரின் சிகிச்சை செலவை இஎஸ்ஐ முழுமையாக ஏற்கும்.\n தொழிலாளர்களை சார்ந்து வாழ்வோர் இந்த திட்டத்தில் பலன் பெறுவதற்கான அவர்களது சம்பள உச்சவரம்பு ரூ.5,000ல் இருந்து ரூ.9,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது\nஅமெரிக்கா சீனா வர்த்தகப்போர்: திருப்பூருக்கு அடிக்குது லக் - ரூ. 30 ஆயிரம் கோடிக்கு ஆர்டர் குவிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/science-technology/38143-whats-app-will-not-work-on-some-phones-after-dec-31.html", "date_download": "2019-05-21T07:24:13Z", "digest": "sha1:Q7XSDHKJG4YR6QSVKCKRDQS4X53ZINNV", "length": 8054, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிச.31 ஆம் தேதிக்கு பிறகு சில ஃபோன்களில் வாட்ஸ்அப் இயங்காது | Whats app will not work on some phones after Dec. 31", "raw_content": "\nடிச.31 ஆம் தேதிக்கு பிறகு சில ஃபோன்களில் வாட்ஸ்அப் இயங்காது\nஉலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலி, வரும் டிச��்பர் 31 ஆம் தேதிக்கு மேல் சில ஃபோன்களில் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப்-ம் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு செயல்களுக்கு வாட்ஸ்அப் பயன்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு மேல் சில ஃபோன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதன்படி, பிளாக்பெரி ஓஎஸ், பிளாக்பெரி 10 மற்றும் விண்டோஸ் ஃபோன் 8.0 வெர்ஷன் அதற்கும் கீழ் உள்ள மாடல்களில் பயன்படுத்த இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நோக்கியா எஸ்40 இயங்குதள மொபைலிலும் டிசம்பர் 2018 ஆண்டிற்கு பிறகு வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் முன்னதாகவே அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளாக்பெர்ரி ஓஎஸ், பிளாக்பெர்ரி 10 மற்றும் விண்டோஸ் ஃபோன் 8.0 வெர்ஷன் அதற்கும் கீழ் உள்ள மாடல்களில் இனிமேல் தங்களால் வாட்ஸ்அப் சேவையை வழங்க முடியாது என்றும், வாடிக்கையாளர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ள புதிய அப்டேட் மொபைல்களை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.\nமேலும், குறிப்பிட்ட மொபைல் ஃபோன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தம் குறித்தும் முன்னதாகவே அறிவித்திருந்ததாகவும், எனவே அறிவிப்பின் படி டிசம்பர் 31 ஆம் தேதிக்கு மேல் இந்த மொபைல் ஃபோன்களில் வாட்ஸ்அப் இயங்காது என்றும் தெரிவித்துள்ளது.\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nபுதிய விடியல் - 21/05/2019\nஇன்றைய தினம் - 20/05/2019\nபு���ிய விடியல் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/05/2019\nநேர்படப் பேசு - 20/05/2019\nகிச்சன் கேபினட் - 20/05/2019\nடென்ட் கொட்டாய் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/05/2019\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (ஆர். கே. சண்முகம் செட்டியார்) - 11/05/2019\nஅகம் புறம் களம் - 11/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராயன் ) - 04/05/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/140985-a-special-article-about-lyricist-vaali-birthday-anniversary.html", "date_download": "2019-05-21T07:38:35Z", "digest": "sha1:7DBIDW2QDVILJU2IU4DTXGLJ4UU42R6C", "length": 12757, "nlines": 116, "source_domain": "cinema.vikatan.com", "title": "`உனக்காகப் பிறந்தேனே எனதழகா' முதல் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ/ஒரு ஹலோ வரை... வாலி மேஜிக்! #RememberingVaali", "raw_content": "\n`உனக்காகப் பிறந்தேனே எனதழகா' முதல் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ/ஒரு ஹலோ வரை... வாலி மேஜிக்\nகவிஞர் வாலியின் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை\n`உனக்காகப் பிறந்தேனே எனதழகா' முதல் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ/ஒரு ஹலோ வரை... வாலி மேஜிக்\n`சோழநாடு சொல்லுடைத்து' என மெய்ப்பித்திருப்போரின் பெயர்ப் பட்டியல் மிகவும் நீளம். அதில், தனியிடத்தைப் பெற்று காலத்தால் அழியாத புகழினை எய்தியவர், திருச்சி திருப்பராய்த்துறை ரங்கராஜன். சுருக்கமாக, கவிஞர் வாலி. ஓவியர், எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், பத்திரிகையாசிரியர், திரைக்கதையாசிரியர், நடிகர், இயக்குநர், வசனகர்த்தா எனப் பன்முகத்தோடு இருந்து மறைந்தவர்.\nகொஞ்சித் தாலாட்டும் இசையில் `நிலவும் தாரையும் நீயம்மா’ எனத் திரைப்படத்தில் முதல்முதலாகப் பாட்டு வரி எழுதினார். `அல்லி வருகிறாள்... அல்லி வருகிறாள்... அழகி அவள் பேரழகி’ என்று `காவியத்தலைவன்' படத்துக்கு எழுதிய கடைசிப் பாடல் வரை ஒவ்வொரு படத்தின் டைட்டில்களிலும் இடம்பெறும் `வாலி’ பெயரில் வாலியின் உழைப்பும், அவரது வளர்ச்சியின் வரலாறும் தெரியும். வாலியின் விரல்பட்டுப் பிறக்கும் பாட்டு வரிகளெல்லாம் அவரைப் பார்த்து, `உனக்காகப் பிறந்தேனே எனதழகா’ எனப் பாடிக்கொண்டே தவழ்ந்திருக்கும்போல அவரது எழுத்தும் பேச்சும் சிந்தனையும் அவ்வளவு இளமையாய் அழகுற நனைந்து கிடக்கும். சிறந்த பாடலாசிரியராகத் தமிழக அரசின் விருதினை ஐந்து முறை வென்றவர். அறுபதுகளின், அதற்குப் பிந்தைய சில பத்தாண்டு காலத்தவர்களின் `அந்த நாள் ஞாபகம்’ நட்பின் நினைவுகளைத் தூண்டித் துளைத்துக் கிடந��தது. அந்தப் பாடல் காட்சிகளில், சிவாஜி ஹாக்கி ஸ்டிக்கைச் சுழற்றியாடுவதைப் போல, பாட்டு வரிகளைத் தூக்கிச் சுழற்றியாடியிருப்பார், வாலி.\nவாலி வார்த்தைகளை வீச, எம்.ஜி.ஆர்., சாட்டையை வீசிய பாடல், `நான் ஆணையிட்டால்’ இந்தப் பாடலை ஒன்றரை கோடித் தொண்டர்கள் கொண்ட அதிமுகவும் மற்றும் அதன் கிளைகளும் தங்களுடைய உதிரத்து உதிரங்களின் உற்சாகத் துள்ளலுக்காக இன்றும் தெருவெங்கும் ஒலிக்க விடுகின்றன. `சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார், ஒரு மானமில்லை. அதில் ஈரமில்லை. அவர் எப்போதும் வால் பிடிப்பார்’ தினசரி செய்தித்தாள்கள் ஒப்பிக்கும் வரிகளாக இவை நிகழ்காலத்துக்கும் நிலைத்துவிட்டன. வரலாற்றையும், தன் பார்வையில் எதிர்காலத்தையும் வார்த்தைகளின் வழியே சொன்னவர், வாலி. இவைபோல இன்னும் இன்னும் எத்தனையோ’ இந்தப் பாடலை ஒன்றரை கோடித் தொண்டர்கள் கொண்ட அதிமுகவும் மற்றும் அதன் கிளைகளும் தங்களுடைய உதிரத்து உதிரங்களின் உற்சாகத் துள்ளலுக்காக இன்றும் தெருவெங்கும் ஒலிக்க விடுகின்றன. `சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார், ஒரு மானமில்லை. அதில் ஈரமில்லை. அவர் எப்போதும் வால் பிடிப்பார்’ தினசரி செய்தித்தாள்கள் ஒப்பிக்கும் வரிகளாக இவை நிகழ்காலத்துக்கும் நிலைத்துவிட்டன. வரலாற்றையும், தன் பார்வையில் எதிர்காலத்தையும் வார்த்தைகளின் வழியே சொன்னவர், வாலி. இவைபோல இன்னும் இன்னும் எத்தனையோ ஏறக்குறைய 15,000 திரையிசைப் பாடல்களை எழுதியுள்ளார். கறுப்பு வெள்ளை, ஈஸ்ட்மென் கலர், மல்டி கலர், டிஜிட்டல், 3டி (கோச்சடையான்) என்று இதுவரையிலுமான தமிழ்த் திரைப்பட வரலாற்றின் பரிணாமங்கள் அனைத்தினுள்ளும் தன்னை முழுதாய் நிரப்பி, அரை நூற்றாண்டுக்காலத் தமிழ் சினிமா கலைஞர்களுடன் பணியாற்றிய பெருமையைப் பெற்றவர். மேடையில், தனது கவிதைகளின் வார்த்தை விளையாட்டுகளினாலும், அதை ரசித்துச் சொல்லி கவிபாடும் விதத்தினாலும், எல்லா வயதினரையும் அரங்கினுள் கட்டிப்போட்டவர். `தாத்தா கொடுத்தார், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ... பேரன் கொடுத்தார், ஒரு ரூபாய்க்கு ஒரு ஹலோ’ என அரங்கிலிருந்த கலைஞர் உள்ளிட்ட அனைவரையும் வயது மறந்துச் சிரிக்க வைத்தவர், இந்த வாலிப விகடகவி.\nஇருபது புத்தகங்கள் எழுத���யுள்ள வாலி, நல்ல ஓவியரும்கூட `கலியுகக் கண்ணன்', `காரோட்டிக் கண்ணன்', `ஒரு செடியின் இரு மலர்கள்', `சிட்டுக்குருவி' உள்ளிட்ட 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனமும் எழுதினார். `வடை மாலை’ படத்தில் மாருதிராவோடு இணைந்து இயக்குநராய்ப் பணியாற்றினார். எம்.எஸ்.விஸ்வநாதன், நாகேஷ், கருணாநிதி உள்ளிட்டோருக்கு மிகவும் நெருக்கமான நண்பராய்த் திகழ்ந்தார். தன் வாழ்க்கைக்காகவும், வளர்ச்சிக்காகவும் உதவி செய்தவர்களை என்றைக்கும் மறக்காமல் நினைவு கூர்ந்தவர். எம்.எஸ்.வியுடனான நட்பு குறித்து மிக உருக்கமாக வாலி சொல்லும் வாசகம், `விஸ்வநாதனைப் பார்ப்பதற்கு முன்புவரை சாப்பிடக்கூட வழியில்லாமல் இருந்தேன். விஸ்வநாதனைப் பார்த்த பின்னர் சாப்பிட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்’.\nவாலியின் பிறப்பையும் இறப்பையும் அவரின் வார்த்தை விளையாட்டுத் தொனியிலேயே சொல்வதெனில், `த்ரீ ஒன்’னில் (1931-ம் வருடம்) பிறந்து, `ஒன் த்ரீ’யில் (2013-ம் வருடம்) மறைந்த இந்த வாலிபக் கவிஞன், என்றுமே `ஆயிரத்தில் ஒருவன்’. அவரது பாடல் வரியே அஞ்சலிச் சொற்களாய் அவரை அலங்கரிக்கும். கவிராஜன்களுக்கு எல்லாம் ராஜன் இந்த ரங்கராஜன்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/recipe-kaju-and-pista-roll-tamil-952998", "date_download": "2019-05-21T06:58:11Z", "digest": "sha1:R5AEHL75IHCRXESPWSMC7BVVVR2DO3CF", "length": 4350, "nlines": 65, "source_domain": "food.ndtv.com", "title": "காஜூ பிஸ்தா ரோல் ரெசிபி: Kaju and Pista Roll Tamil Recipe in Tamil | Kaju and Pista Roll Tamil செய்வதற்கான ஸ்டெப்ஸ்", "raw_content": "\nதயார் செய்யும் நேரம்: 15 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 40 நிமிடங்கள்\nசமைக்க ஆகும் நேரம்: 55 நிமிடங்கள்\nமுந்திரி மற்றும் பிஸ்தா சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பு பலகாரத்தை பண்டிகை காலத்தில் செய்து சாப்பிடலாம். ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் ஏலக்காய் சேர்த்து வீட்டிலேயே எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள்.\nகாஜூ பிஸ்தா ரோல் சமைக்க தேவையான பொருட்கள்\n5 gms ஏலக்காய் பொடி\nfor garnishing சில்வர் லீஃப்\nகாஜூ பிஸ்தா ரோல் எப்படி செய்வது\n1.ஒரு பாத்திரத்தில் முந்திரியை ஊற வைக்கவும்.\n2.அதேபோல பிஸ்தாவையும் ஊறவைத்து தோல் உறித்து வைக்கவும்.\n3.முந்திரி மற்றும் பிஸ்தா இரண்டிலும் சர்க்கரை சேர்த்து தனித்தனியே அரைத்து கொள்ளவும்.\n4.அதேபோல இரண்டையும் தனித்தனி கடாயில் போட்டு ஏலக்காய் சேர்த்து வேகவிடவும்.\n5.கடாயில் இ���ுந்து எடுத்து , முந்திரி பேஸ்டை முதலில் வைத்து அதன் மேல் பிஸ்தா கலவையையும் வைத்து தேய்த்து உருட்டி கொள்ளவும்.\n6.சில்வர் லீஃப் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.\nKey Ingredients: முந்திரி, பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய் பொடி, சில்வர் லீஃப்\nசேமியா பாயாசம்/சேமியா கீர் செய்முறை\nசேமியா பாயாசம்/சேமியா கீர் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:36:09Z", "digest": "sha1:MCVGIB63R4JGEI6S3XTUBASE5OQE5BLV", "length": 4449, "nlines": 88, "source_domain": "sivaganga.nic.in", "title": "மாவட்ட வரைபடம் | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/07/24/ipad-iphone-sales-jump-india-002858.html", "date_download": "2019-05-21T06:30:03Z", "digest": "sha1:5SHFJXLLTXJ4ZCP4D6Y4Y5RTHM34ZNP4", "length": 24961, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் ஐபோன், ஐபேட் விற்பனை 45% உயர்வு!! | iPad, iPhone sales jump in India - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் ஐபோன், ஐபேட் விற்பனை 45% உயர்வு\nஇந்தியாவில் ஐபோன், ஐபேட் விற்பனை 45% உயர்வு\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n1 hr ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n2 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\n13 hrs ago கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nMovies முருகதாஸ் அல்லு அர்ஜுனை களத்தில் இறக்க போறாராமே...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nNews 28 ஆண்டுக்கு பிறகு தென்காசியில் திமுக போட்டி.. முயற்சி வீண் போகுமா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nSports டீமில் கேதார் ஜாதவ் இருக்காரா இல்லையா சந்தேகமே வேண்டாம்.. தெளிவான பதில் கிடைச்சுருச்சு\nLifestyle மரண வலியை உருவாக்கும் மர்ம நோய் - என்ன அறிகுறி உண்டாகும்\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nடெல்லி: இந்தியா உட்பட வளர்ந்து வரும் பல நாடுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் என அதன் தயாரிப்புகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவது அமெரிக்கா, பிரிட்டன், சீன மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் மட்டும் தான் இருந்தது.\nஆனால் இப்போது இந்த நிலை மாறி ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை பல நாடுகளில் சிறப்பாக உள்ளது குறிப்பாக இந்தியாவில்.\nஇந்தியாவில் ஆப்பிள் பொருட்களை ஒரு ஆடம்பர பொருளாக மட்டுமே இன்றளவும் பார்க்கப்படுகிறது. மேலும் மக்கள் அவர்களது பண பலத்தை காட்டவும், கவுரவத்தை எடுத்துக்காட்டவும் மட்டுமே இதை வாங்குகின்றனர். இதன் காரணமாக இந்தியாவில் ஐபேட் விற்பனை கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் சுமார் 45 சதவீத வளரச்சியை சந்தித்துள்ளது. அதேசமயம் மேலை நாடுகளில் இதன் விற்பனை குறைந்தது குறிப்பிடதக்கது.\nமத்திய கிழக்கு நாடுகளில் ஐபேடின் விற்பனை சுமாப் 64 சதவிதம் உயர்வை சந்தித்துள்ளது, அதேபோல் சீனாவில் 51 சதவீத வளர்ச்சியும், அடுத்தாக இந்தியாவில் 45 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான லூக்கா மேஸ்ட்ரி தெரிவித்தார்.\nகடந்த 2 வருடமாக இந்தியாவின் விற்பனை இலக்கை ஆப்பிள் நிறுவனத்தால் சந்திக்க முடியவில்லை. ஆனால் இந்த வருடம் சில பல விற்பனை சூத்திரங்களால் இதன் விற்பனை இலக்கை விட 20 சதவீதம் அதிகமான விற்பனை இந்நிறுவனம் சந்தித்துள்ளது. (பாவம் மக்கள்..)\nமேலும் பிரிக்ஸ் நாடுகளில் அதாவது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்���ா ஆகிய நாடுகளில் ஐபோன் நிறுவனத்தின் விற்பனை சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஐபோன் நிறுவனத்தின் பழைய மாடல்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக டிம் குக் தெரிவித்தார். (ஏன்னா அதுதான் கம்மியான விலைல கிடைக்குது...)\nபிரிக்ஸ் நாடுகளில் விலை குறைவான பொருட்களின் விற்பனை மட்டுமே அதிகளவில் உள்ளது. மேலும் மக்கள் ஆப்பிள் நிறுவனத்தின் டெக்னாலஜியை சுவைத்த பிறகு இன்னும் 2 வருடங்களில் இந்நிறுவனத்தின் உண்மையான விற்பனை தெரிய வரும் என டிம் குக் தெரிவித்தார்.\nஇது தான் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் சீஇஓ ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் வடிவமைத்து இருக்கும் புதிய தலைமை அலுவலகம், அது அவருடைய கனவு. மேலும் இந்த புதிய அலுவலகத்திற்கான பணி அதிவேகமாக நடந்து வருகிறது குறிப்பிடதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅமெரிக்கா சீனா குடுமிப்பிடி சண்டை ஆப்பிளுக்கு உடைஞ்சது மண்டை - ரூ. 5.24 லட்சம் கோடி சேதாரமாம்\nApple நிறுவனத்திடமே 500 மில்லியன் டாலர் வாங்கி, அல்வா கொடுத்த நிறுவனம், விசாரணையில் முதலாளி..\nஇந்திய ஸ்மார்ட்ஃபோன் சந்தையைப் பிடிக்க விலையைக் குறைக்கும் Apple, Samsung, Oneplus..\nQualcomm-க்கு வெள்ளை கொடி காட்டிய Apple. ரூ.35,000 கோடி ஓகேவா, எல்லா வழக்குகளையும் வாபஸ் வாங்கு.\nஅமெரிக்க பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதா ஆப்பிள்..\nஇந்தியாவில் ஐபோன் உற்பத்தி.. சென்னையில் நிறுவப்படும் இந்த நிறுவனத்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்குமா\nApple-ஐ தோற்கடித்த Huawei நிறுவனம்.. அடுத்த சில வருடங்களில் ஆப்பிள் காணாமல் போகும்..\nவரி கட்டாமல் தப்பித்த ஆப்பிள், வறுத்தெடுத்த பிரான்ஸ் அரசு... விளைவு 500 மில்லியன் யூரோ வரி..\nஆப்பிள் ஐபோன் அதிரடி விலை குறைப்பு, ஐபோன் விற்பனையைக் கூட்ட இந்த அதிரடியா..\n“ஆம் எங்கள் வியாபாரம் சரிந்துவிட்டடு” ஆப்பிள் சிஇஓ டிம் குக்..\nஐபோன் உற்பத்தியைக் குறைக்கும் ஆப்பிள்.. என்ன காரணம்\nஆப்பிள் நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறது, உறக்கச் சொன்ன apple இயக்குநர்\nஒரு தவறுக்கு - 55 பில்லியன் டாலர் விலை கொடுத்த bill gates\nRead more about: apple tim cook ipad iphone sales brics ceo ஆப்பிள் டிம் குக் ஐபோன் ஐபேட் விற்பனை இந்தியா பிரிக்ஸ் சீஇஓ தலைமை நிர்வாக அதிகாரி\nஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்கத்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு\nஅம��ரிக்கா சீனா வர்த்தகப் போர்: ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா என்ன செய்ய வேண்டும்\nஇந்தியா டீமுக்கு ரூ.28 கோடி பார்சல்.. ராசியப்பன் பாத்திரக்கடையில வெச்சி கப்புல இந்தியா பேர அடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/tom-vadakkan-key-sonia-gandhi-aide-joins-bjp-sa-124511.html", "date_download": "2019-05-21T06:52:25Z", "digest": "sha1:EQQ54KUHF4KZG4KBE4YO6L4AHQZVXJTX", "length": 11158, "nlines": 172, "source_domain": "tamil.news18.com", "title": "Tom Vadakkan key Sonia Gandhi aide, joins BJP– News18 Tamil", "raw_content": "\nபா.ஜ.க.வில் ஐக்கியமான சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளர்\nகூட்டணி கட்சியினருக்கு இன்று விருந்து அளிக்கும் அமித்ஷா ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பங்கேற்பு\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்\n மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா\nம.பி.யில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபா.ஜ.க.வில் ஐக்கியமான சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளர்\nபாஜகவில் இணைந்த டாம் வடக்கண்\nசோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளர் டாம் வடக்கன், சில நாட்களுக்கு முன்னர் வரை பாஜகவை விமர்சித்து வந்த நிலையில் இன்று திடீரென அக்கட்சியில் இணைந்து காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. ஒரு கட்சியில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்களை இழுக்கும் பணியிலும் மற்றொரு கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.\nஅந்த வகையில், திரினாமுல், பிஜு ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் உள்ள அதிருப்தி தலைவர்களை கட்சிக்குள் இழுக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்தவரும் சோனியா காந்தியின் நெருங்கிய அரசியல் உதவியாளருமான டாம் வடக்கன் இன்று திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.\nபாஜகவை விமர்சித்து டாம் வடக்கன் பதிவிட்ட ட்வீட்\nபுல்வாமா தாக்குதலை காங்கிரஸ் அரசியலாக்கிவிட்டதாக அவர் கூறி பாஜகவில் இணைந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் வரை பாஜகவை கடுமையாக விமர்சித்துவிட்டு இன்று திடீரென அக்கட்சியிலேயே அவர் இணைந்துள்ளது காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.\nபாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கமிஷனும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளில் உள்ளோர் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறியும் வருகின்றனர்.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.clip60.com/watch/Play-clip-2-clip60.zm7Rg67oWUw.html", "date_download": "2019-05-21T07:49:36Z", "digest": "sha1:CF4WPVXHFLAKXBPCY74Z22UKHEXIOTYZ", "length": 4116, "nlines": 47, "source_domain": "www.clip60.com", "title": "சண்டக்கோழி 2 - கம்பத்து பொண்ணு தமிழ் பாடல்வரிகள் | விஷால்| Clip60.com", "raw_content": "\nசண்டக்கோழி 2 - கம்பத்து பொண்ணு தமிழ் பாடல்வரிகள் | விஷால்| Clip60.com\nசண்டக்கோழி 2 - கம்பத்து பொண்ணு தமிழ் பாடல்வரிகள் | விஷால்| Clip60.com\nClip சண்டக்கோழி 2 - கம்பத்து பொண்ணு தமிழ் பாடல்வரிகள் | விஷால்| Clip60.com, video சண்டக்கோழி 2 - கம்பத்து பொண்ணு தமிழ் பாடல்வரிகள் | விஷால்| Clip60.com, video clip சண்டக்கோழி 2 - கம்பத்து பொண்ணு தமிழ் பாடல்வரிகள் | விஷால்| Clip60.com 720, சண்டக்கோழி 2 - கம்பத்து பொண்ணு தமிழ் பாடல்வரிகள் | விஷால்| Clip60.com 1080, சண்டக்கோழி 2 - கம்பத்து பொண்ணு தமிழ் பாடல்வரிகள் | விஷால்| Clip60.com 2160, ச���்டக்கோழி 2 - கம்பத்து பொண்ணு தமிழ் பாடல்வரிகள் | விஷால்| Clip60.com full hd, video சண்டக்கோழி 2 - கம்பத்து பொண்ணு தமிழ் பாடல்வரிகள் | விஷால்| Clip60.com hot, clip சண்டக்கோழி 2 - கம்பத்து பொண்ணு தமிழ் பாடல்வரிகள் | விஷால்| Clip60.com hight quality, new clip சண்டக்கோழி 2 - கம்பத்து பொண்ணு தமிழ் பாடல்வரிகள் | விஷால்| Clip60.com, video சண்டக்கோழி 2 - கம்பத்து பொண்ணு தமிழ் பாடல்வரிகள் | விஷால்| Clip60.com moi nhat, clip சண்டக்கோழி 2 - கம்பத்து பொண்ணு தமிழ் பாடல்வரிகள் | விஷால்| Clip60.com hot nhat, video சண்டக்கோழி 2 - கம்பத்து பொண்ணு தமிழ் பாடல்வரிகள் | விஷால்| Clip60.com 1080, video 1080 of சண்டக்கோழி 2 - கம்பத்து பொண்ணு தமிழ் பாடல்வரிகள் | விஷால்| Clip60.com, Hot video சண்டக்கோழி 2 - கம்பத்து பொண்ணு தமிழ் பாடல்வரிகள் | விஷால்| Clip60.com, new clip சண்டக்கோழி 2 - கம்பத்து பொண்ணு தமிழ் பாடல்வரிகள் | விஷால்| Clip60.com, video clip சண்டக்கோழி 2 - கம்பத்து பொண்ணு தமிழ் பாடல்வரிகள் | விஷால்| Clip60.com full hd, Clip சண்டக்கோழி, video clip சண்டக்கோழி full hd, video clip சண்டக்கோழி chat luong cao, hot clip சண்டக்கோழி,சண்டக்கோழி 2k, சண்டக்கோழி chat luong 4k.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/16231145/Do-not-misuse-metoo--actress-Rukul-Prith-Singh.vpf", "date_download": "2019-05-21T07:33:43Z", "digest": "sha1:NG2OTMMKUGGHRSPCS7OAGTRXEYLLCTPP", "length": 11280, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Do not misuse metoo - actress Rukul Prith Singh || ‘‘மீ டூவை தவறாக பயன்படுத்த கூடாது’’ – நடிகை ரகுல் பிரீத்சிங்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘‘மீ டூவை தவறாக பயன்படுத்த கூடாது’’ – நடிகை ரகுல் பிரீத்சிங் + \"||\" + Do not misuse metoo - actress Rukul Prith Singh\n‘‘மீ டூவை தவறாக பயன்படுத்த கூடாது’’ – நடிகை ரகுல் பிரீத்சிங்\nதமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத்சிங்.\nபதிவு: அக்டோபர் 17, 2018 04:45 AM\nரகுல் பிரீத்சிங் இப்போது சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். ‘மீ டூ’ இயக்கம் குறித்து ரகுல் பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:–\n‘‘நாடு முழுவதும் ‘மீ டூ’ இயக்கம் பற்றி பரவலாக பேசி வருகிறார்கள். நான் லுவ் ராஜன் தயாரிக்கும் தி தி பியார் தி என்ற இந்தி படத்தில் அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறேன். லுவ் ராஜன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் நல்லவர்.\nஎது தவறு, எது சரி என்று சொல்ல விரும்பவில்லை. ஒரு பெண்ணை கற்பழிப்பதற்கும் பாலியல் ரீதியாக பயன்படுத்த வற்புறுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. எது உண்மை, எது பொய் என்று ஆராய வேண்டும். பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் அதிகமாக வெளியே தெரிவது இல்லை. பாலியல் தொந்தரவுகளை அம்பலப்படுத்த தைரியம் வேண்டும்.\nஇப்போது நிறைய பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பேசி வருகிறார்கள். அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு. ‘மீ டு’ இயக்கம் மக்கள் மத்தியில் கவனம் பெற்று இருப்பது மகிழ்ச்சி. ஆனால் மீ டூ வை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது’’\nஇவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.\n1. மூத்த கதாநாயகனுடன் ஜோடி சேர்ந்த இளம் நாயகி\nபஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ரகுல் பிரீத்சிங் தெலுங்கு படங்களில் அதிகமாக நடிப்பதை தொடர்ந்து, ஐதராபாத்தில் சொந்தமாக வீடு கட்டி குடியேறி விட்டார்.\n2. ஆடையை விமர்சித்தவருக்கு ரகுல் பிரீத்சிங் பதிலடி\nதமிழில் தடையற தாக்க படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரகுல்பிரீத் சிங். தொடர்ந்து புத்தகம், என்னமோ ஏதோ படங்களில் நடித்தார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு\n2. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n3. வெற்றி பெறும் படங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து\n4. பார்த்திபன் பட விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n5. கேப்டவுனை போல தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது - நடிகர் விவேக்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/48.html", "date_download": "2019-05-21T06:44:58Z", "digest": "sha1:LH4VX3IBRCEEBULFAZOTD2ULTGSLUGLG", "length": 5146, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மீண்டும் ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை: 48 மணி நேர வேலை நிறுத்தம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மீண்டும் ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை: 48 மணி நேர வேலை நிறுத்தம்\nமீண்டும் ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை: 48 மணி நேர வேலை நிறுத்தம்\nரயில்வே தொழிநுட்ப ஊழியர்களின் தொழிற்சங்கம் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளது.\nஇன்று மாலை 4 மணி முதல் 31ம் திகதி மாலை 4 மணி வரை இவ்வாறு வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.\nஏனைய ஊழியர்களின் சம்பள உயர்வு பக்க சார்ப்பானதெனவும் தொழிநுட்ப ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் தெரிவித்தே இவ்வேலை நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/04/13042255/1031898/Narendra-Modi-to-get-Russias-highest-civilian-award.vpf", "date_download": "2019-05-21T06:53:48Z", "digest": "sha1:7AM53EELAGBTXJBD4XWTFMD65ZFV4KX7", "length": 10226, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது...\nரஷ்ய நாட்டின் மிக உயரிய விருதான 'புனித ஆண்ட்ரூ' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.\nரஷ்ய நாட்டின் மிக உயரிய விருதான 'புனித ஆண்ட்ரூ' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த சிறப்பாக செயல்பட்டதற்காக, 'புனித ஆண்ட்ரூ' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார். இதற்காக ரஷ்ய அதிபர் புதினுக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா- ரஷ்யா இடையிலான நட்புறவு ஆழமானது என்றும், வருங்காலத்தில் இது மேலும் வலுப்பெறும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடிக்கு ஐ.நா சபை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இதுவரை 8 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.\nரஷ்யாவின் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27ஆக உயர்வு\nரஷ்யாவின் மாக்னிடோ கோர்ஸ்க் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.\n\"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்\" - பிரதமர் மோடி\nகடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nசத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தல��மையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் தீ விபத்து\nஆந்திர மாநிலம் சித்தூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/anushka-starring-two-movies-releases-on-same-day/", "date_download": "2019-05-21T06:33:49Z", "digest": "sha1:LSRIQ53C4JZFXIBUYAOATYBUXVFO3OH3", "length": 9447, "nlines": 95, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "ஒரே நாளில் அனுஷ்காவின் இரண்டு படங்கள்!", "raw_content": "\nHome » செய்திகள் »\nஒரே நாளில் அனுஷ்காவின் இரண்டு படங்கள்\nஒரே நாளில் அனுஷ்காவின் இரண்டு படங்கள்\nதற்போதுள்ள நடிகைளில் எந்த ஒரு நடிகைக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு அனுஷ்காவுக்���ு உண்டு. இவர் நடித்து வரும் படங்களில் இவரை பிரதானப்படுத்தியே கதை உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு வந்த ‘அருந்ததி’ படத்தை அதற்கு உதாரணமாக சொல்லலாம். தற்போது வரவிருக்கும் ‘ருத்ரமாதேவி’யும் அப்படியான ஒரு படமே. பதினைத்து வருடங்களுக்கு முன்பு லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி படங்களுக்கு அப்படியொரு ஒரு பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் வருகிற அக்டோபர் 9ஆம் தேதி இவரது நடிப்பில் இரண்டு படங்கள் அன்றைய தினமே வெளியாகவுள்ளது. ‘பாகுபலி’ போலவே அனுஷ்கா நடித்த சரித்திர படமான ‘ருத்ரமாதேவி’ அக்டோபர் 9ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. குணசேகர் இயக்கியுள்ள இப்படத்தை தமிழகத்தில் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.\nஇத்துடன் அனுஷ்காவின் ‘இஞ்சி இடுப்பழகி’ படமும் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஆர்யா, ஊர்வசி, சோனால் செளகான், சிறப்பு தோற்றத்தில் நாகார்ஜூனா ஆகியோர் நடித்திருந்தாலும் இப்படமும் அனுஷ்காவை பிரதானப்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக எந்த நடிகையும் செய்யாத ஒரு விஷயத்தை துணிச்சலாக செய்தார். இதற்காக இவர் தனது உடல் எடையில் 20 கிலோவை கூட்டி பின்னர் குறைத்தும் நடித்துள்ளார்.\nபிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசை அமைத்த மரகதமணி இசை அமைத்துள்ளார். பிவிபி சினிமா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.\nஎனவே, இந்த இருபடங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் அனுஷ்கா டபுளாக வருவதால் இவரது ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் உள்ளனர்.\nஅருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகுபலி, ருத்ரமாதேவி\nஅனுஷ்கா, ஆர்யா, ஊர்வசி, சோனால் செளகான், நாகார்ஜூனா\nAnushka Body Weight, Bahubali Anushka, How to Do Yoga, Inji Iduppazhagi Song, Rudhramadevi Queen, Vijayashanthi Action Movies, அனுஷ்கா உடல் எடை, இஞ்சி இடுப்பழகி பாட்டு, பாகுபலி அனுஷ்கா, யோகா செய்வது எப்படி, ருத்ரமாதேவி அரசி, விஜயசாந்தி ஆக்சன் படங்கள்\n‘புலி’யுடன் இணைந்து வரும் ‘10 எண்றதுக்குள்ள’\nமாறுவேடத்தில் விஜய் வந்த மர்மம் என்ன\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற���கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nகாக்கி சட்டையில் கலக்கும் ஜெயம்ரவி-அர்விந்த் சாமி..\nபாகுபலி ராணா ஹீரோவாக நடிக்கும் நேரடி தமிழ்ப்படம்…\n‘பாகுபலி’யை ‘தெறி’க்க விட்ட இளைய தளபதி..\n‘நான் ஈ – 2’ படத்தில் சூப்பர் ஸ்டார்… ராஜமௌலி தந்தை தகவல்..\nகௌதம் மேனனுக்காக இணையும் சிம்பு-தனுஷ்..\nவிக்ரம், அனுஷ்கா வழியில் சிம்பு…\n63வது தேசிய விருது…. பாகுபலி, காக்கா முட்டை, விசாரணை, தாரை தப்பட்டை படங்களுக்கு விருது..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_176322/20190418084621.html", "date_download": "2019-05-21T07:46:09Z", "digest": "sha1:YO6B6AZWYV77CCSDVWGJARMSMMCYX37M", "length": 12068, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு தொடக்கம் : மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு", "raw_content": "தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு தொடக்கம் : மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு தொடக்கம் : மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது.\nதூத்துக்குடி தொகுதியில் 7 லட்சத்து 373 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 24 ஆயிரத்து 912 பெண் வாக்காளர்கள், 116 திருநங்கைகள் ஆக மொத்தம் 14 லட்சத்து 25 ஆயிரத்து 401 வாக்காளர்கள் உள்ளனர். தூத்துக்குடி தொகுதியில் 1,595 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் மிகவும் பதற்றமான 3 வாக்குச்சாவடிகளும், பதற்றமான 238 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் உள்பட மொத்தம் 694 வாக்குச்சாவடிகளில் வெப் கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் வாக்குச்சாவடியில் நடைபெறும் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரடியாக பார்வையிட முடியும்.\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் 5 மாதி��ி வாக்குச்சாவடிகள் வீதம் மொத்தம் 30 மாதிரி வாக்குச்சாவடிகளும், தொகுதிக்கு ஒரு பெண் மட்டுமே பணியாற்றும் பெண்களுக்கான வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டு உள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பணியாளர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீசார் 2 ஆயிரத்து 500 பேர், முன்னாள் ராணுவத்தினர் 300 பேர், ஊர்க்காவல் படையினர் 200 பேர், ஓய்வு பெற்ற போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் 30 பேர் மற்றும் மராட்டிய மாநில சிறப்பு போலீஸ் படை, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை உள்பட மொத்தம் சுமார் 4 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nஇன்று(வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. கடந்த தேர்தல்களில் ஒவ்வொரு மணி நேரமும் பதிவான வாக்கு விவரங்களை வாக்குச்சாவடி அலுவலர் எஸ்.எம்.எஸ். மூலம் தேர்தல் அதிகாரிக்கு தெரிவித்து வந்தார். இந்த தேர்தலில் அதற்கென பிரத்யேகமாக ஒரு செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் வாக்குப்பதிவு விவரங்களை தெரிவித்தால் உடனடியாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தை வந்தடையும் என்று கூறப்படுகிறது.\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தலை கண்காணிக்க சீமா சர்மாஜெயின், துக்கிசியாம் பெய்க் ஆகிய பொது தேர்தல் பார்வையாளர்களும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளராக மாதவி லதா மற்றும் போலீஸ் தேர்தல் பார்வையாளராக சீனிவாசலு ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதே போன்று வேட்பாளர்கள் செலவு கணக்குகளை கண்காணிக்க 2 பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரி தலைமையில் தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியில் போலீசார், பணியாளர்கள் உள்பட மொத்தம் சுமார் 16 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்��ையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை : மக்கள் நீதி மய்யம் வழக்கறிஞர்கள் எஸ்பி.,யிடம் மனு\nகணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்\nமனைவியின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: கணவருக்கு போலீஸ் வலை\nதூத்துக்குடியில் பைக் விபத்தில் பிளம்பர் உட்பட 2பேர் பலி\nகள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை - போலீசார் விசாரணை\nசீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம் : மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகை\nஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2018/03/blog-post_6.html", "date_download": "2019-05-21T07:09:08Z", "digest": "sha1:5HUYXWFSIBKWRTV4GWEONDCRCVRH4ZKM", "length": 15399, "nlines": 157, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: வைக்கோல்பட்டறை நாயாவதே நமக்கு முக்கியம்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nவைக்கோல்பட்டறை நாயாவதே நமக்கு முக்கியம்\nகுணா கவியழகனின் படைப்புக்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளா அவர் உண்மைச் சம்பங்களை தொட்டுச்செல்லும் புனைவுகளைத்தானே எழுதுகிறார். அதற்காக அவர் உண்மையை மட்டும்தான் எழுதவேண்டும் என்று கோருவது படைப்பாளிக்கு கட்டளை இடுவது போன்றாகாதா அவர் உண்மைச் சம்பங்களை தொட்டுச்செல்லும் புனைவுகளைத்தானே எழுதுகிறார். அதற்காக அவர் உண்மையை மட்டும்தான் எழுதவேண்டும் என்று கோருவது படைப்பாளிக்கு கட்டளை இடுவது போன்றாகாதா\nஎனவே ஒரு ஆய்வுக்கட்டுரையை விமர்சிக்கிறேன் என்ற ரீதியில் குணா கவியழகனின் படைப்புக்களில் உள்ள ஒவ்வொரு காட்சியையும் நான் அணுகமாட்டேன்.\nகதை, கதை நகர்த்தப்பட்ட விதம், பாத்திரப்படைப்பு என்று நூலைப்பற்றிய பலதையும் பேசாமல் சரித்திர நிக��்வுகளை சரியாகக் குறிப்பிடப்படவில்லை என்பதை அடிப்படையாக்கொண்டு புலிகளுக்கு சார்பான கருத்துக்களை முன்வைக்கிறார் என்பது தகுந்த விமர்சனப் பார்வையாகுமா\nஆதாரபூர்வமான சரித்திர நிகழ்வுகளை முன்வைத்து ஒரு படைப்பை உருவாக்குவது எனின் அதை இப்படைப்புக்களை விமர்சிப்பவர்கள் எழுத முனையலாம் அல்லவா\nகுணா கவியழகன் என்ன வேற்றியக்கத்தவரா புலிகளை விமர்சித்து கதையெழுத வெளிவந்த அவரது படைப்புக்கள் அவரது நிலைபாட்டையும், கருத்தியலையும் தெளிவாகக் கூறுகின்றன. இவற்றின் பின்னணியில்தானே நாம் அவரது ஏனைய படைப்புக்களையும் வாசிக்கிறோம்.\nகுணா கவியழகன் பாரிசில் ஆற்றிய உரையையும் அவரின் பின்னணியில் இருந்துதானே நோக்கவேண்டும். அந்த உரைக்கு கிடைத்திருக்கும் வாதப்பிரதிவாதங்களையும் கவனத்தில்கொள்வது அவசியம்.\nநல்ல வேளை சாண்டில்யனுக்கு எம்மைப்போன்றதொரு விமர்சகர்கூட்டம் இருக்கவில்லை. இல்லையேல் மனிதர் தற்கொலை செய்துகொண்டிருக்கக்கூடும்.\nபுலத்து ஈழத்தமிழர்களுக்கு “புலி சார்பு அல்லது புலி எதிர்ப்பு” என்றதொரு கொடிய நோய் பீடித்திருக்கிறது.\nஎதையும் இந்தக் கண்ணோட்டத்திலேயே புலத்துச் சமூகம் அணுகமுயல்கிறது. இது ஆரோக்கியமானது எனக் கொள்ளலாமா\nமனிதர்களைப் பார்த்து நட்பாக புன்னகைப்பதுகூட இவ்வாறான கண்ணோட்டத்திலேயே என்பதை நன்கு அறிவோம்.\nசார்பு மற்றும் எதிர்ப்பு நிலையானது நண்பர்களாவதில் இருந்து, நூல்வெளியீடுகளில் மட்டுமல்ல மரணவீட்டிலும் தொடர்வதாகவே தென்படுகிறது.\nவேதனை என்னவென்றால் முன்னைநாள் புலிகள்தான் இப்போது மும்மரமாக மோதிக்கொள்கிறார்கள். மாற்றியக்கங்களும் அவ்வப்போது இந்நோயால் பாதிக்கப்படுவதுண்டு. ஆனால் இவர்கள் இப்போது மௌனித்து சிறுபான்மையாகிவிட்டார்கள்.\nஅண்மையில் ஒரு மனிதரின் இறுதிச் சடங்கில் உட்கார்ந்திருந்தேன். அங்கும் புலிக்காய்ச்சல் கடுமையாக வீசிக்கொண்டிருந்தது. ஓரிரு மனிதர்களைத் தவிர்த்து.\nஒருவர் சமூகத்திற்கு நன்மையை செய்யினும் அது விமர்சிக்கப்படவேண்டும் என்பதற்காகவே விமர்சிக்கப்படுகிறது.\nஇந்த இரண்டு பகுதியினரில் ஒரு பகுதியினர் கோயிலைக் கட்டினால், மற்றைய பகுதி அதை இடிக்கும் அல்லது இன்னொரு கோயிலை, மற்றைய கோயிலுக்கு எதிர்ப்புறமாகக் கட்ட முனைவதுடன் அங்கு பணிபுரியும் ஐயருக்கும் சம்பளத்தை அதிகமாக் கொடுத்து இரகசியமாக அழைக்கும்.\nசமூகத்திற்கு எது அவசியமானதென்பதைத் தவிர்த்து, வைக்கோல் பட்டறை நாயாவதே நமக்கு முக்கியமாகியிருக்கிறது.\nஇவற்றையெல்லாம் கடந்து இணைந்து செயற்படும் பகுதியினரும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்கள் மிகச் சொற்பமானவர்களே.\nஇப்போதைய புலம்பெயர் இலக்கியத்தில், இலக்கிய விமர்சமும்கூட சார்பு, இந்த சார்பற்ற நிலைகளை பின்பற்றியதாகவே உள்ளது.\nஅண்மையில் ஒசுலோவில் நடந்தேறிய ஒரு நாடகத்தினை, ஒரு ஊடகவியலாளர் முகப்புத்தகத்தில் பினாமியாக மாறி விமர்சித்திருந்தார் . சிலருக்கு தங்கள் சொந்தப்பெயரில் விமர்சனங்களை முன்வைக்கும் துணிவில்லை என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.\nஆனால் இவர்கள் விமர்சனங்களை முன்வைக்கும்போது ஆகக் குறைந்தது விமர்சிக்கப்படும் நூலையாவது வாசித்திருக்கவேண்டும். வெறுமனே முகப்புத்தக நேரலையைப் பார்த்துவிட்டுக் காய்ச்சலின் அகோரத்தில் பினாத்துவதுதான் வேதனை.\nஇதுதான் இப்போதைய புலத்து இலக்கியப்போக்கு.\nஇதைத்தானா எதிர்கால சந்ததிக்கு கற்றுத்தர விழைகிறோம்\nஇதுபோலத்தான் அண்மையில் ஓசுலோவில் நடந்த இன்னுமொரு இலக்கிய நிகழ்விலும் காய்ச்சலின் காரணமாக அந்நிகழ்வு சென்றடையவேண்டிய பரப்பு வேண்டுமென்றே மட்டுப்படுத்தப்பட்டது.\nநமக்கு பீடித்திருக்கும் கொடும் நோயின் காரணமாக நாடு, இனம், தேசியம் என்பது எல்லாமே பலமிழந்துவிட்டன.\nஎழுத்தாளர் சுஜாதாவின் அறிவியல்புனை (Science fiction) கதையொன்றில் ஒரு சமூகத்தைக் கட்டுப்படுத்தும் நஞ்சில் இருந்து அச் சமூகத்தைக் காப்பாற்றுவதற்காக, நச்சின் வீரியம் பலமிழப்பதற்காக, நீரின் விகித்தை அதிகரிப்பதாகவும் அதன் மூலமாக நஞ்சின் அடர்த்தி குறைந்து அச் சமூகம் மீள்வதாகவும் எழுதியிருப்பார்.\nஅதுபோலத்தான் இன்று முகப்புத்தகத்தில் ஒரு செய்தி வாசித்தேன்.\nஈழத்தில் புலிகள் இயக்கத்து முக்கிய பிரமுகர் ஒருவரது குழந்தையின் பிறந்தநாளில் புளொட், டெலோ, ஈபிஆர்எல்எப் மற்றும் மாற்றுக்கருத்துக்கொண்ட பலரும் கலந்து சிறப்பித்து அக்குழந்தையை வாழ்த்தினராம்.\nஇந் நிகழ்வு எமக்கு ஒரு முக்கிய செய்தியை கூறமுயல்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.\nஅற்புத வாழ்வும் அழகிய இரண்டு சம்பவங்களும்\nபரதம் பேச மறந்த பாவங்கள்\nவைக்கோல்பட்டறை நாயாவதே நமக்கு முக்கியம்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/world/47658-money-of-indians-in-swiss-banks-rise-50-to-over-rs-7-000-crore.html", "date_download": "2019-05-21T06:52:19Z", "digest": "sha1:HT7EHCYKILA7YZYFJUOWRZL4VOXJUSZ7", "length": 6404, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுவிஸ் பேங்கில் இந்தியர்களின் டெபாசிட் அதிகரிப்பு | Money of Indians in Swiss banks rise 50% to over Rs 7,000 crore", "raw_content": "\nசுவிஸ் பேங்கில் இந்தியர்களின் டெபாசிட் அதிகரிப்பு\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத்தொகை 50 சதவிகிதம் அதிகரித்து 7 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.\nசுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள தகவலில், சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத்தொகை 50 சதவிகிதம் அதிகரித்து 7 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்தாண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத் தொகை 45 சதவிதம் குறைந்து 4 ஆயிரத்து 500 கோடியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தாண்டு 50 சதவிகிதம் அதிகரித்து 6 ஆயிரத்து 891 கோடியாக உள்ளதாக கூறியுள்ளது.\n3வது முறையாக இந்தியர்களின் வைப்புத் தொகை சுவிஸ் வங்கிகளில் அதிகரித்துள்ளது. 2011ம் ஆண்டு இந்தியர்களின் வைப்புத் தொகை 12 சதவிகிதமும், 2013ம் ஆண்டு 43 சதவிகிதமும் அதிகரித்தது. அதன் பின்னர் இந்தாண்டு 50 புள்ளி 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தியர்கள் பெரும்பாலானோர் சுவிஸ் வங்களில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், வைப்புத் தொகை அதிகரித்துள்ளது.\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nSwiss bank , Money , Indian , சுவிட்சர்லாந்து , சுவிஸ் தேசிய வங்கி , வைப்புத்தொகை\nபுதிய விடியல் - 21/05/2019\nஇன்றைய தினம் - 20/05/2019\nபுதிய விடியல் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/05/2019\nநேர்படப் பேசு - 20/05/2019\nகிச்சன் கேபினட் - 20/05/2019\nடென்ட் கொட்டாய் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/05/2019\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (ஆர். கே. சண்முகம் செட்டியார்) - 11/05/2019\nஅகம் புறம் களம் - 11/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராயன் ) - 04/05/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Smoking+Injured?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T06:27:55Z", "digest": "sha1:ARC6SY3GV5UVIZCN7ISGJYKECMDJTYKQ", "length": 9642, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Smoking Injured", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nரசிகர்கள் அன்பால் உருகிய வாட்சன் - நன்றி தெரிவித்த வீடியோ\nஒரு உயிரை காப்பாற்ற ரயிலை பின்நோக்கி இயக்கிய ஓட்டுநர் \nதோள்பட்டை காயம் காரணமாக ஸ்டெயின் விலகல்\nபடப்பிடிப்பின்போது படுகாயமடைந்த ஊழியர் : மருத்துவமனைக்கு நேரில் சென்று விஜய் ஆறுதல்\nநடிகர் விஜய் படப்பிடிப்பில் விபத்து : எலெக்ட்ரீஷியன் மருத்துவமனையில் அனுமதி\nபடப்பிடிப்பில் விபத்து: ‘உரி’ ஹீரோவுக்கு 13 ���ையல்\nதுலாபாரத்தின் போது தராசு அறுந்து விழுந்து சசி தரூர் படுகாயம்\nமாவோயிஸ்ட் துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீர மரணம்\nராகுல் காந்தி பேரணியில் மூன்று பத்திரிகையாளர்கள் காயம்\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பு: ஒருவர் கைது\nவகுப்பறையிலிருந்த மின்விசிறி விழுந்து இரண்டு பிள்ளைகள் பலத்த காயம்\nமின்விசிறி விழுந்து பள்ளி மாணவர்கள் படுகாயம்\nபடப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஷ்ணு விஷால் கழுத்தில் காயம்\nகொழுந்து விட்டு எரியும் மகர சங்கராந்தி விழாவில் சிக்கி 4 பேர் காயம்\nஅஜித்தின் கட்அவுட் சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்\nரசிகர்கள் அன்பால் உருகிய வாட்சன் - நன்றி தெரிவித்த வீடியோ\nஒரு உயிரை காப்பாற்ற ரயிலை பின்நோக்கி இயக்கிய ஓட்டுநர் \nதோள்பட்டை காயம் காரணமாக ஸ்டெயின் விலகல்\nபடப்பிடிப்பின்போது படுகாயமடைந்த ஊழியர் : மருத்துவமனைக்கு நேரில் சென்று விஜய் ஆறுதல்\nநடிகர் விஜய் படப்பிடிப்பில் விபத்து : எலெக்ட்ரீஷியன் மருத்துவமனையில் அனுமதி\nபடப்பிடிப்பில் விபத்து: ‘உரி’ ஹீரோவுக்கு 13 தையல்\nதுலாபாரத்தின் போது தராசு அறுந்து விழுந்து சசி தரூர் படுகாயம்\nமாவோயிஸ்ட் துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீர மரணம்\nராகுல் காந்தி பேரணியில் மூன்று பத்திரிகையாளர்கள் காயம்\nஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பு: ஒருவர் கைது\nவகுப்பறையிலிருந்த மின்விசிறி விழுந்து இரண்டு பிள்ளைகள் பலத்த காயம்\nமின்விசிறி விழுந்து பள்ளி மாணவர்கள் படுகாயம்\nபடப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஷ்ணு விஷால் கழுத்தில் காயம்\nகொழுந்து விட்டு எரியும் மகர சங்கராந்தி விழாவில் சிக்கி 4 பேர் காயம்\nஅஜித்தின் கட்அவுட் சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/train+Theft/29", "date_download": "2019-05-21T07:21:39Z", "digest": "sha1:TBGDMYQ37OSHKL3OWCLTU6DAZLQVGBRT", "length": 8717, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | train Theft", "raw_content": "\nதூத்துக்கு���ி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nரயிலில் முன்பதிவு சார்ட் இனி கிடையாது: எஸ்.எம்.எஸ் தகவல்தான்\nதேஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் 24 பயணிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு\nவாகனத் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது\nடெல்லி மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு\nஓடும் ரயிலில் கத்தியோடு ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்\nரயில்களில் இனி புது வாசனை வீசும்\nகோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேரின் மரண தண்டனை ஆயுளாக குறைப்பு\nகோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு\nவிபத்தில் ரயில் எஞ்ஜினை கிழித்துச் சென்ற லாரி: எஞ்ஜின் டிரைவர் பலி\nஅரியவகை மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகேரளாவிற்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்\nபெண்ணிடம் நகை பறித்த இளைஞர் கைது\nரயில்களில் பட்டாசு: 3 வருட சிறை, ரூ.3 ஆயிரம் அபராதம்\nமூதாட்டியை கட்டிப் போட்டு 8 லட்சம் கொள்ளை: சென்னையில் துணிகரம்\nகோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் அக். 9-ல் தீர்ப்பு\nரயிலில் முன்பதிவு சார்ட் இனி கிடையாது: எஸ்.எம்.எஸ் தகவல்தான்\nதேஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் 24 பயணிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு\nவாகனத் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது\nடெல்லி மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு\nஓடும் ரயிலில் கத்தியோடு ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்\nரயில்களில் இனி புது வாசனை வீசும்\nகோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேரின் மரண தண்டனை ஆயுளாக குறைப்பு\nகோத்ரா ர���ில் எரிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு\nவிபத்தில் ரயில் எஞ்ஜினை கிழித்துச் சென்ற லாரி: எஞ்ஜின் டிரைவர் பலி\nஅரியவகை மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது\nகேரளாவிற்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்\nபெண்ணிடம் நகை பறித்த இளைஞர் கைது\nரயில்களில் பட்டாசு: 3 வருட சிறை, ரூ.3 ஆயிரம் அபராதம்\nமூதாட்டியை கட்டிப் போட்டு 8 லட்சம் கொள்ளை: சென்னையில் துணிகரம்\nகோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் அக். 9-ல் தீர்ப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2011/10/press-news.html", "date_download": "2019-05-21T07:14:28Z", "digest": "sha1:VF6JVKYKI3XIX35EKKJISSH62R3EAUK2", "length": 51044, "nlines": 758, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "பேரறிவாளன், முருகன்ஈ சாந்தன் மூவரையும் வேற்று மாநில சிறைக்கு மாற்ற சூழ்ச்சி - பெ.மணியரசன் பேச்சு! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபேரறிவாளன், முருகன்ஈ சாந்தன் மூவரையும் வேற்று மாநில சிறைக்கு மாற்ற சூழ்ச்சி - பெ.மணியரசன் பேச்சு\n\"பேரறிவாளன், முருகன், சாந்தன் – மூவரையும்\nவேற்று மாநில சிறைக்கு மாற்ற சூழச்சி நடக்கிறது\"\nசென்னையில் த.தே.பொ.க. பட்டினி்ப்போராட்டத்தில் பெ.மணியரசன் பேச்சு\n\"இந்திய அரசால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் வேற்று மாநில சிறைக்கு மாற்ற இந்திய அரசு சூழ்ச்சி செய்கிறது. அதனை நாம் முறியடிப்போம்\" என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.\nசென்னை கோயம்பேட்டில், மரண தண்டனைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் பல்வேறு அமைப்புகள் பங்குகொள்ளும் 40 நாட்கள் தொடர் பட்டினிப் போராட்டம் நடந்து வருகின்றது. அதன் 14ஆவது நாளான இன்று(05.10.2011) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் உண்ணாப் போராட்டம் நடந்தது.\nகாலை 9 மணியளவில், மூவர் தூக்கை எதிர்த்துத் தீக்குளித்தத் தழல் ஈகி தோழர் செங்கொடியின் படத்திற்கு ஈகச்சுடரேற்றி போராட்டம் தொடக்கப்பட்டது. த.தே.பொ.க தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். பேராசிரியர் அறிவரசன் உண்ணாப் போராட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார்.\nமாலையில், நடந்த நிறைவரங்கத்தில் தமிழின உணர்வாளர் திருச்சி சவுந்திரராசன் கலந்து கொண்டு பேசினார். இறுதியில், பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்து த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.\nஅவர் பேசும் போது, \"1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நம் தமிழ் மாணவர்கள் 300 பேரை இந்திய அரசு சுட்டுக் கொன்றது. 1987இல் இராசீவ் காந்தியின் உத்தரவின் பேரில் தமிழீழத்திற்குச் சென்ற இந்திய அமைதிப் படை 6000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை கொன்றொழித்து, நம் தமிழ்ப் பெண்களை சீரழித்தது. அதே இந்தியப் படை தான் நம் தமிழ்நாட்டு மீனவர்கள் 600 பேரை சிங்களக் கடற்படை சுட்டுக் கொல்வதைப் பார்த்து இரசிக்கிறது. 2009இல் இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்க சிங்களவனுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்தது, இந்திய அரசு. அதன் தொடர்ச்சியாகத் தான் இந்திய அரசு இரத்தவெறி அடங்காமல் இம்மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. தமிழினத்திற்கு மான உணர்ச்சி இருக்கிறதா என சோதித்துப் பார்க்கிறது இந்திய அரசு.\nஇந்திய அரசின் கைக்கூலிகளான சில காங்கிரசாரை வைத்துக் கொண்டு, இம்மூவர் தூக்கை இரத்து செய்யக் கோரும் வழக்கை வேற்று மாநில நீதிமன்றத்திற்கு மாற்ற இந்திய அரசு சூழ்ச்சி செய்கிறது. சோனியா காந்தி மறைமுகமாக தலையி்ட்டு, இம்மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று தனக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்கும் வேறொரு மாநில நீதிமன்றத்திற்கு இவ்வழக்கை மாற்ற முயற்சிக்கிறார். இந்த சூழ்ச்சியை நாம் புரிந்து கொண்டு வழக்கை வேற்று மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக் கூடாது என்று நாம் போராட வேண்டும். இந்த சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்\" என்று பேசினார்.\nபோராட்டத்தில், ஓவியர் புகழேந்தி, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மதுரை அ.ஆனந்தன், ஓசூர் கோ.மாரிமுத்து, நா.வைகறை, க.அருணபாரதி, தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன், த.தே.பொ.க. தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் குழ.பால்ராசு, தமிழக உழவர் முன்னணிப் பொதுச் செயலாளர் தெ.காசிநாதன், தமிழக இளைஞர் முன்னணி சிதம்பரம் நகர அமைப்பாளர் ஆ.குபேரன், கீற்று இணையதள ஆசிரியர் குழுத் தோழர் கீற்று நந்தன், தமிழ்ச்சமரன், பெருஞ்சித்திரன்(த.ஓ.வி.இ.), தஞ்சை மகளிர் ஆயம் தோழர் இலெட்சுமி, சென்னை அருணா, சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த உணர்வாளர்கள் அருட்தந்தை அருண் ஏபேஸ், கதிரவன், பால் டேனியல் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கவிஞர்கள் கவிபாஸ்கர், முழுநிலவன் ஆகியோர் மரண தண்டனைக்கு எதிரான கவிதைகள் வாசித்தனர். உண்ணாப்போராடத்திற்கு இடையே, தழல் ஈகி செங்கொடியின் இறுதி நிகழ்வும், பேரறிவாளன் அற்புதம் அம்மையாரின் செவ்வியும் அடங்கிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.\nபோராட்டத்தில் திரளான இளைஞர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவு\nதோழர் செங்கொடி பெண்கள் அமைப்பின் சார்பில், மூவர் வ...\nPRESS NEWS[25.10.2011]:: அணுஉலை ஆபத்திலிருந்து தமி...\nதமிழக முதல்வர் காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வ...\nகூடங்குளம் அணுஉலைநை நிறுத்தக் கோரி தமிழகமெங்கும் த...\nபேரறிவாளன், முருகன்ஈ சாந்தன் மூவரையும் வேற்று மாநி...\nமூன்று தமிழர் தூக்கு தண்டனையை நீக்க சென்னையில் 05....\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (45)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜி���ோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/05/11/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-05-21T07:46:59Z", "digest": "sha1:AJDCAZSHHEBVO27EDJNABFZ2KXJHDQO4", "length": 8806, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "கூட்டமைப்பு – தமிழர் முற்போக்கு கூட்டணி இணைந்து செயற்பட முடிவு! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் கூட்டமைப்பு – தமிழர் முற்போக்கு கூட்டணி இணைந்து செயற்பட முடிவு\nகூட்டமைப்பு – தமிழர் முற்போக்கு கூட்டணி இணைந்து செயற்பட முடிவு\nதமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் முடிவு செய்துள்ளன.\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டு கட்சிகளும் சந்தித்து, இது தொடர்பாக கலந்துரையாடியதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தெரிவித்துள்ளார்.\nசிறிலங்காவில் இஸ்லாமிய தீவிரவாத எழுச்சிக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் இணைந்து செயற்படுவதென இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யபபட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தில் நேற்று நடந்த பேச்சுக்கள் ஆக்கபூர்வமானவையாக இருந்தன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nNext articleகட்டிலின் கீழ் பதுங்கு குழி – மறைந்திருந்த மூவர் கைது\nவடக்கில் அனைத்து ஆயலங்களிலும் ஒரே நேரத்தில் அஞ்சலி\nயாழ்-கொக்குவில் பகுதியில் இரு முஸ்லீம்கள் கைது\n762 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் நாளை ��ிடுதலை:\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஅமரர். திருமதி.வினோதினி சன்ரியூட் அன்ரனி\nமரண அறிவித்தல்கள் February 22, 2019\nமரண அறிவித்தல்கள் February 18, 2019\nமரண அறிவித்தல்கள் February 16, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nமிருசுவில் படுகொலை – இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமுக்கிய செய்திகள் May 21, 2019\nஇலங்கை அரசாங்கம் நீதியை வழங்கத் தவறிவிட்டது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nமுக்கிய செய்திகள் May 19, 2019\nதமிழினப் படுகொலையின் தசாப்த நிகழ்வு – முள்ளிவாய்க்கால் மண்ணில் கதறி அழுத உறவுகள்\nதாயக செய்திகள் May 18, 2019\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப் பெண்\nஉலக செய்திகள் April 25, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhyanamalar.org/hymns-spiritual-songs/xx-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:37:08Z", "digest": "sha1:6GIUFIQFKQ7D4XIOVXWNOHSYLCAIX2E6", "length": 2149, "nlines": 48, "source_domain": "dhyanamalar.org", "title": "இம்மானுவேல் பிறந்தார் | Dhyanamalar", "raw_content": "\n1. அர்த்த சாமந்தனிலே – ஆர்ந்த குளிர் நாளிலே\nசெத்தைப் புல் மீதிலே − ஜென்மித்தார் பெத்லேமிலே\n2. உற்ற ஒத்தாசை இல்லை − சற்றும் வெளிச்சமில்லை\nபெற்ற தாய்க்கொன்றுமில்லை − சுற்றினாள் கந்தை புல்லை\n3. தேவ சேனைகள் கூடி − சேர்ந்தா / காய மூடி\nஆவலோடே கொண்டாடி− அஞ்சலி செய்தார் பாடி\n4. எப்பிராத்தா சிறிது − ராஜா வந்தால் பெரிது\nதப்பிலான் கூறினது − தானிறைவேறினது\n5. யேசு குழந்தையாலே − எந்தை பிள்ளைகள் போலே\nதேசுற்று நாம் விண் மேலே − சேர்ந்தாளுவோ மென்மேலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kavakamz.wordpress.com/book-review/", "date_download": "2019-05-21T07:31:32Z", "digest": "sha1:4JZEOD7K5IUE5GW555KPLAXTDLA5K3ZF", "length": 12094, "nlines": 89, "source_domain": "kavakamz.wordpress.com", "title": "kava kamz", "raw_content": "\nபுதேரி தானப்பன், தலைவர், திருக்குறள் பாராயணம், புது தில்லி:\nஇந் நூலின் ஆசிரியர் கவா கம்ஸ்ஸா\nஇவர் தமிழ் மொழிப் பற்றாளரா அ���்றி ஆங்கில மொழிப் பற்றாளரா\nஇவர் ஓர் ஆய்வறிஞராக இருப்பாரோ\nஎன்பன போன்ற வினாக்கள் எதுவும் இந் நாவலைப் படிக்குமுன் உங்கள் உள்ளத்தில் எழுவதற்கு வாய்ப்பில்லை.ஆனால் இந் நாவலைப் படிக்கப் படிக்க மேற் கூறிய வினாக்கள் எழக்கூடும்; இது இயல்பு.\nஇந்த நாவலைப் படிப்பவர்கள் தமிழ் மொழிப் பற்றாளராக இருப்பார்களேயாயின், ‘இதை எழுதியவர் ஆங்கில மொழியின் மீது அளவிலா மோகம் கொண்டவராக இருப்பாரோ' என்னும் அய்யம் எழும். ஆனால் படிக்கப் படிக்க இந்த அய்யம் குறையும்.\nஎனினும் நாவல் முழுவதும் ஆங்கிலச் சொற்களே நிரம்பி வழிகின்றன என்று நினைக்கும்போது இந்த ஆசிரியர் மீது நமக்குக் கோபம் வருகிறது.\n“தெரிந்தோ தெரியாமலோ மனித இனத்திற்குப் பல்வேறு வகையில் நன்மை புரிந்து வரும் பிற உயிரினங்கள் இந்தப் பூமித் தாய்க்குக் கட்டாயம் தேவைப்படுகின்றன. அவை அழிக்கப்படும் அளவுக்கு ஏற்ப மனித இனத்துக்கும் சுற்றுப் புறச் சூழலுக்கும் விரும்பத் தகாத விளைவுகள் நிகழ்கின்றன” என்னும் கருத்து இந்த நாவலில் புதைந்து கிடக்கின்றது.\n“இன்றைய இளைஞர் உலகம் கணினி, பணம் பண்ணுதல், ஆடற் பாடல், கூத்து கொண்டாட்டம் என்னும் திசையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது” என்னும் கருத்திலிருந்து இந்த நாவல் சற்று விலகி நிற்கிறது.\nகணிப்பொறியின் ஊடே சிக்கித் தவித்தாலும் அத்தி பூத்தாற்போல ஆங்காங்கே சில இளைஞர்கள் தமிழ் மொழிப்பற்றுள்ளவர்களாகத் திகழ்கின்றனர் என்பதை இந்த நாவல் வெளிப்படையாகத் தெரிவிக்கிறது.\nஇளைஞர்களுக்கு நிரந்தர வேலை இருப்பதில்லை. அவர்கள் ‘நித்ய கண்டம் பூரண ஆயுசு’வோடுதான் வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டிருக்கின்றனர் என்னும் உண்மையைக் கதை மாந்தர்கள் மூலமாக அறியவருகிறோம்.\nதமிழ் மொழி அறிவும் கணிப்பொறி அறிவும் கைகோர்த்து விளையாடுகின்றன.\nயாழ்ப்பாணத் தமிழர்களின் நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட நிகழ்ச்சி ஆசிரியருக்கு மட்டுமல்ல, தமிழ் உலகுக்கே ஓர் ஆறாத வடுவை ஏற்படுத்தி விட்டது என்பதை உணர்கிறோம்.\nகாலாவதியாகிப்போன தந்திமுறையின் எழுத்துகளை இனிவரும் தலைமுறையினருக்குக் கொண்டுசேர்க்கும் நாவலாசிரியரின் உத்தி பாராட்டுதற்குரியது.\nசங்க காலக் கவிதைகளின் சான்றோர்ச் சிந்தனைகளை மதித்து இவர் சரமாய்க் கோர்த்துக் கொள்கிறார்.\nகோவை மாநகரின் பாதாள லிங்கத்தைப் பார்க்க நமக்குள் ஓர் ஆர்வத்தை இந்த நாவல் தூண்டுகிறது.\nதஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தை நம்மில் எத்தனைப் பேர் பார்த்திருக்கிறோம் அது நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தப்படுகிறது.\nமகாபலிபுரத்தின் ஒரு கற்பனைக் காட்சி படிப்போர் மனதில் வியப்பை ஏற்படுத்திவிடுகிறது.\nராஜராஜ சோழனின் தமிழ் ஆர்வத்தை நாவலில் படிக்கும் பொது நம் குழந்தைகள் மூலமாகத் தமிழை ஒதுக்கித் தள்ளும் நாம் வெட்கத்தால் தலை குனிகிறோம்.\nகிரிக்கெட் விளையாட்டின் மீது உலகம் முழுவதும் பெருவாரியான மக்களுக்கு மோகம் உள்ளதுதான். ஆனால் இந்த விளையாட்டைப் பற்றிய அறிஞர் பெர்னாட்ஷாவின் கருத்தை ஏற்றுக் கொள்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு இந்த நாவலாசிரியர் ஓர் எடுத்துக் காட்டு.\nஇவருடைய கணித அறிவுக்கு ஈடு கொடுத்து நாவலைப் படிக்கும் போது நமது ஓட்டம் சற்று தடைபட்டுத்தான் போகிறது.\nஇந்த நாவலின் ‘பிராஜக்ட் ஃ’ என்னும் தலைப்பு ஆங்கிலத் தலைப்புதான். ஆனால் இது நாவலின் ஒருவகை உத்தி என்பது வெளிப்படை. எனினும் நூல் முழுவதும் உள்ள உரையாடல்கள் ‘தமிங்கில’த்தில் அமைந்துள்ளதுபோலவே நாவலின் தலைப்பும் ஆங்கிலத்தில் அமைய வேண்டுமா என்னும் ஏக்கம் நம்முள் எழத்தான் செய்கிறது. இந்த ஏக்கத்தை ‘ழகரம்’ அமைப்பு என்னும் அழகான தமிழ்ப் பெயர் சட்டெனப் போக்கிவிடுகிறது.\nஇப்படி இந்த நாவலின் உயிரோட்டத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇந்த நாவலைப் படித்து முடித்தபின் ஆசிரியரை நேரில் பார்க்கும்போது, “இந்தக் கடுகுக்கு இவ்வளவு காரமா\nநீங்கள் கட்டாயம் இந்த நாவலைப் படிக்க வேண்டும். ஓரிரு சொற்றொடர்களில் உங்களது கருத்தைச் சொல்லவேண்டும். இதுவே என் அவா. இதுவே நீங்கள் செய்யும் தமிழ்த் தொண்டு. எழுத்துலகிற்கு இவர் ஒரு புதிய வரவு. எழுத்தாளர்கள் இவரை வரவேற்க வேண்டும். தமிழன்னையின் ஆயிரம் அணிமணிகளுக்கிடையில் இவர் ஒரு துரும்பாய் ஒளிரினும் எனக்கு மகிழ்ச்சியே\nதமிழில் நாவல் இலக்கியம் எழுதுவதும் படிப்பதும் பெருமளவு குறைந்துவிட்ட இந்நாளில் இவரது நாவல் எழுதும் முயற்சி பெரிதும் வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.\nதமிழன்னையின் பொற்பாதச் சிலம்புதனில் இவரது மாணிக்கப் பரல்கள் பல பதிக்கப்பட்டு மேன்மேலும் இவர் சிறப்புப் பெற வாழ்த���துகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/06/Mahabharatha-Santi-Parva-Section-213.html", "date_download": "2019-05-21T07:30:16Z", "digest": "sha1:F2BQ3ORCFDXFYWPGQGPH6KCGXCWMJAJ4", "length": 51526, "nlines": 111, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "புலன்களை வெற்றிகொள்! - சாந்திபர்வம் பகுதி – 213 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 213\nபதிவின் சுருக்கம் : ஆன்ம மயக்கம்; அதில் பிறக்கும் உணர்வுகள்; உணர்வுகளின் மூலம் ஏற்படும் பற்று; பற்றில் பிறக்கும் செயல்; குணங்களின் சார்பு நிலைகள்; அவற்றின் காரணமாகப் பிறக்கும் புலனுறுப்புகள்; மறுபிறப்பில் இருந்து விடுதலை அடைந்து முக்தி அடைவதற்குப் புலன்களை வெற்றி கொள்வதன் அவசியம் ஆகியவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"ஆசை குணத்தின் {ரஜோ குணத்தின்} மூலம் மயக்கம் அல்லது தீர்மான இழப்பு எழுகிறது. ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இருள் குணத்தில் {தமோகுணத்தில்} இருந்து கோபம், பேராசை, அச்சம் மற்றும் செருக்கு ஆகியன எழுகின்றன. இவை யாவும் அழிக்கப்படும்போது ஒருவன் தூய்மையடைகிறான்.(1) தூய்மை அடைவதன் மூலம் ஒரு மனிதன், புலப்படாதவனான முதன்மையான தேவனின் புகலிடத்தை அடைந்து, காந்தியுடன் ஒளிர்வதும், சிதைவடைய இயலாததும், மாற்றமில்லாததும், அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பதுமான பரமாத்ம ஞானத்தை அடைவதில் வெல்கிறான்.(2) மாயையில் விழுந்த மனிதர்கள், அறிவில் இருந்து வீழ்ந்து, அறிவற்றவர்களாகி, அவர்களது ஞானம் இருளடைவதன் விளைவால் கோப வசப்படுகிறார்கள்[1].(3) கோபத்தின் மூலம் அவர்கள், ஆசையின் ஆதிக்கத்திற்கு உள்ளாகிறார்கள். ஆசையில் இருந்து பேராசை, மாயை, வீண் தற்பெருமை, செருக்கு, தன்னலம் ஆகியவை எழுகின்றன. இத்தகைய தன்னலத்தில் இருந்து பல்வேறு செயல்கள் பிறக்கின்றன[2].(4) செயல்களில் இருந்து பல்வேறு பற்றுகளும், பிணைப்புகளும் எழுகின்றன, அந்தப் பற்றுப் பிணைப்புகளில் இருந்து துன்பம் எழுகிறது. இன்பமும், துன்பமும் நிறைந்த செயல்களில் இருந்து பிறப்பு மற்றும் இறப்புக்கான கடப்பாடு எழுகிறது.(5)\n[1] \"பிரம்மமானது, வித்யை (அறிவு {ஞானம்}) மற்றும் மாயையுடன் கூடிய அவித்யை (அறியாமை) ஆகிய இரு குணங்களைக் கொண்டிருப்பதாகச் ஸ்ருதிகளில் சொல்லப்படுகிறது. இந்த மாயையின் விளைவாலேயே, சித் ஆன்மாக்கள், அல்லது ஜீவன்கள் உலகப் பொருட்களின் மீது பற்றுக் கொள்கின்றன. இந்த மாயையின் விளைவாகவே மனிதர்கள், அனைத்தும் ஒன்றுமில்லை என்பதைப் புரிந்து கொள்ளும்போதும் கூட, அவற்றில் இருந்து தங்களை முற்றிலும் விடுவித்துக் கொள்ள முடியாதவர்களாகிறார்கள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[2] \"மானா Maana என்பது தன்னைத் தானே வழிபடுவது என்றும்; தர்பம் Darpa என்பது அனைத்துக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடுவது என்றும்; அஹங்காரம் Ahankaara என்பது பிறவற்றை முற்றிலும் அலட்சியம் செய்து, அனைத்து சிந்தனைகளையும் தன்னையே மையமாகக் கொண்டு செய்வது என்றும் உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. இங்கே அகங்காரம் என்பது நனவுநிலையல்ல\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"அந்த விஷ்ணுவின் மாயையால் மறைக்கப்பட்ட அங்கங்களுள்ளவர்களும் ஞானத்திலிருந்து நழுவினவர்களும் போகங்களில்லாதவர்களுமான மனிதர்கள் பிறகு, புத்தியிலுள்ள பெரிய அவிவேகத்தால் ஆசையை அடைகிறார்கள்; ஆசையிலிருந்து கோபத்தையடைந்து, அதன்பிறகு லோபத்தையும் மோஹத்தையுமடைகிறார்கள். அவற்றிலிருந்து அபிமானத்தையும், கர்வத்தையும், அகங்காரத்தையும் அடைகிறார்கள் அந்த அகங்காரத்திலிருந்து கார்யங்கள் உண்டாகின்றன\" என்றிருக்கிறது.\nபிறப்புக் கடமையின் விளைவால், உயிர்வித்து {சுக்லம்} மற்றும் குருதியின் {சோணிதத்தின்} கலவையின் மூலம் கருவறையில் வசிக்கும் கடப்பாடு நேர்கிறது. அந்த வாசமானது {கருவறையில் வசிக்கும் நிலையானது}, மலம், சிறுநீர் மற்றும் சளி ஆகியவற்றுடன் {மலஜலசிலேத்தமங்களுடன்} சேர்ந்து மாசடைந்து, அங்கே உற்பத்தியாகும் குருதியால் எப்போதும் கசடுள்ளதாகிறது.(6) தாகத்தில் {ஏக்கத்தில்} மூழ்கும் சித்-ஆன்மா {ஜீவன்} கோபத்திலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள எஞ்சியவற்றிலும் கட்டப்படுகிறது. எனினும், அத்தீமைகளில் இருந்து தப்புவதற்கு அது முனைகிறது. இதன் காரணமாகவே, படைப்பு எனும் ஓடையை ஓடச் செய்யும் கருவிகளாகப் பெண்கள் கருதப்பட வேண்டும்.(7) பெண்கள் தங்கள் இயல்பில் க்ஷேத்திரமாகவும், ஆண்கள் தங்கள் குணங்களைப் பொறுத்தவரையில் க்ஷேத்ரஜ்ஞனாகவும் இருக்கிறார்கள். இந்தக் காரணத்திற்காகவே, (உலகப் பொருட்கள் பிறவற்றுக்கு மத்தியில்) குறிப்பாகப் பெண்களை ஞானிகள் பின்தொடரக்கூடாது[3].(8) உண்மையில் பெண்கள் பயங்கரமான மந்திர சக்திகளைப் போன்றவர்களாவர். ஞானமற்ற மனிதர்களை அவர்கள் திகைப்படையச் செய்கிறார்கள். அவர்கள் ஆசை குணத்தில் {ரஜோ குணத்தில்} மூழ்கியிருக்கிறார்கள். அவர்கள் புலன்களின் நித்தியமான உடல்வடிவங்களாவர்[4].(9) பெண்களுக்காக ஆண்கள் அடையும் ஆசையின் விளைவாலும், உயிர் வித்தின் (செயல்பாட்டின்) காரணமாகவும் அவர்களில் இருந்து வாரிசுகள் உண்டாகின்றனர். ஒருவன் தன் உடலில் இருந்து பிறக்கும் புழுக்களைத் தங்களில் ஒருபகுதியாகக் கருதாமல் அவற்றைக் கைவிடுவதைப் போலவே, அவனது சுயமாகக் கருதப்படுபவர்களும், உண்மையில் அவ்வாறு அல்லாதவர்களுமான பிள்ளைகள் என்றழைக்கப்படும் அந்தப் புழுக்களையும் அவன் கைவிட வேண்டும்.(10)\n[3] \"இந்த உவமையின் சக்தி பின்வருவதில் இருக்கிறது: பிரகிருதியானது, க்ஷேத்ரஜ்ஞன் அல்லது ஆன்மாவைக் கட்டி, பிறப்பெடுக்கும் கடமையில் அதைத் தள்ளுகிறது. ஆன்மாவானது, பிரகிருதியின் தொடர்பைத் தவிர்க்க முனைந்து, விடுதலையை {முக்தியை} நாட வேண்டும் என்பதைப் போலவே, மனிதர்கள் பெண்களைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து வட்டாரப் பேச்சுமொழிகளிலும் சம்ஸ்க்ருதத்தில் இருந்து தருவிக்கப்பட்டு, பொதுவாகப் பிரகிருதி, அல்லது பிரகிருதியின் குறியீடுகளாகவே பெண்கள் அழைக்கப்படுகின்றனர். இது பிரகிருதி மற்றும் புருஷன் குறித்த தத்துவக் கோட்பாட்டின் இயல்புக்கு மீறிய செல்வாக்கை எடுத்துக் காட்டுகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[4] \"இங்கே சொல்லப்படும் கிரியை Kriya என்பது மந்திர சக்தி அல்லது அதர்வணச் சடங்குகளின் உச்சவினையாகும். புலப்படாத எதிரிகளுக்கு அழிவைக் கொண்டுவரும் அதர்வணச் சடங்குகளைப் போலவே பெண்கள் பயங்கரமானவர்கள் என்று இங்கே சொல்லப்படுகிறது. ராஜசி அந்தர்ஹிதாம் Rajasi antarhitaah என்பது அவர்கள் அந்தக் குணத்திலேயே முற்றிலும் மறைந்தவர்களாகி முழுமையாக மூழ்கியிருக்கிறார்கள் என்ற பொருளைத் தரும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nவியர்வையின் (மற்றும் பிற மாசுகள��ன்) மூலமாக உடலில் இருந்து உயிரினங்கள் எழுவதைப் போலவே, முற்பிறவிச் செயல்களின் ஆதிக்கத்தில் அல்லது இயற்கையின் போக்கில் உயிர்வித்தில் {உயிர் நீரில்} இருந்தும் அவை {உயிரினங்கள் / பிள்ளைகள்} எழுகின்றன. எனவே, ஞானம் கொண்ட மனிதன் ஒருவன், அவர்களிடம் ஒரு மதிப்பையும் உணரக்கூடாது[5].(11) ஆசை குணம் {ரஜோ குணம்} அந்த இருளையே {இருள் குணத்தையே} சார்ந்திருக்கிறது. மேலும் நற்குணமோ {சத்வ குணமோ} அந்த ஆசையையே {ஆசை குணத்தையே} சார்ந்திருக்கிறது. புலப்படாத இருளானது, ஞானத்தை மறைத்து, புத்தி மற்றும் நனவுநிலை {அஹங்காரம்} எனும் குறிப்பிடத்தக்க கூறுகளை உண்டாக்குகிறது[6].(12) புத்தி மற்றும் நனவுநிலையின் குணங்களைக் கொண்ட அறிவே, உடல்கொண்ட ஆன்மாக்களின் வித்தாகச் சொல்லப்படுகிறது. மேலும், எது அத்தகைய ஞானத்தின் வித்தாக இருக்கிறதோ, அது ஜீவன் (அல்லது சித்-ஆன்மா) என்று அழைக்கப்படுகிறது[7]. செயல்கள், கால ஒழுங்கு ஆகியவற்றின் விளைவால் ஆன்மாவானது, பிறப்பையும், மீண்டும் மீண்டும் மறுபிறப்பெனும் சுழற்சியையும் அடைகிறது.(13) கனவில் ஆன்மாவானது, உடலைக் கொண்டிருப்பது போல், மனச் செயல்பாட்டின் மூலம் விளையாடிக் கொண்டிருப்பதைப் போல (முற்பிறவி) செயல்களைத் தங்கள் மூலமாகக் கொண்ட குணங்கள் மற்றும் மனச்சார்புகளின் விளைவாக, அஃது {ஆன்மா} ஒரு தாயின் கருவறையில் ஓர் உடலை அடைகிறது.(14) அஃது அங்கே இருக்கும்போது, முற்பிறவிச் செயல்களையே செயல்படும் காரணமாகக் கொண்டு விழிப்படையும் புலன்கள் அனைத்தும், பற்றுகளுடன் கூடிய மனத்தின் விளைவால் நனவுநிலையை {அஹங்காரத்தை} அடைகிறது[8].(15)\n[5] \"உடலில் இருந்து வெளிவரும் வியர்வை மற்றும் பிற மாசுக்களில் இருந்து ஒட்டுண்ணி புழுக்கள் உண்டாகின்றன. பிள்ளைகள் உயிர்வித்தில {உயிர்நீரில்} இருந்து உண்டாகின்றனர். முந்தைய வழக்கில் செயல்படும் சக்தியை ஸ்வபாவமே (இயற்கையே} தருகிறது. பிந்தைய வழக்கில், முற்பிறவிச் செயல்கள், மனச்சார்புகள் ஆகியவற்றின் அழியாத ஆதிக்கமே செயல்படும் சக்தியைத் தருகிறது. எனவே, ஒருவனுடைய வாரிசுகள், அவனது உடலில் உள்ள ஒட்டுண்ணி புழுக்களைப் போன்றவர்களே. இரண்டு வழக்கிலும் அலட்சியம், அல்லது கவனமின்மையையே ஞானம் போதிக்க வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[6] ஏற்கனவே பல்வேறு வடிவங்களில் சொல்லப்பட்டதுதான் இப்ப���து மீண்டும் சொல்லப்படுகிறது. பிரவிருத்தி, அல்லது செயல்களுக்கான மனச்சார்புகளின் காரணமாக ரஜஸ் (ஆசை) குணமே இருக்கிறது. சத்வ குணம் (நற்குணம்) என்பது பிரம்மத்துக்கு வழிவகுக்கும் ஞானம், அல்லது உயர்ந்த உணர்வுகளாகும். இரண்டும் தமஸையே (இருள் குணத்தையே) சார்ந்திருக்கின்றன. சித், அல்லது ஜீவன் என்பது தூய ஞானமாகும். தமஸ், அல்லது அவ்யக்ததால் மூழ்கடிக்கப்படும் போது, வாழ்வின் நிலைகளாக நனவுநிலை மற்றும் புத்தி ஆகிவற்றைக் கொண்டு இவ்வுலகில் நாம் உணரும் வகையில் அது வாழ்வு எனும் ஆடையைப் போர்த்திக் கொள்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[7] \"சித், அல்லது ஆன்மா என்பது மொத்த அறிவாகும். அறியாமை மற்றும் இருளால் மறைக்கப்படும்போது அது புத்தி மற்றும் நனவுநிலையால் வெளிப்பட்டு ஒரு வடிவத்தை, அல்லது உடலை ஏற்கிறது. எனவே, இருளால் மறைக்கப்பட்ட ஞானம், அல்லது புத்தி மற்றும் நனவுநிலையின் குணங்களுடன் கூடிய அறிவானது, சித், அல்லது ஆன்மா, அல்லது ஜீவன் உடலை ஏற்பதற்குக் காரணமாக இருக்கிறது. எனவே, அத்தகைய அறிவானது உடலின் வித்து என்றழைக்கப்படுகிறது. மேலும், அறியாமையால் மறைக்கப்படும் அறிவின் (அல்லது புத்தி மற்றும் நனவுநிலையின் குணங்களுடன் கூடிய அறிவின்) அடித்தளமாக (இரண்டாம் வெளிப்பாடான) தத்விஜம் சார்ந்திருப்பது, உண்மையில் பிறப்புக்கு முன்பிருந்த தூய அறிவு, அல்லது சித், அல்லது ஜீவன், அல்லது ஆன்மாவையே ஆகும். இஃது ஏற்கனவே பலமுறை சொல்லப்பட்ட அறிக்கையை மீண்டும் சொல்லும் மற்றொரு வடிவம் மட்டுமே ஆகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்\n[8] \"ஆன்மாவானது, தாயின் கருவறையில் இருக்கும்போது, முற்பிறவி செயல்களை நினைத்துப் பார்க்கிறது, அந்தச் செயல்களின் செல்வாக்கு, புலன்களின் வளர்ச்சியையும், புதிய வாழ்வில் அதை வெளிக்காட்டப்போகும் பண்பையும் தீர்மானிக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஆன்மாவானது, ஒலி குறித்த முற்பிறவி எண்ணங்களின் விளைவால் விழிப்படைந்து, அத்தகைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிந்து, கேட்கும் உறுப்பைப் பெறுகிறது. அதே போலவே, வடிவங்களில் உள்ள பற்றின் மூலம், அதன் கண்கள் உண்டாகிறது, மணத்தில் உள்ள ஏக்கத்தின் மூலம், நுகரும் உறுப்பையும் அது பெறுகிறது.(16) தீண்டல் குறித்த எண்ணங்களின் மூலம் அது தோலை அடைகிறது. அதே ��ழியில், உடலைச் செயல்படச் செய்வதில் பங்காற்றும் பிராணன், அபானன், வியானன், உதானன் மற்றும் சமானன் ஆகிய ஐவகை மூச்சுகளும் {வாயுக்களும்} அதனால் அடையப்படுகிறது.(17) (முன்னர்ச் சொன்னதுபோல) முற்பிறவி செயல்களின் விளைவால் முழுதாக வளர்ந்த உறுப்புகள் அனைத்துடன் கூடிய உடலில் பொதிந்திருக்கும் ஆன்மாவானது, தொடக்கத்திலும், நடுவிலும், முடிவிலும் உடல் மற்றும் மனத் துன்பத்துடன் கூடிய பிறப்பை எடுக்கிறது.(18) (கருவறையில்) உடலை ஏற்கிறது என்ற உண்மையிலிருந்தே கவலையும் எழுகிறது என்பது அறியப்பட வேண்டும். அது தன்னுணர்வை அதிகரிக்கச் செய்கிறது. இவற்றில் இருந்து (பிறப்புக்குக் காரணமான பற்றுகளைத்) துறப்பதன் மூலமே கவலைக்கு ஒரு முடிவு ஏற்படுகிறது. கவலையின் முடிவைக் குறித்து அறிந்தவன் விடுதலையை {முக்தியை} அடைவான்.(19) புலன்களின் தோற்றம் மற்றும் அழிவு ஆகிய இரண்டும் ஆசை குணத்தை {ரஜோ குணத்தைச்} சார்ந்திருக்கிறது. ஞானம் கொண்ட மனிதன், சாத்திரங்களால் அமைக்கப்பட்ட கண்ணின் உதவியுடனும், தகுந்த ஆய்வுடனும் செயல்பட வேண்டும்[9].(20) அறிவுப் புலன்கள் {ஞானேந்திரியங்கள்} தங்கள் நோக்கங்கள் அனைத்தையும் ஈட்டினாலும், தாகமில்லாத {ஏக்கமில்லாத} மனிதனை நிறைவு செய்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. உடல்கொண்ட ஆன்மாவானது, அதன் புலன்களைப் பலவீனமடையச் செய்து, மறுபிறப்பெனும் கடப்பாட்டில் இருந்து தப்பிக்கிறது\" என்றார் {பீஷ்மர்}.(21)\n[9] \"ஏற்கனவே (இந்தப் பகுதியின் 9ம் சுலோகத்தில்) பெண்கள் புலன்களின் உடல்வடிவங்கள் என்றும், ரஜஸ் அல்லது ஆசை குணத்தின் அந்தர்ஹிதம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனவே, புலன்கள் ரஜஸில் பிறந்தவை என்று இங்கே முடிவு செய்யப்படுகிறது. மேலும் ரஜஸின் அழிவால் அவையும் {புலன்களும்} அழிவடையும். எனவே, ரஜஸ், அல்லது ஆசை குணத்தை வெற்றிகொள்வதே இங்கு அவசியம். சாத்திர அறிவால் கூர்மையாக்கப்பட்ட பார்வை கொண்ட கண்ணின் துணையுடன் இது சாத்தியப்படும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nசாந்திபர்வம் பகுதி – 213ல் உள்ள சுலோகங்கள் : 21\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்���ம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/banks", "date_download": "2019-05-21T06:32:03Z", "digest": "sha1:5MLDD6E6MNXUCF6W4OQFQ6PFNFDUK3QJ", "length": 12042, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Banks News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஎன்னாது.. வங்கிகளுக்கே பணப் பஞ்சமா\nமும்பை: லோக்சபா தேர்தலை நடைபெறுவதை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மத்திய மாநில அரசுகள் நலத்திட்டங்களுக்கு செலவிடும் பணத்தை குறைத்துக்கொண்டு அத்திய...\nவங்கிகள் மீதான புகார்கள் அதிகரிப்பு.. எஸ்.பி.ஐ தான் முதலிடம்..ரிசர்வ் பேங்க் அறிவிப்பு\nமும்பை: வங்கிகள் மீதான வாடிக்கையாளர்களின் புகார்கள் கடந்த, 2018- ஜூன் வரையிலான ஓராண்டு காலத்தி...\nநீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. காமர்ஸ் வங்கியுடன் இணையும் டாய்ச்ச பேங்க்\nபான்: இப்போது ஜெர்மனியில் மிக பர பரப்பாகபேசப்படும் விஷயம் எது தெரியுமா புஸ் வானம் வெடித்து ...\nஇனி இந்தியாவுக்கு நாங்க தான் ராஜா..\nநிர்மல் பேங்க் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் (Nirmal Bang Institutional Equities) என்கிற நிறுவனமும் ஸ்டேட் பேங்க் ஆ...\nமூன்று ஆண்டுகளில் நாளொன்றுக்கு மூணு வங்கிகளில் நடந்த நாலு மொள்ளமாரித்தனம் புட்டு வைத்த ரிசர்வ் வங்க���\nசொல்லுவது ரொம்ப சுலபம். செய்வதுதான் கஷ்டம். நாட்டு நலனுக்காக கடினமான சீர்திருத்தங்களை எடுக...\nஉங்களை வங்கிகள் இப்படி எல்லாம் ஏமாற்றிவிட்டதா என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nவங்கி அதிகாரிகள் இன்சூரன்ஸ் மற்றும் பிற நிதி திட்டங்களை ஏமாற்றி விற்பதை நாம் பல முறை கேள்வி...\nதங்கநகை கடன் வாங்க போறிங்களா இந்த விஷியத்தை எல்லாம் மறக்காமல் கவனத்தில் கொள்ளுங்கள்.\nதனிநபர் கடன் மற்றும் வீடு கடன் போல இல்லாமல் தங்கநகை கடன் மிகவும் பாதுகாப்பான கடன் முறையாகப் ...\nஇந்திய வங்கிகளில் 40,000 கோடி உட்செலுத்த ரிசர்வ் வங்கி முடிவு..\nநவம்பர் மாதம் விழாக்காலம் என்பதால் மக்களுக்கு அதிகளவிலான பணத் தேவை இருக்கும் என்பதை உணர்ந்...\nசிட் ஃபண்டுகளில் ஏமாறாமல் பாதுகாப்பான வருவாயை அளிக்கும் சிறந்த திட்டம்..\nசிட் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்து ஏமாறுவதை நாம் செய்திகள் மூலம் அறிந்து இருப்போம். சி...\nரூ. 3 லட்சம் கோடிய திருப்பித் தர முடியாது, அடித்து சொன்ன கார்ப்பரேட், அரண்டு போன வங்கிகள்\nமத்திய ரிசர்வ் வங்கி எனப்படுகிற ரிசர் பேங்க் ஆஃப் இந்தியா சமீபத்தில் வங்கிக் கடன்கள் (Loan) பற்...\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா டாப் வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு\nஇந்திய நிதி நிறுவனங்கள் அவசரக் கால நிதிக்காக மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தினை அதிகரிக்க வே...\nவங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை எல்லா மாநிலங்களிலும் இல்லை.. விளக்கம் அளித்த நிதி அமைச்சகம்..\nவங்கிகளுக்கு செப்டம்பர் 1 முதல் 5 நாட்கள் விடுமுறை என்று செய்திகள் வெளியான நிலையில் நிதி அமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actress-rakhi-sawant-deepak-kalal-and-getting-ready-for-nude-marriage-75707.html", "date_download": "2019-05-21T07:32:27Z", "digest": "sha1:DLH5U7UTTEEPLXEEYVCY2OYEMYX3CJCA", "length": 11504, "nlines": 177, "source_domain": "tamil.news18.com", "title": "Actress rakhi sawant- deepak kalal and getting ready for nude marriage– News18 Tamil", "raw_content": "\nமக்களுக்கு உதவுவதற்காக நிர்வாண திருமணம் - பாலிவுட் நடிகை அதிரடி\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nபோலி ட்விட்டர் பக்கம்... சிக்கித் தவிக்கும் பிரியா பவானி சங்கர்\nமுதலிடத்தில் ரஜினி... 2-வதாக விஜய் - ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ரிப்போர்ட்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nமக்களுக்கு உதவுவதற்காக நிர்வாண திருமணம் - பாலிவுட் நடிகை அதிரடி\nஏழை மக்களுக்கு உதவி செய்யும் வகையில் பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் நிர்வாண திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளார்.\nராக்கி சாவந்த் திருமண அழைப்பிதழ்\nஏழை மக்களுக்கு உதவி செய்யும் வகையில் பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் நிர்வாண திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளார்.\nதமிழில் வெளியான என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியவர் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்த அவர் கடந்த 2016-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சமீபத்தில் நடிகை தனுஸ்ரீ தத்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற மீடூ புகாரையும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் தீபக் கலால் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். டிசம்பர் 31-ம் தேதி இவர்களது திருமணம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் நடக்க இருக்கிறது. அதற்கான அழைப்பிதழை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nதிருமணம் குறித்து ராக்கி சாவந்த் கூறுகையில், தீபக்கும் நானும் காதல் வயப்பட்டு திருமணத்துக்கு தயாராகிவிட்டோம். எங்களது திருமணத்திற்கு நடிகர் சல்மான் கான், ஷாருக்கான் உள்பட பல பாலிவுட் முன்னணி பிரபலங்களை அழைத்துள்ளோம்” என்று கூறியிருந்தார். மேலும் தனது கன்னித்தன்மைக்கான சான்றிதழையும் அனுப்பி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார்.\nஅதேபோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்களது திருமணம் நிர்வாணமாக நடைபெறும், திருமண ஆடைக்கு செலவாகும் தொகையை கம்போடியா மற்றும் சோமாலியாவில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவுவோம் என்றும் கூறியுள்ளார்.\nஇந்த அறிவிப்பு திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.\n2ஆம் வகுப்பு மாணவி ஸ்கேட்டிங் மூலம் ரூ.10,258 புயல் நிவாரண நிதி வசூல் - வீடியோ\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொர��ட்கள்\nபள்ளி மாணவனை கொலை செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/articles/498-2012-11-30-09-37-33", "date_download": "2019-05-21T06:41:16Z", "digest": "sha1:ZW45JBO6N6GTSV5YGY7NUMJYZR7KRQIG", "length": 34720, "nlines": 91, "source_domain": "tamil.thenseide.com", "title": "புத்துணர்வு பெற்ற பத்து நாட்கள் - பழ. நெடுமாறன்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nபுத்துணர்வு பெற்ற பத்து நாட்கள் - பழ. நெடுமாறன்\nவெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2012 15:07\nதிங்கள்முடி சூடுமலை, தென்றல் விளையாடு மலை\nதங்குமுகில் சூழுமலை, தமிழ்முனிவன் வாழும் மலை,\nஅங்கயற்கண் அம்மை திருவருள்சுரந்து பொழிவதெனப்\nபொங்கருவி தூங்கமலை பொதியமலை என்மலையே\nஎன குமரகுருபரர் பொதிகை மலையின் அழகை வருணிக்கிறார். இத்தகைய எழில்மிக்க பொதிகைச் சிகரத்தை உள்ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் சிவசைலம் என்னும் சிற்றூரில் அமைந்திருப்பதுதான் உலக நல்வாழ்வு ஆசிரமம் ஆகும்.\nஇங்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா நிலையம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் முதல் இயற்கை வாழ்வியல் விஞ்ஞானியான மூதறிஞர்\nமூ. இராமகிருட்டிணன் அவர்கள் இந்த ஆசிரமத்தை நிறுவியவர் ஆவார். இவர் தமிழாய்ந்த பேரறிஞர். மிகச் சிறந்த சிந்தனையாளர். சிந்தனையை எழுத்தில் வடித்த சிறந்த எழுத்தாளர். அற்புதமான சொற்பொழிவாளர்.\nமுதலில் தோன்றிய மூத்த இனத்தவர் தமிழர். முதன் முதல் தோன்றிய மொழி தமிழ் என்பதற்கான சான்றுகளோடு ஆய்வுக்கட்டுரை எழுதி நிலை நிறுத்தியவர். தமிழாசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் திருவொற்றியூர் தியாகி ம.கி. பாண்டுரங்கனார் அவர்களிடமிருந்து இயற்கை உணவின் சிறப்பு, இயற்கை வாழ்வியல் கருத்துக்களைக் கற்றறிந்தார். தமிழ்த்தொண்டு செய்வதோடு இயற்கை வாழ்வியல் தொண்டினைச் செய்வது இன்னும் சிறப்பாக அமையும் என்பதை உணர்ந்து தமிழாசிரியர் பதவியிலிருந்து விலகி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் சிவசைலம் என்னும் சிற்றூரில் 33 ஏக்கர் நிலப்பரப்பில் நல்வாழ்வு ஆசிரமத்தை நிறுவினார். ஆசிரமத்திற்கு வருவோர் அனைவர��யும் இன்முகத்துடன் வரவேற்று எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாகத் தங்கவைத்து இயற்கை உணவின் மகிமை மற்றும் இயற்கை வாழ்வியல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பிய தியாக சீலர் ஆவார்.\nஉலகில் இதுவரை வெளிவந்த அனைத்து இயற்கை மருத்துவ ஆங்கில நூல்களையும் வாங்கிக் கற்றுத் தேர்ந்து தெளிவுகண்டவர்.\nஇவ்வாசிரமம் அமைந்திருக்கும் நிலத்தை பூத்துக்குலுங்கும் பசுஞ்சோலையாக இவரும் இவருடைய துணைவியார் ஆழ்வார் அம்மாளும் தங்களுடைய கடும் உழைப்பினால் மாற்றினார்கள். இங்கு வானுயர ஓங்கி வளர்ந்திருக்கும் ஒவ்வோரு மரமும் அவர்களின் பெயர்களைச் சொல்லும்.\nகாந்தியடிகள், இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோரைப் போல இல்லறத்தில் பிரம்மச்சரியத்தை இத்தம்பதிகள் கடைப்பிடித்தனர். ஆனாலும் தனக்குப் பின்னாலும் இயற்கை வாழ்வியலைப் பரப்புவதற்கு மகன் ஒருவன் இருப்பது நல்லது என நினைத்து ஒரு மகனைப் பெற்றெடுத்து நல்வாழ்வு என்று ஆசிரமத்தின் பெயரையே சூட்டி தங்களது வழியிலேயே வளர்த்து ஆளாக்கினர். மகனும் தந்தையிடம் அனுபவ மருத்துவம் கற்றதோடு இயற்கை மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றார்.\nஇயற்கை மருத்துவத்தின் சிறப்புகளை எனக்கு சென்னையில் எனது நண்பர் சடகோபன் உணர்த்தி என்னை அண்ணா நகரில் அமைந்துள்ள இயற்கை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் மணவாளனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். அவரிடம் சிலகாலம் நான் சிகிச்சைப் பெற்றுக்கொண்டேன். பிறகு அவர் சிவசைலம் ஆசிரமத்தின் சிறப்புகளை எடுத்துக்கூறி 10 நாள்களாவது அங்கு இருந்துவிட்டு வாருங்கள் என்று கூறி அனுப்பிவைத்தார். என்னுடன் எனது துணைவியார் பார்வதி, மகள் பூங்குழலி ஆகியோரும் வந்தனர்.\n10-09-12 அன்று இரவு 9 மணி வாக்கில் நல்வாழ்வு ஆசிரமத்தை அடைந்தோம். மருத்துவர் இரா. நல்வாழ்வு அவர்களும் அவரது துணைவியார் திருமதி. கலா அவர்களும் எங்களை அன்புடன் வரவேற்றுத் தங்கவைத்தனர்.\n11-09-12 முதல் 21-09-12 வரை 10 நாள்கள் அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்தோம். உண்மையிலேயே அந்நாட்கள் மிகச்சிறந்த நாட்களாகும். சோலைவனமாகத் திகழும் அந்த இடத்தில் இயற்கை உணவை உண்டு, இயற்கை வழி சிகிச்சை பெற்று நாங்கள் தங்கியிருந்த நாட்கள் என்றும் மறக்கமுடியாதவையாகும்.\nமறுநாள் காலையில் ஆ���்திரேலியாவைச் சேர்ந்த எனது நண்பர் திலக்ராஜ் அவர்களை அங்கு சந்தித்தபோது அளவுகடந்த வியப்புக்கு ஆளானேன். என்னைப் போலவே இயற்கை மருத்துவம் பெறுவதற்காக அங்கு வந்திருந்தார். அவர் மட்டுமல்ல, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் இருவரும் அங்கே சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் அங்கு தங்கி இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்துவதைப் பார்த்து மகிழ்ந்தேன். மருத்துவர் நல்வாழ்வு அவர்கள் ஒவ்வொருவரையும் நன்கு பரிசோதித்து அவரவர் உடலுக்கு ஏற்ற உணவு மற்றும் மருந்து அளிக்கிறார்.\nபறவைகளின் இனிய கானம் காலை 5 மணிக்கே நம்மை எழுப்பிவிடுகிறது. மயில்கள் அங்கும் இங்கும் திரிந்து அகவும் காட்சி உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. காலைக் கடன்களை முடித்த பிறகு நடைப்பயிற்சி செய்ய வேண்டும். பிறகு 6.30 மணி முதல் 8.30 மணிவரை யோகாசனங்கள் செய்வதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 8.30 மணிக்கு மூலிகைச் சாறு அளிக்கிறார்கள். பிறகு மல்லாந்து படுக்கவைத்து வயிற்றின் மீது மண் பட்டியிடுகிறார்கள். அரை மணி நேரம் கழித்து அது அகற்றப்படுகிறது. 9 மணி முதல் 11 மணிவரை இயற்கை மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அவரவர்களுக்கு ஏற்ற வகையில் நீர் சிகிச்சைகளான நீராவிக் குளியல், இடுப்புக்குளியல், முதுகந்தண்டு குளியல், முழுக்குளியல், சேற்றுக்குளியல், பாத, உள்ளங்கைக் குளியல், ஈரத்துணி பட்டிகள், ஐஸ், வெந்நீர் ஒத்தடங்கள் ஆகியவை அளிக்கப்படுகின்றன. சிலருக்கு சூரிய ஒளியில் வாழை இலைக் குளியல் அளிக்கப்படுகிறது. மசாஜ் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இதைத் தவிர காந்த சிசிச்சை, அக்குபங்சர் சிகிச்சையும் உண்டு. சிலருக்கு முக அழகு சிகிச்சைகள், தோல் மெருகேற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.\n11 முதல் 11.30 மணிக்குள் பகல் உணவு அளிக்கப்படுகிறது. பலவகை கனிகள், பச்சைக் காய்கறி கலவைகள், முளைவிட்ட தானியங்கள், தேங்காய் அவல் உணவுகள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள் வழங்கப்படுகின்றன. இரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை உரமிட்டு அந்தச் சோலையிலேயே வளர்க்கப்பட்ட மரங்களின் கனிகள், காய்கறிகள் ஆகியவை மட்டுமே ஆசிரமவாசிகளுக்கு உணவாக அளிக்கப்படுகின்றன. பிற்பகலில் இயற்கை மருத்துவம், வாழ்வியல் குறித்த நூல்களைப் படிக்கலாம். ஓய்வு எடுக்கலாம். தொடர்ந்து மூலிகைச் சாறு, கனிகளின் சாறு அளிக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு மூலிகைப் பானம், 4.30 மணிக்கு எளிய உடற்பயிற்சிகள், சிறப்பு யோகா மூச்சுப் பயிற்சிகள், தியானம் ஆகியவைகள் அளிக்கப்படுகின்றன. 5.30 மணிக்கு நெல்லிச்சாறு வழங்கப்படுகிறது. 5.30 முதல் 6.30 மணிவரை நடைப் பயிற்சி செய்ய வேண்டும். இரவு 7 மணிக்கு இரவு இயற்கை உணவு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு தூங்கலாம்.\nசகல வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள், பலவேறு சிகிச்சைகளுக்கும் உரிய நவீன சாதனங்கள், அவற்றை இயக்க ஆண், பெண் ஊழியர்கள் நிறைந்த நவீன இயற்கை மருத்துவமனையாக அது திகழ்கிறது.\nஆசிரமவாசிகள் அனைவரும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அறைகளில் தங்களின் வாழ்க்கை முறையைச் சார்ந்த வசதிகளுடனும் சுதந்திரமாகவும் இருக்கலாம்.\nஆசிரமவாசிகள் அனைவரும் பொதுவாக அமர்ந்து உண்ணுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மண்டபத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இரண்டறக் கலந்து ஒருவருக்கொருவர் பேசி மகிழ்ந்து இயற்கை உணவை உண்ணும் காட்சி மறக்க முடியாததாகும். இது நல்வாழ்வு ஆசிரமம் மட்டுமல்ல சமதர்ம ஆசிரமமும் ஆகும்.\nஆசிரமத்தில் எவ்விதமான பாகுபாடுமின்றி அனைவருக்கும் ஒரேவிதமான உணவு, ஒரேவிதமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டுக்கு அங்கு இடமில்லை. அனைவரும் ஒன்றா கக்கூடி பலதரப்பட்ட கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு மகிழ்ந்தும் உறவாடியும் ஆசிரமத்தின் ஓர் அங்கமாக மாறுகிறார்கள். சிகிச்சை முடிந்து பிரிந்து செல்லும் நேரத்தில் மனம் நெகிழ்ந்து ஆசிரமவாசிகள் ஒருவருக்கொருவர் பிரியாவிடை தரும் காட்சி மனதை உருக்கும் காட்சியாகும்.\nசெயற்கை அருவி ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் அதில் குளித்து மகிழலாம். நடைப்பயிற்சிக்காக வெளியே செல்ல வேண்டியதில்லை. உள்ளே இருக்கும் பூங்காவிலேயே நடைப்பயிற்சி செய்யலாம். இயற்கை உணவு, மருத்துவம் ஆகியவற்றைவிட அந்தச் சோலையில் மாசு மருவின்றிக் கிடைக்கும் பிராணவாயு அற்புதமானது. மாசுபடிந்த நகரங்களில் வாழ்ந்து அசுத்தமான காற்றையே சுவாசித்துப் பழகிய நமக்கு அங்கு கிடைக்கும் காற்று நமது சுவாசத்தை மட்டுமல்ல. உடல் முழுவதற்குமே வலுவூட்டுகிறது.\nஉடலின் பல்வே��ு பகுதிகளிலும், குருதியிலும் பலகாலமாக சேர்ந்து தங்கிக் கிடக்கும் நச்சுச் சத்துக்கள் முழுவதுமாக அகற்றப்பட்டு உடலின் சகல உறுப்புகளும் புத்துணர்வுடன் இயங்கத் தொடங்குகின்றன. இந்த நச்சுச் சத்துக்கள் (பர்ஷ்ண்ய்ள்) நம்மை அறியாமலேயே உடலுக்குள் புகுந்து முக்கிய உறுப்புகளான ஈரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றைப் பாதித்து சரிவர இயங்க முடியாத நிலையை ஏற்படுத்திவிடக்கூடும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள், பயிர்க்காப்புக்கான கொல்லிகள், வாசனைத் திரவியங்கள், ஷாம்புகள், முடிக்குப் பயன்படுத்தும் தைலங்கள், உட்கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றின் மூலம் உடலுக்குள் புகுந்து விடுகின்றன. நச்சுச் சத்துக்களை உடலிலிருந்து பிரித்து வெளியேற்றும் வகையில் நமது உடல் உறுப்புகள் செயல்படுகின்றன என்ற போதிலும், அந்த உறுப்புகள் பல மடங்கு சுமையைச் சுமந்து தமது பணியினைச் செய்வதால் பழுதடையும் அபாயத்திற்கு உள்ளாகின்றன. எனவேதான் இந்த ஆசிரமத்தில் அவற்றை முழுமையாக நீக்குவதற்கு ஏற்ற மூலிகைச் சாறுகளை அளிக்கிறார்கள்.\nபரபரப்பான வாழ்க்கைக்குப் பழகிப்போனவர்களுக்கு அமைதிபூக்கும் ஆசிரம வாழ்வு உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் பண்படுத்துகிறது. நகரங்களில் வாழ்பவர்கள் மன அழுத்தம் காரணமாக பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். அந்தக் கொடிய மன அழுத்தத்திலிருந்து முழுமையான விடுதலையை ஆசிரம வாழ்வு நமக்கு அளிக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.\nசோரியாசிஸ் போன்ற கொடிய நோய்க்கு ஆளான மலையாள இளைஞர் ஒருவர் இங்கு தங்கி முழுமையாக குணமடைந்ததைப் பார்த்து வியந்தோம். ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பேர் போன கேரள நாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்த மருத்துவத்திற்குப் பதில் இயற்கை மருத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்து இங்கு வந்து சிகிச்சை பெற்று முழுமையாக நலமடைந்து மகிழ்வுடன் திரும்பிச் சென்ற காட்சி இனிய காட்சியே.\nஜெர்மனி நாடு ஹோமியோபதி மருத்துவம் பிறந்த நாடாகும். அதையோ அல்லது அலோபதி மருத்துவத் தையோ சார்ந்து நிற்காமல் ஜெர்மன் தம்பதியினர் இயற்கை மருத்துவத்தை நாடி வந்த காட்சி வியப்பை ஊட்டியது.\nஇயற்கை உணவு உண்டு பழகிய பிறகு சமைத்த உணவைவிட அது எவ்வளவு மேலானது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிறோம். ஆசிரமத்தின் முகப்பில் ஆசிரம நிறுவனர் கூறிய வாசகங்கள் கொட்டை எழுத்தில் மின்னுகின்றன.\nசமைத்து உண்பது தற்கொலைச் செயலே\nதேங்காய், வாழைப்பழம் சிறந்த மனித உணவு\nகனிகளே உண்டு, பிணியின்றி வாழ்வோம்\nகாற்று மிகச் சிறந்த நுண் உணவு\nஒருவேளை ஒரு வகைக் கனியே உயர்வு\nஉண்ணா நோன்பு உயரிய மருந்து\nமருந்துகள் யாவும் நச்சுப் பொருட்களே\nஉப்பு ஒரு கூட்டு நஞ்சு\nபுலால் ஒரு நச்சுப் பிணம்\nஅவை எவ்வளவு சிறந்த உண்மையென்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம். இயற்கையோடு ஒன்றி வாழும் விலங்குகளும், பறவைகளும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடனும் சுற்றித் திரிகின்றன. ஆனால் இயற்கையை விட்டு விலகிச்செல்வதால்தான் மனித குலத்தை மட்டும் அடுக்கடுக்கான நோய்கள் தாக்குகின்றன.\nஆசிரமவாசிகள் ஒவ்வொருவரையும் மருத்துவர் நல்வாழ்வு அவர்கள் தினமும் பரிசோதித்து அவர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சி, மூலிகைச் சாறு ஆகியவற்றைக் குறித்து தனது உதவியாளர்களுக்கு வழிகாட்டுகிறார். ஆசிரம நிர்வாகியாக விளங்கும் அவருடைய துணைவியார் திருமதி. கலா அவர்கள் ஆசிரமவாசிகளுக்கு எந்தக் குறையும் இல்லாமல் கவனித்துக்கொள்கிறார். தம்பதிகள் இருவரும் இணைந்து ஆசிரமவாசிகளுக்கு ஆற்றி வரும் தொண்டு பாராட்டத்தக்கதாகும்.\nகாதல் மனையாளும் காதலனும் மாறுஇன்றித்\nதீதில் ஒருகருமம் செய்பவே - ஓதுகலை\nஎண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்கல்தான்\n- நன்னெறி : 6.\nஇரண்டு கண்களும் ஒருபொருளையே நோக்குவதுபோல் கணவன் மனைவி இருவரும் ஒருமித்தக் கருத்து உடையவர்களாக இணைந்து தொண்டாற்றுகிறார்கள். இவர்கள் இருவரையும் குறிப்பதற்காகவே சிவப்பிரகாச சுவாமிகள் மேற்கண்ட பாடலை நன்னெறியில் பாடியுள்ளதாகத் தோன்றுகிறது.\nஆசிரமத்தில் பணியாற்றும் உதவியாளர்கள் அனைவரும் சிறந்த முறையில் அன்பு மணம் கமழத் தொண்டாற்றுகிறார்கள்.\nஇயற்கை மருத்துவ முறையோடு அலோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி போன்ற மருத்துவ முறைகளும் அவசியம் ஆயின் நோயின் தீவிரத்திற்கு ஏற்ப தாங்கள் பயன்படுத்திய மருந்துகளை எடுத்துக்கொள்ளவும் நோயாளிகள் அனுமதிக்கப்படு கின்றனர். ஆனால், ஒவ்வொருவரையும் நன்கு பரிசோதித்த பிறகே உட்கொள்ள வேண்டிய மருந்தின் அளவை மரு. நல்வாழ்வு முடிவுசெய்கிறார். மற்ற மருத்துவ முறைகளை அனுமதிப்பதால் எவ்விதப் பக்க விளைவும் ஏற்படுத்தாது காப்பது சிறப்பான ஒன்றாகும்.\nஇந்த ஆசிரமத்தை நாடிவருபவர்களுக்கு இயற்கை மருத்துவச் சிகிச்சை அளிப்பது மட்டுமல்ல, இந்த முறையை தமிழகம் எங்கும் பரப்புவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயற்கை மருத்துவம், யோகா, இயற்கைச் சுற்றுலா, மலையேற்றம், இயற்கை வேளாண்மை ஆகியவை இணைந்த முகாம்களையும் அந்தந்தப் பகுதி மக்களின் துணையுடன் நடத்தி மக்களுக்கு இயற்கையோடு இயைந்த வாழ்க்கையின் மேன்மை குறித்து உணர வைக்கின்றனர்.\nஇயற்கைச் சிகிச்சைக்குச் செலவும் அதிகமில்லை. எனக்கிருந்த கோளாறுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. என் துணைவியாருக்கும் அவ்வாறே.\nநானும் எனது குடும்பத்தினரும் அங்கு தங்கியிருந்தபோது மருத்துவர் நல்வாழ்வு அவர்களும் அவரது துணைவியார் கலா அவர்களும் எங்களிடம் காட்டிய கனிவும் அன்பும் என்றும் மறக்க முடியாதது ஆகும். மருத்துவரின் குழந்தைகளான ராகவி, ராகுல் ஆகியோர் அந்தச் சோலையில் மான்குட்டிகள் போல ஓடித் திரிந்து விளையாடிய காட்சிகள் எங்கள் மனத்திரையில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. அங்கிருந்து வந்த பிறகுகூட ஆசிரமத்தின் இனிய நினைவுகள் எங்களைச் சுற்றிச் சுழன்றுகொண்டே உள்ளன.\nசிவசைலம்-627 412. ஆழ்வார்குறிச்சி (வழி)\nமின்னஞ்சல் : இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99865", "date_download": "2019-05-21T06:52:33Z", "digest": "sha1:74Y5XMJD3UATQRLBWMQKZVJWX74X4WMP", "length": 4824, "nlines": 125, "source_domain": "tamilnews.cc", "title": "மீன் பிரியாணி", "raw_content": "\nவஞ்சிரம் மீன் - 300 கிராம்,\nதேங்காய்ப்பால் - 1 கப்,\nவேகவைத்த பாசுமதி அரிசி - 1 கப்,\nவதக்கிய வெங்காயம், முந்திரி, நெய்,\nகருஞ்சீரகம், மிளகு, ஏலக்காய் - தலா 1/2 டீஸ்பூன்,\nசாம்பார் வெங்காயம் - 100 கிராம்,\nதக்காளி - 100 கிராம்,\nஇஞ்சி பூண்டு விழுது - 25 கிராம்,\nதயிர் - 1 கப்,\nகொத்தமல்லி, புதினா - 1 கைப்பிடி.\nபாத்திரத்தில் வதக்க கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக நன்றாக வதக்கி மீன், தேங்காய்ப்பால் சேர்க்கவும். பிறகு வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து 10 நிமிடம��� சிறு தீயில் தம் வைத்து இறக்கவும். கடைசியாக வதக்கிய வெங்காயம், முந்திரி, நெய் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்\nபெண்கள் உடலுறவில் எந்த மாதிரி சமயத்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nஅமெரிக்க அணுக்கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட விரிசல்ஸ ஆபத்தில் பசிபிக் பெருங்கடல்\nபெண்கள் உடலுறவில் எந்த மாதிரி சமயத்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2019/01/blog-post.html", "date_download": "2019-05-21T06:51:07Z", "digest": "sha1:7DZSLTX4M2L7VD4M7GAZB5GRZFDYREED", "length": 40663, "nlines": 843, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: பேட்ட – ரஜினி படம்..!! ரஜினி மட்டுமே படம்!!!", "raw_content": "\nபேட்ட – ரஜினி படம்..\nபேட்ட – ரஜினி படம்..\n”மாறாததெல்லாம் மண்ணோடு.. மாறுவதெல்லாம் உயிரோடு” கோச்சடையானில் வரும் ஒரு பாடல் வரி. காலத்துக்கு ஏற்ப மாறாத விஷயங்கள் விரைவில் காணாமல் போய்விடும். ஒருவர் ஒரு துறையில் நாற்பது ஆண்டுகள் அசைக்கமுடியாத ஒரு சக்தியாக திகழ்கிறார் என்றால் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டதுதான் முக்கியக் காரணம். அதுபோக ஒரு நடிகர் எந்த வித குறுக்கீடும் இல்லாமல் தன்னை முழுமையாக ஒரு இயக்குனரிடம் ஒப்படைக்கும்பொழுதே அந்த நடிகனின் முழுத் திறமையும் வெளிப்படுகிறது. இதைத் அன்றிலிருண்டு இன்றுவரை கடைபிடிப்பவர் திரு.ரஜினிகாந்த்.\nஅதே போல ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஒரு நடிகரை இயக்கும் இயக்குனர், அவருடைய ரசிகனின் பார்வையிலிருந்து அவரை ரசித்து இயக்கும்போதே மிகப்பெரிய ஆச்சர்யங்கள் நிகழ்கிறது. “நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். நான் அவரை எப்படியெல்லாம் பாக்கனும்னு ஆசைப்பட்டேனோ அதை மனசுல வச்சி உருவாக்கியிருக்கது தான் இந்த சிவாஜி திரைப்படம்” இது சிவாஜி திரைப்பட உருவாக்கத்தின் போது ஷங்கர் சொன்னது. அவர் சொன்னது போலவே பட்த்தின் அவுட் புட்டும். ஒவ்வொரு ரசிகனும் ரஜினியை எப்படி பார்க்க நினைத்தானோ அப்படி இருந்தது திரைப்படம்.\nஅதே மாதிரியான ஒரு அற்புதத்தைதான் மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் நிகழ்த்தியிருக்கிறார். “அட.. இப்டி தலைவரப் பாக்காத்தானே நாங்கல்லாம் ஆசப்பட்டோம்” என படம் பார்த்துவிட்டு இப்பொழுது கூறாதவர்கள் இல்லை. நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி அத்தனையிலயும் ரஜினிவெறி ஊறிப்போன ஒரு ரசிகனுக்கு அவர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதன் வெளிப்பாடு இப்படித்தான் இருக்கும்.\nபேட்ட ஆடியோ லாஞ்ச் ஃபங்க்‌ஷன்ல கார்த்திக் சுப்பராஜ் பேசும்போது “நாங்க தலைவர எந்தெந்த ஆங்கிள்ல காமிக்கனும்.. அவரு எப்டி வரனும்.. எப்டி நிக்கனும்னுலாம் உக்கந்து பேசிக்கிட்டே இருப்போம்” என்றார். உண்மையில் அது ஒவ்வொரு ஃப்ரேமிலும் அப்பட்டமாகத் தெரிகிறது. பொதுவாக ஒரு படத்தின் காட்சியில் நடிகர் ஒண்றிரண்டு ஃப்ரேம்களில் அழகாகத் தெரிவார். ஆனால் பேட்டயில் ஒவ்வொரு ப்ரேமிலுமே தலைவர் அவ்வளவு அழகாக இருக்கிறார்.\nஅதற்கேற்றார்போல் கதை நடக்கும் இடம் மலைப்பிரதேசம். அந்த லொக்கேஷனுக்கும் அவருடைய காஸ்ட்யூமிற்கும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. அதுவும் ஹாஸ்டலுக்குள் வந்து மாணவர்களை ஒழுங்கு படுத்தும் ஒன்றிரண்டு காட்சிகளையும் , இண்டர்வல் ப்ளாக்க்கில் ”உள்ளே போங்கடா” என்று அரட்டுவதையும் சிங்கத்தின் கர்ஜனையுடன் ஒப்பிட்டால் அது சற்று குறைவாகத்தான் இருக்கும். அவ்வப்போது தலைவர் வைத்திருக்கும் ரேடியோவில் ஒலிக்கும் பழைய பாடல்கள் காட்சிகளை இன்னும் அழகாக்குகின்றன. ஸ்டண்ட் அதகளம். அதுவும் இண்டர்வல் ப்ளாக்கிற்கு முந்தைய பில்ட் அப் சீன் வெறித்தனம்.\nபேட்ட ஒரு தனி திரைப்படமாக இல்லாமல் ஒரு ரஜினி ரசிகனின் ஒட்டுமொத்த ரஜினி சார்ந்த அனுபவங்களையும், இன்றைய ட்ரெண்டில் மூண்று மணிநேரத்தில் ரீவைண்ட் செய்து பார்க்கும் ஒரு அனுபவமாகத்தான் இருக்கிறது. மணல் மாஃபியா, RSS, டம்மி பீஸ் சிங்காரம் என படம் முழுவதும் நிஜத்தில் பார்க்கும் பல கதாப்பாத்திரங்களை உலவ விட்டு ஊமை குத்தாக குத்தி விட்டிருக்கிறார்.\nஒரு ரஜினி ரசிகனாகவும் ஒரு சினிமா ரசிகனாகவும் படத்தில் எனக்கு சில வருத்தங்கள் உண்டு. வழக்கமாக தலைவர் படங்களில் அந்த படத்திற்கான ட்ரேட் மார்ட் ரஜினி ஸ்டைல் என்று ஒண்று இருக்கும். பாட்ஷா “ஒருதடவ சொன்னா” , படையப்பா “சல்யூட்” , பாபா முத்திரை, சிவாஜிய��ன் கூல் வசனம், எந்திரனில் டாட்.. அதுபோல பேட்டைக்கென்ற ஒரு ட்ரேட் மார்க் மூவ்மெண்டோ, பஞ்ச்சோ இருந்திருக்கலாம்.\nஅதேபோல ஹீரோ எந்த அளவிற்கு கெத்தானவர் என்பது வில்லன் எந்த அளவிற்கு பவர்ஃபுல்லானவர் என்பதைப் பொறுத்தே அமையும். அந்த வகையில் வில்லனின் கதாப்பாத்திரம் இன்னும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கலாம். நவாஸுதீன் கடைசி வரை கதாநாயகனுக்கு பயந்த ஒரு வில்லனாகத்தான் காண்பிக்கப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் எந்த அளவிற்கு பவர்ஃபுல்லானவர், அவர் செல்வாக்கு எப்படி என்பதெல்லாம் காண்பிக்கப்படவில்லை. விஜய் சேதுபதியை இன்னும் சிறப்பான வில்லனாக உபயோகித்திருக்கலாம்.\nபடம் வெளியாவதற்கு முன்பு அஜித் ரசிகர்களின் பெரும்பாலான பதிவுகள் “பேட்டயில் ரஜினியுடன் நிறைய கதாப்பாத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தல அவர்களை ஒற்றை ஆளாக எதிர்க்கிறார்” என்பது போல இருந்தது. ஆனால் அதை அப்படியே மாற்றிக் கூற வேண்டும். படத்தில் அத்தனை பேர் இருந்தாலும் தலைவரின் கதாப்பாத்திரத்திற்கு அடுத்து படத்தில் அடுத்த வெய்ட்டான கதாப்பாத்திரம் யார் என்று கேட்டால் நிச்சயம் ஒருவரை குறிப்பிட்டு கூற முடியாது. ஆரம்பம் முதல் கடைசி வரை ரஜினி மட்டுமே கதையில் நிறைந்திருக்கிறார். மற்ற எந்த கதாப்பாத்திரமும் மெருகேற்றப்படவில்லை. சிம்ரன் கொஞ்ச நேரம், திரிசா கொஞ்ச நேரம், மேகா ஆகாஷ் கொஞ்ச நேரம் என பல கதாப்பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டு அப்படியே அத்துவிடப்படுகின்றன. (தலைப்பே இன்னொரு முறை படிக்கவும்)\nஅடுத்து இதற்கு முந்தைய பல பதிவுகளில் குறிப்பிட்டது போல, புறாவை மறைய வைப்பது பெரிய விஷயமில்லை. மறைந்த புறாவை திரும்ப கொண்டுவருவதில் தான் அடங்கியிருக்கிறது prestige. மொத்தக் கதையும் பின்னப்பட்டிருப்பது அந்த ப்ளாஷ்பேக்கை சுற்றித்தான். அப்படியிருக்க அந்த ஃப்ளாஷ்பேக் எவ்வளவு அழுத்தமாக அமைக்க முடியுமோ அப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பேட்டயின் ஃப்ளாஷ்பேக் இன்னும் சிறப்பாக செய்யப்பட்டிருக்கலாம். ரொம்ப அவசர அவசரமாக ப்ளாஷ்பேக் ஓடி முடிந்ததைப் போல இருந்தது மட்டுமல்லாமல், சசிகுமார், திரிசா கதாப்பாத்திரங்களெல்லாம் மனதில் ஒட்ட மறுக்கின்றன.\nஅதே போல பேட்டவேலனின் அடாவடிகளை எதிர்பார்த்து காத்திருந்த நமக்கு சட்டென ஃப்ளாஷ்பேக் மு��ிந்ததும் ஒரு ஏமாற்றம். ஃப்ளாஷ்பேக் காட்சிகளை இன்னும் கொஞ்சம் இழுத்து பிந்தைய பகுதி ரிவெஞ்ச் காட்சிகளை கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்.\nபின்னணி இசையில் அனிரூத் கலக்கியிருக்கிறார். கடந்த சில படங்களில் இல்லாத அளவுக்கு பாடல்கள் பேட்டயில் அதகளம். ஐந்து பாடல்களையும் முழுவதுமாக உபயோகித்திருக்கலாம். ஆஹா கல்யாணமும், பேட்ட பராக்கும் முழுவதுமாக இல்லாதது வருத்தமளித்தது.\nஒரே ஒரு பாட்ஷா தான். அதை யாராலும் உடைக்க முடியாது. நானே நினைச்சாலும் அந்த மாதிரி படம் எடுக்க முடியாது என தலைவர் முன்பொரு முறை சொல்லியிருந்தார். நூறு சதவிகித உண்மை. ஆனால் பேட்டயில் ஃப்ளாஷ்பேக்கும் வில்லனும் இன்னும் கொஞ்சம் மெருகேற்றப்பட்டிருந்தால் கண்டிப்பாக இதை அடுத்த பாட்ஷா என்றே கூறலாம்.\nபேட்டயின் ட்ரெயிலரைப் பார்த்து உற்சாகமான நண்பர் ஒருவர் “நண்பா… நம்ம தலைவரு ஃப்ளாஷ்பேக்குல தலைவர் ரசிகராவே வந்தா எப்டி இருக்கும்.. முரட்டுக்காளை படத்துக்கு தலைவர் முதல் நாள் அளப்பரையா போய் படம் பாக்குற மாதிரி சீன் வச்சா செமையா இருக்கும்ல…”ன்னாரு… மெரண்டுட்டேன். உண்மையிலயே செம மேட்டர்.. அப்படி காட்சி அமைக்கப்பட்டால் உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன் நண்பான்னு சொல்லியிருந்தேன். நானும் அப்படி இருக்காதா என எதிர்பார்த்துதான் காத்திருந்தேன். சிறிய ஏமாற்றம்.\n”இதான்யா ரஜினி படம்.. அவர வச்சி இப்டித்தான் எடுக்கனும்” என்கிற வாசங்களை படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது கேட்ட முடிகிறது. அதேபோல படம் முடிந்து வெளியில் வரும் அனைவர் முகத்திலும் பல நாட்களுக்கு முன் தொலைத்த எதோ ஒண்று மீண்டும் கிடைத்துவிட்ட திருப்தியும் மகிழ்ச்சியும் காண முடிகிறது. கண்டிப்பாக சிவாஜிக்குப் பிறகு முழுக்க முழுக்க ரஜினி படமாக வெளிவந்திருக்கும் இந்த பேட்ட அத்தனை பேருக்கும் பிடித்த படமாக இருக்கும்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nரஜினி மட்டுமே திரைப்படமாக முடியாது என்பதை இயக்குனர் உணர வேண்டும்.\nரஜினி ரசிகர்களை படம் திருப்திபடுத்தலாம் .\nஆனால் மக்களை இந்தப்படம் திருப்திபடுத்தாது என்பதே உண்மை .\nஇணையத்தை கலக்கிய வாட்ஸாப் ஸ்டேட்டஸ் மீம்ஸ்\nபேட்ட – ரஜினி படம்..\nசிறந்த படங்கள் 2018 – அதிரடிக்காரன்\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:50:13Z", "digest": "sha1:WHMTJW7V32M2LPSUZ63UKEGGOOXABDJQ", "length": 9720, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "மயிலிட்டி பகுதியில் ஆபத்தான வெடிபொருட்கள் மீட்பு!! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / மயிலிட்டி பகுதியில் ஆபத்தான வெடிபொருட்கள் மீட்பு\nமயிலிட்டி பகுதியில் ஆபத்தான வெடிபொருட்கள் மீட்பு\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 14, 2019\nபருத்தித்துறை – காங்கேசன்துறை வீதியில் ���யிலிட்டி பகுதியில் மீள் குடியேறி தமது வீட்டில் வசித்து வருபவர்கள் , வீட்டினை சுற்றி முன்னர் இருந்த மதில் இடித்தழிக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை மீள அமைக்கும் பணிக்காக நேற்று புதன்கிழமை ஏற்கனவே இருந்த மதில் அத்திபாரத்தை தோண்டிய போது , இரண்டு கண்ணிவெடிகளும் , நூல் சாக்கில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு தொகை துப்பாக்கி ரவைகளும் கண்டெடுக்கப்பட்டன.\nஅதனை அடுத்து வீட்டு உரிமையாளர் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , அது தொடர்பில் காவல்துறையினருக்கு கிராம சேவையாளர் அறிவித்தததனையடுத்து காவல்துறையினர் வெடி பொருள் அகற்றும் பிரிவினருக்கு அறிவித்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.\nகுறித்த பகுதிகள் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகிய நிலையிலும் அப்பகுதியில் ஆபத்தான வெடி பொருட்கள் காணப்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n# மயிலிட்டி பகுதியில் ஆபத்தான வெடிபொருட்கள் மீட்பு\nTagged with: # மயிலிட்டி பகுதியில் ஆபத்தான வெடிபொருட்கள் மீட்பு\nPrevious: சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுப்பட்ட ஏழுபேர் கடற்படையினரால் கைது\nNext: மோட்டார் வாகனத் திணைக்களம் அறிவித்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/03/14/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B2/", "date_download": "2019-05-21T06:46:27Z", "digest": "sha1:LOWESWU2A5PE3DIJSQUKBO7443ET2Y5T", "length": 30335, "nlines": 541, "source_domain": "www.theevakam.com", "title": "உடம்பெல்லாம் பயங்கரமா வலிக்குதா? அப்போ இதை குடியுங்க..!! | www.theevakam.com", "raw_content": "\nநடிகை பிரியா பவானிசங்கர் பெயரில் மோசடி…\nஇலங்கையில் இடம்பெற்ற சைபர் தாக்குதலை அடுத்து தீவிர பாதுகாப்பில் அரச இணையத்தளங்கள்\nதமிழகத்தில் காதலி தன்னிடம் பேசவில்லை என்று கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த காதலன்\nஈஸ்டர் தாக்குதல் ஒரு மாத பூர்த்தி\n: வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் கைது…\nஇமாச்சல பிரதேசத்தில் பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு..\nஉத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொன்ற பெண்\nதற்கொலை தாரிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம் பளை பகுதியில் வெடிபொருட்களுடன் ஐவர் கைது\nஉங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா\nHome ஆரோக்கியச் செய்திகள் உடம்பெல்லாம் பயங்கரமா வலிக்குதா\nநம்மில் பலருக்கும் கடுமையான இடுப்பு அல்லது முதுகு வலி இருக்கும். இப்பிரச்சனை உள்ளவர்களால் எந்த ஒரு கனமான பொருளையும் தூக்க முடியாது.\nமேலும் அவர்களால் நீண்ட நேரம் நிற்கவோ, உட்காரவோ கூட முடியாது. சிலருக்கு முதுகு, இடுப்பு, கால் ஆகிய மூன்று பகுதிகளிலும் ஒரே நேரத்தில் கடுமையான வலி இருக்கும்.\nஇந்த வகையான முதுகு வலி இடுப்புமூட்டுக்குரிய நரம்புகளில் உள்ள பிரச்சனையால் வருவதாகும்.\nஇப்படி வரும் முதுகு அல்லது இடுப்பு வலியை நிரந்தரமாக விரட்ட இந்த இயற்கை பானத்தைக் குடித்தால் போதும்.பஞ்சாய் பறந்துவிடும் வலி.\nஇந்த அற்புதமான இயற்க்கை பானத்தை செய்வது எப்படி என்று பார்ப்போம்;\nபால் – 200 மிலி\nபூண்டு – 4 பற்கள்\nமுதலில் பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடேற்ற வேண்டும். பின் அதில் பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு, மிதமான தீயில் சில நிமிடங்கள் வேக வைத்து இறக்க வேண்டும்.\nஇந்த பாலை தினமும் குடிக்க வேண்டும்.\nஇப்படி குடிப்பதால், இடுப்பு அல்லது முதுகு வலி சற்று குறைந்திருப்பதை உணர்வீர்கள்.\nவலி முழுமையாக போய்விட்டால், இந்த பாலைக் குடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.\nஇந்த பானம் இடுப்புமூட்டுக்குரிய நரம்புகளில் உள்ள வலி மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்தும்.\nமேலும் பூண்டில் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் உள்ளது. விருப்பமுள்ளவர்கள், இந்த பானத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்\nஇந்த பானத்தை குடிப்பதோடு, இடுப்புமூட்டுக்குரிய நரம்பு வலியைக் குறைக்க உதவும் உடற்பயிற்சியையும் செய்து வந்தால், இன்னும் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்\nதமிழகத்தில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வலிக்கில் மிரட்டல்களுக்கு பயந்து 10 பெண்கள் தற்கொலை ..\nகந்தளாயில் மகளின் நோய் தொடர்பான தகவல்களை வைத்தியரிடம் தெரிவித்துக் கொண்டிருந்த தாய் உயிரிழந்த சம்பவம்\nஉங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா\nதமிழர்களே இனிமே சூடா டீ குடிக்காதீங்க\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விடயங்கள் என்னவென்று..\nகஸ்தூரி மஞ்சளின் அற்புத மருத்துவ குணங்கள்..\nதினமும் 12 கறிவேப்பிலை சாப்பிடுங்கள்: என்ன நடக்கும் தெரியுமா\nஉங்கள் உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉயிரை பறிக்கும் ஷாப்பிங் மால் உணவுகள்\nபால் குடிப்பதால் ஆண்களுக்கு இவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படுமா\nகொழுப்பு கட்டி மற்றும் வீக்கம் குறைய வீட்டு வைத்தியங்கள்\nஅன்பான சகோதரர்களே உங்கள் கவனத்துக்கு.. புகை பிடிப்பவர்களுக்கு மர்ம உறுப்பு சிறிதாகும் அபாயம் புகை பிடிப்பவர்களுக்கு மர்ம உறுப்பு சிறிதாகும் அபாயம்\nகர்ப்பிணி பெண்களே வீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த அறையை திறந்த அதிகாரிகள் – சி.சி.டி.வி காட்டிய பகீர் காட்சி.\nகடற்கரையில் வேடிக்கை பார்த்த சிறுவன்\nஉலகக்கோப்பையை வெல்லப்போவது இந்த அணிதான்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nசீனாவில் வடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nஅரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\n – சி.சி.டி.வி பதிவு காட்டிய பகீர் காட்சி.\n அடித்து கூறும் ரிக்கி பாண்டிங்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கும் இப்படி ஒரு பதவியா\nமோடியும் 17 மணிநேர தியானமும்\nவடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nசிறுமி தொடர்ந்து டிவி பார்த்ததால் அரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nசன்னி லியோன் தனது வாழ்க்கை குறித்து எவரும் அறியா சில தகவல்கள்\nதனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்த காஜல்\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ஷாக் கொடுத்த சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section1.html", "date_download": "2019-05-21T07:26:03Z", "digest": "sha1:OC2WII4XFUHOL7BUTW474T4XRAINM7KN", "length": 34597, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "\"அரண்மனை கட்டிக் கொடு!\" என்றான் கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 1 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n\" என்றான் கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 1\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nமயன் அர்ஜுனனிடம் பதிலுதவி செய்வதாகக் கேட்பது; அர்ஜுனன் அதை மறுத்து கிருஷ்ணனுக்குச் செய்யச் சொன்னது; கிருஷ்ணன் மயனை யுதிஷ்டிரனுக்கு அழகான அரண்மனைக் கட்டித்தரக் கேட்டது; யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணனும் அர்ஜுனனும் செய்தியைச் சொல்வது; யுதிஷ்டிரன் மயனை வரவேற்பது; கட்டுமானப் பணி ஆரம்பமாவது...\n நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்.}\nவைசம்பாயனர் சொன்னார், \"பிறகு, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில், அர்ஜுனனை வழிபட்ட மய தானவன் {Maya Danava}, கரங்கள் கூப்பி இனிமையான வார்தைகளால் தொடர்ந்து அவனிடம் {அர்ஜுனனிடம்}, \"ஓ குந்தியின் மகனே {அர்ஜுனனே}, நான், கிருஷ்ணன் எனும் பிரவாகத்திலிருந்தும் {ஆற்று வெள்ளம்}, என்னை உட்கொள்ள விரும்பிய பாவகனிடமிருந்தும் (நெருப்பிடமிருந்தும்) உன்னால் காக்கப்பட்டேன். நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்,\" என்று கேட்டான்.{மயன்}\nஅர்ஜுனன், \"ஓ பெரும் அசுரனே {மயனே}, ஏற்கனவே உன்னால் அனைத்தும் செய்யப்பட்டு விட்டன (இந்த உனது சலுகையுடன் சேர்த்து). நீ அருளப்பட்டிரு. நீ விரும்பிய இடத்திற்கு செல். நாங்கள் உன்னிடம் எப்படி அன்பாகவும், திருப்தியுடனும் இருக்கிறோமோ, அதே போல நீ என்னிடம் அன்பாகவும் திருப்தியுடனும் இரு\nமயன், \"ஓ மனிதர்களில் காளையே {அர்ஜுனனே}, ஓ மேன்மையானவனே, நீ என்ன சொன்னாயோ அதற்கு நீ தகுதி உடையவனே, ஆனால் ஓ பாரதா {அர்ஜுனா}, உனது மகிழ்ச்சிக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நான் அசுரர்களில் விஸ்வகர்மாவான ஒரு பெரும் கலைஞன். ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனனே}, எனது நிலைக்கேற்ப, நான் உனக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன்,\" என்றான்{மயன்}.\nஅர்ஜுனன், \"ஓ பாவமற்றவனே {மயனே}, \"உடனடி மரணத்திலிருந்து நீ (என்னால்) காக்கப்பட்டதாக கருதுகிறாய். அது அப்படியே இருந்தாலும், நான் எனக்காக உன்னை எதையும் செய்ய வைக்க முடியாது. அதே வேளையில், ஓ தானவா, நான் உனது நோக்கங்களை சலிப்பூட்ட {நிராகரிக்க} விரும்பவில்லை. நீ கிருஷ்ணனுக்கு ஏதாவது செய். அதுவே நான் உனக்கு செய்த சேவைகளுக்கு போதுமான பதிலுதவியாக இருக்கும்,\" என்றான் {அர்ஜுனன்}.\nவைசம்பாயனர் சொன்னார், \"பிறகு ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மயனால உந்தப்பட்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, மயனிடம் என்ன சாதனையைச் செய்யச் சொல்வது என்று சிறிது நேரம் சிந்தித்தான். அண்டத்தின் தலைவனும், அனைத்து பொருட்களின் படைப்பாளியுமான கிருஷ்ணன், தனது மனதில் ஒரு முடிவுக்கு வந்து மயனிடம், \"ஓ திதியின் மகனே {மயனே}, கலைஞர்களில் முதன்மையானவனே, நீதிமானான யுதிஷ்டிரனுக்கு நீ நன்மை செய்ய விரும்பினால், நீ தேர்ந்தெடுக்கும்படி, ஒரு சிறப்பு வாய்ந்த {அரண்மனை போன்ற} சபை (கூட்டமன்றம்-Meeting hall) (உன்னால்) கட்டப்படட்டும். உண்மையில், இந்த மனித உலகில் உள்ள மனிதர்கள் அங்கே அமர்ந்திருக்கும் போது, கவனத்துடன் பரீட்சித்துப் பார்க்கப்பட்டாலும் போலி செய்ய {imitate} முடியாதவாறு அந்த அரண்மனையை நீ கட்ட வேண்டும். மேலும், ஓ மயனே, அந்த மாளிகை தேவ, அசுர, மனித வடிவமைப்புகளின் கலவையாக இருக்குமாறு நீ அதைக் கட்ட வேண்டும்,\" என்று கேட்டான் {கிருஷ்ணன்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இந்த வார்த்தைகளைக் கேட்ட மயன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவன், பாண்டுவின் மகனுக்காக {யுதிஷ்டிரனுக்காக}, தேவர்களின் அரண்மனையைப் போன்ற ஒரு உன்னதமான அரண்மனையை உடனடியாகக் கட்டிக்கொடுத்தான். பிறகு, இந்த அனைத்து காரியங்களையும் நீத��மானான யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணனும், பார்த்தனும் (அர்ஜுனனும்) தெரிவித்து, அவனுக்கு மயனை அறிமுகப்படுத்தி வைத்தனர். யுதிஷ்டிரன் மயனை உரிய மதிப்புடன் வரவேற்று, அவனுக்குத் {மயனுக்குத்} தகுந்த மரியாதையைச் செய்தான். மேலும், ஓ பாரதா {ஜனமேஜயா}, மயன் அந்த வரவேற்பை உயர்வாகக் கருதி அதை ஏற்றுக் கொண்டான். ஓ பாரத குலத்தில் ஏகாதிபதியே {ஜனமேஜயா}, திதியின் பெருமைக்குரிய அந்த மகன் {மயன்} பாண்டுவின் மகன்களுக்கு, தானவ விருஷபர்வனின் கதையை உரைத்தான். பிறகு அந்த கலைஞர்களில் முதன்மையானவன் {மயன்}, சிறிது நேரம் ஓய்வு கொண்டு, பாண்டுவின் சிறப்புவாய்ந்த மகன்களுக்கு அரண்மனையைக் கட்ட திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தான். கிருஷ்ணன் மற்றும் பிருதையின் {குந்தியின்} மகன்களிடம் அனுமதி பெற்ற பெரும் வீரம் கொண்ட சிறப்பு வாய்ந்த தானவன் {மயன்}, ஒரு அதிர்ஷ்டமான நாளில் அடித்தளத்திற்கான {அஸ்திவாரத்திற்கான} ஆரம்பக்கட்ட சடங்குகளைச் செய்து, நன்கு கற்ற ஆயிரக்கணக்கான அந்தணர்களுக்கு இனிமையான பாலும் அரிசியும், பல வகையான ஆடம்பரப் பரிசுகளையும் கொடுத்து திருப்திப்படுத்தினான். பிறகு, பார்ப்பதற்கு அழகாகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகவும் கட்டடம் கட்டுவதற்கு ஏற்ற வகையில், அனைத்து பருவ காலங்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ள நிலத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் ஐயாயிரம் சதுர முழத்திற்கு {Cubit square, 1 Cubit = 1 முழம்} கட்டடத்திற்காக அளந்து எடுத்தான் {மயன்}.\nவகை அர்ஜுனன், கிருஷ்ணன், சபா கிரியா பர்வம், சபா பர்வம், மயன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ���வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர���வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முக��ந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித���த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section40.html", "date_download": "2019-05-21T07:31:21Z", "digest": "sha1:GLH2DI3MJ3SQ47E4H4REAX3FDO7RULTW", "length": 27273, "nlines": 98, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "காண்டீவம் கடினமானது! - விராட பர்வம் பகுதி 40 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - விராட பர்வம் பகுதி 40\n(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 15)\nஇப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனன் வன்னி மரத்தில் இருக்கும் தங்களது ஆயுதங்களை உத்தரனிடம் எடுக்கச் சொன்னது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “வன்னி மரத்தை அடைந்ததும், போரில் அனுபவமற்றவனும், மிக மென்மையான சுபாவமுடையவனுமான விராடன் மகனின் {உத்தரனின்} நிலையை உறுதி செய்து கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} அவனிடம் {உத்தரனிடம்}, “ஓ உத்தரா, நான் ஏவுவது போல் {சொல்வது போல்}, (இந்த மரத்திலிருந்து) அங்கே இருக்கும் சில விற்களை விரைந்து கீழே இறக்கு. அதிக எடையைக் கொண்டு எனது கரங்களை நீட்டி விரித்து, குதிரைகளையும், யானைகளையும் அடித்து, எதிரிகளை நான் வெற்றிகொள்வதற்கு, எனது பலத்தை இந்த உனது விற்களால் தாங்கமுடியாது.\n பூமிஞ்சயா {உத்தரா}, இந்த மரத்தில்தான் பாண்டுவின் வீர மகன்களான யுதிஷ்டிரர், பீமர், பீபத்சு {பீபத்சு} மற்றும் இரட்டையர்களின் {நகுல சகாதேவர்களின்} அற்புதமான கவசங்களும், பதாகைகளும், கணைகளும், விற்களும் கட்டி வைக்கப்பட்டுள்ளன. எனவே, அடர்த்தியான இலைகளுடன் இருக��கும் இந்த மரத்தில் ஏறு. அங்கே தான், மற்ற பிற ஆயிரம் விற்களுக்குத் தனிச்சமமாக இருப்பதும், ஒரு நாட்டின் வரம்புகளை {எல்லைகளை} விரிவாக்கும் திறன் கொண்டதும், பெரும் சக்தி வாய்ந்த வில்லுமான அர்ஜுனனின் காண்டீவம் இருக்கிறது. மிகப்பெரும் அழுத்தத்தைத் தாங்கவல்ல பெரிய பனை மரம் போன்றதும், ஆயுதங்கள் அனைத்திலும் பெரியதும், எதிரிகளைத் தடுக்கவல்லதும், அழகானதும், மிருதுவானதும், அகன்றதும், முடிச்சற்றிருப்பதும் {முடிச்சு அற்று இருப்பதும்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், அழகிய வடிவமைப்புடையதுமான அது {காண்டீவம்}, கடினமானதும், பெரும் எடையைத் தாங்கவல்லதுமாகும். யுதிஷ்டிரர், பீமர், பீபத்சு {பீபத்சு}, இரட்டையர்கள் ஆகியோரின் பிற விற்களும் இதற்கு நிகரான பலமும் கடினமும் கொண்டவையே” என்றான் {அர்ஜுனன்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அர்ஜுனன், உத்தரன், காண்டீவம், கோஹரணப் பர்வம், விராட பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹ���டர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியும��்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வச���மனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/srilanka-ousted-pm-ranil-wickremesinghe-interview-to-news-18-tamilnadu-66967.html", "date_download": "2019-05-21T06:39:09Z", "digest": "sha1:OXLX2KAUQ2F66VZER44HHV5YKSUFNDQA", "length": 21602, "nlines": 205, "source_domain": "tamil.news18.com", "title": "எம்.பி.க்களுக்கு ரூ.30 கோடி வரை லஞ்சம் - ராஜபக்சே மீது ரணில் பகிரங்க குற்றச்சாட்டு | Srilanka Ousted PM Ranil wickremesinghe interview to News 18 TamilNadu– News18 Tamil", "raw_content": "\nரூ.30 கோடி வரை லஞ்சம் - ராஜபக்சே மீது ரணில் பகிரங்க குற்றச்சாட்டு\nமெக்காவை நோக்கி வந்த 2 ஏவுகணைகள்... உச்சக்கட்ட பாதுகாப்பில் சவுதி அரேபியா\nபிரிட்டன் ராணியிடம் ’அட்மின்’ பணிக்கு ஆள் தேவை...\nயாருக்கும் கீழ் அடிபணியப்போவதும் இல்லை - டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி\nதாக்கப்பட்ட அர்னால்டு... வைரலான வீடியோ காட்சி\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nரூ.30 கோடி வரை லஞ்சம் - ராஜபக்சே மீது ரணில் பகிரங்க குற்றச்சாட்டு\nSrilanka Political Crisis | இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே தனது அரசின் மீதான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் இருந்து அழுத்தங்கள் முன்வைக்கப்படுகிறது.\nநியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரணில் விக்கிரமசிங்கே\nஅணி மாறிய எம்.பி.க்களுக்கு ராஜபக்சே தரப்பிலிருந்து 20 முதல் 30 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளதாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு ரணில் விக்கிரமசிங்கே பேட்டியளித்துள்ளார்.\nஇலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே வரும் 14-ம் தேதி அந்நாட்டு பாராளுமன்றத்தை கூட்ட அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபக்சே தனது அரசின் மீதான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் இருந்து வலியுறுத்தப்படுகிறது. தானே பிரதமராக நீடிப்பதாக கூறிவரும் ரணில் விக்கிரமசிங்கே நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-\nகேள்வி: நாடாளுமன்றம் இன்று கூட்டப்பட்டால் உங்களால் பெரும்பான்மயை நிரூபிக்க முடியுமா\nபதில்: சபாநாயகரை பொறுத்தவரையிலும் எதிர்த்தரப்புதான் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே எங்கள் பலத்தை நிரூபித்துள்ளோம்.\nகேள்வி: நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எதிர்த்தரப்பு தோற்கும் என நம்புகிறீர்களா\nகேள்வி: எம்.பி.க்களிடம் பேரம் பேசுவதற்காகவே நாடாளுமன்ற கூட்டத்தை தா��திக்கும் யுக்தி கையாளப்படுகிறதா\nபதில்: மக்களின் எதிர்ப்பால் 16-ம் தேதிக்கு பதிலாக 14-ம் தேதியே நாடாளுமன்றத்தை கூட்டுகின்றனர். இது போதுமானது அல்ல எனினும் எதிர்ப்பு வேலை செய்துள்ளது என்பதை இது உணர்த்துகிறது.\nகேள்வி: உங்களுக்கு தெரிந்தவரை எம்.பி.க்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்படுகிறது\nபதில்: எம்.பி.க்களுக்கு 20 முதல் 30 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.\nகேள்வி: தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைப் பெற தமிழ் மக்களுக்கு இது வரை என்ன செய்துள்ளீர்கள் என்பதை சுட்டிக்காட்ட முடியுமா\nபதில்: தமிழர்களின் மறுவாழ்வு, அரசியல் ரீதியான தீர்வு. அவர்களின் மற்ற கோரிக்கைகளும் பரீசீலிக்கப்படும் அதில் பெரும்பான்மையானவை ஏற்கக்கூடியதாக இருக்கும் என நம்புகிறேன். சிலவற்றை ஏற்க இயலாது. நாங்கள் ஏற்கெனவே ஒன்றாக பணியாற்றியுள்ளோம். அரசின் கொள்கைகளால் வடக்கில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nகேள்வி: மூன்றாண்டுகளில் மலையக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பது அமைச்சர்கள் வடிவேல் சுரேஷ், எம்.பி வியாழேந்திரன் புகாராக உள்ளதே\nபதில்: நிலத்தின் மீதான அவர்களின் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலங்களில் அவர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. பொதுவான விஷயமாக இருந்தாலும் கூட வளர்ச்சிக்கான தனி அமைச்சகம் உள்ளது.\nகேள்வி: அரசியல் குழப்பங்களுக்கு முன் நீங்களும் ராஜபக்சேவும் தனித்தனியே இந்தியாவுக்கு வந்து சென்றீர்கள். இதுதான் பிரச்சனையின் தொடக்கம் என கூறப்படுகிறது. இது பற்றி\nபதில்: சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரில்தான் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக ராஜபக்சே வந்தார். என்னுடைய பயணம் அதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று. வியட்நாம் மற்றும் இலங்கையில் நடைபெற்ற கூட்டங்களுக்குப் பின்னர் நான் இந்தியாவுக்கு வந்தேன். இது என்னுடைய திட்டமிடப்பட்ட கூட்டங்களே தவிர வேறேதும் இல்லை\nகேள்வி: ராஜபக்சேவை பிரதமராக அறிவித்த உடன் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றார். ஆகவே இந்தியா இந்த முடிவை ஆதரிப்பதாக கருதுகிறீர்களா\nபதில்: சுப்பிரமணியன் சுவாமி தனித்து செயல்படக் கூடிய நபர். இதனை பாஜ.க. பல இடங்களில் உணர்த்தியிருக்கிறது. அவருடைய கருத்தை கட்சியின் கருத்து அல்ல என மறுத்து வ���்திருக்கிறது.\nகேள்வி: இலங்கை அரசியல் குழப்பத்தை புவிசார் அரசியலோடு தொடர்பு படுத்தலாமா\nபதில்: நான் அவ்வாறு கூற மாட்டேன் இது முழுக்க முழுக்க உள்நாட்டு அரசியல் சார்ந்த விவகாரமே. ஆனால் இது புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்\nகேள்வி: ராஜபக்சேவுக்கும் உங்களுக்கும் இடையிலான போட்டியை இந்தியா- சீனாவுடன் ஒப்பிட்டு இலங்கை மீது கட்டுப்பாட்டை செலுத்த நினைக்கும் போட்டியாக சிலரால் கருதப்படுகிறது\nபதில்: நான் அவ்வாறு பார்க்கவில்லை, அனைத்து நாடுகளுடன் நாங்கள் நட்புறவுடன் இருக்கிறோம்.\nகேள்வி: இந்த குழப்பங்களுக்கு முன் இந்தியாவின் முன்னணி செய்தித்தாள் ஒன்று சிறிசேனாவை இந்தியா கொல்ல திட்டமிட்டிருந்ததாக செய்தி வெளியிட்டிருந்தது அதனை அவர் மறுத்தாலும் இந்த ஒட்டு மொத்த விஷயத்தையும் எப்படி பார்க்கிறீர்கள்\nபதில்: இந்த விஷயம் குறித்து அதிபர் சிறிசேனா பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு விளக்கம் அளித்து விட்டார்.\nகேள்வி: சிறிசேனா 130 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக குறிப்பிட்டுள்ளாரே \nபதில்: 130 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டியது தானே\nகேள்வி: நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுப்பதில்லை என்றும் (மங்கள சமரவீரா) \"பட்டர்ஃபிளை கேங்\" - ன் வழிகாட்டுதலின் படி முடிவெடுக்கிறீர்கள் என கூறப்படுவது பற்றி\nபதில்: எனக்கு அப்படி யாரையும் தெரியாது. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடனும் ஆலோசித்து முடிவெடுப்பேன். சில நேரங்களில் பொதுவாக அனைத்து முடிவுகளும் அமைச்சரவைக் கூட்டங்களிலேயே எடுக்கப்படும். சில நேரங்களில் அதிபருடன் கலந்தாலோசிக்கப்படும்\nகேள்வி: சர்வதேச தமிழ் சமூகத்திற்கு நீங்கள் சொல்லவிரும்பும் செய்தி என்ன\nபதில்: தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களர்களுக்கும் சேர்த்து நான் கூற விரும்புவது ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையிலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மறுவாழ்வு மற்றும் பொருளாதார, அரசியல் வளர்ச்சி மற்றும் மீள்கட்டமைப்பில் 2016 ல் தொடங்கி நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.\nஇவையனைத்தும் அதிபரின் சிரத்தையற்ற முடிவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்\nகேள்வி: இந்தியா - ��ீனா இடையே சச்சரவு ஏற்படுத்த நீங்கள் முயலுவதாக சிறிசேனா குற்றம் சாட்டுகிறாரே\nபதில்: நான் அவ்வாறு செய்யவில்லை\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/series/25259-24-salangalin-enn.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-05-21T07:27:42Z", "digest": "sha1:53BFUC5OZVYZTTQTMXLBVG7UMTRAOMB7", "length": 26761, "nlines": 157, "source_domain": "www.kamadenu.in", "title": "'24' சலனங்களின் எண்: பகுதி 52 - மன்னிப்பு | 24 salangalin enn", "raw_content": "\n'24' சலனங்களின் எண்: பகுதி 52 - மன்னிப்பு\nஸ்ரீதரின் ஃபோன் அடிக்க, எடுத்தான்.\nமறுமுனையில் காசி “இப்பத்தான் எழுந்திருக்கிறியா\n“ஒண்ணுமில்லை. கொஞ்சம் பேசணும். குளிச்சி ரெடியா இரு. டிபன் வாங்கிட்டு வரவா\n“அதான் நேர்ல வர்றேன் இல்லை. சொல்லுறேன். நாலு இட்லி வடகறி போதுமில்லை” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தான். காசி எப்போதும் இப்படித்தான் பேச வேண்டியதை மட்டுமே பேசி வைத்துவிடுவான்.\nசூடாக ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. பல் தேய்த்து, கீழிறங்கி கடைக்குப் போய் டீ குடித்துவிட்டு, ஒரு சிகரட்டை எடுத்து பற்ற வைத்தான். புகையை ஆழ இழுத்த போது சுரேந்தர் “என் கால்ல வந்து விழ வைக்குறேன் பார்” என்றதையும், “உன் படமும் என் பொட்டிக்குள்ளதான்” என்று வேட்டியை தூக்கிக் காட்டியது நினைவுக்கு வர, கோபமாய் இன்னும் வலிந்து சிகரெட்டை இழுத்ததினால் சீக்கிரமே முடிந்தது.\nஇன்னொரு சிகரட்டை வாங்கி பற்ற வைக்கும் போது, காசி “மச்சி எனக்கும் பத்த வை” என்று தன் சிகரட்டோடு முகத்தின் முன் நின்றான். அவனுக்கும் பற்ற வைத்துவிட்டு, “டீ” என்று கேட்டான். காசி வேண்டா��் என்று மறுத்து “பசிக்குது டிபன் சாப்பிடுவோம். வா” என்று சிகரெட்டை இழுத்தபடி முன் போனான். போன மாத்திரத்தில் டிபன் பேக்கை திறந்து ப்ளேட்டில் பரப்பி ஸ்ரீதருக்கு தனியாய் எடுத்து வைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தான்.\nஅவன் பசி புரிந்து அவனுடன் ஸ்ரீதரும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிட்டு முடிக்கும் வரை ஏதுவுமே பேசவில்லை. முடித்து ஆளுக்கொரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்து “நீ நேத்தைக்கு அங்க போயிருக்க கூடாது ஸ்ரீ” என்றான் காசி.\n“எத்தனையோ நாள் அவாய்ட் பண்ணியிருக்கேன். நேத்து எது நடக்ககூடாதோ அது நடந்திருச்சு.”\n“சேது சார் காலையில எல்லாத்தையும் சொன்னாரு. அபீஸ் பக்கம் யாரும் வரக்கூடாதுன்னுட்டாராம்.”\n“சார். இந்த மாச சம்பளம்ணேன். அட இருப்பா. .நீ வேறனு போனைக் கட் பண்ணிட்டாரு”\n”தெரியலை. ரொம்ப அசிங்கமா பேசிட்டான். எத்தனை உழைச்சிருப்போம். இந்த கடவுள் ஏண்டா இப்படி முட்டாக்…..கெல்லாம் காசு தர்றான்\n“நமக்கு அறிவை கொடுக்குறான் இல்லை. எல்லாமே ஒரே இடத்துல இருந்திருச்சுன்னா சமதர்ம சமுதாயம் வந்திரும்னு கடவுளே ப்ளான் பண்ணித்தான் படைச்சிருக்கான் போல” என்று தத்துவமாய் பேசி தனக்குள்ளே காசி சிரித்துக் கொண்டதை பார்த்து ஸ்ரீதரும் சிரித்தான்.\n“நம்ம நிலமைய நினைச்சா சிரிப்பாத்தான் இருக்கு காசி. கால்ல விழ வைக்குறேங்குறான். எச்சத் தே……………ன்.”\n“கெட்ட வார்த்தையில தனியாத்தான் திட்ட முடியும் ஸ்ரீ. நேர்ல திட்ட முடியாது. அவன் எதிர்காலம் நம்ம கிட்ட இல்ல. நம்மளுதுதான் அவன் கிட்ட. ஒர் படம் ரிலீஸாகாம இருக்குறதுக்கு பல காரணம் இருக்கலாம். ஆனால் தயாரிப்பாளரே நிறுத்தி வைச்சா அதுக்கு காரணம் நாமதான்னு இண்டஸ்ட்ரி பேசும்.\nஎன் ப்ரெண்டு ஒருத்தன். இருந்துருந்து பத்து வருஷம் கழிச்சு படம் பண்ணான். படம் கிடைக்குற வரைக்கும் ஒழுங்கா இருந்தான். ஷூட்டிங் போன நாள்லேர்ந்து ஒரே அலப்பறை. பத்து நாள் ஷூட்டிங்குல எட்டு அசோசியேட், ரெண்டு அஸிஸ்டெண்ட் மாறிட்டானுங்க.\nஎந்த ஹீரோனால படம் கிடைச்சுதோ. அவனே கோவாப்ரேட் பண்ணலை. படம் முடிஞ்சு சென்சார் ஆகுற நேரத்துல இருந்த ஒரே நம்பிக்கையான கேரியர் கேள்விக்குறியாகி இன்னைய வரைக்கும் ஒண்ணும் தேரலை.\nப்ரோடியூசர் மயிராப் போச்சுனு படத்தை தூக்கிப் போட்டுட்டு. அதுக்கு அப்புறம் பத்து படத்தை டிஸ்ட்ரிப்யூஷன், ப்ரொடக்‌ஷனு அவன்பாட்டுக்கு வியாபாரம் பண்ணிட்டுத்தான் இருக்கான். ஆனா அவன் படத்தைப் பத்திக் கேட்டா சரியான பதில் இல்லை.\nஇன்னைய வரைக்கும் படத்தை டிஸ்ட்ரிப்யூட்டர் ஷோக்கு கூட ஏற்பாடு பண்ண முடியாதுங்குறான். மூணு வருஷம் ஆச்சு. இனி படம் வந்தாலும் அது வேலைக்கு ஆகாது. எல்லாத்துக்கும் காரணம் அவன் ஆட்டிட்டியூட். அவன் மேல இருக்குற கோவத்தையெல்லாம் டெக்னீஷியன்கள் அவன் கிட்ட காட்டினாங்க. அது ப்ரொடக்‌ஷன்ல தெரிஞ்சுச்சு. மொத்தமா படம் முடிஞ்சு, வியாபாரம் ஆகலைனு ப்ரொடியூசர் டைரக்டர் மேல காட்டிட்டானுங்க. இன்னைய வரைக்கும் அடுத்த படம் வரலை.” என்று சொல்லியபடி, ஸ்ரீதரின் சிகரட் பாக்கெட்டிலிருந்து இன்னொரு சிகரட்டை எடுத்து பற்ற வைத்தான்.\n“அந்த பட டைரக்டர் கேரியர் மாதிரி ஆகிறப் போவுது. ஜாக்குறதையா இருங்குறேன்”\n“என் இடத்துல நீ இருந்து பாத்திருக்கணும். அப்ப இப்படி பேச மாட்டே\n“ஒரு கோ டைரக்டர் அவமானபடாம வாழ முடியாதுனு உனக்கு தெரியாதா ஸ்ரீ\nஅவன் சொன்னது ஸ்ரீதருக்கு புரிந்தது. அதே நேரத்தில் இத்தனை வருஷ திறமையையும், பொறுமையையும் ஒரு குடி நாள் கவிழ்த்துவிட்டதை நினைத்து உள்ளுக்குள் பெரும் ஓலம் எழுந்து கொண்டிருப்பதை உணர்ந்தாலும், தான் செய்தது தன்மானமான செயல் என்றும் அதை நினைத்து வருந்தத் தேவையில்லை என்று வேறொரு குரலும் உள்ளுக்குள் எழுவதை தடுக்க முடியவில்லை.\nசேது சார் போனில் அழைத்திருந்தார்.\n” என்றவரின் குரலில் கொஞ்சமே கொஞ்சம் கிண்டல் இருந்ததாய் பட்டது ஸ்ரீதருக்கு.\n“ம்.. எழுந்தாச்சு சார் சொல்லுங்க”\n“ஆபீஸ் பக்கத்துல இருக்குற டீக்கடைக்கு வர முடியுமா\n“ஏன் ஆபீஸ்ல மீட் பண்ணக்கூடாதா\nஸ்ரீதர் மெளனமானான். “சொன்னானில்ல. அதான் நிலமை. நேர்ல வா பேசுவோம். இதை எப்படி சரிப் பண்றதுன்னு பாக்கணும். அரை மணி நேரத்துல வாங்க” என்று போனை வைத்தார். அடுத்த அரை மணிநேரத்தில் டீக்கடை வாசலில் இருந்தார்கள் இருவரும்.\nஒரே நாள் இரவுக்குள் தன் அலுவலகம் என்று இருந்த ஒரு இடத்தினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது அதிர்ச்சியாய்த்தான் இருந்தது. சேது சார் சற்றே சிரித்த முகத்தோடு கையாட்டியபடியே வந்தார். கொஞ்சம் நம்பிக்கையாய் இருந்தது.\n”மாஸ்டர் மூணு டீ” என்று மாஸ்டரிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு,\n. ஒரு ராத்தி��ியில எல்லாமே மாறிப்போசுல்ல\nஸ்ரீதர் பதில் ஏதும் பேசாமல் இருந்தான். “நேத்து அத்தனை சொல்லுறேன். அடங்க மாட்டேங்குறியளே. உங்களைச் சொல்லியும் தப்பு இல்லை. உங்க வயசு. ரத்தம் சூடா இருக்கும் போது, கமிட் மெண்ட் ஏதும் இல்லாத போது அப்படித்தான் இருக்கும்” என்று பெருமூச்செறிந்தார்.\n“நேத்து நடந்தது என்னானு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அதைப் பத்தி பேசி பிரயோஜனமில்லை. இதுக்கு முன்னாடி ரெண்டு படம் இந்தமாதிரி ஏதோ ஒரு மொக்கை காரணத்துக்காகத்தான் பொட்டிக்குள்ள வச்சிருக்காரு. அந்த படங்க வரத விட பொட்டில இருக்குறது அந்த டைரக்டருங்களுக்குத்தான் நல்லது.\nஆனா உங்க படம் நிஜமா படமா வந்திருக்கு. வெளிய வந்தாத்தான் எங்களுக்கும் நல்லது. நாங்களும் நாலு படம் பண்ணியிருக்கோம்னு சொல்லிட்டு திரிஞ்சாலும் யாருக்கும் தெரியாது. உங்க படம் வரும் போது எங்க ப்ரொடக்‌ஷன் தெரியும். அது எங்க தலைவருக்கு நல்லதோ இல்லையோ இதை நம்பி வேலை பாத்துட்டிருக்குற எங்களைப் போல ஆளுங்களுக்கு நல்லது. பொழைப்பு ஓடும்.”\n“இப்ப என்ன பண்ணனும்னு சொல்றீங்க சேது சார். கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணுமா” என்ற ஸ்ரீதரின் குரலில் கடுப்பும் கோபமும் முண்டியடித்து தெரிந்தது. சேது அது புரிந்து சற்றே பொறுமையாய் இருந்து மெல்ல ஆரம்பித்தார்.\n”தலைவரோட ஒண்ணுவிட்ட தம்பி மகன். படிக்க வசதியில்லைன்னு தலைவர் கிட்ட ஹெல்ப் கேட்டாங்க. நம்மாளும் ஒத்த ரூபா கொடுத்துட்டு நான் தான் கொடுத்தேன் நான் தான் கொடுத்தேங்குறவர் தானே. கொடுத்துட்டு சொல்லிக்காட்டுறாருனு தம்பிக்காரன் பொண்டாட்டி கொஞ்சம் வியாபாரம் எல்லாம் பண்ணி இந்த வருஷம் பணம் வேணாம்னு சொல்லிட சொல்லிட்டா.\nஅதுலேர்ந்து நம்மாளுக்கு வீம்பு கோபம். எல்லாம் நல்ல படியா போய்ட்டா அப்புறம் என்ன கடவுள் பூதம். தம்பிக்கு தொடையில கட்டி வந்து கேன்சர்னுடானுங்க. திரும்பவும் வறுமை. வேற வழியில்லை. மொத்த குடும்பமும் படிப்புக்கும், வீட்டு செலவுக்கும் யாராச்சும் உதவித்தான் ஆகணும்னு.\nதலைவர்கிட்ட உறவுக்காரவுங்க மூலம் தூது விட்டாங்க. இதுக்குத்தானே காத்திட்டிருந்தாரு. நேர வீட்டுக்கு போய்ட்டாரு. தம்பியும் அவன் பொண்டாட்டியையும் வச்சிட்டு மத்த உறவுக்காரங்க மத்தில காசு வாணாம், பெரிய மயிருமாதிரி சொன்னே இல்லை. அ���ான் கடவுள் கட்டிய கொடுத்திருக்கானு சொல்லி அழுக வச்சி. அல்லக்கைங்களை கிட்ட சொல்லி, அவங்க பையனை தனியா கூட்டிட்டுப் போய், பெரியப்பா கால்ல போய் விழுந்து “பெரியப்பா. அப்பா பண்ணது தப்புத்தான் எனக்கு உதவி செய்யுங்கனு கால்ல விழுந்து கேக்கணும்னு தம்பி பொண்டாட்டிக்கு புரியறாப் போல கேட்க சொல்லிட்டாரு.\nபையன் 10வது படிக்கிற பையன். வீடு பூரா உறவுக்கார பயலுவ. அவனோட முறைப் பொண்ணு எல்லாம் இருக்கு. அத்தனை பேர் மத்தில அவன் அப்பா அம்மாவ விட்டுக் கொடுத்து கால்ல விழுந்து கெஞ்சி அழுதான் பாரு. அத என்னால மறக்கவே முடியாது.\nஅந்த பையன் என்னைக்கா இருந்தாலும் இதை மறக்க மாட்டான். பெரியப்பா தனக்கு செய்தது உதவின்னு எடுத்துக்க மாட்டான். என்னைக்காவது ஒருநாள் பழிவாங்க காத்திட்டிருப்பான்.\nஎத்தன மோசமான ஈனமான மனுசன் கூட வேலை செய்யுறோம்னு புரிஞ்சுது. ஒரவு தான். ஒரு காலத்துல ஒரு வேளை சோத்துக்கு நாயா அலைஞ்சவருத்தான் இதோ பத்து வருஷமாத்தான் இந்த பணமெல்லாம். ஆனா அவரு மனசுல பணம் தான் எல்லாத்தையும்கொடுக்குதுனு புரிஞ்சுக்கிட்டாரு. அதுனால எவன் மனசையும் பாக்குறதில்லை.\nசொல்றேனு தப்பா நினைக்காதீங்க. முடிஞ்ச வரைக்கும் நாலு சுவத்துக்குள்ளேயாவது மன்னிப்பு கேட்கணும்னா கேட்டிருங்க. அது உங்களுக்கு மட்டுமில்லை. எல்லாருக்கும் நல்லது. நான் கம்பெல் பண்ணலை. ப்ராக்டிகலா யோசிக்கிறேன். நீங்களும் நாலு படம் பண்ணி நல்லாருக்கணும்.” என்று பெருமூச்சோடு முடித்தார் சேது.\nஎன்ன பதில் சொல்வது என்று புரியாமல் ஸ்ரீதர் அமைதியாய் இருக்க, காசி இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.\nகருத்துக் கணிப்பை நம்ப வேண்டியதில்லை; வாக்கு எண்ணிக்கை மையத்தில் முனைப்பு தேவை: நாராயணசாமி அறிவுறுத்தல்\nமுற்றும் இரான் - அமெரிக்கா மோதல்\nஅந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை\nஉ.பி. பிஹாரில் நள்ளிரவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம்: பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சியினர் எதிர்ப்பு\nஅப்பாதான் எப்பவுமே என் ஹீரோ: ட்விட்டரில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி\n சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுக வழிபாடு\n'24' சலனங்களின் எண்: பகுதி 52 - மன்னிப்பு\nமகம் நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்\nபூசம் நட்சத்திர���்: விகாரி வருட பலன்கள்\nராணுத்தின் செயல்களை அரசியல்வாதிகள் பயன்படுத்த எதிர்ப்பு: குடியரசுத் தலைவருக்கு 150 முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/29104221/1010140/Profeessor-touches-Students-Feet.vpf", "date_download": "2019-05-21T06:48:13Z", "digest": "sha1:HUTAM4FEDN3GHSJH2JB4NASCPDVXURLB", "length": 10339, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "மாணவர்களின் நிர்பந்தத்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பேராசிரியர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாணவர்களின் நிர்பந்தத்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பேராசிரியர்\nபதிவு : செப்டம்பர் 29, 2018, 10:42 AM\nமாற்றம் : செப்டம்பர் 29, 2018, 11:20 AM\nமத்திய பிரதேச மாநிலத்தில் மாணவர்களின் நிர்பந்தத்தால் அவர்களின் காலில் விழுந்து பேராசிரியர் மன்னிப்பு கோரினார்.\nமத்திய பிரதேச மாநிலத்தில் மாணவர்களின் நிர்பந்தத்தால் அவர்களின் காலில் விழுந்து பேராசிரியர் மன்னிப்பு கோரினார். மண்சாவூர் என்ற இடத்தில் உள்ள ராஜீவ் காந்தி கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியர் தேசத்திற்கு விரோதமாக பேசியதாகக் கூறி ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கூறி, வகுப்பறைக்கு வெளியே மாணவர்கள் முழக்கமிட்டனர் இதையடுத்து, மாணவர்களின் கால்களை தொட்டு வணங்கி அந்த பேராசிரியர் மன்னிப்புக் கோரியதால் அந்தக் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.\nவேலைக்காரரை கொடூரமாக கொன்ற மருத்துவர்\nமத்திய பிரதேசத்தில் வேலைக்காரரை கொடூரமாக மருத்துவர் வெட்டி கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nம.பியில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது, காங். : ஆளுநருடன் கமல்நாத் சந்திப்பு\nமத்திய பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் ஆதரவுடன், காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேலை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.\nகாவல்நிலையத்தில் காவலர்கள் மீது கைதி கொடூர தாக்குதல்\nமத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் இரவு பணியில் இருந்த இரண்டு காவலர்களை, விசாரணை க��தி ஒருவர், பின்புறமாக இருந்து கொண்டு கொடூரமாக தாக்கினார்.\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:46:48Z", "digest": "sha1:WWJPSZIVIQBWT7X3BI2XVH3KXCXMWAEA", "length": 1744, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " உலகின் மிகப்பெரிய நீச்சல் குளம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஉலகின் மிகப்பெரிய நீச்சல் குளம்\nஉலகின் மிகப்பெரிய நீச்சல் குளம்\nஉலகின் மிகப்பெரிய நீச்சல் குளம் இது தான். இது சாண்டியாகோவிலிருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில், சிலியிலுள்ள San Alfonso del resort ல் அமைந்துள்ளது. கின்னஸ் சாதனைப்பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்த நீச்சல் குளத்தின் நீளம் 1013 மீட்டர்கள். இருபது ஏக்கர் பரப்பளவில் இது உருவாக்கப்பட்டுள்ளது. 2,50,000 கன மீட்டர் தண்ணீர் கொள்ளளவுள்ள இந்த நீச்சல் குளத்தில் சிறு படகுகளும் பயணிக்கின்றன. உள்ளூர்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2013/03/blog-post_3650.html", "date_download": "2019-05-21T06:25:46Z", "digest": "sha1:EWTVXBXHELXVOH7BJKGFURFMFTFX2Q5N", "length": 24730, "nlines": 293, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பேராசிரியர் மது. ச. விமலானந்தம் அவர்கள்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 6 மார்ச், 2013\nபேராசிரியர் மது. ச. விமலானந்தம் அவர்கள்\nபேராசிரியர் மது.ச.விமலானந்தம் அவர்கள்(பழைய படம்)\nபேராசிரியர் மது. ச. விமலானந்தம் அவர்களை நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே அறிவேன். அவர் இராசமன்னார்குடியில் பணியாற்றியபொழுது சென்று சந்தித்தமை நினைவுக்கு வருகின்றது(1991-92). அதன் பிறகு நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்ற விழாவில் பேராசிரியர் மது.ச.வி. அவர்களின் கையால் சான்றிதழைப் பெற்று வாழ்த்துப்பெற்றேன்.\nஅதன் பிறகு நான் புதுச்சேரியில் படிக்க வந்தபொழுது ஒருநாள் எங்கள் அறைக்குப் பேரா.மது.ச.வி. வந்தார். நானும் நண்பர் சு.தமிழ்வேலு அவர்களும் (மயிலாடுதுறைக் கல்லூரிப் பேராசிரியர்) புதுவைப் பல்கல���க்கழகத்தில் ஆய்வு மாணவர்களாக இருந்தபொழுது ஒன்றாக அறையில் தங்கியிருந்தோம். அப்பொழுது எங்களுடன் பேராசிரியர் மது.ச.வி. அவர்கள் ஓரிருநாள் தங்கியிருந்தார். புதுவைக் கடற்கரையில் காலார நடந்து மகிழ்ந்தோம். குளிக்கும் முன்பாக நாங்கள் புதிய மழிதகடுகளைக் கொடுத்தபொழுது வேண்டாம் என்று நாங்கள் ஒதுக்கிய தகடுகளைக் கேட்டுப்பெற்று முகம் மழிப்புச் செய்தார். எளிமையாக எங்களுடன் பழகியமை கண்டு வியந்துபோனாம்.\nமது.ச.வி அவர்கள் மூத்த தமிழறிஞர்களின் வாழ்வியலை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். நூல்பதிப்புகள் பற்றியும், நூல்வெளியீடு பற்றியும் எங்களுக்கு எடுத்துரைத்து ஊக்கப்படுத்தினார். பாவலர் அரிமதி தென்னகன் ஐயா அவர்களின் நூல்வெளியீடு ஒன்று அந்த நேரத்தில் அரும்பார்த்தபுரம் அருகில் நடந்தது. அந்த விழாவுக்கும் எங்களைப் பேராசிரியர் மது.ச.வி. அவர்கள் அழைத்துச் சென்றார். அந்த விழாவில் பேரா. மது.ச.வி அவர்கள் உலகு குளிர எனத்தொடங்கும் என்னும் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழிலிருந்து ஒரு பாடலை இனிய குரலில் பாடி அவையோரை மகிழ்ச்சிப்படுத்தினார்.\nஎன்னையும் நண்பர் தமிழ்வேலு அவர்களையும் நண்பர்களைப் போல் நடத்தினார். நாங்கள் அவரை அண்ணன் என்று அழைக்கும் அளவுக்கு உறவுபோற்றி நின்றோம். தமிழ்வேலு அவர்களை அ.சிம்பரநாதன் செட்டியார்போல் உள்ளதாகக் கூறினார். என்னை வேறொரு அறிஞரின் சாயலில் இருப்பதாக மகிழ்ந்து உரைத்தார். எங்கள் ஒவ்வொரு அசைவுகளையும் கூர்ந்தறிந்து நெறிப்படுத்தினார்.\nபேராசிரியர் மது.ச.வி. அவர்கள் அவ்வப்பொழுது அஞ்சலட்டை விடுத்து ஊக்கப்படுத்துவார். ஒருமுறை தஞ்சை சென்று பேராசிரியர் அவர்களைச் சந்தித்துள்ளேன். நான் சென்னையில் பணியிலிருந்தபொழுது ஒருமுறை சென்னை வந்ததாகவும் நினைவு உள்ளது. நான் எழுதும் நூல்களை அவ்வப்பொழுது அனுப்பிவைக்கும்படி எனக்கு அஞ்சலட்டை வந்துசேரும். நானும் அனுப்பிவைப்பேன். சான்றிதழ் ஒன்று எனக்கு ஆங்கிலத்தில் வழங்கியதை இங்குக் குறிப்பிட்டாகவேண்டும். அந்தச் சான்றில் என்னை மதித்த பாங்கினை அழகிய வரிகளில் செறித்து எழுதியிருந்தார். காலங்கள் உருண்டோடின.\nமுனைவர் பட்டம், பணி, புதுவைப் பணி …. இவற்றிற்கிடையே ஒருநாள் புதுவை வருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் அந்த வருகை தடைப்��ட்டதுபோலும். பலவாண்டுகளாக எங்கள் பேராசிரியர் அண்ணன் மது.ச. அவர்களைக் காணாமல் உள்ளேன்.\nபேரா. மது.ச.வி அவர்கள் வாழ்க்கை பற்றிய தெளிவுகொண்டவர். தம் ஓய்வு ஊதியப் பணத்தையெல்லாம் அறக்கொடை நிறுவித் தமிழறிஞர்களின் பெயரில் தொடர்ந்து பொழிவுகள் நடக்கப் பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஏற்பாடு செய்துள்ளார்.\nதமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் என்ற அரிய நூலின் வழியாகப் பேராசிரியர் அவர்கள் உலகத் தமிழறிஞர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அந்த நூலை விரிவுப்படுத்திப் பல தொகுதிகளாக வெளியிட வேண்டும் என்பது பேராசிரியரின் எதிர்காலத் திட்டமாக இருந்தது. தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் எழுதவும் பேசவுமான ஆற்றல்பெற்றவர். நட்பைப் போற்றுவதில் பேருவகை அடைபவர். மடல் எழுதுவதில் ஆர்வம்காட்டுபவர். இளைஞர்களை ஊக்கப்படுத்துவதை வாழ்க்கை நோக்கமாகக் கொண்டவர். தம் மாணவர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் நினைவில் வைத்திருப்பவர். தம்முடன் பழகியவர்களைக் கண்டு உரையாடுவது இவர் விருப்பமாக இருக்கும். தமக்குப் பாடம் போதித்த அறிஞர்களை மிக உயர்வாகப் பொற்றும் பாங்கை இவரிடம் கண்டு மகிழ்ந்துள்ளேன். பேரா. மது.ச.வி. அவர்களின் தமிழ்வாழ்க்கையை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.\nபேராசிரியர் மது.ச.விமலானந்தம் அவர்களின் தமிழ்வாழ்க்கை\nமது.ச.விமலானந்தம் அவர்கள் தஞ்சாவூரில் 27.09.1935 இல் பிறந்தவர். பெற்றோர் மது. சச்சிதானந்தம் திருமதி அம்மணி அம்மாள். தஞ்சை தூய பேதுரு பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புவரை பயின்றவர். திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் படித்து பி.ஏ.பட்டம் பெற்றவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் படித்து முதுகலைப்பட்டம் பெற்றவர். பேரா.மது.ச.வி. அவர்கள் 12.06.1964 இல் கண்ணா எனப்படும் காஞ்சனமாலா அவர்களை மணந்துகொண்டார். இவர்களுக்கு விசயானந்தம் என்ற ஆண்மகன் பிறந்தார்.\nமது.ச.விமலானந்தம் அவர்கள் தஞ்சாவூர் சரபோசி கல்லூரியில் 25.06.1958 இல் விரிவுரையாளராகப் பணியில் இணைந்தார். அதன் பிறகு சென்னை மாநிலக் கல்லூரி, நந்தனம் கல்லூரி, மாநிலக் கல்லூரி, இராசிபுரம் கல்லூரி, குடந்தை அரசு கல்லூரி, இராசமன்னார்குடி கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மது, மகிழ்ச்சி, விமலன், விமல், மாசில் மகிழ்நன் என்ற புனைபெயர்களிலும் எழுதியவர்.\nமது.ச.விமலானந்��ம் அவர்கள் பவானந்தர் கழகம் நிறுவிய பவானந்தம் பிள்ளையின் பெயரன் என்ற பெருமைக்குரியவர். நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் உறவினருமாவார்.\nதிறனாய்வுத்தென்றல்(1982), முத்தமிழ் ஏந்தல்(1984) என்னும் பட்டங்களைப் பெற்றவர்.\nபேராசிரியர் மது.ச.விமலானந்தம் அவர்களின் தமிழ்க்கொடை\n1. சிலம்புப் புதையல் 1962\n2. பாட்டும் சபதமும் 1963\n3. தமிழ் இலக்கிய வரலாறு 1965\n4. இலக்கிய ஜோதி 1975\n5. கட்டுரைக் கனிகள் 1980\n6. தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் 1987\n8. பண்பாளர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் 2001\n9. மணவாழ்க்கை உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம், தமிழறிஞர்கள், மது. ச. விமலானந்தம்\nஇராசிபுரம் அரசு கல்லூரியில் அறிஞர் மது.ச வி.யுடன் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றவன் நான்.\nமற்றவர்கள் அரட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பார்.\nஇப்பதிவைப் படித்து மிகவும் மகிழ்ந்தேன்.\nதமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் -மது. ச. விமலானந்தம் புத்தகம் எங்கே கிடைக்கும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதெருக்கூத்துக் கலைஞர் கோனேரி இராமசாமி\nநிலத்திணை (தாவரவியல்) அறிஞர்களுடனான சந்திப்பு…\nபேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரின் நூல் வெ...\nபிரான்சில் வளரும் தமிழ் - திருக்குறள் அரங்கம்\nதிருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரி இணையப் பய...\nதமிழ்ச்சொல்லாக்க அறிஞர் முனைவர் சி. இரா. இளங்கோவன்...\nதமிழாய்வை மேம்படுத்தும் பஞ்சவர்ணம் ஐயா…\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம...\nஇணையம் கற்போம் நூலுக்கு ஜோதிஜியின் மதிப்புரை\nதிருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரியில் தமிழ்...\nதமிழ் இணையப் பயிலரங்கக் காட்சிகள்\nகோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரித் தமிழ...\nநெஞ்சம் நிறைந்த கோவை இணையப் பயிலரங்கம்\nகோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம்\nஉணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடர்கி��்றது…....\nகோவை டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில்...\nபுதுச்சேரியின் வீரப்பெண்மணி பவானி மதுரகவி\nமதனகல்யாணி அவர்களின் சிலப்பதிகாரம் பிரெஞ்சுமொழியாக...\nகோவை டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில்...\nபேராசிரியர் மது. ச. விமலானந்தம் அவர்கள்\nஇருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பெருமக்களுடன்…\nவாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிர...\nவேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Helpful%20Hands", "date_download": "2019-05-21T06:26:51Z", "digest": "sha1:KSXH3ACFZ3D6WFYEZG7GNMLPWUVVTB4L", "length": 5171, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Helpful Hands | Dinakaran\"", "raw_content": "\nவியாபாரிகளிடம் கை குலுக்கி வாக்கு சேகரித்த ஸ்டாலின்\nகன்னிப்பூ சாகுபடி பணிகள் தொடக்கம்: குமரியில் தென் மேற்கு பருவமழை கை கொடுக்குமா...கால்வாய்களை தூர்வார நிதி இல்லாமல் பொதுப்பணித்துறை திணறல்\nசொத்துகள் கைக்கு வந்ததும் துரத்திவிட்ட பரிதாபம்: மகன்கள் விரட்டி விட்டதால் முதியவர் கலெக்டரிடம் கண்ணீர்\nஆளுங்கட்சியை கையில் போட்டுக் கொண்டு 2,500 ஏரிகளில் புனரமைக்க பணி மேற்கொள்ளாத பொதுப்பணித்துறை\nபுயல் சின்னம் எதிரொலி : விவசாயிகளுக்கு கை கொடுக்குமா கோடை மழை\nஒரு கையில் செல்போன்... மற்றொரு கையில் ஹேண்டில்பார் ஆபத்தை உணராமல் அபாய பயணம்: நம் உயிர் நம் கையில்; உணர்வது எப்போது\nகுருத்தோலை ஞாயிறு: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, குருத்தோலையை கையில் ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்\nமுயற்சி திருவினையாக்கும் பல்கலைக் கழக தேர்வை காலால் எழுதிய மாணவி: கைகள் இல்லை என்றாலும் சாதிக்கிறார்\nசட்டீஸ்கரில் நக்சல்களுடன் பாஜக கைகோர்த்துள்ளது.. முதல்வர் பூபேஷ் பாகல் பகீர் குற்றசாட்டு\nகண்ட கண்ட இடத்தில் கை வைத்த வாலிபர் கன்னத்தில் பளார் விட்ட குஷ்பு\nசிவகங்கையில் விமான நிலையம் அமைப்பதாக வாக்குறுதி இளைஞர்களின் நேரம் செல்போனில் வீணாகிறது\nதிமுக கூட்டணியின் வெற்றியை அதிகார அத்துமீறல் கரங்களால் பறிக்க நினைக்கும் ஆட்சியாளர்களிடம் இருந்து கவனமாக பாதுகாக்க வேண்டும்\nகுலசேகரம் அருகே பள்ளி மாணவியின் கையில் பிளேடால் கிழித்த கொள்ளையன் செயின் பறிப்பை தடுத��ததால் ஆத்திரம்\nஓபிஎஸ் ஓரங்கட்டப்படுகிறார் எடப்பாடி கையில் அதிமுக: தொண்டர்கள் அதிர்ச்சி\n7 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் பாலியல் கொடுமை: போலீசார் கைகள் கட்டப்பட்டிருந்தனவா\nசிதம்பரம் தொகுதியை கை கழுவிய பாமக\nமோடியும், எடப்பாடியும் தவறான மனிதர்கள் மாநிலத்தில் நம் கையில் ஆட்சி மத்தியில் நம் கைகாட்டும் ஆட்சி : மு.க.ஸ்டாலின் பேச்சு\nபிரதமர் மோடி பெருமிதம் பாதுகாப்பான கரங்களில் நாடு உள்ளது\nநம் கையில் மாநில அரசு, நாம் கை காட்டுவது மத்திய அரசு: திமுக பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Modi", "date_download": "2019-05-21T07:13:57Z", "digest": "sha1:257LLLIXXDDDCM4ICOBHHHBNGFTMHKHV", "length": 4192, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Modi | Dinakaran\"", "raw_content": "\nதியானத்தில் இருந்து வெளியே வந்தார் மோடி\nநான் அதிஷ்டசாலி : பிரதமர் நரேந்திர மோடி\n40க்கு மேல காங்கிரஸ் ஜெயிச்சுட்டா... மோடி தற்கொலை செய்து கொள்வாரா\nபிரதமர் ஆவேன் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை: பிரதமர் மோடி\nஎல்லா மோடியும் திருடர்கள் என கூறிய வழக்கு ஜூன் 7ல் ஆஜராக ராகுலுக்கு உத்தரவு\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி 17 மணி நேரம் தியானம்\nமோடி மீது திரிணாமுல் காங்கிரஸ் புகார்\nபத்திரிக்கையாளர் சந்திப்பில் மோடி மவுனம் பற்றி தலைவர்கள் கிண்டல்\nகேதார்நாத் கோவிலில் சாமி சரிதனம் செய்ய பிரதமர் மோடி வருகை\nகேதார்நாத்தில் உள்ள புனித குகையில் பிரதமர் மோடி நாளை காலை வரை தியானம்\n300 இடங்கள் உறுதி : மோடி திட்டவட்டம்\nஅறுதி பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரும் : பிரதமர் மோடி நம்பிக்கை\nமக்கள் போதும், போதும் என்கிறார்கள்: காங்கிரசை விமர்சித்த மோடி\nதரமற்ற உணவு குறித்து புகார் கூறிய ராணுவ வீரர்...சமாஜ்வாதி கட்சி சார்பில் மோடிக்கு எதிராக போட்டி\nகொல்கத்தாவில் அமித்ஷா பேரணியில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதாக மம்தா பானர்ஜி மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nஎந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது : பிரதமர் நரேந்திர மோடி கருத்து\nஉறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை: ஸ்டாலின்\nநான் சொத்துகளை வாங்கி குவித்திருப்பதாக நிரூபிக்க முடியுமா\nமு.க.ஸ்டாலின் க���ட்டணி பற்றி பேசியதாக கூறி மோடிக்கு பெருமை சேர்க்க தமிழிசை முயற்சிக்க வேண்டாம்: கே.எஸ்.அழகிரி கண்டனம்\nமோடியை எதிர்த்து மாஜி வீரர் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-05-21T07:26:26Z", "digest": "sha1:4FXEDV764FEJLYBGMXWERG5OYHSBGESW", "length": 8982, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "நியூசிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு -பதறவைக்கும் காணொளி!! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உலகச் செய்திகள் / நியூசிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு -பதறவைக்கும் காணொளி\nநியூசிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு -பதறவைக்கும் காணொளி\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் March 15, 2019\nநியூசிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 49 பக்தர்களை படுகொலை செய்த கொலையாளி, அந்தக் காட்சிகளை தனது முகப்புத்தகம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார்.\nதுப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் அழுகுரல்கள் கலங்க வைக்கும் காட்சிகள் அடங்கிய காணொளியை முகப்புத்தகம் நீக்கியுள்ளது.\nதனது காரில் இருந்து நிதானமாக இறங்கி, பாள்ளிவாசலுக்குள் நுழைந்து நிதானமாக துப்பாக்கி பிரயோகம் பதறவைக்கும் காணொளியும் வெளியாகி உள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nநியூசிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு -பதறவைக்கும் காணொளி\nTagged with: நியூசிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு -பதறவைக்கும் காணொளி\nPrevious: புறக்கோட்டையில் தனக்கு தானே தீ மூட்டிய நபரால் பரபரப்பு\nNext: யாழ்.தைகடியில் அமைக்கப்பட்டு வரும் அம்மாச்சி உணவகம்\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள���ள பாகிஸ்தான்\nஈரானுக்கு இறுதிக்காலம் நெருங்கி விட்டது : டிரம்ப் ஆவேசம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு\nஇந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமான இதில் ஏராளமான மலையேறும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/dmk-participates-back-after-28-years/", "date_download": "2019-05-21T06:59:18Z", "digest": "sha1:G7RHYHP7ZAKCI7KKL6MIHI3FMOQXDH2B", "length": 12755, "nlines": 157, "source_domain": "www.sathiyam.tv", "title": "28 ஆண்டுகள் கழித்து களமிறங்கும் திமுக ? - Sathiyam TV", "raw_content": "\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News Tamilnadu 28 ஆண்டுகள் கழித்து களமிறங்கும் திமுக \n28 ஆண்டுகள் கழித்து களமிறங்கும் திமுக \nதென்காசி பாராளுமன்ற தொகுதியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது தி.மு.க. போட்டியிடுகிறது. தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 1996 வரை காங்கிரஸ் எம்.பி.க்களே இருந்தனர். கடந்த 1991-ம் ஆண்டு தி.மு.க. சார்பாக சதன் திருமலைக்குமார் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அருணாசலம் வெற்றி பெற்றார்.\nஅதன்பிறகு தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. போட்டியிடவில்லை. தி.மு.க. நேரிடையாக ஒரு முறைகூட தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறவில்லை. இதனால் தி.மு.க. தென்காசி பாராளுமன்ற தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கி வந்தது. தி.மு.க. கூட்டணி சார்பாக புதிய தமிழக கிருஷ்ணசாமி, இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் அப்பாத்துரை மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.\nஇதில் தி.மு.க. கூட்டணி சார்பாக போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் அப்பாத்துரை மட்டும் வெற்றி பெற்றுள்ளார். இதனால் தி.மு.க. தென்காசி பாராளுமன்ற தொகுதியை பெரும்பாலும் கூட்டணி கட்சிக்கே விட்டு கொடுத்து வந்தது.\nதற்போது 1991-க்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. நேரிடையாக போட்டியிடுகிறது. இதுவரை தி.மு.க. நேரிடையாக தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறாததால், இந்த முறை எப்படியும் தி.மு.க. வெற்றி பெற ஆயத்தமாகி வருகிறது.\n28 ஆண்டுகள் கழித்து களமிறங்கும் திமுக \nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் நாளை அமைதி ஊர்வலம்\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/10/blog-post_18.html", "date_download": "2019-05-21T06:31:09Z", "digest": "sha1:NREHZZUPLUUBJUNEKEYCQOYIOALVH2A3", "length": 5984, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஞானசாரவுக்கு ஆதரவாகக் களமிறங்கிய மேர்வின் சில்வா! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஞானசாரவுக்கு ஆதரவாகக் களமிறங்கிய மேர்வின் சில்வா\nஞானசாரவுக்கு ஆதரவாகக் களமிறங்கிய மேர்வின் சில்வா\nநீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் ஏலவே நோய்வாய்ப்பட்டிருந்த ஞானசாரவுக்கு ஆறு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்படும் நிலையில் அவருக்கு வெளியிலிருந்து உணவு வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது பொது பல சேனா.\n2015 தேர்தலோடு பிரதான அரசியல் கட்சிகளால் ஒதுக்கப்பட்டுள்ள மேர்வின் சில்வா, ஆங்காங்கு பௌத்த விவகாரங்களில் தலையிட்டு வரும் பின்னணியில் பொது பல சேனா ஆதரவு துறவிகளுடன் சேர்ந்து இக்கோரிக்கையை வழி மொழிந்து குரல் எழுப்பியுள்ளார்.\nகிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் உயிரச்சுறுத்தல் உள்ள நிலையில் ஞானசாரவின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது கடமையெனவும் அதற்கமைவாக அவருக்கு வெளியிலிருந்து உணவு வழங்க அனுமதி தர வேண்டும் எனவும் கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ள��ே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/22152513/1032756/admk-candidates-announced-today.vpf", "date_download": "2019-05-21T07:19:11Z", "digest": "sha1:L6HO3D44J4E5H2UIQ53UQ2RLW4QIXTJR", "length": 7848, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "இன்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் : 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇன்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் : 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது\n4 தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர். அவர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று நேர்காணல் நடத்தினர். இந்நிலையில் இன்று தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள���\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஅதானி குழும ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு - கிராம மக்கள் போராட்டம்\nமீஞ்சூர் அருகே அதானி குழுமத்தின் துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்காக ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅகில இந்திய அளவிலான கூடைபந்து போட்டி\nதேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_176548/20190423113158.html", "date_download": "2019-05-21T07:34:10Z", "digest": "sha1:AKAO7B43LTLRNFS547G43DYHCBJBL7G6", "length": 8564, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: மே 8-இல் தேர்வு முடிவுகள்", "raw_content": "பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: மே 8-இல் தேர்வு முடிவுகள்\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: மே 8-இல் தேர்வு முடிவுகள்\nபிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்���ும் பணிகள் நேற்று நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி மே 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.\nதமிழக பள்ளி கல்வித்துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-இல் தொடங்கி 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இதையடுத்து பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தொடங்கின. இதில், பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணி நிறைவடைந்து, தேர்வு முடிவுகள் கடந்த 19-இல் வெளியிடப்பட்டன. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளும் கடந்த வாரம் முடிந்துவிட்டது.\nதொடர்ந்து, தேர்வு முகாம்களில் பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மட்டும் நடைபெற்று வந்தன. மொத்தம் 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. பெரும்பாலான தேர்வு முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை நிறைவு பெற்றன. வேலுôர் உள்ளிட்ட சில மாவட்ட மையங்களில் மட்டும் விடைத்தாள் திருத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை முடிவடையவுள்ளது.\nஇதையடுத்து மதிப்பெண்கள் பதிவேற்றம் மற்றும் தற்காலிக சான்றிதழ் தயாரிக்கும் பணிகளை தீவிரப்படுத்த தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 8-இல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதேர்தல் முடிவுகள் பாஜக கூட்டணிக்கு பரிசாக அமையும்: தமிழிசை நம்பிக்கை\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை\nப���ஜக வெற்றி பெற்றால் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா\nகமல்​ஹா​ச​னுக்கு முன்​ஜா​மீன்: உயர்​நீ​தி​மன்​றம் உத்​த​ரவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியிடப்பட்டது\nதலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீஸ் குவிப்பு\nகருத்து திணிப்பை இந்தமுறையும் பொய்யாக்குவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/06/blog-post_502.html", "date_download": "2019-05-21T07:10:48Z", "digest": "sha1:5LN4XGAQAMFVMKALFM6CN6UV6PIZHXPI", "length": 9806, "nlines": 229, "source_domain": "www.easttimes.net", "title": "வேட்பாளர்களுக்கு போலீஸ் கிளியரன்ஸ் தேவையில்லாத போது ? சிவாஜிலிங்கம் மாகாண சபையில் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / வேட்பாளர்களுக்கு போலீஸ் கிளியரன்ஸ் தேவையில்லாத போது \nவேட்பாளர்களுக்கு போலீஸ் கிளியரன்ஸ் தேவையில்லாத போது \nபாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் வேட்பாளர்களிடமே பொலிஸ் நற்சான்றிதழ் (கிளியரன்ஸ்) கேட்கப்படாதபோது நகை அடகு பிடிப்பவருக்கு ஏன் நற்சான்றிதழ் என சபையில் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கே���்வி எழுப்பி இருந்தார்.\nவடமாகாண சபையில் 97ஆவது அமர்வு இன்றையதினம் நடைபெற்றது. அதன் போது நகை அடகு தொடர்பிலான நியதி சட்ட விவாதம் நடைபெற்றது.\nவிவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா , நகை அடகு பிடிப்பவர்களுக்கு போலிஸ் கிளியரன்ஸ் தேவை என கோருவோம் என்றார்.\nஅதற்கு ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் , தேர்தலில் போட்டியிடும் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் வேட்பாளர்களிடமே போலிஸ் கிளியரன்ஸ் கேட்பதில்லை. நகை அடகு பிடிப்பவர்களுக்கு எதற்கு கிளியரன்ஸ் பொலிஸ் கிளியரன்ஸ் எடுக்க வேண்டும் என கோரினால் பொலீசார் இலஞ்சம் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே அது தேவையற்றது என தெரிவித்தார்.\nவேட்பாளர்களுக்கு போலீஸ் கிளியரன்ஸ் தேவையில்லாத போது \nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tv-channels-compition-naanum-rowdithan-sattilite-rights-037768.html", "date_download": "2019-05-21T06:30:58Z", "digest": "sha1:VRCAUYLME5R2SZXY63QFHC5ABTVSMY6T", "length": 19530, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நயன்தாராவினால் நானும் ரவுடிதானை வாங்க டிவி சேனல்களில் கடும் போட்டி | TV Channels compition for Naanum Rowdithan Sattilite rights - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n10 min ago முருகதாஸ் அல்லு அர்ஜுனை களத்தில் இறக்க போறாராமே...\n36 min ago சிவப்பு, வெள்ளை, கருப்பு.. விதவிதமாய்.. படுகவர்ச்சியாய்.. வைரலாகும் நடிகையின் உள்ளாடை புகைப்படங்கள்\n1 hr ago தல 60 : இந்தக் கதை பிடிச்சிருக்கு.. மீண்டும் ‘அதே’ இயக்குநருக்கு ஓகே சொன்ன அஜித்..\n1 hr ago இப்படிப்பட்ட பொண்ணு இருக்கறது எப்படிப்பட்ட கெத்து...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nNews 28 ஆண்டுக்கு பிறகு தென்காசியில் திமுக போட்டி.. முயற்சி வீண் போகுமா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nSports டீமில் கேதார் ஜாதவ் இருக்காரா இல்லையா சந்தேகமே வேண்டாம்.. தெளிவான பதில் கிடைச்சுருச்சு\nLifestyle மரண வலியை உருவாக்கும் மர்ம நோய் - என்ன அறிகுறி உண்டாகும்\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nFinance ஆள்குறைப்பு அஸ்திரத்தை கைய���ல் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nநயன்தாராவினால் நானும் ரவுடிதானை வாங்க டிவி சேனல்களில் கடும் போட்டி\nசென்னை: நானும் ரவுடிதான் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு காரணமாக அந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை வாங்க கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமூன்றரை கோடி கொடுத்து படத்தின் உரிமத்தை வாங்க சன்டிவி தயாராக இருக்கிறது. அதே தொகை கொடுக்க விஜய் டிவியும் தயாராக இருக்கிறதாம். இதனால் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் காட்டில் கரன்சி மழைதான் என்று வயிற்றெரிச்சல் படுகின்றனர் படத்தின் சேட்டிலைட் உரிமத்தை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்கள்.\nபெரிய ஹீரோக்களின் படங்கள் பூஜை போடும் போதே அந்த படத்தை வாங்க டிவி சேனல்களிடையே போட்டி ஆரம்பமாகிவிடும். தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் நாட்களில் அந்த படத்தை ஒளிபரப்பி அதிக அளவில் விளம்பர வருமானத்தை பெருக்கலாம் என்பது கணக்கு.\nஇப்போதெல்லாம் திரைப்படங்களின் தொலைக்காட்சிஒளிபரப்பு உரிமையை வாங்க எந்தத்தொலைக்காட்சியும் முன்வருவதில்லை. தொலைக்காட்சிகளிவ் விளம்பரநேரத்தைக் குறைத்தபிறகு படங்கள் வாங்குவதை எல்லாத் தொலைக்காட்சிகளும் குறைத்துக்கொண்டன அல்லது விட்டுவிட்டன.\nஇரண்டு கோடி மூன்றுகோடி என்று விலை பேசப்பட்ட படங்களின் தற்போதைய விலை என்ன தெரியுமா இருபது இலட்சம், முப்பது இலட்சம்தான். இதுபோன்ற படங்களை வைத்திருக்கும் தயாரிப்பாளர்களின் அவசரத்தைப் புரிந்து மேலும் விலையைக் குறைத்து வாங்கி வைத்துக்கொண்டு பின்பு அதிகவிலைக்கு விற்பதும் நடக்கிறதென்கிறார்கள். தனுஷ் நடித்த மாரி படத்திற்கும் இதே நிலை ஏற்பட்டிருக்கிறது. நானும் ரவுடிதான் படத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக மாரி கதையைப் பற்றி கொஞ்சம் படித்து விட்டு வந்தால் நன்றாக இருக்கும்\nமாரி பட தயாரிப்பு கதை\nராதிகா சரத்குமார் தயாரிப்பில் உருவான மாரி படத்தை, லைன் புரட்யூஸராக இருந்து தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துக் கொடுத்தார் தனுஷ். படத்தை எடுப்பதற்கான பணத்தை பேசியபடி க���டுத்துவிட்டார் ராதிகா.அதனால் திட்டமிட்டபடி படத்தை முடித்துவிட்டார் தனுஷ்.\nதனுஷுக்குக் கொடுக்க வேண்டிய 8 கோடி சம்பளத்தை மட்டும் ராதிகா தரவில்லையாம். சம்பளத்தைக் கேட்டபோதெல்லாம் மாரி படம் பிசினஸ் ஆகவில்லை என்று ராதிகா அழுகுணி ஆட்டம் ஆட, கடுப்பான தனுஷ், மாரி படத்தை ராதிகாவினால் வெளியிட முடியாதபடி, படத்தின் போஸ்ட் புரடக்ஷன்ஸ் வேலைகளை முடிக்காமல் பாக்கி வைத்தாராம்.\nஇந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, சில முக்கியஸ்தர்களை வைத்து தனுஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார் ராதிகா. சம்பள பாக்கியைக் கொடுத்தால்தான் படத்தை தருவேன் என்று கறாராக சொல்லிவிட்டார் தனுஷ்.\nஇன்னொரு பக்கம், மாரி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை ஏதாவது ஒரு சேனலில் தள்ளிவிட பெரும் முயற்சி செய்தார். எதுவும் வொர்க்அவுட்டாகவில்லை. சன் டிவி, விஜய் டிவி என முன்னணி சேனல்கள் அடிமாட்டுவிலைக்குக் கேட்டதால் கொடுக்க மறுத்தார் ராதிகா.\nதனுஷுக்குக் கொடுக்க வேண்டிய 8 கோடி சம்பளத்துக்கு ஈடாக மாரி படத்தின் சாட்டிலைட் உரிமையை எழுதிக் கொடுத்தார்.அதன் பிறகே ‘மாரி' படம் வெளியானது. மாரி வெளியாகி வெற்றியடைந்ததாக சொல்லப்பட்டாலும், பல மாதங்களாகியும் தன் வசமிருந்த மாரி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை விற்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் தனுஷ்.\nதனுஷே தேடி வந்து கேட்டதால் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு கடைசியில், 3.5 கோடிக்கு மாரி சாட்டிலைட் ரைட்ஸை வாங்கிக் கொள்வதாக சொன்னது விஜய் டிவி. வேறுவழியில்லாமல் விஜய் டிவியிடம் மாரியைவிற்றுவிட்டார் தனுஷ். 8 கோடிக்கு தனுஷ் தலையில் கட்டப்பட்ட மாரி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸால் அவருக்கு 4.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் படத்தை வாங்கிய கையோடு தீபாவளிக்கு ஒளிபரப்பியது விஜய் டிவி.\nஒரு படம் ஒடிவிட்டால் அதன் நிலை வேறு. அண்மையில் விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நானும் ரவுடிதான் படத்தின் ஒளிபரப்பு உரிமைக்காக சுமார் மூன்றரைகோடி வரை தரத்தயாராக இருக்கிறதாம் சன் டிவி நிறுவனம். இப்போது தனுஷ் நேரம் என்பதால் அமைதி காக்கிறார்.\nபெரிய தொகை கொடுத்துப் படத்தை வாங்க விஜய்தொலைக்காட்சியும் போட்டிபோடுகிறதாம். ஆனால் அவர்கள் தருவதாகச் சொல்லும் விலையைவிட அதிகமாக எதிர்பார்க்கிறாராம் தனுஷ். இ���னால் அந்த வியாபாரம் முடியாமல் இழுத்துக்கொண்டிருக்கிறதென்கிறார்கள். எல்லாம் நயன்தாராவின் மகிமை என்கின்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: nayanthara naanum rowdydhaan television நயன்தாரா நானும் ரவுடிதான் சன் டிவி தொலைக்காட்சி\nவாவ், வவ்வாவ்: ஏம்மா, ராதிமா உங்களுக்கு வயசே ஆகாதா\nபிரபாஸை பற்றி ஒத்த வார்த்தை சொல்லி பெரிய பிரச்சனையில் சிக்கிய நித்யா மேனன்\n#ComaliFirstLook : நீங்க மட்டும் இல்ல ஜெயம் ரவி.. உங்க போஸ்டரைப் பார்க்குற நாங்களும் ‘கோமாளி’ தான்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/tiktok-introduces-new-safety-feature-in-india-121713.html", "date_download": "2019-05-21T07:38:46Z", "digest": "sha1:VFCXOKSEK4TWOWEPZVHFY6IESUOZSWJZ", "length": 10903, "nlines": 176, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவுக்கென புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்திய ‘டிக்டாக்’ | TikTok Introduces New Safety Feature in India– News18 Tamil", "raw_content": "\nஇந்தியாவுக்கென புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்திய ‘டிக்டாக்’\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ ஸ்க்ரீன்ஷாட் எடுக்காமல் பதிவிறக்கம் செய்வது எப்படி\nஉணர்வுகளைக் காயப்படுத்துவதாக ‘அமேசான்’ மீது புகார்\nஜியோ வழங்கும் ₹9300 வரையிலான ஆஃபர்களுடன் ஒன்ப்ளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஃப்ளிப்கார்ட் ‘பிக் ஷாப்பிங் டே’: எந்த ஸ்மார்ட்ஃபோனுக்கு எவ்வளவு தள்ளுபடி\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nஇந்தியாவுக்கென புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்திய ‘டிக்டாக்’\nகடந்த சில நாள்களாக சர்ச்சைகள் பல ஏற்படுத்தும் ஆப் ஆக இருந்து வரும் சீனாவின் தயாரிப்பான ‘டிக்டாக்’ ஆப் இந்தியாவில் இழந்த மார்க்கெட்டை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.\nஇந்தியப் பயனாளர்களுக்காகப் புதிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது ‘டிக்டாக்’ ஆப்.\nவீடியோ ஷேரிங் ஆப் ஆன ‘டிக்டாக்’ தனது இந்தியப் பயனாளர்களுக்கு புதிய ஆப்ஷன் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தங்களது கமெண்ட் பாக்ஸில் தேவைய���ல்லாத வகைகளில் பதிவாகும் கமெண்ட்டுகளை நீக்க முடியும். ‘ஃபில்டர் கமெண்ட்ஸ்’ என்ற இந்த ஆப்ஷன் மூலம் சுமார் 30 வார்த்தைகள் வரையில் ப்ளாக் செய்து கொள்ள முடியும்.\nதொடக்கக்கட்டத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி வார்த்தைகளை மட்டுமே ப்ளாக் செய்துகொள்ளும் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nவிரைவில் இதர பிராந்திய மொழிகளுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளாக் செய்ய பயனாளர் தேர்ந்தெடுக்கும் 30 வார்த்தைகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.\nடிக்டாக் இந்தியாவும் ’சைபர் பீஸ்’ அறக்கட்டளையும் இணைந்து பாதுகாப்பான இணைய பயன்பாட்டுக்காக இப்புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளன.\nகடந்த சில நாள்களாக சர்ச்சைகள் பல ஏற்படுத்தும் ஆப் ஆக இருந்து வரும் சீனாவின் தயாரிப்பான ‘டிக்டாக்’ ஆப் இந்தியாவில் இழந்த மார்க்கெட்டை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.\nமேலும் பார்க்க: நெட்டிசன்களிடம் சிக்கிய அஜித்தின் நேர்கொண்ட பார்வை\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nபள்ளி மாணவனை கொலை செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/international/natos-largest-exercises-since-cold-war-in-norway-66301.html", "date_download": "2019-05-21T07:17:23Z", "digest": "sha1:4XCVWYR5B65EAATZ3UFOA2ZZOEYBF2DO", "length": 10581, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "40 ஆயிரம் வீரர்களுடன் நேட்டோ பிரமாண்ட போர் ஒத்திகை - மிரட்டும் கேலரி! | NATO's Largest Exercises Since Cold War in Norway– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உலகம்\n40 ஆயிரம் வீரர்களுடன் நேட்டோ பிரமாண்ட போர் ஒத்திகை - மிரட்டும் கேலரி\nநேட்டோ கூட்டு ராணுவப் படையினர் நார்வேயில் பிரமாண்ட போர் ஒத்திகையை நடத்தி வருகின்றனர். 30 நாடுகளைச் சேர்ந்த 40 ஆயிரம் வீரர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.\n‘ட்ரிடெண்ட் ஜங்க்டர்’ என்ற பெயரில் நேட்டோ படையினர் நடத்தும் இந்த போர் ஒத்திகை பனிப்போர் காலத்துக்கு பின் நடத்தப்படும் மிகப்பெரிய போர் ஒத்திகையாக பார்க்கப்படுகிறது. (Image: Reuters)\nநேட்டோ கூட்டு ராணுவப்படையினரின் இந்த போர் ஒத்திகையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் படைப்பிரிவு, 20 போர்க்கப்பல்கள், டாங்கிகள் மற்றும் 50 போர் விமானங்கள் கலந்துகொண்டுள்ளன. (Image: Reuters)\n‘ட்ரிடெண்ட் ஜங்க்டர்’ போர் ஒத்திகையின் ஒருபகுதியாக போடோ விமானத்தளத்தில் இருந்து புறப்பட்ட கனடா விமானப்படையை சேர்ந்த சி.எப்-188 ஹார்னட் போர் விமானத்தின் பின்னணியில் வானவில் தெரியும் காட்சி. (Image: Reuters)\n‘ட்ரிடெண்ட் ஜங்க்டர்’ போர் ஒத்திகையில் அமெரிக்க கடற்படையின் 24-ம் யூனிட் பிரிவு அதிக குளிர்கொண்ட பகுதியான ஐஸ்லேண்ட்டில் பயிற்சி எடுத்து வருகின்றனர். (Image: Reuters)\nஅமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலான ‘ஐவோ ஜிமா’ 24-ம் கடற்படை பிரிவு சார்பில் ‘ட்ரிடெண்ட் ஜங்க்டர்’ போர் ஒத்திகையில் கலந்து கொண்டுள்ளது. ஐஸ்லாண்டின் ஃபாக்ஸா பே துறைமுகத்தில் போர்க்கப்பல் நிற்கும் காட்சி. (Image: Reuters)\nகனடா விமானப்படையில் உள்ள சி.எப்-188 ஹார்னட் போர் விமானம் போடோ விமானத்தளத்தில் இருந்து, போர் ஒத்திகைக்காக புறப்படுகிறது. (Image: Reuters)\n‘ட்ரிடெண்ட் ஜங்க்டர்’ போர் ஒத்திகையில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க கடற்படையின் 24-ம் பிரிவு ஐஸ்லாண்டில் குளிர்கால போர் உத்திகளை பயிற்சி எடுத்து வருகின்றனர். (Image: Reuters)\nநார்வேயின் ட்ரோந்தெய்ம் கடற்பகுதியில் ‘ட்ரிடெண்ட் ஜங்க்டர்’ போர் ஒத்திகையின் போது வி-22 ஆஸ்ப்ரே போர் விமானங்கள் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. (Image: Reuters)\nநார்வேயின் ட்ரோந்தெய்ம் பகுதியில் ‘ட்ரிடெண்ட் ஜங்க்டர்’ போர் ஒத்திகையின் போது வான் பயிற்சியில் ஈடுபட்ட நேட்டோ போர் விமானங்கள். (Image: Reuters)\nநார்வேயில் நடந்து வரும் ‘ட்ரிடெண்ட் ஜங்க்டர்’ போர் ஒத்திகையை பார்வையிட்ட நேட்டோ அமைப்பின் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க், போர் ஒத்திகையில் பயன்படுத்தப்பட்டுள்ள நவீன ஆயுதங்களை பார்வையிட்டார். (Image: Reuters)\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nபள்ளி மாணவனை கொலை செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/newsvideo/2019/02/08175227/Abdul-Kalam-Arts-and-Science-College.vid", "date_download": "2019-05-21T06:57:30Z", "digest": "sha1:ULELL6DXW35FQEKXS7FGRT2PVM7K3EGW", "length": 4075, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nடெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றவே உலக சாம்பியன்ஷிப் தொடர்: ஐசிசி சேர்மன்\nஅப்துல் கலாம் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பட்ஜெட்டில் அறிவிப்பு\nவிவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன்\nஅப்துல் கலாம் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பட்ஜெட்டில் அறிவிப்பு\nஅப்துல் கலாம் வேடத்தில் அனில் கபூர்\nஅப்துல் கலாம் நினைவிடத்திலும் அரசியலா\nஅப்துல் கலாம் சேவா ரத்னா விருது 2015 அறிமுக விழா\nமக்களின் ஜனாதிபதி \" அப்துல் கலாம் \" சிந்தனை சிதறல்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/04/19112400/1032428/Guatemala-Good-Friday-And-Easter-Celebration.vpf", "date_download": "2019-05-21T07:00:16Z", "digest": "sha1:2A7OS4OD2DVVCNP7IFRGVTVYAV5YEQP2", "length": 9039, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கவுதமாலாவில் இயேசு, தூய மரியாள் சிலைகளுடன் பவனி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகவுதமாலாவில் இயேசு, தூய மரியாள் சிலைகளுடன் பவனி\nமத்திய அமெரிக்க நாடானா கவுதமாலாவில், இயேசு, தூய மரியாள் அன்னையின் பவனி விழா நடைபெற்றது.\nமத்திய அமெரிக்க நாடானா கவுதமாலாவில், இயேசு, தூய மரியாள் அன்னையின் பவனி விழா நடைபெற்றது. ஈஸ்டர் திருநாளையொட்டி, கவுதமாலா சிட்டியில் உள்ள செயின் தெரசா தேவாலயத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட சிலைகளை தொள்பட்டையில் ஏந்தியவாறு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். சுமார் 63 ஆண்டு காலமாக கடைபிடிக்கப்படும் இந்த பாரம்பரிய நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை : ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்பு\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஆர்தோடக்ஸ் கிறிஸ்தவ பிரிவு சார்பாக நடைபெற்ற ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கலந்து கொண்டார்.\n12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவிய போப் ஆண்டவர்...\nஈஸ்டர் பண்டிகையையொட்டி, நேற்று புனித வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.\nசிறுவனாக இருந்தபோது மத குருக்களால் வன்கொடுமை\nகொடூரத்தை நினைத்து கண்ணீர் சிந்திய இளைஞர்\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் ���ாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/10/blog-post_12.html", "date_download": "2019-05-21T06:35:42Z", "digest": "sha1:7AZGKJNKTL6QUJDUZ5IW2HGXD7RBTKRO", "length": 7261, "nlines": 156, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : வாழ்ந்து பார்க்கலாம் வாங்க .....", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nவாழ்ந்து பார்க்கலாம் வாங்க .....\nநம் கையில் நம் மனதில்...\nகாத்திருக்கலாம் ஓர் வசந்த காலம்....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாழ்க்கை ஒரு வரபிரசாதம் .....\nதன்னம்பிக்கையுடன் வெற்றி பெற 50 வழிகள் ...\nஅவள் கண்களில் என் முகம்...........\nநான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிர...\nநம் தமிழன் வெற்றியடையட்டும் ..........\nநம் \"கை\" தான் தன்னம்பிக்கை\nவணக்கம், ஹலோ சொல்லுங்க நண்பரே ...\nஒரு தமிழ்ப் பாடகன் -சிங்கப்பூர் ரயிலில் .\nதெரிந்து கொள்வோம் - நவராத்திரி\nவாழ்ந்து பார்க்கலாம் வாங்க .....\nமுயற்சி + தனித்திறமை =சாதனையாளன்\nஆஸ்கார் ஒயிஸ்ட் &லூயிஸ் ப்ரெய்ல்\nநீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்-2\nநீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyapal.blogspot.com/2006/09/1.html", "date_download": "2019-05-21T07:25:47Z", "digest": "sha1:LOMT5SVAG2TF45PVKEUNZ4MUEYDY5RN5", "length": 21042, "nlines": 269, "source_domain": "jeyapal.blogspot.com", "title": "பொதிகைப் புயல்: கணினியில் தமிழ் - பகுதி 1", "raw_content": "\nஅல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்\nஈழத் தமிழர் உண்மை வரலாறு\nகணினியில் தமிழ் எழுத உதவி\nதாரை தப்பட்டை - படம்\nபாலாவின் படங்கள் ஆலையிற் சிக்கிய கரும்பாக மனங்களைக் கசக்கிப் பிழிந்து, வடுக்கள் மாறப் பல நாள் எடுக்கும் படைப்புகள். முதல் இரண்டு மூன்று ...\nநடிகர் விஜயின் வளர்ச்சிக்குச் சில வரிகள். அண்மைக் காலங்களில் நடிகர் விஜயின் படங்களை எல்லோரும் விரும்பிப் பார்க்குமளவிற்கு மக்கள் மத்தியில் ...\nபாடகர்கள் ஜெயச்சந்திரன் - மது பாலகிருஸ்ணன்\n1. மலரோ நிலவோ மலை மகளோ 2. ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு 3. மஞ்சள் நிலாவுக்கு 4. ஆடி வெள்ளி தேடி வந்து 5. எங்கெங்கும் அவள் முகம் 6. ...\nதாய்மொழி வழிக் கல்வியின் அவசியம்\nதாய்மொழி வழிக் கல்வியின் அருமை புரிந்த பலரில் இவர்களும் வருகிறார்கள். அவர்கள் செயலூக்கத்திற்குப் பாராட்டுக்கள். சுருக்கம் என்னவென்றால்: ...\nதுப்பாக்கி - படம் என்ன சொல்கிறது\nதுப்பாக்கி இந்தத் திரைப்படம் தற்கால இந்தியாவின் ஒரு பிரதிபலிப்பா அப்படியானால், சட்டம் ஒழுங்கு எல்லாவற்றையும் யாரும் கையில் எடுக்கலாமா அப்படியானால், சட்டம் ஒழுங்கு எல்லாவற்றையும் யாரும் கையில் எடுக்கலாமா\nகலைஞரே காணும் பொறுத்தது போதும் பொறுத்தது போதும் பொங்கியெழு மறத்தமிழா பொறுத்தம னோகரனை நொருக்கச் சொன்ன மு.க. நீர் பொங்குவதெப்போ பொறுப்ப...\nபாலு மகேந்திராவை நினைவு கூர\nபாலு மகேந்திரா என்ற திரையுலகப் புதுமை ஒளிப்பதிவாளர், இயக்குனர் அவர்கள் காலமாகிவிட்ட இந்த நேரத்தில், 1982 ஆம் ஆண்டு அவரின் மூன்றாம் பிறை படத...\nகணினியில் தமிழ் - பகுதி 6\n-1- - -2- - -3- - -4- - -5- - -7- பகுதி 6 பிற மொழி இணையத் தளங்களைக் கருத்திற் கொண்டு, “இயங்கு எழுத்துரு” (dynamic font) என்ற ஒரு வ...\nதமிழ்ப் பள்ளிகளில் கடவுள் வாழ்த்து\nதமிழர் மத்தியில் பல மதத்தவர்களும் இருப்பதால், நாம் மத சார்பற்ற ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க மு...\nநாம் இந்த விளையாட்டை மாரி காலங்களில் பொழுது போக்கிற்காக விளையாடுவோம். மதராசப் பட்டினம் படத்திலும் இந்த விளையாட்டு விளையாடப்படுவதைப் பலர் ...\nகணினியில் தமிழ் - பகுதி 1\nகணினியில் தமிழ் என்ற ஒரு தொடரை எனக்குத் தெரிந்த வரையில் இங்கே தர முயல்கிறேன்.\nகணினி தோன்றிப் பல வருடங்களானாலும், கணினியில் தமிழ் தோன்றியது 1980 களில் தான். அப்பொழுது மேசைக் கணினிகள் முளை விடத் தொடங்குகிற நேரம். முளை விடும் கணினிகளும் தனக்குத் தனக்கெனத் தனியான இயங்கு முறைகளைக் கொண்டிருந்தன. பின்னர் “மக்கின்டாஸ்”, “மைக்ரோசாப்ட்” வகை இயங்கு முறைகளுடன் கணினிகள் கிட்டத் தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ் வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில். இவை வெளி வந்து கொண்டிருக்கும்போது தமிழ்க் கணினி விற்பன்னர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளை ஆரம்பித்து விட்டனர்.\nகணினிகள் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளையும் மறுமொழிகளையும் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என்று பலதரப்பட்ட சிறப்புப் பாவனைப் பொருட்கள் கணினியின் திறமையைப் பாவித்து சிறப்பாக இயங்குமாறு மென்பொருட்கள் பக்கச் சேர்ப்பாக உருவாக்கம் பெற்றன. இம் மென்பொருட்கள் மக்களின் பல தேவைகளை மிகச் சுலபமாக செய்து முடிக்கப் பெரும் உதவியாக அமைந்தன.\nஇவற்றின் ஆதாயங்களைத் தமிழிலும் பெற முயன்ற தமிழ்க் கணினி வல்லுனர்களின் பல முயற்சியிகளில் முதலில் தோன்றிய மென்பொருள் ஒரு ஆவணங்கள் எழுதும் “ஆதமி” என்னும் மென்பொருள். இது 1984 இல் கனடாவில் வதியும் கலாநிதி சிறீனிவாசன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தமிழில் எழுதி அவற்றை அச்சுப் பதிவு செய்து கொள்ளவும் முடியும். இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக “ஆதவின்” என்ற மென்பொருளும் பின்னாளில் உருவாக்கம் பெற்றது. இம் மென்பொருட்கள் அன்னாளில் தமிழ்க் கணினிப் பாவனையாளர்களிடம் பிரபலமாக இருந்தன.\n1990 களின் முற்பகுதியில் “மக்கின்டாஸ்” கணினியில் தமிழ் எழுத்துரு அறிமுகப் படுத்தப் பட்டது. இக்கால கட்டத்தில் எழுத்துருக்களை உருவாக்கப் பல வல்லுனர்கள் சொந்த முயற்சியாக இறங்கினர். இதன் பயனாகப் பல எழுத்துருக்கள் கணினிகளிற் பாவனைக்கு வந்து கொண்டிருந்தன.\nவணக்கம் ஜெயபால்...நல்லதொரு முயற்சி.. தொடருங்கள்...\nஆதமிக்கு முன்னரே (1982) பாரதி வந்து விட்டது.\nசின்னக்குட்டி, அழகு உங்கள் வரவுக்கு நன்றி.\nஅழகு, \"பாரதி\" பற்றி மேலதிக விபரங்கள் இருந்தால் தர முடியுமா\nதிருவள்ளுவர் என்னும் ஒரு எழுதி பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன், அனால் அதிக விபரம் இல்லை. பாரதி பற்றிக் கேள்விப்படவில்லை.\nதமிழ் கணனிஇயல் எனது விருப்பமான பகுதி...\nதொடர்ந்து எழுதுங்கள்..ஆர்வமாகக் காத்து இருக்கின்றேன்\nஉங்கள் ஆர்வத்திற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.\n எப்படி அழைக்க வேண்டும் என்று பெரிய வாதப் பிரதி வாதங்களெல்லாம் நடந்து முடிந்து கணினி என்றே இப்பொழுது எல்லோரும் பாவிக்கின்றோம்.\nகணினியில் தமிழ் ஏறிய காலப் பகுதியிலிருந்தே கணினியுடன் தொடர்பிலிருக்கிறேன், அதனால் சொந்த அனுபவத்திலிருந்து எழுதுகிறேன். இதில் பழம் தின்று கொட்டை போட்ட பலர் இருக்கிறார்கள் அவர்களில் நான் அறிந்தவர்களைப் பற்றிப் பின்னர் எழுதுகிறேன்.\nமிக அருமை. பல வரலாற்று உண்மைகளை(கணினித்தமிழ்) எழுதிவருகின்றீர்கள் என்பதை இன்றுதான் கண்டேன். வாழ்த்துகள். அதைபோல முதன்முதலில் தொடங்கிய தமிழ் இணையதளம் எது ஆங்கிலத்தில் தோன்றிய முதல் இணையதளம் எது என்று தெரிந்தால் தெரியப்படுத்தவும். மிக்க நன்றி.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் முதற்கண் நன்றி.\nஉங்கள் கேள்விகளுக்கான பதில்கள் என்னிடம் கிடையாது. ஏனெனில், முதலில் தொடங்கப்பட்ட இணையத் தளம் என்று தமிழில் யாரும் சொல்லிக் கொண்டதாகத் தெரியவில்லை எனக்கு.\nபலர் ஒரே சமயத்தில் ஆரம்பித்திருக்கலாம். அவை இப்பொழுது உபயோகத்தில் இல்லாமல் கூடப் போயிருக்கலாம். தனித் தமிழில் இல்லாவிட்டாலும், கலப்பு மொழியில் ஆரம்பித்திருக்கலாம். நான் கூட 1996 இல் தமிழில் எனக்கு ஒரு இணையத் தளத்தை வைத்திருந்தேன்.\nஎனது சில கைப்பேசிப் பிரயோகங்கள்\nகணினியில் தமிழ் - பகுதி 1\nஇசை - மொழி – தமிழ் (1- 6)\nஇசை - மொழி – தமிழ் :: 6 – தமிழிலிசை\nஇசை - மொழி – தமிழ் :: 5 – கர்னாடக இசை\nஇசை - மொழி – தமிழ் :: 4 – பிற மொழி ஊடுருவல்\nஇசை - மொழி – தமிழ் :: 3 - இனிமை\nஇசை - மொழி – தமிழ் :: 2 - மொழி\nஇசை - மொழி - தமிழ் :: 1 - இசை\nஇசை - மொழி - தமிழ்\nஉன் மொழியில் பாட மாட்டாயா\nதமிழ் இசை - மக்கடா \n36) பிரியா விடை தாராய்\n35) தமிழிற் பெயர் வைக்க\n29) கட்சி காக்கும் பூதங்கள்\n27) புலம் பெயர்ந்தோர் மொழி இருப்பு\n21) தமிழ் கேட்டேன், ஒரு மாணவனாக\n17) என்ன தான் காரணம்\n15) பேரிடி தான் வீழ்ந்ததோ\n14) ஈழத் தமிழரும் இனவழிப்பும்\n10) ஆம் நம்மால் முடியும்\n9) தமிழ்ப் பள்ளிகளில் கடவுள் வாழ்த்து\n8) என் வீட்டுப் பூக்கள்\n4) மரணம் என்பது என்ன\n1) 2006 விசாகப் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1490", "date_download": "2019-05-21T06:46:55Z", "digest": "sha1:OT7KJFJKBPHMBM63BPIBNLSI6EYQR2EL", "length": 27478, "nlines": 116, "source_domain": "puthu.thinnai.com", "title": "விக்கிப்பீடியா – 3 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n“ஆமாம் குணா.. நீங்கள் எங்கே பிறந்தவர்\n“நான் புதுக்கோட்டைப் பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன். நீங்கள்..”\n“நான் சின்னாளப்பட்டி என்ற ஊரில் பிறந்தவன்”\n“அது என்ன சின்ன கிராமமா\n“அது திண்டுக்கல்லுக்கு அருகே இருக்கும் ஊராட்சி”\n“அப்படியா.. நான் சின்னாளப்பட்டி சேலை பற்றி மட்டும் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அதற்கு மேல் தெரியாது..”\n“உங்களுக்கு அது பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் விக்கிப்பீடியாவில் தேடுங்கள். அதில் இருக்கிறது.”\n“அப்படியா.. அப்படியென்றால் எங்கள் ஊர் பற்றியத் தகவல்களும் அதில் இருக்குமா\n“அது எப்படி உங்கள் ஊர் பற்றி விவரம் மட்டும் இருக்கும் போது.. எங்கள் ஊர் விவரம் இருக்காதா\n“உங்கள் ஊரைப் பற்றியத் தகவலை யாராவதுத் தட்டச்சுச் செய்து இணையத்தில் ஏற்றியிருந்தால் இருக்கும். எங்கள் ஊரைப் பற்றி யாரோ தகவல்களைச் சேகரித்து இணையேற்றியிருப்பதால் அது இருக்கிறது.”\n“அப்படியா.. நானும் அது இருக்கிறதா என்று பார்க்கிறேன். அப்படி இல்லாவிட்டால் தகவல்களை என்னால் இணையேற்ற முடியுமா\n“அவசியமாக.. இணையத் தொடர்புக் கொண்டக் கணினி இருந்தாலே போதும். உங்களைப் போன்ற ஆர்வமுள்ளவர்கள் சரியானத் தகவலைத் திரட்டி, பயனராகப் பதிவுச் செய்துக் கொண்டு, தகவல்களைத் தட்டச்சுச் செய்து இணையேற்றலாம்.”\n“அப்படியென்றால் எனக்குத் தெரிந்ததை நானும் விக்கிப்பீடியாவிற்குத் தருகிறேன்.”\nவிக்கிப்பீடியா நமக்காக, நம்முடைய மக்கள் வளர்த்து வரும் கலைக்களஞ்சியம். அதற்கு நீங்களும் உதவலாம் என்றுச் சென்ற வாரம் குறிப்பிட்டு இருந்தேன். அது எப்படி என்பதை மேற்கண்ட உரையாடல் விளக்கியிருக்கும் என்று எண்ணுகிறேன். அதை எப்படிச் செய்யலாம் என்று கணினி அறிவுக் கொண்ட ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திப் பார்த்திருப்பீர்கள் என்றும் எண்ணுகிறேன். அதைப் பயன்படுத்தி அறியாதவர்கள், இயன்றச் சிறு முயற்சியை விக்கிப்பீடியாவிற்கு எப்படித் தரலாம் என்று அறிந்துக் கொள்வோம்.\nஒவ்வொரு மொழித் தொகுப்பும் தனித்தன��யே செயல்படுகின்றன. அதற்கு ஆணி வேராக இருப்பது ஆயிரக்கணக்கானச் சம்பளம் எதிர்பார்க்காதத் தன்னார்வலர்கள். விக்கிப்பீடியா நிறுவனத்தில் மொத்தமே 12 ஊழியர்கள் தாம். வன்பொருள், வடிவமைப்புச் செய்ய இரு நிரலர் (புரோகிராமர்) இருக்கின்றனர். வன்பொருளை நடைமுறைப்படுத்துதலுக்கும், வலை பட்டையக்கலம் (பான்விட்த்) ஆகியவற்றிற்கானச் செலவுகள் மட்டுமே. எல்லா எழுது வேலைகளும், பதிப்பகக் காரியங்களும் மனத் திருப்திக்காக ஆர்வத்துடன் காரியமாற்றும் மக்களால் செய்யப்படுகின்றன. இந்த நிறுவனம் லாப நோக்கமற்றுப் பணிபுரிவதன் காரணமாக, இணையத்தின் மூலமாக நீங்கள் பணம் செலுத்தி அவர்களின் செலவுகளைச் சரி கட்ட உதவலாம்.\nநீங்கள் விக்கிப்பீடியாவிற்கு உதவ எழுத்தாளராக இருக்க வேண்டியதில்லை. செய்தியாளராக இருக்க வேண்டியதில்லை. நூலகத்தில் பணிப் புரிபவராக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் நீங்களாகவே இருந்து, நீங்கள் உண்மையென அறிந்தவற்றைத் தந்து சிறு உதவிச் செய்யலாம்.\nவிக்கிப் பக்கங்களைப் பார்க்கும் போது முதலில் உங்களுக்கு என்ன தோன்றியது. தகவல்கள் சரியானதா என்ற ஐயம் எழுந்ததா இல்லையா இந்தத் தகவல்கள் ஒருவர் வலையில் ஏற்றும் போது, அதைச் சரிப் பார்க்கப் பலரும் இருக்க வேண்டுமில்லையா இந்தத் தகவல்கள் ஒருவர் வலையில் ஏற்றும் போது, அதைச் சரிப் பார்க்கப் பலரும் இருக்க வேண்டுமில்லையா அவர்களில் ஒருவராக நீங்கள் இருக்கலாம். தவறுகளைச் சுட்டிக் காட்டலாம். மேல் விவரங்கள் தெரிந்திருந்தால், அதைச் சேர்க்க உதவலாம். தேடியத் தகவல்கள் கிடைக்காவிட்டால், அத்தகையத் தகவல்கள் எதிர்காலத்திற்குத் தேவைப்படும் என்று கருதினால், புதியப் பக்கத்தை உருவாக்கிக் கொடுக்கலாம்.\nவயது வரம்புப் பாராமல், எல்லோருக்கும் ஒரேயளவு உரிமை இதில் கொடுக்கப்படுகிறது. பத்து வயதுச் சிரார் முதல் எண்பது தொண்ணூறு வயது முதியவர் வரை அனைவருக்கும் ஒரே உரிமை உண்டு. எழுதலாம். திருத்தலாம். அழிக்கலாம். ஆனால் அதைச் சரிப் பார்க்க ஒரு பதிப்பாளர் குழு உள்ளது. அதில் உள்ளவர்கள் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.\nஇதைச் செய்ய முதலில் நீங்கள் உங்கள் பெயரைப் பயனர் பதிவுச் செய்துக் கொள்ள வேண்டும். விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில், வலதுப் பக்க மூலையில் பயனர் கணக்குத் தொடக��கம் என்றிருக்கும்.\nஅதைச் சொடுக்கினால், பெயரையும், உங்கள் மின்னஞ்சல் முகவரியை மட்டுமே கேட்கும் படிவம் தோன்றும். அதைத் தந்துப் பதிவுச் செய்துக் கொண்டாலே போதும். பிறகு புகுபதிகைச் செய்து அதைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். நீங்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும், எந்தத் திட்டத்திற்கு வேண்டுமானாலும் உங்கள் பங்களிப்பைத் தரலாம்.\nகொடுக்க விரும்பும் தகவல் அதில் ஏற்கனவே இருக்கிறதா என்று முதலில் சரிப் பார்த்துக் கொள்ளுங்கள். அது இல்லை என்றுத் தெரிந்தப் பின்னர், கொடுக்கப்படும் தகவலில் உண்மையும் நேர்மையும் இருக்கும் பட்சத்தில், உங்கள் தகவல்களை நீங்கள் தொகுத்துத் கொடுங்கள். அதைப் பதிப்பாளர்கள் சரிப் பார்த்து முழுமைப்படுத்துவார்கள். தமிழில் தட்டச்சுச் செய்ய, ஒருங்குறி (யுனிகோட்) எழுத்துத்துரப் பயன்படுத்தப்படுகிறது.\nகொடுக்கப்பட்டத் தகவலில் தவறுகள் இருப்பின் உரையாடல் பகுதிக்குச் சென்று அதைப் பதிவு செய்யுங்கள். அந்தப் பக்கத்தை உருவாக்கியவர் தவறுகளைச் சரிச் செய்துக் கொடுப்பார்.\nஒத்தாசைப் பகுதி(ஹெல்ப்) நீங்கள் விக்கிப்பீடியா உபயோகிப்பதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கற்றுத் தரும். உங்கள் பதிவுகளை எப்படிச் செய்யலாம் என்ற விளக்கங்களையும் தரும்.\nஆலமரத்தடிப் பகுதி விக்கிப்பீடியா குறித்தச் செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் போன்றவற்றைத் தருகிறது.\nபுதிதாக எழுவதால், தவறுகள் ஏற்படும் என்று எண்ணினால், உங்கள் பரிசோதனைகளை மணல்தொட்டி(சான்ட் பாக்ஸ்) பகுதி மூலமாக பரிசோதித்துவிட்டு, பின்னர் முழுமையான பங்கேற்பைச் செய்யலாம்.\nஉங்கள் கட்டுரையை விக்கிப்பீடியாவிற்குத் தர வேண்டுமென்று விரும்பினால், தயங்காதீர்கள். ஒவ்வொரு கட்டுரையும் தரமானதாகவும், கட்டானதாகவும் இருக்க வேண்டுமென்பதற்காகச் சில வார்ப்புருக்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் படி தங்கள் கட்டுரையைப் பிரித்துக் கொடுத்தால் போதும். உங்கள் கட்டுரையும் விக்கிப்பீடியாவிற்கு உகந்தக் கட்டுரையாக மாறிவிடும்.\nமேலும் இதைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு விக்கிப்பீடியாவிற்கு உதவ வேண்டும் என்று எண்ணினால், உதவிகளை விக்கிப்பீடியாவிலேயே பெறலாம். மேல��ம் விக்கிப்பீடியாவின் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடிய போது, அதன் பயனர் தேனீ. எம். சுப்பரமணி அவர்கள் வெளியிட்ட “தமிழ் விக்கிப்பீடியா” என்றப் புத்தகத்தில் எல்லா விவரங்களும் தரப்பட்டுள்ளன.\nஉலகின் மூலை முடுக்கில் இருக்கும் பலரும், இணையத்தின் மூலம், ஒரே இடத்தில் விவாதம் செய்து, முடிவுகள் எடுப்பது விக்கிப்பீடியாவின் சிறப்பம்சம்.\nவிக்கி மென்பொருள் தான் இதற்கு உதவுகிறது.\nமுதல் விக்கிப் பயன்பாடு (அப்பிளிகேஷன்), வார்ட் கன்னிங்கம் என்பவரால் 1994இல் உருவாக்கப்பட்டு, 1995இல் அமுலாக்கப்பட்டது. இதை விக்கிவிக்கிவெப் என்ற பெயரிட்டார். விக்கி மிகவும் எளிய, பயன்படுத்தக் கூடிய நேரடியானத் தகவல்தளம் என்று உருவகப்படுத்தினார். விக்கி என்பது ஹவாய் மொழியில் “வேகம்” என்றப் பொருள் கொண்ட வார்த்தை. “வேகமான” என்ற பொருள்படக் கூடிய வார்த்தையைத் தேடிய போது அவர் சென்ற இடத்தில் “விக்கி பஸ்” (வேகமான பஸ்) என்று பொருள்படும் சொல் பயன்படுத்தியதைக் கண்டார். உடனே அதையே தன்னுடையப் பயன்பாட்டிற்குப் பெயராகச் சூட்டினார்.\nஇந்த மென்பொருள் உலகின் பல பகுதிகளிலுள்ளப் பயனர்கள் தங்கள் விருப்பமான தகவல்களை இணையேற்றும் வசதியைத் தருகிறது. அப்படி இணையேற்றப்பட்டத் தகவல் சரியா தவறா என்று மற்றப் பயனர்கள் சென்று பார்த்துச் சொல்லும் வசதியையும் தருகிறது. இதன் மூலம் இணையேற்றப்பட்டத் தகவல்கள் சரிப் பார்க்க ஏதுவாகிறது.\nபயனர்களில் பலர் அதிக ஆர்வம் காரணமாகத் தேவையற்றப் பயனற்றத் தகவல்களை இணையேற்றலாம். இந்தத் தகவல்களைப் பதிப்பாளர்கள் சரிப் பார்த்து அழிக்கவும் வசதிகள் இருக்கின்றன. ஏதாவது ஒரு நபர் தொடர்ந்து தேவையற்றத் தகவல்களையே தந்து கொண்டிருந்தால், அவரைப் பயனர் பட்டியலிலிருந்து நீக்கவும் வசதி உண்டு.\nஇவ்வாறாக விக்கி மென்பொருள் பல தரப்பட்ட சாராரையும் ஒன்றிணைத்து கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் பணியில் தன்னை மேன்மேலும் மெருகேற்றிக் கொண்டு வருகிறது. இருக்கும் திட்டங்களுடன் பல புதியத் திட்டங்களையும் உருவாக்க உதவி வருகிறது. அகரமுதலி அத்தகையத் திட்டத்தின் வடிவமே.\nஇன்னும் வரும் காலங்களில் இது மேன்மேலும் வளர்ச்சிப் பெற்று, மனித இனத்திற்கு வேண்டிய தகவல்களை உடனுக்குடன் இருந்த இடத்திலேயே பெற்றுத் தரும் களஞ்சியமாக விளங்கு��் என்பது உங்களுக்கு இந்த அறிமுகத்தின் மூலம் புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன்.\nSeries Navigation இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்உறவுகள்\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nAuthor: சித்ரா சிவகுமார், ஹாங்காங்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/wwwfindteacherpostcom.html", "date_download": "2019-05-21T07:10:45Z", "digest": "sha1:HAO24AS2SJNZMA74Y5CRFQARUKWAU5LN", "length": 6055, "nlines": 151, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: WWW.FINDTEACHERPOST.COM | தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் தெரிவு மையம்.", "raw_content": "\nWWW.FINDTEACHERPOST.COM | தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் தெரிவு மையம்.\nதமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் தெரிவு மையம்.\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு, தேவையான தகுதி உள்ள ஆசிரியர்களை தெரிவு செய்யவும், தனியார் பள்ளிகளில் திறமைக்குத் தகுந்த ஊதியத்தை பெற்றுத் தருவதற்கென்றே உருவாக்கப்பட்ட முயற்சி இது. ஆசிரியர் படிப்பு முடித்த அனைவரும் இந்த வலைதளத்தில் பதிவுசெய்ய வேண்டுகிறோம்.\nபதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் : 30.12.2015\nஏப்ரல் மற்றும் மே மாதங்களில், முன்னணி கல்வி நிறுவனங்க்ளிடமிருந்து நேர்முகத்தேர்விற்கான அறிவிப்புகளை குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்-அஞ்சல் (E-mail) மூலம் எதிர்பார்க்கலாம்.\nஅனைத்து சேவைகளும் முற்றிலும் இலவசம்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/thuli-thee-neeyaavaai-6-3/", "date_download": "2019-05-21T06:45:17Z", "digest": "sha1:53XAI33QQT62N2XM7KHUPNPN6BRSZFZB", "length": 13227, "nlines": 86, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsதுளி தீ நீயாவாய் 6(3)", "raw_content": "\nதுளி தீ நீயாவாய் 6(3)\nஉண்மையில் இதில் இன்னும் வெடித்துக் கொண்டு வந்தாள் வேணி. “என்ன மிஸ்டர் என்ன நினச்சுகிட்டு இருக்க உன்ன பத்தி உன் வயசென்ன என் வயசென்ன\nநீ யாருன்னே எனக்கு தெரியாது, இல்ல உனக்குத்தான் என்னை தெரியுமா நான் இந்த ஊருக்கு வந்து முழுசா ரெண்டு நாள் ஆகல, இதுல இது என்ன கிறுக்குத்தனம் நான் இந்த ஊருக்கு வந்து முழுசா ரெண்டு நாள் ஆகல, இதுல இது என்ன கிறுக்குத்தனம் ஒழுங்கு மரியாதையா இடத்த காலி பண்ணு, இன்னொரு தடவ இது மாதிரி எதாவது பேசிகிட்டு வந்த என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என கொதித்தாள்.\nஅவள் கொந்தளித்து முடிக்கும் வரைக்கும் அவளையே அமைதியாய் சலனமின்றி பார்த்திருந்தவன்,\nஅதே அமைதியோடு “வெறும் உருவத்தை வச்சு கல்யாண முடிவு எடுக்கிறது சரின்னு உனக்கு தோணுதா” என்றான் வயது பற்றிய அவள் கேள்விக்கு பதிலாக.\n“சம வயசு பசங்கதான் அவங்க வயசு பொண்ண நல்லா வச்சுப்பாங்கன்னு எதாவது இருக்கா என்ன” இது அடுத்த கேள்வி.\n“உன்ன பத்தி என்ன தெர��யணும்ன்ற உன் ஊர் திருப்பூர், முழு பேர் இளவேனில், கூப்டுறது வேணி, உனக்கு ஒரு அண்ணன், அவன் துபாய்ல இருக்கான்,\nநீ 12த் பரீட்சை எழுதல, வீட்ல அடி பின்னிட்டாங்க, ஒரு ஃப்ரெண்ட நம்பி கிளம்பி வந்துட்ட, ஆனா வர்றேன்னு சொன்ன ஃப்ரெண்ட் வரல, இங்க எங்க அண்ணி அண்ணா உன்ன சொந்த தங்கை போல வீட்ல சேர்த்துகிட்டாங்க,\nஉன் அம்மா அப்பா பொண்ணு வீட்ட விட்டுப் போய்ட்டுன்னு அவமானத்தில் நேத்தே கிளம்பி உங்க அண்ணா வீட்டுக்கு துபாய் போயாச்சு. இல்லைனா அவங்கட்டயும் ஒரு வார்த்தை நம்ம கல்யாணத்துக்கு பேசி இருப்பேன்” என்று முடித்தான்.\nஆ என திறந்த வாய் திறந்தபடிதான் அரண்டும் மிரண்டும் போய் நின்றிருந்தாள் வேணி. அதீத அதிர்ச்சி வேறு. அதோடு மட்டுமில்லாமல் அவள் கண்ணில் அதுவாக திரண்டும் வருகிறது சில நீர்துளிகள்.\nசில நொடிகள் அப்படியே நின்றிருந்தவள் பின் சட்டென சிரித்தவளாக “என்ன சார் சினிமா ஹீரோன்னு நினைப்பா எனக்கு பார்க்க கில்லி ப்ரகாஷ்ராஜ்தான் நியாபகம் வருது” என்றாளே பார்க்கலாம்.\nவேணி பற்றிய அந்த பால்கனியின் வெளிப்படுத்தல்களில் இவனுக்கு எப்படி வேணிய தெரியும் இவன் சொல்றது உண்மையா வேணிக்கு நிஜத்துல என்ன ப்ரச்சனை என பலவித அதிர்ச்சி அலைபாய்தல் குழப்ப யூகங்களில் சிதறிக் கொண்டிருந்தே பவிக்கே இதில் சிரிப்பு வருகிறது என்றால் அந்த பால்கனியும் சட்டென முதலில் சிரித்துவிட்டான்.\nபின் அதே சிரிப்போடு “முதல்ல அப்படித்தான் தோணும், போகப் போக புரியுறப்ப பிடிக்கும்” என அவன் பதில் கொடுக்க,\nநன்கு விளைந்த ஒரு நக்கல் பாவத்துக்குப் போனது வேணியின் முகம், “இது படிக்காதவன் தனுஷ் டயலாக்” என அதே இளக்கார பாவத்தில் சொல்லிக் காட்டியவள்,\n“அது என்ன உங்களுக்கெல்லாம் எங்களப் பார்க்க அவ்ளவு கிள்ளுக்கீரையாவா தெரியுது உங்களுக்கு மட்டும் பார்த்தவுடனே பிடிக்கிற பொண்ணு மேல லவ் வரும்,\nஅப்ப அவ நிலைம என்னனு பார்க்க மாட்டீங்க, அவ குடும்பத்த, அவளுக்கு முக்கியமானவங்கள இது எப்படி பாதிக்கும்னு கண்டுக்க மாட்டீங்க.\nஅவ குணம் ஆசை ஆம்பிஷன் எதிர்பார்ப்புன்னு இதுல எதுலயும் பாதிக்கு நாம இருப்பமான்னு கூட யோசிக்கமாட்டீங்க,\nஆனா நாங்க மட்டும் உங்களுக்கு பிடிச்சுட்டுன்ற ஒரே காரணத்தை உங்க தகுதியா வச்சு, பிடிக்கவே பிடிக்காத ஒருத்தன் ப்ரொபோசல போக போக பிடிச்சுடும்னு நினச்சு அக்செப்ட் செய்யணும் என்ன” என்றாள் படு குத்தலாக,\nஇதை சற்றும் எதிர்பார்க்கவில்லை போலும் அந்த பால்கனி. ஆக அறைபட்ட ஒரு திகைத்த பார்வையை பார்த்தபடி நின்றான் நொடி நேரம். பின் பவியிடம் திரும்பி,\n“அவசரம் இல்லாம முடிவு சொன்னா போதும் அண்ணி” என மீண்டும் தன் முதல் புள்ளிக்கே போனானே பார்க்கலாம். இதில் வேணி இடையில் பேசிவிடக் கூடாது என நினைத்தானோ என்னவோ\nபின்ன அவ ஜேம்ஸ் பாண்ட் ஆவி புகுந்த லாயர் போல சும்மா சுழட்டி சுழட்டி டெக்னிகலால்ல கேள்வி கேட்கா, ஆக அடுத்து இடைவெளியே கொடுக்காமல்,\n“இன்னொரு விஷயம் அண்ணி, நம்ம வயல் பக்கத்துல உங்க லேண்ட் இருக்கே, அதுக்கு மார்கெட் ரேட் ஏக்கருக்கு 27 லட்சம் வருது, அதிகபட்சம் 30 வரை தருவாங்க” என பேச்சை மாற்றினான்.\nஅடுத்தும் கூட அதுவரை பேசிய அமர்த்தல் இல்லாமல், சற்று கடகடப்பாகவே\n“ஆனாலும் அஞ்சு ஏக்கர்ன்றப்ப ஒன்றர கோடி ரூபா ஆகுது, அத்தனை பெரிய தொகை மொத்தமா போட்டு அங்க இடம் வாங்க அந்த பக்கம் வேற ஆள் இல்ல, சொன்னீங்கன்னா ஒரே நாள்ல மொத்த பணத்தையும் கொடுத்துட்டு கிரையம் பண்ணிக்க நான் ரெடி” என்றபின்தான் நிதான பேச்சுக்கு வந்தான்.\n“ஓபனா சொல்றனே கூட ஒரு அம்பது லட்சம் கூட போட்டு தரேன், நம்ம குடும்பத்து பொண்ணுக்குத்தானே கொடுக்கேன்” என சீன் போட்டான்.\n“மறுக்காம இடத்தை கொடுத்துடுங்க அண்ணி, சுத்தி உள்ள இடமெல்லாம் என் இடம், நடுவுல துண்டமா உங்க இடம் கிடக்கிறது எனக்கு செங்க சூளைக்கு லாரி கொண்டு வரது போறது கஷ்டமா இருக்கு” என்னமோ சாப்பாட்டுக்கு கஷ்டமா இருக்குதுன்ற போல பரிதாப பாவம்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/04/15120255/Smith-Warner-likely-to-miss-final-stages-of-IPL.vpf", "date_download": "2019-05-21T07:17:46Z", "digest": "sha1:TX7TKB4K5IBEUH2L2LLLRQOPBBJVGP6E", "length": 14033, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Smith, Warner likely to miss final stages of IPL || ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் வார்னர், ஸ்மித் விளையாடும் வாய்ப்பு குறைவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமேற்குவங்கம் : கொல்கத்தா உத்தர் தொகுதியில் உள்ள 200-வது வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம்\nஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் வார்னர், ஸ்மித் விளையாடும் வாய்ப்பு குறைவு + \"||\" + Smith, Warner likely to miss final stages of IPL\nஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் வார்னர், ஸ்மித் விளையாடும் வாய்ப்பு குறைவு\nஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் வார்னர், ஸ்மித் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ஸ்மித், வார்னர் ஆகியோரின் தடைக்காலம் நிறைவு பெற்றது. இதையடுத்து, வரும் மே 30 ஆம்தேதி துவங்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் இரு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.\nஉலக கோப்பையில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் வீரர்களுக்கான பயிற்சி முகாம் வரும் மே 2 ஆம் தேதி துவங்குகிறது. உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பிரிஸ்பேனில் நடைபெறும் பயிற்சி முகாமில் கட்டாயம் கலந்து கொள்வது அவசியம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் கடைசி கட்ட போட்டிகளில் இருவீரர்களும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது.\nஇந்த பயிற்சி முகாமில், மூன்று பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. ஆஸ்திரேலிய லெவன் மற்றும் நியூசிலாந்து லெவன் அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று பயிற்சி ஆட்டங்களும் ஆலன் பார்டர் மைதானத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் தொடரில் ஐதராபாத் சன்ரைசர்கள் அணிக்காக விளையடும் டேவிட் வார்னர் தற்போது வரை ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.\nபிளே ஆப் சுற்றுகளுக்கு வார்னர், ஸ்மித் ஆகியோர் இடம் பெற்றிருந்த அணிகள் தகுதி பெறும் பட்சத்தில் இரு வீரர்களும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. அதேபோல், மும்பை அணிக்காக விளையாடி வர��ம் பெஹ்ரண்டார்ப் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் மார்கஸ் ஸ்டோயினிஸ் ஆகியோரும் உலக கோப்பையில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ளதால், இந்த வீரர்களும் கடைசி கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தெரிகிறது.\n1. வெற்றி பெறவே உங்களுக்கு சம்பளம், விளையாடுவதற்கு இல்லை: கிரிக்கெட் வாரியம் கொடுத்த அழுத்தம் பற்றி விவரித்த ஸ்மித்\nஉண்மையில் பந்தை சேதப்படுத்த தூண்டியது யார் என்பது குறித்து ஸ்மித் விளக்கம் அளித்துள்ளார்.\n2. ‘பந்தை சேதப்படுத்த சொன்னது வார்னர் தான்’ - போட்டு உடைத்தார், பான்கிராப்ட்\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தும்படி கூறியது டேவிட் வார்னர் தான் என்று பான்கிராப்ட் கூறியுள்ளார்.\n3. ஐ.பி.எல். : விலை போகாத யுவராஜ், பிரெண்டன் மெக்கலம், அதிக விலை போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்\nஐ.பி.எல். போட்டியில் விலை போகாத யுவராஜ், அதிக விலை போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். ஹனுமான் விகாரி ரூ.2 கோடி, கார்லோஸ் பிராட்வேட் ரூ.5 கோடி, சிம்ரான் ஹெட்மியர் ரூ.4.2 கோடி.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் முடிவு\n2. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் மகள் உயிரிழப்பு\n3. முதல்முறையாக மகுடம் ஏந்திய பாகிஸ்தான் (1992)\n4. உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு\n5. ‘ஆப்கானிஸ்தான் அணி அச்சுறுத்தும்’ - கும்பிளே கணிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/10/300.html", "date_download": "2019-05-21T08:35:21Z", "digest": "sha1:C5G7ECQVA6U62ZGE6UOAVWLAU2CEVISV", "length": 5345, "nlines": 49, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அவிஸாவளை குளோரின் குழாய் வெடிப்பு 300 பேர் பாதிப்பு - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » செய்தி » அவிஸாவளை குளோரின் குழாய் வெடிப்பு 300 பேர் பாதிப்பு\nஅவிஸாவளை குளோரின் குழாய் வெடிப்பு 300 பேர் பாதிப்பு\nஅவிஸாவளை பென்ரித் தோட்ட நீர் குழாயில் குளோரின் கொண்ட நீர் குழாய் வெடித்ததன் காரணமாக 300ற்கும் மேற்பட்ட பொது மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று இரவு இந்த சம்வம் இடம்பெற்றுள்ளது. 68 கிலோ கிராம் எடையுள்ள சிலிண்டர் ஒன்றில் இவ்வாறு வாயு கசிந்துள்ளது. சுமார் 300 பேர் வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தற்போதைய நிலையில், 66 பேர் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக அவிசாவளை மருத்துவமனை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇவர்களில் இருவரின் நிலமை கவலைக்குரிய நிலையில் உள்ளதாகவும் அவர்கள் அவசர சத்திர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் நீர் விநியோக சபையின் உறுப்பினர்கள் மூவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.'\nநன்றி - ஈ.பி.டி.பி நியுஸ்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/eezham/330-2012-06-19-07-25-55", "date_download": "2019-05-21T06:43:10Z", "digest": "sha1:BZJ427BDVDTQ5RZ3GFFLKVKTFLVALNFA", "length": 8691, "nlines": 47, "source_domain": "tamil.thenseide.com", "title": "முள்ளிவாய்க்காலில் இருந்துதான் மீண்டும் வரலாறு தொடங்கும்: பழ.நெடுமாறன்", "raw_content": "\nத��ன்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nமுள்ளிவாய்க்காலில் இருந்துதான் மீண்டும் வரலாறு தொடங்கும்: பழ.நெடுமாறன்\nசனிக்கிழமை, 16 ஜூன் 2012 12:51\nவிழுப்புரத்தில் பிரபாகரன் நூல் வெளியீட்டு விழா\nமுள்ளிவாய்க்காலில் இருந்து தான் மீண்டும் வரலாறு தொடங்கும் என்றார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்.\nவிழுப்புரத்தில் தமிழிளைஞர் கூட்டமைப்பின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.\nஎழில். இளங்கோ தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த கா.தமிழ்வேங்கை வரவேற்றார். கவிஞர் காசி ஆனந்தன் நூல் அறிமுக உரையாற்றுகையில், இலங்கைத் தமிழர்கள் சீனாவிடம் அல்லது பாகிஸ்தானிடம் பயிற்சியோ, ஆயுதமோ பெறவில்லை.\nமாறாக இந்தியாவிடம் தான் பயிற்சி பெற்றார்கள். ஆயுதமும் இங்குதான் வழங்கப்பட்டது. காலம் மாறும் போது இந்தியாவின் கருத்தும் மாறும். அப்படி மாறாமலும் போகலாம். ஆனால் தமிழ் ஈழம் என்ற கருத்து மாறாது என்றார்.\nபின்னர் அவர் நூலை வெளியிட அதனை ஓய்வு பெற்ற தலைமையாசிரியை பார்வதி அம்மாள் பெற்றுக் கொண்டார்.\nவழக்குரைஞர்கள் பா.குப்பன், கெ.கணேசன், ம.தி.மு.க. மாநில பொருளாளர் ரா.மாசிலாமணி, அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன், பேராசிரியர் த.பழமலய் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஏற்புரையாற்றி பேசியது:\nமுள்ளிவாய்க்கால் போரோடு எல்லாமே முடிந்து விட்டது. இனி தமிழ் ஈழம் இல்லை, முடிக்கப்பட்டு விட்டது என்ற பிரமையை சிங்கள அரசும், இந்திய அரசும் ஏற்படுத்தி இருக்கிறது.\nமுள்ளிவாய்க்காலில் இருந்து தான் மீண்டும் வரலாறு தொடங்கும் என்பதற்காக இந்த நூல் எழுதப்பட்டது. இந்த நூல் தமிழக இளைஞர்களுக்குத் தேவை. தமிழக அரசியல் திரை கவர்ச்சியால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு லட்சியப் பாடத்திற்கு பதில் அவர்களுக்கு பதவி வெறி, பண வெறி ஊட்டப்பட்டுள்ளது.\nபொது வாழ்க்கைக்கு அடிப்படையான லட்சியம் இல்லாமல் அவர்கள் திசை திருப்பப்பட்டு ஏதேதோ செய்யும் அளவில் இருப்பதைப் பார்க்கிறோம். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருப்பவர்களுக்கு லட்சிய பாதைக்கு வழிவகுத்தவர் பிரபாகரன். அதுபோல் லட்சியப் பாதைக்கு தமிழகம் திரும்ப வேண்டுமானால் அதற்கு இந்நூல் உதவும்.\nஇதுவரை வெளியிடப்படாத செய்திகளை இதில் வெளியிட்டு இருக்கிறேன். இதில் பிரபாகரனின் கடிதங்கள் எனக்கு எழுதப்பட்டவை அல்ல. அது தமிழ் இளைஞர்களுக்கு எழதப்பட்டவை. தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் வேலூர் கோட்டையில் இருந்து சுரங்கம் தோண்டி வெளியே சென்றது எப்படி போன்ற கடிதங்களும் இதில் உள்ளது.\n1975-ல் நான் இலங்கைக்குச் சென்ற போது கருணாநிதி என்னை பாராட்டி முரசொலியில் முதல் பக்கத்தில் முழுவதுமாக எழுதினார். ஆனால் வைகோ சென்ற போது, அதனை அவர் விளம்பரத்திற்காக செய்கிறார் என்று எழுதினார் என்றார் நெடுமாறன்.\nலலித் க.குமார் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி நரசிம்மன், பாபு, கணேசன், ஏழுமலை, ராதா, மணி, குணாநிதி, சிவராமன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2017/10/blog-post_4.html", "date_download": "2019-05-21T07:32:24Z", "digest": "sha1:HDIPKJ3D55GW6M4ABBGHLAPHS7GAJNUX", "length": 5887, "nlines": 147, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: விலங்குப்பண்ணையின் மேலிடம்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஅது ஒரு மிகப்பெரிய விலங்குப்பண்ணை.\nஅங்கு திடீர் என ஒரு விளம்பரம்.\nஎமது பண்ணையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள சில மிருகங்கள் நோயுற்றிருப்பதால், நாம் எமது கலைநிகழ்வின் மூலமாக «நோய் நிவாரண நிதி» சேகரிக்கிறோம். வருக வருக. வந்து ஆதரவு தருக.\nஇதைக் கண்ட கிழக்குக் கழுதையொன்று “கிழக்கில் எந்தப் பகுதியில் உதவப்போகிறோம்\nஆகியவற்றின் ஊடாக, பணிவுடன் கேட்டிருந்தது.\nவாரங்கள் கடந்ததே தவிர மேலிடத்தில் இருந்து பதில் ஏதும் இல்லை.\nஇதில் இருந்து கழுதை சிலவற்றைப் புரிந்துகொண்டது.\nகிழக்கு வியாபாரத்திற்கு உகந்த இடம்\nமேலிடத்திடம் கேள்விகேட்பது தேசியத்திற்கு விரோதமானது\nGeorge Orwell ஒரு தீர்க்கதரிசி\nநன்றும் தீதும் பிறர் தர வாரா\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல ம�� விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/03/", "date_download": "2019-05-21T07:23:44Z", "digest": "sha1:SLJ72CKMAFZKBYIJDJEF6AYKDEP5PMAT", "length": 83583, "nlines": 418, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: March 2013", "raw_content": "\nசென்னையில் ஒரு நாள் - திரை விமர்சனம்\nமலையாளத்தில் வெளிவந்து சிறப்பாக ஓடிய \"ட்ராபிக்\" எனும் திரைப்படத்தின் ரீமேக்கே இந்த \"சென்னையில் ஒரு நாள் திரைப்படம். பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்திருப்பது இதன் சிறப்பு.\nஉடல் உறுப்புகளை தானம் செய்வதை மையக் கருத்தாக கொண்ட இந்த படம் நகர்வது, ஒரு சாலை விபத்தை மையமாக கொண்டு. தன் மகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்தும் தொலைக்காட்சி பேட்டி கொடுத்துவிட்டு வரும் நடிகர் ஷைனிங் ஸ்டார் பிரகாஷ் ராஜ். இவரது மனைவி ராதிகா.. இவரை பேட்டி எடுக்க தன் நண்பனின் டூ-வீலரில் செல்லும இளைஞன். சில விஷமிகளால் துரத்தப்பட்டு பின் அதனால் வாகனத்தை வேகமாக செலுத்தி இளைஞனின் மரணத்திற்கு காரணமாகும் ஒரு பெண். இந்த விபத்தில் மரிக்கும் இளைஞனின் இதயத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகரின் மகள், இதை குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு சேர்க்க உதவும் காவலர் சேரன் மற்றும் டாக்டர் பிரசன்னா.. இந்த முயற்சிக்கு ஆதராமாக நிற்கும் கமிஷனர் சரத்குமார்..\nமலையாளத்தில் திரைக்கதை அசுர வேகத்தில் நகரும்.. ஒவ்வொரு நொடியிலும் நமக்கு இதயத்துடிப்பு அதிகமாகி அந்த இதயத்தை கொண்டு சேர்க்க வேண்டி நாமும் வேண்டுவோம். ஆனால் இங்கே ம்ஹும், ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதை, மிடுக்காக இருந்த போதும் எடுப்பான நடிப்பை வெளிப்படுத்தாத சரத், வாங்கிய சம்பளத்தை விட முன்னூறு மடங்கு அதிகம் நடித்து () சொதப்பியிருக்கும் சேரன், இளமையான இனியா, பிரசன்னாவை விட கெஸ்ட் ரோலில் வரும் சூர்யா கூட அதிகம் பேசுகிறார். பின்னணி இசையும் பின்னடைவே.. இப்படி படத்திற்கு பலமாக இருக்க வேண்டிய எல்லாமே பலவீனமாகிவிட்ட போதும், சிறப்பான கதையும், அளவான நடிப்பை வெளிப்படுத்தி கொஞ்சம் தாங்கிப்பிடிக்கும் ராதிகா, \"பூ\" பார்வதி, ஜெயபிரகாஷ் மற்றும் அவர் மனைவி லக்ஷ்மி ராமகிருஷ்ணன்..\nசென்னையில் ஒரு நாள், இன்னும் கொஞ்சம் நல்ல நாளாக இருந்திருக்கலாம்..\nபல ஆண்டுகளாக என் மனதை அரித்து வரும் ஒரு கேள்வி இது. தாய்மொழி என்பது என்ன தாயின் குடும்பத்தார் வழிவழியாக பேசி வரும் மொழியா தாயின் குடும்பத்தார் வழிவழியாக பேசி வரும் மொழியா இல்லை தாய் பேசும் மொழியா இல்லை தாய் பேசும் மொழியா ஒருவேளை தாய் பல மொழிகள் பேசுபவராயின் அந்த பிள்ளையின் தாய் மொழி என்ன ஒருவேளை தாய் பல மொழிகள் பேசுபவராயின் அந்த பிள்ளையின் தாய் மொழி என்ன எதை வைத்து ஒரு குழந்தையின்/ ஒருவரின் தாய்மொழி அறியப்படுகிறது.\nநம்மில் எவ்வளவு பேருக்கு, அவரவர் தாய்மொழியில் (அவ்வாறு சொல்லப்பட்ட மொழியில்) பேசுவதற்கும், எழுதுவதற்கும் தெரியும் என்னைப் பொறுத்த வரை தாய்மொழி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சிறு வயதில் இருந்து கற்று தேர்ந்து, நன்றாக எழுதவும், படிக்கவும், மற்றவர்க்கு அந்த மொழியில் உள்ள சுவையினை பகிர்ந்து கொடுக்கவும் இயல வேண்டும் ஒரு பத்து நிமிடமாவது கொடுக்கப்பட்ட ஒரு தலைப்பில் தடுமாற்றமில்லாமல் பேசத் தெரிந்திருக்க வேண்டும். எந்த மொழியில் அவர்களால் அதை சிறப்பாக செய்ய முடிகிறதோ அதுவே அவர்களின் தாய் மொழி..\nஎத்தனை பேரால் இந்த கருத்தினை ஒத்துக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு சிறிய உதாரணம் கூற விரும்புகிறேன். என் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் குடிபுகுந்து சுமார் பதினைந்து வருடங்கள் ஆகின்றது. அவருடைய மகள் அங்கேயே பிறந்து, படித்து வளர்ந்தவள். என்னதான் நண்பரும் அவர் மனைவியும் அந்தப் பெண்ணுக்கு வீட்டில் தமிழ் சொல்லிக் கொடுத்தாலும், அந்தப் பெண்ணுக்கோ உரையாடல்களில் ஆங்கிலம் கைகொடுக்கும் அளவுக்கு தமிழ் வருவதில்லை.\nஎனக்கு தெரிந்த எத்தனையோ நண்பர்கள், அவர்களுடைய \"தாய்மொழி\" என்று கூறிக் கொள்ளும் மொழியில் நன்றாக பேசத் தெரிந்தாலும், அந்த மொழியில் எழுதவோ, படிக்கவோ தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் ஒரு நல்ல இசை கேட்க, ரசிக்க அவர்கள் வேறு மொழியை தேர்ந்தெடுப்பதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன். எதற்காக, யாருக்காக இந்த வெளிவேஷம்..\nமற்றவர்களின் சங்கதி எதற்கு, எனக்கு தாய்மொழி என்று சொல்லப்பட்ட மொழியை என்னால் புரிந்து கொள்ளவும் பேசவும் முடியும் என்றாலும், எனக்கு தமிழ் மொழி பிடித்த அளவுக்கு, புரிந்த அளவுக்கு, மற்ற மொழிகள் பிடிபட்டதில்லை. இப்பொழுதும் என் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்த எனக்கு தமிழ் போல் ஒரு சிறந்த மொழி இருப்பதாய் தோன்றவில்லை. ஆதலால் எனை வளர்த்த தமி���ையே என் தாய்மொழி என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.. நீங்க எப்படி\nசெல்வம் தழைத்திடும் ஒரு ஊராம்,\nதலைநகரம் என்றதற்கு ஒரு பேராம்..\nவித்தகர்கள் பலரும் அங்கு ஒன்று கூடி- போட்டிடும்\nதிட்டங்கள் வந்திடும் மக்களை நாடி..\nவானிடிக்கும் கட்டிடங்கள், நாற்கர சாலைகள்,\nவண்ண வண்ண விளக்குகள், கம்பத்தின் கீழ் ஏழைகள்..\nஉலகக் கோப்பைகள் நடந்திடும் இவ்விடத்தில்,\nஉலக வறுமைப் பட்டியலிலும் முதலிடத்தில்..\nகாவல்துறை ஒரு சிறப்பாம் நம் நாட்டில்- பாலியில்\nகொடுமைகள் பற்றி வந்திடுதே தினம் ஏட்டில்..\nதலைமுறைகள் தாங்கும்படி ஏற்கனவே- சேர்த்திட்ட\nசொத்துக்களால் பணத்தின் நிறம் ஆனது பார் கறுப்பெனவே..\nவாரிசுகளாய் பெற்றிட்ட அவர் மக்களுக்கே..\nசெல்வம் தழைத்திடும் ஒரு ஊராம்,\nதலைநகரம் என்றதற்கு ஒரு பேராம்..\nஇந்த கவிதை \"அதீதம்\" மின் இதழில் வெளியாகியுள்ளது..\nஉதவி செய்ய நல மனது மட்டும் தான் வேண்டும், முன்பின் அறிந்திருக்க வேண்டிய இல்லை என்ற நல்ல கருத்தை கொஞ்சம் வன்முறையின் துணையோடு சொல்ல வந்திருக்கும் படம் தான் வத்திக்குச்சி.\nஆட்டோ ஒட்டி வாழ்க்கையை ஓட்டும் நாயகன், ஸ்போக்கன் இங்க்லீஷ் கிளாசில் ஆங்கிலம் கற்று காதல் வயப்படும் எதிர் வீட்டு பெண் நாயகி, நாயகனை கொல்வதற்காக அவனை விடாமல் துரத்தும் மூன்று குரூப்புகள், அவர்கள் நாயகனை ஏன் கொல்லத் துடிக்கிறார்கள் என்ற சஸ்பென்சை வைத்துக் கொண்டு கதை சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நாயகன் தப்பித்தானா அவன் காதல் கை கூடியதா அவன் காதல் கை கூடியதா\nபுதுமுகம் திலீபன் (இவர் இயக்குனர் முருகதாசின் தம்பியாம்), முக பாவங்களில் இன்னும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. காதல் காட்சிகளில் ஏனோ அப்பாஸை நினைவு படுத்துகிறார். அசாத்தியமான உயரம் சாதகமான விஷயம் என்றாலும் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய கடைசி காட்சிகளில் தேமே என்று நிற்பது பலவீனம். எனினும் முதல் படம் என்பதால் மன்னிக்கப்படலாம்.\nஅஞ்சலி வழக்கம் போல் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். \"என்னை பலபேர் பார்த்து காதலிக்கிறான். அவன்கிட்ட எல்லாம் நான் போய் கூடாதுன்னு சொல்ல முடியுமா அது மாதிரி தான் உன்கிட்டயும் சொன்னேன்\" என்று திலீபனைப் பார்த்து கூறும்போது அவர் கண்களே ஆயிரம் கவிதைகள் பேசுகிறது.\nவிறுவிறுப்பான த்ரில��லர் கதையை கொடுக்க இயக்குனர் கின்ஸ்லின் முயன்றிருக்கிறார். கதைக்கென அவர் தேர்வு செய்த நடிகர்கள் ஜெகன், ஜெயப்ரகாஷ், சம்பத், சரண்யா, ராஜா என ஒவ்வொருவரும் அருமை. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் மற்றவர்களை துவம்சம் செய்வதை நம்பும்படியான காட்சிகளை வைத்தது வித்தியாசமான அதே சமயம் புத்திசாலித்தனமான காட்சியும் கூட. ஜிப்ரானின் இசையில் மூன்று பாடல்கள் இனிமை. இந்த வத்திகுச்சி சட்டுன்னு பத்திகிச்சி..\nபரதேசி - திரை விமர்சனம்\nஆயிரம் கோடி செலவில் எடுக்கப்பட்ட அவதார் எனும் கற்பனைக் காவியத்தை ரசிக்கிறோம்.. இருபது, முப்பது கோடிகளில் நிஜத்தினை எதார்த்தமாக எடுக்கப்பட்ட பாலாவின் பரதேசி படத்தை உங்களில் எத்தனை பேர் பார்க்கலாம்னு இருக்கீங்க குலுங்க வைக்கும் காமெடியோ, குத்துப் பாட்டுகளோ, அதிரடி சண்டைகளோ எதுவுமின்றி வழக்கமான பாலாவின் திரைப்படமாக வந்திருக்கிறது..\nகதை என்று பார்த்தால் ஓரிரு வரிகளுள் அடங்கிவிடக் கூடிய விஷயம் தான். ஆங்கிலேயர்கள் நம் நாட்டின் செல்வங்களை சுரண்டி நம்மையே அடிமையாக்கி அடக்கியாண்டார்கள் என்பது தான் அது. கதைக்களம் வால்பாறை தேயிலை தோட்டத்திற்கு பல்வேறு கிராமங்களிலிருந்தும் மக்களை சொற்ப பணத்திற்கு அவர்கள் காலம் முடியும் வரை அடிமைகளாய் பணி செய்து கிடக்க வேண்டும். அங்கிருந்து தப்பிக்க நினைப்பவர்களை காலின் நரம்பை அறுத்து நடக்க முடியாமல் செய்து விடுவது.\nமுதல் பத்து நிமிடங்களில் \"ஓட்டுபொறுக்கி\" என ஊராரால் அழைக்கப்படும் அதர்வா மற்றும் அவருடைய அத்தை மகள் அங்கம்மா (வேதிகா), இவர்களுக்கிடையில் ஏற்படும் சீண்டல்களும், காதல் காட்சிகளும் தான்.. அதற்குப் பிறகு அந்த கிராமத்துக்கு வரும் கிங்காணி ( ஆங்கிலேயரின் ஏஜன்ட்) ஊர் மக்களின் வெள்ளந்தியான மனதை பயன்படுத்தி அவர்களை தொலைதூரத்தில் இருக்கும் பச்சைமலை எஸ்டேட்டிற்கு அழைத்து செல்கிறார். போகிற வழியில் இறப்பவர்களை பற்றி கவலைப்படாமல் 48 நாட்கள் பயணித்து தேயிலை தோட்டத்தை அடைகிறார். அங்கு சென்ற பின் தான் மக்களுக்கு தாம் ஒரு அடிமையாகி விட்டதாய் உணர்கின்றனர்.\nஅவர்கள் கஷ்டப்பட்டு சேர்க்கும் பணத்தை தங்குமிடம், மருத்துவ செலவு, மந்திரித்தல் மற்றும் உணவுக்காக பிடுங்கிக் கொள்கிறார். மேலும் அவர்களை சித்ரவதை செய்தும், ப��ண்களை ஆங்கிலேய முதலாளிகளுக்கு பரிமாறவும் செய்கின்றனர். ஒரு கட்டத்தில் கொள்ளை நோய் பரவும் போதும், ஒரு மருத்துவரை அனுப்ப, அவரோ தன் மதத்தை பரப்புவதிலே நாட்டம் காட்டுகிறார்.. வாழ்க்கையே ஒரு வழிப் பாதையான பிறகு அந்த மக்கள் படும் பாட்டை அழகாக செல்லுலாய்டில் பதிவு செய்திருக்கிறார் பாலா. கிளைமாக்சை இதைவிட சிறப்பாய் யாராலும் கொடுத்துவிட முடியாது.\nஅதர்வா தேசிய விருது கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பிரமாதப் படுத்தியிருக்கிறார். உடல்மொழி, உச்சரிப்பு, தோற்றம் என கதாப்பாத்திரத்துடன் கச்சிதமாய் பொருந்துகிறார். வேதிகா, தன்ஷிகா, அதர்வாவின் பாட்டி, நண்பர் (உதய்) மற்றும் அவர் மனைவியாய் வருபவர் (ரித்விகா) இப்படி ஒவ்வொருவரும் நெஞ்சில் நிறைகின்றனர். ஜீவி பிரகாஷ் அற்புதமான இசையை கொடுத்திருக்கிறார்.வைரமுத்துவின் ஒவ்வொரு வரிகளும் கூர்மை.. ஒரு புதினத்தை படமாக்கியிருந்தாலும் அதன் வனப்பும் சோகமும் கொஞ்சமும் குறையாமல் கொடுத்த பாலாவுக்கு ஒரு ஜே\nTALAASH (Hindi) - திரை விமர்சனம்\nஅமீர் கானின் சிறப்பான நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் இது. வசூலில் பெரும் சாதனை படைக்கவில்லை என்றாலும் என்னைப் பொறுத்தவரை இது ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர்.\nதிரைப்படத்தின் முதல் காட்சியே படத்தின் பலம். நள்ளிரவில் கடலின் ஓரமாக இருக்கும் சாலையில் வேகமாக வரும் ஒரு கார், அதே வேகத்தில் பாதை மாறி கடலில் தவறி விழுகிறது. மறுநாள் காலையில் உள்ளிருந்து கார் வெளியேற்றப்படும் போது அதனுள்ளே இறந்த நிலையில் ஒருவர் கிடக்கிறார். இந்த கேஸை கையாள வரும் இன்ஸ்பெக்டர் சுரான் (அமீர்கான்) தன் விசாரணையில், இறந்தவர் குடி மற்றும் போதையிலோ இல்லை என்பதையும், அவருடன் யாரும் பயணிக்கவில்லை என்பதும், மேலும் அவர் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையிலும் இல்லை என்பதும் அறிந்து குழம்புகிறார்..\nஅப்போது அவருக்கு உதவ வருவது ரோசி (கரீனா கபூர்) எனும் பாலியல் தொழிலாளி. கொலை சம்பந்தப்பட்ட விவரங்களை சுரானுக்கு அளிக்கிறார். இதற்கிடையே சுரானுக்கும் அவர் மனைவி ரோஷினிக்கும் (ராணி முகர்ஜி) மனஸ்தாபம் வருகிறது.. இதற்கு காரணம் சில வருடங்களுக்கு முன் கடலில் தவறி விழுந்து இறந்து போன அவர்கள் பிள்ளை கரன் ஆவியாக வந்து பேசுகிறான் என்று ரோஷினி சொல்வதை சுரான் நம்ப மறுப��பதால். இந்த கொலையின் முடிச்சுகளை அமீர்கான் எப்படி அவிழ்க்கிறார் என்பது தான் கதை.\nதமிழில் கமல் எப்படியோ, அது போல ஹிந்தியில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்க வேண்டுமென்ற ஆவல் கொண்டவர் அமீர்கான். மனைவியிடம் ஆவிகளுடன் பேசுவது வெறும் பொய் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என கூறும் இடத்தில் அவருடைய நடிப்பு, சிறப்பு. ராணி முகர்ஜி, இவருக்கு படத்தில் அதிகம் வேலை இல்லையென்றாலும் தன் பங்கை நன்றாக செய்திருக்கிறார். கரீனா கபூர் அசத்தல் நடிப்பு. படத்தில் இவர் வெறும் கிளாமருக்காக சேர்க்கப் பட்டிருக்கிறார் என்று ஆரம்பத்தில் தோன்றினாலும் கடைசியில் இவரே கதாநாயகி என்று உணர வைக்கிறார்..\nதலாஷ் என்றால் தேடு என்று அர்த்தம். இந்த நல்ல படத்தை இணையத்தில் தேடாமல், DVD இல், அதுவும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம்..\nPEPSI-IPL 2013 - ஒரு கண்ணோட்டம்\nஏப்ரல் 3 தொடங்கி மே மாதம் 26 முடிய சுமார் இரு மாதங்கள் நடக்கவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்..\nஆறாவது வருடமாக தொடர்ந்து நடக்கவிருக்கும் இந்த தொடரில் கலந்து கொள்ளவிருக்கும் அணிகளைப் பற்றி பார்ப்போம். சென்ற முறை டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரில் இருந்த அணி இப்போது சன் குழுமம் சார்பில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எனும் பெயரில் விளையாடப் போகிறது..\nகிட்டத்தட்ட குட்டி இந்திய அணி போல் காட்சியளிக்கிறது. ஆறாவது வருடமாக தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து தோனி. சுழலுக்கு அசத்தல் மன்னன் அஷ்வினும், ஜடேஜா மற்றும் ஜகதியும் கைகொடுக்க, துவக்க வீரர் முரளி விஜய் மற்றும் மைக் ஹஸ்ஸி அதிரடி கிளப்ப, ரெய்னா, பத்ரிநாத், அனிருதா, டூ பிளஸ்ஸி , பிராவோ மிடில் ஆர்டரில் கலக்க, வேகத்துக்கு குலசேகரா, நன்னேஸ், அல்பி மார்கல் இருக்கிறார்கள். அறிமுக வீரர் பாபா அபரிஜித், இவர் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடியவர்..\nஹைலைட்: டூ பிளஸ்ஸி , ரெய்னா, அஷ்வின், தோனி\nடெல்லியின் கேப்டனாக ஜெயவர்தனே அல்லது யோகன் போதா நியமிக்கப்படலாம். இந்தப் போட்டிகளில் வீரு வீறுகொண்டு எழுந்தால் அவருடைய கிரிக்கட் எதிர்காலத்துக்கு நல்லது. குறிப்பிடத்தக்க வீரர்கள் வருண் ஆரோன், அஜித் அகர்கர், உன்முகத் சந்த், நெஹ்ரா, மார்னெ மார்கல் , பீட்டர்சன், உமேஷ் யாதவ், ஜெஸ்ஸி ரைடர், வார்னர் என மிரட்டும் அணியாய் இருக்கும் இவர்கள் ஓரணியாய் விளையாடினால் சாதிக்கலாம். முஸ்தாக் அகமது ஸ்பின் கோச்சாக நியமிக்கப்படிருக்கிறார் .. சென்ற முறை கடைசி இடத்தை பிடித்த அணி என்பது குறிப்பிடத்தக்கது..\nஹைலைட்: வார்னர், மார்கல் மற்றும் பீட்டர்சன்.\nகில்கிறிஸ்ட், பியுஷ் சாவ்லா, பிரவீன் குமார், டேவிட் ஹஸ்ஸி தவிர்த்து பார்த்தால் இந்த அணி மிகவும் வலிமை குறைந்த அணியாக தெரிகிறது. ஆனால் டுவென்டி 20 இல் எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது.. கில்கிறிஸ்ட் தலைமை ஏற்கலாம்.\nஹைலைட்: அணிக்கு புதுவரவான அசார் மெகமூத், கில்கிறிஸ்ட் மற்றும் ஹஸ்ஸி.\nநடப்பு சேம்பியனாக களமிறங்கும் இந்த அணியின் தலைமையை கம்பீர் தொடர்ந்து ஏற்பார் என தெரிகிறது. பாலாஜி, ப்ரெட் லீ, அப்துல்லா, சுனில் நரேன், பேட்டின்சன், சாகிப் அல் ஹசன் பவுலிங்கை கவனித்து கொள்ள மெக்கலம், மார்கன், கல்லிஸ்,யூசுப் பதான் என சரிவிகித அணியாக இருக்கிறது. புதுமுக வீரர் ஷமி சாதிக்கலாம்.\nஹைலைட்: பதான், மெக்கலம், பேட்டின்சன்.\nபுதிய வரவு மற்றும் கேப்டனாக களமிறங்குகிறார் ரிக்கி பாண்டிங். மலிங்கா, ஹர்பஜன், அபு நசீம் , மிட்சல் ஜான்சன், ஓஜா, ஓரம், முனாப் பவுலிங்கயும், ரோஹித் சர்மா, அம்பட்டி ராயுடு, தினேஷ் கார்த்திக் பேட்டிங்கயும் கவனித்துக்கொள்ள இந்த முறையும் மும்பை இந்தியன்ஸ் அணியே மிரட்டல் அணியாக உள்ளது.\nஹைலைட்: சாதனை மன்னன் சச்சின், ரிக்கி, மலிங்கா..\nஅநேகமாக யுவராஜ் கேப்டனாக இருக்கப் போகும் இந்த அணிக்கு \"தாதா\" கங்குலியின் இழப்பு ஒருபுறமிருக்க, ஸ்மித், கிளார்க், டெய்லர், சுமன், மாத்யுஸ், மென்டிஸ், புவனேஸ்வர் குமார் என மேட்ச் வின்னர்கள் அதிகம் இல்லாத அணியாக உள்ளது. அபிஷேக் நாயரின் வரவு அணியை பலப்படுத்தலாம்.\nஹைலைட்: யுவராஜ், உத்தப்பா, கிளார்க் மற்றும் ஸ்மித்\nராகுல் டிராவிட் தலைமையில் ( அவரே கோச்சாகவும் செயல்படுவார்) வாட்சன், ரகானே, ஷான் டெய்ட், ஸ்ரீசாந்த்,பிடில் எட்வர்ட்ஸ் தவிர பெரும் புள்ளிகள் யாரும் இல்லை என்றாலும், முதல் தொடரில் பட்டம் வென்று சாதித்ததை மறக்க முடியாது. வார்னேவின் இழப்பு பெரியது என்றாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஹைலைட்: டிராவிட், ரகானே மற்றும் வாட்சன்.\nவருங்கால இந்திய கேப்டன் என வர்ணிக்கப்படும் விராட் கோஹ்லி கேப்டனாக தலைமை ஏற்கும் இந்த அணியில் அதிரடி மன்னன் கெயில், டி வில்லியர்ஸ், தில்சன், ஜாகிர் கான், முரளிதரன், புஜாரா, ஆர்.பி.சிங், ரவி ராம்பால், வெட்டோரி, வினய் குமார் என பல மேட்ச் வின்னர்களை கொண்ட பலம் பொருந்திய அணி. இந்த வருடம் ஆவியின் ஆதரவு பெற்ற அணியும் கூட..\nஹைலைட்: விராட், கெயில், முரளிதரன் மற்றும் வெட்டோரி.\nபுதிய அணி, புதிய தலைமை, புதிய பெயர் என அமர்க்களமாக களமிறங்கும் இந்த அணியில் டேல் ஸ்டைன், கேமரூன் ஒயிட், சங்ககாரா, டேரன் சமி, சுதீப் தியாகி, இஷாந்த், பார்த்திவ் பட்டேல், அமித் மிஸ்ரா, ஷிகார் தவான், நாதன் மெக்கலம், டுமினி என ஓரளவு நல்ல வீரர்களைக் கொண்டுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலம் இவர்கள் வெற்றிப் பயணத்தை தொடங்கலாம்..\nஹைலைட்: டேல் ஸ்டைன், பார்த்திவ் மற்றும் சங்ககரா..\nட்வென்டி 20 பொறுத்த வரை வெற்றி வைப்பை கணிப்பது கடினம்.. ஒவ்வொரு நாளின் ஆட்டத்தை பொறுத்தே அது அமையும். பெங்களூர் மற்றும் சென்னைக்கு என் ஆதரவு.. உங்க ஆதரவு யாருக்கு\n18th EUROPEAN FILM Festival - மகளிரை கொண்டாடும் திருவிழா\n18th ஐரோப்பிய திரைப்பட திருவிழா கோவையில் கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் குமரகுரு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாலை நேரங்களில் திரையிடப்படுகிறது. கோவையில் தொடங்கும் இந்த விழா இந்தியாவின் பல்வேறு இடங்களில் திரையிடப்படுகிறது. தமிழ்நாட்டில் நம்ம கோவையில் திரையிடப்படுவது சிறப்பு. சென்னையில் ஏப்ரல் 5 திரையிடப்படுகிறது. (அனைவருக்கும் அனுமதி இலவசம்..)\nமகளிர் தினத்தில் துவங்கிய இந்த விழா பெண்களை போற்றும் விதமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்வு செய்து திரையிடுகிறது. பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்களையும், அங்கு வாழும் மனிதர்களின் பழக்க வழக்கங்களும், உணர்வுகளும் பற்றி புரிந்து கொள்ள ஓர் வாய்ப்பாய் இருக்கிறது.. ( ஹாலிவுட் படங்கள் மட்டுமே உலக சினிமா என்று தவறாய் புரிந்து கொண்ட சில திரை ஞானிகள் இந்த படங்களை பார்க்கும் போது புரிந்து கொள்வார்கள்..)\nஎனக்கு இப்படி ஒரு திரைத் திருவிழா நடைபெறுவதை அறிவித்த நண்பர் உலக சினிமா ரசிகன் பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. கல்லூரியின் உள்ளே திரையிடப்படுவதால் கலை உணர்வு மிக்க காட்சிகள் காண்பிக்கப் பட மாட்டாது என்பது சில திரை ஆர்வலர்களுக்கு வருத்தமான விஷயம்.. இங்கு நான் பார்த்த�� ரசித்த சில படங்களை அடுத்த பதிவுகளில் பகிர்கிறேன்..\n9ன்பதுல சனி.. ச்சே குரு - திரை விமர்சனம்\nவெள்ளிக் கிழமையானாலும் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக மாணவிகள் கூட்டம். ( மகளிர் தினத்தை கொண்டாடுவதற்காக வந்துருப்பாங்களோ ). ஆனா கொண்டாடுவதற்கு தவறான படத்தை தேர்வு செய்துவிட்ட குற்ற உணர்வு அவர்கள் படத்தின் இடைவேளையிலேயே தெறித்து ஓடியதிலிருந்து தெரிந்தது. நாமதான் சற்றும் மனம் தளராத ஆவியாச்சே, படத்தை முழுசா பாத்துட்டு தான் வெளிய வந்தோம். (ஆமா தாயகம் அப்படின்னு கேப்டனின் ஒரு திரைக்காவியம், அதையவே முழுசா பாத்தவங்க.. இதெல்லாம் என்ன, ஜுஜுபீ)\nகதை என்னன்னா, ஹலோ, எங்கே க்ளோஸ் பண்ண பாக்கறீங்க உள்ள வந்துடீங்கள்ள, முழுசா படிச்சுட்டு தான் போகணும்.. படம் படு மொக்கைன்னாலும் அதுல டைரக்டர் சொல்ல வர்ற மெசேஜ் சூப்பர். (அது என்னான்னு இங்க நான் சொல்ல போறதில்லே).. படத்தின் பெயருக்கு கீழ 4 இடியட்ஸ் அப்படீன்னு போட்டிருக்கு.. நானும் படம் முடியற வரை என் பக்கத்துல உக்கார்ந்த மூணு பேரையும் திரும்பி பார்த்துகிட்டே இருந்தேன்..\nசரி கதைக்கு வருவோம்.. முதல் காட்சியிலேயே பவர் ஸ்டார் ஒரு பாடலுக்கு வருகிறார்.. என்ன கொடுமை சார்ன்னு யோசிச்சுகிட்டே படம் பார்த்து முடிக்கும் போது அந்த பாடலும் இல்லேனா படம் இன்னும் மோசமாயிரும்க்குனு புரிஞ்சுது. வினய் , சத்யன், பிரேம்ஜி, அரவிந்த் இப்படி ஆளாளுக்கு மொக்கை போடுகிறார்கள்.. அட நம்ம தமிழ்படம் மாதிரி இருக்கேன்னு நினைக்கும் போது, லொள்ளு சபா சுவாமிநாதன் வந்து.. இல்ல இது லொள்ளு சபாவின் மொக்கை வெர்ஷன்ன்னு சொல்றார்.\nநான் பார்த்த திரையரங்கின் அருகிலேயே நான்காம் பிறையும் ஓடிக் கொண்டிருந்ததால் மக்களுக்கு தப்பிச் செல்லும் வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. என்னடா கதைய சொல்லாம இவன் ஏதேதோ சொல்லிக்கிட்டு இருக்கான்னு பாக்கறீங்களா, அப்படி ஒன்னு இருந்திருந்தா சொல்லியிருக்க மாட்டேனா\nநான்காம் பிறை (3D)- திரை விமர்சனம்\nகொஞ்ச நாள் முன்னாடி, பேட்மேன் கதைய எடுக்கறதா சொல்லி ஒரு இயக்குனர் காமெடி படம் எடுத்திருந்தார்.. இப்போ மலையாள இயக்குனர் வினயன் புகழ்பெற்ற டிராகுலா எனும் காவியத்தை காமெடியாக கொ(கெ)டுத்திருக்கிறார்.\nருமேனிய டிராகுலா, மலையாள மாந்தரிகம், ஹீரோ இன்ட்ரோ சாங், ஒரு ரொமேன்டிக் சாங், ஒரு பைட் இப்படி ஒரு குப்பை படத்திற்கான எல்லா அம்சங்களும் நிறைந்த திரைச்சித்திரம்.. இந்த படத்துக்கெல்லாம் விமர்சனம் எழுதி நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று நினைத்த போதும் கடும் உழைப்பை சிந்தி (உறிஞ்சி) நடித்திருக்கும், டிராகுலாவாக வரும் நாயகன் சுதீர் மற்றும் நாயகியின் தமக்கையாக வரும் ஷ்ரத்தா தாஸ் ஆகியோருக்காக இந்த விமர்சனம்... (மேலும் என் வாசகர்களை இந்தப் படத்தை தயவு செய்து திரையரங்கில் சென்று பார்த்து நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று சொல்லவும் தான்)\nகதை- தேனிலவுக்காக ருமேனியா செல்லும் ஹீரோ தான் சென்ற வேலையை விட்டுவிட்டு டிராகுலாவுடன் பேச முயல அது அவனைக் கொன்று விட்டு அவன் உடலில் புகுந்து கொள்கிறது.. ருமேனியா போர் அடித்துவிட்டதோ என்னவோ, சுற்றிப் பார்க்க சென்னை மாங்காட்டுக்கு வருகிறது டிராகுலா. வந்த இடத்தில் கதாநாயகியை பார்த்து ( மாவீரன் ராம்சரண் காஜலை பார்ப்பது போல்) முன் ஜென்மத்தில் தன் காதலி என்று கண்டுபிடிக்கும் போது \"உலகத்துல எவ்வளவோ பொண்ணுக இருக்கும் போது நீ ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினே\" என்று கேட்க தோன்றுகிறது..\nஅப்புறம் என்ன, அவரை அடைவதற்காக அவரது அக்காவை டிராகுலாவாக மாற்றுகிறார் (என்ன லாஜிக்கோ) தடுக்க வரும் பூசாரியை அடித்து கொள்கிறார்.. (நம்ம சிங்கம் படத்துல வில்லன் கிட்ட டயலாக் பேசிக்கிட்டே வர்ற சூர்யா திடீர்னு அப்பாவியா பின்னாடி நிக்கிற ஒருத்தர அடிப்பாரே அது மாதிரி).. படத்துல கதாநாயகிய காதலிக்கும் ஒரு டம்மி பீஸ் ( அப்பாஸ போட்டிருக்கலாம்) மற்றும் மனோதத்துவ நிபுணர் பிரபு, மந்திரவாதி நாசர் கூட்டணி ஒன்று சேர்ந்து டிராகுலாவை சூரிய வெளிச்சத்தில் காய வைத்து வடாம் போடுவது தான் கிளைமாக்ஸ்.. திரையரங்கை விட்டு நாம் வெளிவரும் போது மனதில் நிற்பது அநியாயமாய் இழந்து விட்ட நூற்றி நாற்பது ( 120+ 3D glass 20) மட்டுமே\nகாணென்று பாரதி தெற்றாய் செப்பினானோ \nஅன்னையாய், அன்பில் சிறந்த பெண்கள்\nபல துறையிலும் அசத்திடும் பெண்கள்\nபிள்ளைகளைப் பேணி, பகலில் பணி செய்து,\nஇரவில் இல்லத்தின் ஒளிவிளக்காகும் பெண்கள்\nதந்தை, கணவன், தோழன், தமையன்\nஒவ்வோர் ஆணுக்கும் தோள் கொடுக்கும் பெண்கள்\nஆணுக்கு சரிநிகரல்ல, அதனினும் மேலன்றோ,\nவீரத்தை காட்ட மறந்த வீரு\nசரி, இப்போ முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி ���ிடைச்சிடுச்சு.. அடுத்த இரண்டு போட்டிகள்ல ஜெயிக்கணும்னா என்ன செய்யணும்னு யோசிச்சா உடனே நினைவுக்கு வர்றது நம்ம வீரு தம்பி தான்\nஇவரு வேணுமா வேணாமா அப்படின்னு தான் செலக்டர்ஸ், தோனி மற்றும் ஒட்டு மொத்த இந்தியாவே யோசிக்குது.\nபின்ன என்னங்க, அதிரடி சிங்கம் அடைப்புக் குறிக்குள் \\அடைபட்டது போல், இப்போ கொஞ்ச நாளா படு சொதப்பல் பேட்டிங்.. அது மட்டுமா இப்போ தலைவருக்கு சரியா கண்ணும் தெரியல, கண்ணாடி போட்டுக்கிட்டு ஒரு குத்து மதிப்பா வடிவேலுவிடம் வழி கேட்டு வண்டி ஒட்டிய \"என்னத்தே\" கண்ணையா மாதிரி, பந்து தெரியுதா, இல்லையானே தெரியாம தடுமாறினது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்.\nபழைய சாதனைகளுக்காக டீமில் வைத்திருக்கக் கூடாது என்பதால் தானே சச்சினை ஒருநாள் போட்டிகளில் இருந்து வெளியே அனுப்பினார்கள். இவருக்கும் அதே சட்டதிட்டங்கள் தானே அடுத்த வருடம் முதல் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை டெஸ்ட் போட்டிகளை மனதில் கொண்டு நல்ல ஒபனர் உருவாக தானே விலகி நின்றால் நல்லது.\nஇவருக்கு பதில் ஷிகார் தவான் , அஜின்க்யா ரஹானே, முரளி விஜய் ஆகியோருக்கு வாய்ப்புகள் அளித்து பார்க்கலாம். முன்னால் வீரர் டிராவிட் சேவாக்கை மிடில் ஆர்டரில் ஆட வைக்கலாம் என்று கூறும் கருத்தையும் நான் ஆதரிக்கவில்லை.. மேடையில ஆடினாலும், ஓரமா ஆடினாலும் பவர் ஸ்டார் பிரபுதேவா ஆக முடியாது இல்லையா\nஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்வில் காதல் மலர்ந்திருக்கும்.. ஆண்கள், பெண்கள் உறவுகளைத் தாண்டி சில விஷயங்கள் அதீத சந்தோசத்தை அளிக்கக் கூடியதாய் இருந்திருக்கும். எனக்கு சிறு வயதிலிருந்தே புதிய இடங்களை பார்ப்பதிலும், வாகனங்களில் வெளியே சென்று இயற்கை காற்றை () சுவாசிப்பதிலும் ஒரு தீராக் காதல். அப்படி என் வாழ்வில் ஒன்றிய, வெறும் வாகனமாய் மட்டுமல்லாது என் நேசத்தையும் பங்கு போட்ட என் டார்லிங்க்ஸ் பற்றி இங்கே..\nநான் டிப்ளமா முடித்து, என்ஜினியரிங் சேர கவுன்சிலிங் சென்றிருந்த நேரம்.. கவுன்சிலிங் சார்ட்டில் குமரகுரு மற்றும் காருண்யா இருந்தது. குமரகுரு காலேஜை எடுக்குமாறு என் நண்பர்களும் உறவினர்களும் பணிக்க, நானோ என்னுடைய நுண்ணறிவை துணைக்கு அழைத்து சிந்தித்தேன்.. குமரகுரு கோவையை தாண்டி இருக்கிறது. எனவே இங்கே செல்வதென்றால் ஹாஸ்டலில் தங்க வேண்டி வரும்.. ஆனால் க���ருண்யாவில் சேர்ந்தால் எங்கள் கிராமத்திற்கு மிக அருகில் இருப்பதால் வண்டியில் சென்று வரலாம்..எனக்கென புதிய வண்டியும் வாங்கிக் கொள்ளலாம் என முடிவெடுத்து, என் முதல் டார்லிங் ஸ்வேதாவை ( TVS 50) பெற்றேன்..\nபத்தாம் அகவையிலிருந்து தந்தையின் வண்டி ஒட்டிய அனுபவம் இருந்தாலும் எனக்கே எனக்கென கிடைத்த ஸ்வேதா கொஞ்சம் ஸ்பெஷல் தான்.. காருண்யா சற்று வசதியான மாணவர்கள் படிக்கும் கல்லூரி என்பதால் நிறைய மாணவர்கள் கியர் வண்டிகளில் வந்த போதும் என் ஸ்வேதா எனக்கு ஒரு பெரிய பொக்கிஷமாக இருந்தாள். பின்னாளில் ஸ்வேதாவுடன் ஊட்டிவரை சென்று வந்தது இன்றும் பசுமையான நினைவாய் உள்ளது.. சென்னையில் நான் தங்கியிருந்த ஒரு இரண்டாண்டு காலம் சென்னையின் எல்லா மேடு பள்ளங்களிலும் எங்கள் கால் பதித்த வரலாறும் உண்டு..\nகல்லூரியின் கடைசி வருடம், என் பிறந்த நாளுக்காக என் அம்மா அளித்த பரிசு தான் இந்த மானஸா ( Splendor). மானஸாவின் வருகைக்கு பின் கல்லூரியில் என் மதிப்பு சற்றே உயர்ந்ததாய் எனக்கொரு எண்ணம். ஸ்வேதாவுடன் வரத் தயங்கிய சில பெண் தோழிகளும் மானஸாவுடன் நன்றாக பழகியது சந்தோசமாக இருந்தது. கல்லூரி காலத்தில் இனிமையான தருணங்களில் உடனிருந்ததும், பின் வேலை தேடி கோவையில் சுற்றித் திரிந்த நாட்களில் பிரியாதிருந்ததும் மானஸா மட்டுமே மானஸாவுடன் சென்ற போது சந்தித்த ஆவியை இன்றளவும் என்னால் மறக்க முடியாது..\nஅமெரிக்காவில் முதன்முதலில் காலடி வைத்திருந்த சமயம். வேலை தேடி அமிஞ்சிக்கரையில் அலைந்த நாட்கள் போய் அமெரிக்காவின் தெருக்களில் சுற்றித் திரிந்த காலம். குளிர் காலத்தில் தெருக்களில் காலாற நடக்க முடியாது என்பதால், வாடகைக்கு ஒரு காரை எடுத்து நேர்முக தேர்வுகளுக்கு சென்று கொண்டிருந்தேன். சொந்தமாக கார் வாங்கலாம் என முடிவெடுத்த போது மற்ற கார்களை பார்க்க மனமின்றி ஒரே மனதாக இவனை வாங்கினேன். (Ford Escort ) அப்படி ஒரு அன்னியனாய் என் வாழ்வில் வந்தவன் தான் இந்த வெங்கி.. என் சோகங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்து இவன் தோள்களில் (ஸ்டீரிங் வில்\nஅப்போது என்னிடம் இருந்த துணிமணிகள், சமையல் பாத்திரங்கள், மற்ற என் சம்பந்தப்பட்ட எல்லா பொருட்களையும் நான் மாற்றலாகிப் போன எல்லா மாநிலங்களுக்கும் சுமந்து கொண்டு என்னுடன் பயணித்த நல்ல நண்பன். என் வாழ்நாள் சாதனையான நியு ஜெர்சியிலிருந்து சிகாகோ பயணத்தில் (2000 மைல் - சுமார் 4500 கிலோமீட்டர், 16 மணி நேர பயணம் ) என்னுடன் வந்த தோழன். இருநூறு ஆயிரம் மைல்கள் ஓடி உடல்நிலை சரியில்லாமல் எனைப் பிரிந்த போது ஒரு சில வாரங்கள் என் மனத்தில் இருந்த பாரம் சொல்லில் அடங்காதது.\nவெங்கியின் இழப்பை ஈடு செய்ய நினைத்து நூற்றுக்கும் மேற்பட்ட கார்களையும் பார்த்து திருப்திபடாமல் பின் ஒரு தேவதையாய் எனக்கு கிடைத்தவள் தான் இந்த ஸ்வீஹா எனும் ஸ்வீட் ஹார்ட் (நிஸ்ஸான் சென்ட்ரா) . உல்லாசப் பயணங்கள், நண்பர்களுடன் சுற்றுப் பயணங்கள் என வாழ்வின் சந்தோசமான தருணங்களில் எல்லாம் என்னுடன் உடன் வந்தவள். ரியர் ஸ்பாய்லர், எட்டு ஸ்பீக்கர்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ரிமோட் ஸ்டார்ட் என சொகுசாய் இருந்த பேரழகி. தாய்தேசம் திரும்ப வேண்டி இவளை தாரை வார்த்தபோது ஒரு மகளை தந்தை திருமணம் செய்து கொடுத்து விட்ட உணர்வு என் மனதுக்குள்.\nஇந்தியா திரும்பிய பின் சந்தித்த ஒரு சாலை விபத்தில் மானஸாவை இழந்தபோது, வழித்துணையாய் வந்தவள். ( Hero Honda Passion Pro) ஊட்டி, கோத்தகிரி என சுற்றியிருந்தாலும் இருமுறை சேலத்திற்கு சென்று வந்த அனுபவம் இனிமையானது. திரைக்கடவுளின் விஸ்வரூபத்தை தரிசிக்க சென்று விபத்தில் சிக்கிய அனுபவமும் இவளுக்கு உண்டு.\nஎன் வாழ்க்கை எனும் பயணத்தில் உடன் வந்த டார்லிங்க்ஸ் பற்றி பகிர வேண்டுமென்ற ஆவல் இன்று தீர்ந்தது.. எனைப் போல உங்களில் யாருக்கேனும் உங்கள் டார்லிங்க்ஸ் () மேல் இருக்கும் லவ்வைப் பற்றி கூறுங்களேன்..\nபயணத்தின் சுவடுகள்-10 (SIX FLAGS தீம் பார்க் )\nதேசம்: 2; ஸ்தலம்: 8; தொலைவு: 10.\nSIX FLAGS தீம் பார்க் (அமெரிக்கா)\nஅமெரிக்காவின் அதிபயங்கர த்ரில் ரைடுகள் உள்ள தீம் பார்க் தான் இந்த six flags தீம் பார்க். அமெரிக்காவில் மொத்தம் பத்தொன்பது இடங்களில் அமைந்துள்ள இது உலகிலயே அதிகம் திகிலூட்டக்கூடிய (Scariest) விளையாட்டுகளை அமைத்திருக்கிறார்கள். பத்து வயது சிறார்களுக்கென சில விளையாட்டுகள் இருப்பினும், பெரும்பாலான விளையாட்டுகள் ஒரு பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விளையாடக் கூடியது.\nசுமார் ஐந்தாயிரம் கார்கள் நிறுத்தக் கூடிய பார்க்கிங் வசதி செய்திருக்கிறார்கள். முன்பே (ஆன்லைனில்) டிக்கட் எடுத்திருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒவ்வொருவரையும் செக் செய்து விடுவதால��� உள்ளே நுழைய சிறிது நேரம் ( ஒரு பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள்) ஆகிறது. பெரியவர்களுக்கு 62 டாலர்களும், சிறியவர்களுக்கு 42 டாலர்களும் கட்டணமாக வசூலிக்கின்றனர். இரண்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.\nநுழைவாயிலிலேயே ஒரு அச்சடித்த பிரசுரத்தில் அங்குள்ள ரைடுகளைப் பற்றியும் அவற்றின் திகில் அளவையும் (Thrill level) உள்ளே நுழைந்ததும் நம்மை வரவேற்பது ஒரு ரேஸ் ட்ராக் (த்ரில் அளவு-மைல்ட்). இது நாம் ரோட்டில் கார் ஓட்டுவதைப் போன்ற உணர்வே தவிர அதிகம் பயமில்லை. காலை நேரம் மிகவும் எனர்ஜியோடு இருந்ததால் த்ரில் லெவல் அதிகம் உள்ள (பட்டியலை பார்த்து) பேட்மேன் ரைடரில் ஏறுவது என தீர்மானித்தேன்.. அதுவும் முதல் ஆளாக ஏறிக் கொள்வதில் ஒரு அலாதி பிரியம் எனக்கு.. இந்த வகை ரைடில் ஒரு இரண்டரை நிமிடங்கள் நாம் தொங்கிக் கொண்டே பயணிக்க வேண்டும். இடம், வலம், மேலே, கீழே என எல்லா திசைகளிலும் அதிவேகமாக இந்த கோஸ்டர் பயணிப்பதால் நமக்கும் கிட்டத்தட்ட பேட்மேனை போல பறக்கின்ற உணர்வு இருக்கும். ஆனால் இறங்கிய பின்னரும் அடிவயிற்றில் ஒரு திரவம் கசிந்ததேன்னவோ உண்மை..\nஇதற்கு பிறகு பல ரோலர் கோஸ்டர்களில் ஏறிய போதும் முதல் அனுபவத்தில் கிடைத்த த்ரில் கிட்டவில்லை. ஒரு சில ரைடுகளில் நம்மை உயரத்திற்கு அழைத்துப் போய் அங்கிருந்து கீழே தள்ளி விடுவது போல் வேகமாக கீழே இறக்கிக் கூட்டி வருவார்கள்.\nஇங்குள்ள தண்ணீர் ரைடுகளும் மிக பிரசித்தி பெற்றவை. ஒரு ராட்சத பக்கெட்டின் உதவி கொண்டு ஒரு மண்டையோட்டின் வாய் வழியே நீரை கொட்டுகிறார்கள். நம்முடைய குற்றாலம் சென்ற பீலிங் இருந்தது. கொஞ்சம் மெலிந்த தேகமுள்ள ஆட்கள் தடுமாறி கீழே விழுந்த காட்சியும் அரங்கேறியது. இந்த வகை விளையாட்டின் பெயர் \" சுனாமி எபெக்ட்\" என்பதாகும்..\nமற்றொரு விளையாட்டில் தண்ணீரில் சறுக்கிக் கொண்டே வந்து ஒரு புனல் (funnel) போன்ற ஒரு அமைப்பில் மேலும் கீழுமாய் சுற்றி (தலையும் சுற்றி) பின் தண்ணீரில் விழ வேண்டும்.\nநம்ம ஊர் ராட்டினம் போன்ற ஒரு விளையாட்டில் மேலும் கீழுமாய் சென்று வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் நம்மை திக்கெட்டிலும் சுழழ விட்டு பின் இறக்கி விடும் போது \"சரக்கு\" அடிக்காமலே நமக்கு ஒரு கிறக்கம் தோன்றும். இந்த வகை தீம் பார்க்குகளுக்கு அம்யூஸ்மன்ட் (Amusement) ��ார்க் எனவும் அழைப்பர். அந்த வார்த்தையின் உண்மையான பொருளை நாம் உள்ளே சென்று வரும் போது உணர்ந்திருப்போம்.\nபெரியவர்கள், சிறியவர்கள் என அனைத்து மக்களும் தங்களுடைய வாரக் கடைசியை மகிழ்ச்சியுடன் செலவிட இங்கே வருவதில் ஆச்சர்யமொன்றுமில்லை..\nசென்னையில் ஒரு நாள் - திரை விமர்சனம்\nபரதேசி - திரை விமர்சனம்\nTALAASH (Hindi) - திரை விமர்சனம்\nPEPSI-IPL 2013 - ஒரு கண்ணோட்டம்\n9ன்பதுல சனி.. ச்சே குரு - திரை விமர்சனம்\nநான்காம் பிறை (3D)- திரை விமர்சனம்\nவீரத்தை காட்ட மறந்த வீரு\nபயணத்தின் சுவடுகள்-10 (SIX FLAGS தீம் பார்க் )\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. - துரை செல்வராஜூ\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு\nயார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/29728-.html?utm_source=site&utm_medium=justin&utm_campaign=justin", "date_download": "2019-05-21T07:05:47Z", "digest": "sha1:4OTBRCQ7II2L4YZORQDRI6EUOCOXYXVH", "length": 12007, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "சிதைக்கப்பட்ட உடற்பகுதிகள் கோணிப்பைகளில்: மங்களூரு பெண் கொலையில் சிக்கிய தம்பதி | சிதைக்கப்பட்ட உடற்பகுதிகள் கோணிப்பைகளில்: மங்களூரு பெண் கொலையில் சிக்கிய தம்பதி", "raw_content": "\nசிதைக்கப்பட்ட உடற்பகுதிகள் கோணிப்பைகளில்: மங்களூரு பெண் கொலையில் சிக்கிய தம்பதி\nபந்தேஷ்வரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 நாட்களுக்குள் 36 வயது ஆண் 46 வயது பெண்மணியை போலீஸார் ���ைது செய்துள்ளனர்.\nபோலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல், கைது செய்யப்பட்டவர்களின் பெயரை வெளியிட்டுள்ளார். அவர்கள் ஜோனாஸ் ஜோலின் சாம்சன் (36), விக்டோடியா மத்தியாஸ் (46) ஆகியோர்களாவார்கள்.\nஇந்த கொலை தொடர்பாக போலீஸார் தீவிர கள ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து கொலையுண்டவருக்கும் கொலை செய்தவருக்கும் இடையே நிதிப்போக்குவரத்து தொடர்பு இருந்துள்ளது.\nகொலை செய்யப்பட்ட ஸ்ரீமதி ஷெட்டி (40) அத்தாவரில் மின்சாரச் சாதன விற்பனை அங்காடி நடத்தி வந்தார். இவர் சாம்சனுக்கு ரூ.1 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். சாம்சன் நந்திகுட்டேவின் ஃபாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். வாங்கிய கடனில் ரூ.40,000 திருப்பி கொடுத்துள்ளார் சாம்சன், மீதி ரூ.60,000 தொகையை அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லை. ஏனெனில் பாஸ்ட் புட் கடை சரியாக ஓடாததால் கடை மூடப்பட்டு விட்டது, சாம்சனிடம் பணம் இல்லை.\nஇந்நிலையில் கடந்த மே மாதம் 11ம் தேதி ஸ்ரீமதி பணத்தை கேட்க சாம்சன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்ற மத்தியாஸ் முன்னிலையில் சாம்சன் ஸ்ரீமதியை படுகொலை செய்துள்ளார். பிறகு நள்ளிரவு ஸ்ரீமதியின் உடலை 3பகுதிகளாகத் துண்டித்து கோணிப்பையில் திணித்து நகரின் வெவ்வேறு பகுதிகளில் விட்டெறிந்துள்ளார் சாம்சன், என்று போலீஸார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nபண்டுவா கல்லூரி சந்திப்பு மற்றும் கேபிடி ஜங்ஷன் இடையே பழக்கடை அருகே ஸ்ரீமதியின் உடல் பகுதி ஒன்று கிடந்துள்ளது. பதுவா ஜங்ஷனில் போலீஸார் ஸ்ரீமதியின் கால்களைக் கைப்பற்றினர். சில பகுதிகள் நந்திகுட்டேவில் கிடைத்தன. நாகுரியில் ஸ்ரீமதியின் இருசக்கரவாகனம் அனாதையாகக் கிடந்துள்ளது.\nஇந்த படுபாதகக் கொலையை கண்டுபிடிக்க 30 போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் துணை ஆணையர், உதவி ஆணையர் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் அடங்குவர்.\nதீவிர ஆய்வு மற்றும் விசாரணைக்குப் பிறகு பணத்தகராறு காரணம் கண்டறியப்பட்டது. மொபைல் போன் தரவுகளும் மே 11ம் தேதி ஸ்ரீமதி ஷெட்டி கடைசியாக சாம்சன் வீட்டுக்கு சென்றுள்ளதை உறுதி செய்தது.\nபோலீஸார் சாம்சனை கைது செய்ய சென்ற போது அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் போலீசார் தடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மத்தியாஸை போலீஸார் விசாரித்த போது கடன் பிரச்சினையையும் கொலையையும் ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஇவர்களிடமிருந்து ஸ்ரீமதிக்குச் சொந்தமான 8 தங்க மோதிரங்கள், தங்க நெக்லஸ் கைப்பற்றப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சாம்சன் மீண்டும் போலீசார் விசாரணிக்கு வரும்போது திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே 2010-ல் சாம்சன் மீது கொலை வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகோவையில் கஞ்சா வியாபாரிக்கு நேர்ந்த கதி\nஆந்திரா, தெலங்கானாவில் இணையதளங்கள் முடக்கம்\n7-ம் வகுப்பு மாணவியை மின்சாரம் பாய்ச்சிக் கொலை: பாலியல் பலாத்காரமா -12ம் வகுப்பு மாணவர் கைது -திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் சேகர் திவாரி கொலை வழக்கு: மனைவி மீது போலீஸார் கடும் சந்தேகம்\n‘ஹேக்கிங்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் திணறும் சைபர் கிரைம்: போலீஸார் வங்கி கணக்கில் பணத்தை திருடும் மோசடி கும்பல்\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் திவாரி தலையணையால் அமுக்கிக் கொல்லப்பட்டிருக்கலாம்: டெல்லி போலீஸ் தரப்பு சந்தேகம்\nசிதைக்கப்பட்ட உடற்பகுதிகள் கோணிப்பைகளில்: மங்களூரு பெண் கொலையில் சிக்கிய தம்பதி\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழ்நாட்டை புறக்கணிக்கக் கூடாது: ராமதாஸ்\nதென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக கேரளாவில் தொடங்கும்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nவீட்டின் ஏசி வெடித்ததில் கணவன் - மனைவி உயிரிழப்பு: அடுத்த மாதம் திருமணம் ஆகவிருந்த மகனும் பலியான பரிதாபம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.multimatrimony.com/blog/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-05-21T07:23:43Z", "digest": "sha1:2N7IFJOVKGSRAFH4NNZZJS3BUSV6GAZK", "length": 13984, "nlines": 51, "source_domain": "www.multimatrimony.com", "title": "Bridal Mack up Tips | Multimatrimony - Tamil Matrimony Blog", "raw_content": "\nமணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்\nYou are here: Home › மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்\n‘கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்‘ என்று சொல்வார்கள். அதனால்தான் அந்த நாளை மங்களகரமாக கொண்டாடுகிறார்கள். திருமண வீட்டிற்கு சென்றால் அனைவருடைய கண்களும் மணமகளின் அழகையே மொய்க்கும். மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வது என்பது மிக முக்கியமானது. சரி மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்வது என்று பார்ப்போமா…\nஅழகாகவும், மிடுக்காகவும் தோன்ற எளிமையான உடற்பயிற்சிகளை செய்து வரவேண்டும். நடப்பது கூட சிறந்த உடற்பயிற்சிதான். தினமும், காலை மாலை அரைமணிநேரம் நடந்து செல்லுங்கள். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், உடல் எடையையும் குறைக்கிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது அதிகம் களைப்பு ஏற்படாது.\nஉடற்பயிற்சி செய்த பின் அதிகமாக பசி ஏற்படும். அதற்காக நிறைய சாப்பிட்டு விடாதீர்கள். தினமும் அளவுடன் சாப்பிடுங்கள். தினமும் 2 பழங்களாவது சாப்பிடுங்கள். பப்பாளி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிடலாம். அதன் மீது மிளகுப் பொடி தூவினால் பசி அடங்குவதுடன் சருமமும் பளபளப்பாக மாறும்.\nமுகத்திற்கு தரமான ப்ளீச்சிங், ப்ரூட் பேஷியல் செய்துகொள்ளலாம். கை, கால்களுக்கு மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்து வந்தால் திருமண சமயத்தில் அழகு கூடும்.\nதிருமணத்திற்கு ஒருமாதத்திற்கு முன்பு கோல்டன் பேஷியல், தலைமுடி பராமரிப்பு ஆகியவற்றை செய்யலாம். முகப்பரு உள்ளவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்பே அழகுக் கலை நிபுணரிடம் சென்று சரிசெய்துகொள்ளுங்கள்.\nதலைமுடியை உறுதியாக சுத்தமாக வைக்க சூடான எண்ணையை தேய்த்து மசாஜ் செய்துகொள்ளுங்கள். நல்ல தூக்கம் அவசியம். தினமும் 8 மணிநேரம் தூங்குங்கள். தூக்கமும் அழகைக் கூட்டும்.\nகண்ணுக்கு கீழ் கருவளையங்கள் தோன்றினால், முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அந்த இடத்தில் தேய்த்து, உலர்ந்ததும் கஞ்சி தண்ணீ­ர் கொண்டு கழுவி விடுங்கள்.\nஇரவில் தூங்குவதற்கு முன்பு, டீ டிகாஷனில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக்கொள்ளுங்கள். கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.\nநலங்கு மாவுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து கை, கால்களில் தடவினால் கரும்புள்ளிகள் மறையும்.\nதிருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் கை, கால்களில் மருதாணி போட்டுக்கொள்ளலாம். ராஜஸ்தானி மெகந்தி, கறுப்பு மெகந்தி, அராபிக் மெகந்தி என்று பலவகையான டிசைன்கள் உள்ளன.\nமூன்று நாட்களுக்கு முன்பே புருவத்தை ட்ரிம் செய்துகொள்ளுங்கள்.\nமேக் அப் போடுவது எப்படி\nமாலையில் நடைபெறும் ரிசப்ஷனுக்கு சற்று அதிகமாகவும், காலையில் மிதமாகவும் மேப் அப் போட்டுக்கொள்ளுங்��ள். திருமண நாளன்று அதிகமாக வியர்த்துக் கொட்டும். அதனால், கிரீம் பேஸ் மேக் அப்பை விட, பவுடர் மேக் அப் போடுவது நல்லது. மேக் அப் போடுவதற்கு முன் ஐஸ்கட்டிகளைக் கொண்டு முகத்திற்கு ஒத்தடம் கொடுங்கள்.\nஅவரவர் நிறத்திற்கேற்ப பவுண்டேஷன், பவுடர், லிப்ஸ்டிக் போட வேண்டும்.\nகண்களைச் சுற்றி ஐ-லைனர் வரையும் போது கலைநயத்துடன் வரைய வேண்டும். நிறத்திற்கேற்ப ‘ஐ-ஷேடோ’வைத் தேர்ந்தெடுங்கள்.\nமேக்அப் போடும்போது கழுத்து, கைகள் வரை ஒரே சீராக போடப்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும்.\nகன்னத்திற்கு போடப்படும் ‘ரூஜ்’ தனியாக சிவப்பாக தெரியாமல் முகத்தோடு ஒன்றிப் போக வேண்டும். இதைச் சரியாக செய்தால் பள்ளமாக உள்ள கன்னங்களைக் கூட சரிசெய்திட முடியும்.\nமெரூன் அல்லது பிரவுன் நிறத்தில் பொட்டு வைத்தால் போட்டோவில் பளிச் சென்று தெரிவீர்கள். மேலும் அழகூட்ட…பொட்டைச் சுற்றி கற்களால் டிசைன்கள் செய்து கொள்ளுங்கள்.\nமேக் அப் செய்யும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து விட வேண்டும். நல்ல தரமான மேக் அப் பொருட்களையே பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், திருமண நேரத்தில் தோலில் அலர்ஜி ஏற்படும்.\nமணப்பெண்ணின் அழகுக்கு மெருகூட்டுவது சிகையலங்காரம். முன்புறம் முகத்தின் மேற்புறம் சிகையலங்காரம் செய்வதற்கு ‘ப்ரண்ட் செட்’ என்று பெயர். இதற்கு பொருந்தும் அளவில் தான் பின்புறம் தலையை அலங்கரிக்க வேண்டும். பின்னல் போட்டு ஜடை அலங்காரம் செய்து, பின்னலில் பூ வைப்பதற்கு பதில் ஜரிகை, முத்து, கற்களால் செய்யப்பட்ட மோடி பைப்கள், பைப்பின்னல், ஐந்துகால் பின்னல், மேலே கொண்டை கீழே பின்னல் போடுவது என்று பல வகைகள் உள்ளன.\nகொண்டை போடும்போது மணப்பெண்ணின் உயரம், பருமன், கழுத்தின் உயரம் போன்றவற்றைக் கணக்கிட வேண்டும். குட்டையான பெண்களுக்கு சற்று தூக்கியவாறு கொண்டையும், நீளமான கழுத்துள்ளவர்களுக்கு கழுத்தை மறைக்கும் அளவில் கொண்டையை இறக்கியும் போட வேண்டும். முகம் நீளமாக உள்ளவர்களுக்கு காதுகளை மறைக்கும் விதத்தில் சிறிது முடியை எடுத்து சுருட்டி விடலாம். அகலமான முகத்தை உடையவர்கள் முடியைத் தூக்கிக் கட்ட வேண்டும். நடுவகிடு எடுத்து அதில் நெற்றிச்சுட்டியை அணியலாம். அல்லது காதின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு முடியை வாரி எடுத்துச் சென்று பின்குத்தி விட்டு, பின்னால் அழகாக கொண்டை போடலாம்.\nதிருமணப் புடவை வாங்கும்போது, அவை குறைந்தது 2 ஆண்டுகளாவது அணிய வேண்டியிருப்பதால், தரமான புடவையாக பார்த்து வாங்குங்கள். அவை நீங்கள் அணியும் நகைகளுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். உதாரணமாக, அரக்கு நிற ஜரிகை பார்டர் போட்ட பட்டுப்புடவை கறுப்பாக சற்று குண்டான பெண்களுக்கு பொருத்தமாக இருக்காது. சிவந்த மேனியுடைய பெண்களுக்கு மிளகாய் பழ சிவப்பில் மெல்லிய ஜரிகை பார்டர் போட்ட பட்டுப்புடவை எடுப்பாக இருக்கும்.\nபோட்டோவில் பளிச்சென்று தெரியக்கூடிய வகையில் உடைகளைத் தேர்வு செய்யுங்கள். வாடாமல்லி, மயில் கழுத்து நிறம், தேன் நிறம் போன்ற வண்ணங்கள் ரிசப்ஷனுக்கு ஏற்றவை. பட்டு சேலைக்கு ‘ரா’ சில்க், பருத்தி வகையில் உள்ள சோளிகள் அணியலாம். மார்டனை விரும்புபவர்கள் தங்களுக்கு பொருத்தமான காக்ரா சோளி அணியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-5/", "date_download": "2019-05-21T06:30:47Z", "digest": "sha1:UOKI5A2YPWIZ5HHZSGGMYPD2IIS2NMXH", "length": 9617, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய வானிலை அறிக்கை!! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / இன்றைய வானிலை அறிக்கை\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 17, 2019\nஇன்றும் நாளையும் குறிப்பாக மேல்,சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டவலியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேல், சப்ரகமுவ, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் இன்று பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகிழக்கு கரையோரப் பகுதிகளிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமேல், சப்ரகமுவ, வடமேல்,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nTagged with: #இன்றைய வானிலை அறிக்கை\nPrevious: பயங்கரவாதத்தை ஆதரித்த அவுஸ்திரேலிய செனட்டர் மீது முட்டைத் தாக்குதல்\nNext: தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்.\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2013/11/", "date_download": "2019-05-21T07:11:45Z", "digest": "sha1:WOHO6WQZPIL6EXPMBGXJSFME4533SMUF", "length": 170424, "nlines": 468, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: November 2013", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nசித்திரவதையு���ன் சித்திரகூடத்தில்-- தொடர்ச்சி குப்தகோதாவரி\nசார்தாமில் பார்க்கவேண்டிய முதல் இடமான ஹநுமான் தாரா தான் போகாதீங்கனு சொல்லிட்டாங்க. அடுத்து சதி அநுசுயா ஆசிரமம் பார்த்தாச்சு. அங்கேயும் மலை ஏற்றம் உண்டு. தவிர்த்தோம். வேறே வழியே இல்லை. அடுத்தடுத்து அலைச்சல்கள். கோயில்கள் படியே நிறைய ஏறணும், இறங்கணும். அவையே பூமியிலிருந்து உயரமாக ஐம்பது, அறுபது படிகளோடு இருந்தன. இதிலே மலையும் ஏறினால் நேரமும் ஆகும். உடம்பும் முடியாமல் போயிடும். அஹோபிலம் நவ நரசிம்மர் பார்த்தப்போக் கூட (2010 ஆம் ஆண்டு ஜனவரியில் ) கஷ்டப்படலை. அதிலே மலைகளும் ஏறியாகணும். பிடிக்க ஒண்ணும் இருக்காது. மலைப்பாறையிலே ஏறித் தாண்டி மேலே ஏறினு எல்லாம் போகணும். ஒரு பக்கம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும். பாறையிலிருந்து தொங்கும் சங்கிலிகளைப் பிடித்த வண்ணம் தாண்டிப் போகணும். எல்லா வித்தைகளும் பண்ணியாச்சு. இப்போ வேண்டாம்னு அரை மனசோடத் தான் முடிவு செய்தோம்.\nசதி அநசூயா ஆசிரமத்துக்கு அடுத்து குப்த கோதாவரி. இங்கே இரண்டு குகைகள் இருக்கின்றன. இங்கே ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணர் ஆகிய மூவரும் பதினோரு ஆண்டுகள் வசித்ததாய்ச் சொல்கின்றனர். குகைக்குள் போகும் முன்னர் செருப்பை எல்லாம் கழட்டி வைச்சுட்டுப் போகணும். நுழைவுச் சீட்டு உண்டு. இரண்டு குகைக்கும் சேர்த்து எடுக்கணும். முதல் குகைக்குள் போகப் படிகள் சில ஏறணும்.\nஇந்தப் படிகளில் ஏறி மேலே சென்று மறுபடி மலைப்பாதையில் சரிவில் இறங்கி முதல் குகைக்குப் போகணும். மேலே ஏறியதுமே அங்கே சில பண்டாக்கள் அமர்ந்து கொண்டு ஒரு இலைத் தட்டில் குங்குமம், மஞ்சள், ஒரு செம்பருத்திப் பூ போன்றவற்றை வைத்து அம்மாதிரிப் பல தட்டுக்களை வைத்து ஒரு தட்டு இருபது ரூபாய் என விற்பனை செய்தனர். அதை வாங்கிக் கொண்டு தான் போக வேண்டும் என்றும், இல்லைனால் ஶ்ரீராமர், சீதையின் அருள், கருணை, ஆசிகள் கிடைக்காது என வற்புறுத்திக் கொண்டிருந்தனர். நாங்க பொதுவாகவே இம்மாதிரியான பிரபலக் கோயில்களுக்குச் செல்கையில் எதுவுமே வாங்காமல் தான் போவோம். வாங்கிப் போனால் அதை சுவாமிக்குச் சார்த்துவதில்லை என்பதோடு தூக்கி ஒரு பக்கமாகப் போட்டு விடுகிறார்கள். வாங்காமல் சென்றோம். உடனே என்னைக் கன்னாபின்னாவெனத் திட்டினார் அந்த ஆசாமி. கையில் ஒரு சின்னக் கோலை வ���த்துக் கொண்டு எல்லாருடைய உச்சந்தலையிலும் தட்டி அதை வலுக்கட்டாயமாகக் கைகளில் திணித்துக் கொண்டிருந்தனர். அதைப் படம் எடுக்க முடியாமல் கூட்டம் வேறு நெரிசல்.\nஇந்தக் கூட்டத்தின் நெரிசலின் மகத்துவம் உள்ளே இறங்குகையில் தான் புரிந்தது. வரவும், போகவும் ஒரே வழி. மிகக் குறுகல். ஒருவர் தான் உள்ளே நுழையலாம். அதுவும் கஷ்டப்பட்டு. அந்த வழியிலேயே எல்லாருக்கும் உள்ளே செல்லவும் அவசரம், வெளியே வரவும் அவசரம்.\nகொஞ்சம் கஷ்டப்பட்டே படம் எடுத்தேன். இங்கே யாரும் இல்லாததால் எடுக்க முடிந்தது. ஆனால் படம் எடுக்க நின்று ஃபோகஸ் செய்யல்லாம் அவகாசம் இல்லை. எடுக்கையிலேயே ஒரு தன்னார்வலர் கத்த ஆரம்பிச்சுட்டார். ஃபோட்டோ எடுக்கக் கூடாதுனு. முன் அனுமதி வாங்கி இருக்கணும் போல. டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஒண்ணும் சொல்லலை. இன்னொரு படம் அவசரமாக எடுத்தேன். அங்கே உள்ளே பாறைகளின் வடிவங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் இருந்தன. அதைப் படம் எடுத்தேன். அதுக்குள்ளே மீண்டும் கத்தவே பிடுங்கி எல்லாத்தையும் அழிச்சுடப் போறாங்கனு ரங்க்ஸ் பயந்தார். ஆகவே நிறுத்திட்டேன். அரை மனசாக.\nஉள்ளே நுழைந்ததும் பாறைகளின் விசித்திரமயமான அமைப்பு மேலுள்ள படத்தில். உள்ளே நுழைந்ததும் கொஞ்சம் விசாலமான மண்டபமும், அதிலே ஒரு சந்நிதியும் இருக்கிறது. எல்லா சந்நிதிகளிலும் ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணன், அநுமன் ஆகியோர் தான். அங்கே படம் எடுக்க அநுமதி கிடைக்கலை என்பதோடு கூட்டமும் அதிகமாக இருந்தது. அங்கே தரிசனம் முடிச்சு வெளியேறும் வழியில் வெளிவந்தோம். இந்த குகையில் தளம் கொஞ்சம் சுமாராக இருந்தது. ஆகவே செருப்பில்லாமல் நடக்கையில் அதிகம் கஷ்டம் தெரியலை. மறுபடி அடுத்த குகைக்குச் செல்லணும்.\nவெளியே வந்து மறுபடி வேறு வாசல் வழியாகப் படிகள் கீழே இறங்கி அடுத்த குகைக்குச் சென்றோம். இது நீளமாகவும் வளைந்து வளைந்தும் சென்றதோடு நீரும் எங்கிருந்தோ வந்து கொண்டிருந்தது. அனுமான் தாராவின் உற்பத்தியாகும் தண்ணீர்னு சொல்றாங்க. கோதாவரி மறைந்திருப்பதாயும் சொல்கின்றனர். முதல் குகையிலும் இந்த குகையிலும் கோதாவரி அம்மனுக்கு சந்நிதி இருக்கிறது. இங்கே ராமனும், சீதையும் சிம்மாசனம் போன்றதொரு பாறையில் அமர்ந்திருப்பார்களாம். எதிரே இன்னொரு சிறிய பாறை. அதில் லக்ஷ்மணன் அமர்ந்���ிருப்பானாம். இந்தப் பாறைகளில் இப்போது மிகச் சிறிய அரை அடியே இருக்கும் ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணன் அனுமனோடு இருக்கும் சிலைகள் வைக்கப்பட்டு பாறைகளுக்கு இரு பக்கமும் இரு பண்டிட்கள் அமர்ந்து வழிபாடு நடத்துகின்றனர்.\nவிளக்குகள் எல்லாம் போட்டு வெளிச்சம் கொடுத்திருந்தாலும் அடர்ந்த காட்டின் உள்ளே இருக்கும் பாறைக்குகை. உயரம் அதிகம் இல்லை. அவற்றைக் குனிந்து கடக்கும்போது ரங்க்ஸ் ரொம்ப சிரமப் பட்டார். கீழே சலசலத்து ஓடும் தண்ணீர் வேறே. இம்மாதிரிப் பல இடங்களில் கடக்கணும். அதோடு கீழே பாறைகள் வேறே ஆங்காங்கே முண்டும், முடிச்சுமாக நீட்டிக் கொண்டும், உருண்டையாகவும், சில இடங்களில் உயரமாகவும் இருக்கின்றன. முன்னும், பின்னும் ஆட்கள் வேறே. ஒவ்வொருத்தராய்த் தான் போக முடியும். உடம்பை வளைக்க முடிந்தால் தான் நல்லது. அவ்வளவு குறுகலான வழி. எங்கே மேடு, எங்கே பள்ளம்னு புரியறதில்லை. காலில் கூர்மையான கற்கள் குத்துகின்றன. சரினு கொஞ்சம் நகர்ந்தால் அங்கே உயரமான பாறையாக இருக்கும்; இல்லைனா பள்ளமாக இருக்கும்.\nசில இடங்களில் தண்ணீரின் ஆழம் ரங்க்ஸுக்கே முழங்காலுக்கு வந்துவிட்டது. அப்போ எனக்கு இடுப்புக்கும் மேல்னு புரிஞ்சுக்கோங்க. இதைக் குறித்து ஏற்கெனவே அறிந்து வைத்திருந்ததால் அவர் கிளம்புகையிலேயே பெர்முடாஸ் போட்டுக் கொண்டு வந்துவிட்டார். புடைவை எல்லாம் நனைந்து போய் நடக்க சிரமப்பட்டதோடு இல்லாமல் பாறைகளும் குத்தின. இங்கே பார்த்து நம் மக்கள் குனிந்து குளிக்க ஆரம்பிப்பதும், தண்ணீரைக் குடித்துத் துப்புவதுமாக அமர்க்களம் பண்ண ஆரம்பிக்கிறாங்க. உதவிக்குத் தன்னார்வலர்கள் தான்னு நினைக்கிறேன். அவங்க ஒண்ணும் சொல்றதில்லை. படம் எடுக்கிறதை மட்டும் ஏன் தடுக்கறாங்கனு புரியலை. இதை முழுசும் பார்த்து முடிக்க எங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆச்சு. நாங்க வெளியே வரச்சே எங்கே எங்களைக் காணோமேனு நினைச்சார் போல ஆட்டோ பையர். தேடிட்டு வந்திருந்தார்.\nஅடுத்து என்னனு கேட்டதுக்கு, பரத் கூப்(பரதன் குகை) என்று என்னிடம் சொன்னார். அப்போ ரங்க்ஸ் ஒரு இடத்தைத் தாண்ட சிரமப் படவே அவரிடம் சென்று உதவி செய்தார். ரங்க்ஸ் அவரிடம் சாப்பிட்டுவிட்டு பரதன் குகை பார்க்கலாம் என்றும், அதோடு டிக்கெட் முன்பதிவுக்கு வேறே போகணும்னும் சொல்லி இருக்கார். என்னிடம் பரதன் குகை பார்க்கணும்னு சொன்ன அந்த ஆட்டோக்காரருக்கு என்ன தோணித்தோ அவரிடம் பரதன் குகை பார்க்கிறதுன்னா தனியாப் பணம் நானூறு ரூபாய் கொடுக்கணும். இதோட சேர்ந்தது இல்லை. அது ரொம்ப தூரம்னு சொல்லி இருக்கார். உண்மையில் ஒவ்வொண்ணும் தூரம் தான் இல்லைனு சொல்லலை.\nஒவ்வொண்ணும் போறதுக்கே ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆகிடுது. நாங்க காலை பத்து மணிக்கே கிளம்பியதில் அப்போ கிட்டத்தட்ட மதியம் மூணு மணி ஆகி இருந்தது. ஆகவே சர்க்கரை நோயாளியான ரங்க்ஸுக்குப் பசி வந்திருக்கு. சாப்பிட்டுட்டுப் போகலாம்னு சொல்லி இருக்கார். மீண்டும் நகருக்குள் வந்தால் மறுபடி காட்டுப் பகுதிக்குப் போகணுமேனு அந்த ஆட்டோ ஓட்டுநருக்குத் தோணித்தோ என்னமோ. இம்மாதிரி சொல்லி இருக்கார்.\nசதி அநுசுயா ஆசிரமம்--சித்திரகூடம் தொடர்ச்சி\nஅநசூயா ஆசிரமம் குறித்த அறிவிப்புப் பலகை\nஜெய் பஜ்ரங்க் பலி, செல்லும் வழியில் காணப்பட்ட ஆஞ்சநேயர் வடிவம். தரையோடு தரையாக புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறார்.\nஅநசூயா, அத்ரிக்கு மகனாய்ப் பிறந்த தத்தாத்ரேயர் பிறந்த இடம். மற்றப் படங்கள் சரியாக வரலை. ஆகையால் பகிரவில்லை. :(\nஅந்த ஆட்டோக்கள் எல்லாமே ஷேர் ஆட்டோக்கள் தான். நாங்க அதிலே போய்க் கடைத்தெருவிலே இறங்கிக்கலாம்னு தெரியாம ஒவ்வொருத்தரையாக் கூப்பிட்டோம். கடைசியிலே ஒருத்தர் கடைத்தெருப்பக்கம் போன ஒரு ஆட்டோவை நிறுத்தி எங்களுக்கு ஏற்பாடு பண்ணிப் பேசிக்கொள்ளச் சொன்னார். ரங்க்ஸ் சர்க்கரை நோய்க்காக மாத்திரைகள் சாப்பிடணும்ங்கறதாலே முதல்லே நாங்க காலை உணவு எடுத்துக்க வேண்டி ஒரு ஹோட்டலுக்குக்கூட்டிப் போகச் சொன்னோம். அங்கிருந்து சித்திரகூடத்தின் சார் தாம் என அழைக்கப்படும் நான்கு இடங்களுக்கும் கூட்டிச் செல்லச் சொன்னோம்.\nசித்திரகூடத்து மலையடிவாரத்தையே கிரி வலமும் வருகின்றனர். அதைப் பரிக்ரமா என்று சொல்கிறார்கள். நாங்கள் இருந்த பகுதியும் சித்திரகூடத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களும் மத்தியப் பிரதேசப் பகுதியில் இருந்தன. சார்தாமில் முதலில் அனுமான் தாரா என்னும் மலை. 600 படிகளுக்கு மேல் ஏறிப் போய் அனுமனைப் பார்க்கணும். துளசி இங்கே தான் ராம் சரித மானஸ் எழுதினதாகவும் சொல்கிறார்கள். ஆனால் எங்களைப் பார்த்ததுமே அனைவரும் அனுமான் ��ாராவுக்கு நீங்க போக முடியாது. மலைப்படிகள். ஏறுவதும் கஷ்டம்; இறங்குவதும் கஷ்டம் என்று சொல்லிவிட்டார்கள். சரினு மத்த மூணு இடங்களுக்கு ஆட்டோக்காரரிடம் பேசினோம். வழக்கம் போல் \"ரிஜர்வ்ட்\" என்று கேட்டு ஆட்டோவை அவங்க சட்டப்படி எங்களுக்கு மட்டுமே பேசிக் கொண்டோம். ஆட்டோக்காரப் பையருக்கு 20 வயதுக்குள் தான் இருக்கும். எல்லா இடமும் கூட்டிப் போய் விட்டு மதியம் சாப்பாட்டுக்கும் ஹோட்டலுக்குப் போய்ப் பின்னர் அங்கிருந்து மறுநாள் கிளம்புவதற்கு ரயிலில் முன்பதிவு செய்யணும்னு அதையும் கேட்டுக் கொண்டோம். எல்லாவற்றுக்கும் அழைத்துச் செல்வதாய்ச் சொன்னார் அந்தப் பையர். நாங்களும் நம்பியதால் வேறு யாரிடமும் இதைப் பத்திக் கேட்கவே இல்லை.\nஅவர் அழைத்துச் சென்ற ஹோட்டலில் காலை ஆகாரம் எடுத்துக் கொண்டோம். நான் வழக்கம் போல் சாப்பிடப் படுத்த, ரங்க்ஸோ, சாப்பிட்டால் தான் எல்லாத்தையும் பார்க்கத் தெம்பு வரும். ஒழுங்கா சாப்பிடுனு மிரட்ட, நாஷ்டா தட்டில் சூடான ஜிலேபிகளோடு பூரி, சப்ஜி, தயிர், ஊறுகாய் இத்தனையும் வர, ஜிலேபிகளைப் பார்த்த பரவசத்தில் நானும் நாஷ்டானு கூவ. நாஷ்டாவும் வந்தது. சாப்பிட்டுவிட்டுக் காஃபி இங்கே சாப்பிட்டுப் பார்க்கலாம்னு (கொழுப்புத் தானே னு என் ம.சா. கேட்குது) காஃபி ஆர்டர் பண்ணினோம். சகிக்காத காஃபி வர, அவர் எனக்கு உபசாரம் பண்ண, நான் அவருக்கு உபசாரம் பண்ண கொடுத்த காசுக்குக் காஃபியைக் கொட்டாமல் (பின்னே காலம்பர காஃபி, டீ கிடைக்காமல் தவிச்ச தவிப்பு பாடம் கத்துக் கொடுத்துடுச்சே) குடிச்சு வைச்சுட்டு ஆட்டோவில் ஏறினோம். அப்போவானும் ஹோட்டல்காரரிடம் சார்தாமுக்கு ஆட்டோவுக்கு எவ்வளவு கொடுக்கணும், நாலும் ஒரே ஆட்டோவில் பேசிய பணத்துக்குத் தானே போகணும்னு எல்லாம் கேட்டிருக்கணும். என்னமோ ஒரு அலுப்பு, சலிப்பு. இங்கெல்லாம் ஏமாத்த மாட்டாங்க அப்படினு ஒரு நினைப்பு. ஆட்டோவில் ஏறிக் கொண்டு டிக்கெட் பார்க்கப்போனால் திறக்கவே இல்லை.\nமுதலில் அனுமான் தாரா தான் இல்லையே; அடுத்து என்னனு பார்த்தால் சதி அநசூயா ஆசிரமம். அங்கே செல்லும் வழியில் ஒரு கோயிலையும், ஒரு பாறையையும் காட்டினார்கள். அங்கே தான் ஶ்ரீராமரும், சீதையும் தனித்திருந்தபோது காகாசுரன் வந்து சீதையைத் தொந்திரவு செய்த இடமாம். அங்கே ஒரு கோயிலும் இருக்கி��து இப்போது. பாறையில் சிந்தூரப் பொடிகளைத் தூவி ஒரு பண்டிட் உட்கார்ந்து காசு பண்ணிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் மேலே ஏறிப் போகணும். போனோம்.\nஇந்தப் பாறை தான், ஶ்ரீராமர், சீதை அமர்ந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. சாய்ந்தாற்போல் உட்கார்ந்திருப்பவர் தான் பண்டிட். பின்னால் தெரிவது மந்தாகினி நதி.\nமந்தாகினி நதிக்கரையில் அமர்ந்திருக்கும் ஒரு தொழிலாளி.\nநீங்க இன்னமும் அறுபது, எழுபதுகளின் மாமியார்த்தனங்களை விட்டு வெளியே வரலையோனு நினைக்கிறேன். ஏனெனில் கடந்த இருபது வருடங்களாகவே எந்தப் பிள்ளையின் அம்மாவும், ஸ்டேடஸோ, சீர் வரிசைகளோ, பெண் வீட்டில் மரியாதை செய்யலைனோ சொல்லிக் கொண்டு கல்யாணத்தை நிறுத்துவதில்லை; மருமகள்களை அந்தக் காரணத்துக்காகப் படுத்துவதாகவும் தெரியவில்லை. அதிலெல்லாம் மாறித் தான் வருகிறது. ஆகவே நீங்க சொன்ன மாதிரி சீர் வரிசை இல்லைனோ, ஸ்ப்ளிட் ஏசி இல்லைனோ பிள்ளையின் அம்மா நிறுத்தலை.\nசொல்லப் போனால் பிள்ளை வீட்டினருக்கு இருக்கும் வசதிக்கு மூணு பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தும் இந்தப் பிள்ளைக்குச் சொத்து மிஞ்சும். ஆகவே நிச்சயமாய் இம்மாதிரி அல்பக் காரணத்துக்காக நிறுத்தறவங்க அவங்க இல்லை. அது சர்வ நிச்சயம்.\nமுதல் பிள்ளையின் கல்யாணம் எவ்வளவு ஆசையும்,ஆவலும் கொண்டு எதிர்பார்த்தாங்க என்பதையும் கல்யாணத்துக்கு அப்புறம் மருமகள் வேலைக்குப் போக இஷ்டப்பட்டால் போகட்டும் என்றும் அது பிள்ளையும், பெண்ணும் பேசி முடிவு செய்துக்கட்டும் என்றும் விலகி இருந்தவங்க. பெண்ணும், பிள்ளையும் பேசிக் கொண்டு தங்கள் சம்மதத்தைத் தெரிவித்த பின்னரே பிள்ளையின் அப்பா, அம்மா, பெண்ணின் அப்பா, அம்மாவிடம் பேசித் திருமணத்தை நிச்சயம் செய்தனர். அதுவே ஒரு சின்னக் கல்யாணம் போல் கோலாகலமாக நடந்தது. :(\nஎங்க பிள்ளைக்குக் கல்யாணம் நிச்சயம் செய்கையில் எங்க சம்பந்தி வீட்டில் ஏசி எல்லாம் கிடையாது. அதுக்காக நாங்க கல்யாணத்தை நிச்சயம் செய்யாமல் இல்லை; நிறுத்தவும் இல்லை. இந்தக் காலத்தில் பெண்ணும், பிள்ளையும் கல்யாணத்துக்கு முன்பே பேசிக்கிறது, முடிவு செய்துக்கறதுனு ஆன பின்னால், பிள்ளையின் அப்பா, அம்மாவோ, பெண்ணின் அப்பா, அம்மாவோ இதை எல்லாம் முக்கியமான குறைகளா நினைப்பதும் இல்லை.\nஇந்தக் காலத்துக்கு வாங்க சார், எப்போதும் போல் வழக்கப்படி பிள்ளையைப் பெத்தவங்களையே குறை சொல்லக் கூடாது. இந்தக் காலம் பெண்களின் காலம் என்பதை நீங்க ஒத்துக்கறீங்க தானே அப்படி இருக்கையில் இப்போது பெண்கள் கல்யாணத்துக்குப் போடும் கண்டிஷன்களை எல்லாம் பற்றித் தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் (சிலநாட்கள் முன்னர் கல்கியில் கூட வந்தது. எங்கள் ப்ளாகிலும் பதிவாய்ப் போட்டிருந்தாங்க) வரதை எல்லாம் நீங்க பார்க்கிறது இல்லையா அப்படி இருக்கையில் இப்போது பெண்கள் கல்யாணத்துக்குப் போடும் கண்டிஷன்களை எல்லாம் பற்றித் தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் (சிலநாட்கள் முன்னர் கல்கியில் கூட வந்தது. எங்கள் ப்ளாகிலும் பதிவாய்ப் போட்டிருந்தாங்க) வரதை எல்லாம் நீங்க பார்க்கிறது இல்லையா 25 வயதுக்கு மேல் கல்யாணம் செய்துக்கும் பெண்ணால் நிச்சயமாய் வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருப்பது கஷ்டமே. வளைந்து கொடுப்பதே கேவலம் என இக்காலப் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் நினைக்கின்றனர். மேலும் இந்தப் பெண் திருமணத்தின் அர்த்தத்தையே கொச்சைப்படுத்துவது உங்களில் எவருக்கும் புரியவே இல்லையே என நினைக்கவும் ஆச்சரியமா இருக்கு 25 வயதுக்கு மேல் கல்யாணம் செய்துக்கும் பெண்ணால் நிச்சயமாய் வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருப்பது கஷ்டமே. வளைந்து கொடுப்பதே கேவலம் என இக்காலப் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் நினைக்கின்றனர். மேலும் இந்தப் பெண் திருமணத்தின் அர்த்தத்தையே கொச்சைப்படுத்துவது உங்களில் எவருக்கும் புரியவே இல்லையே என நினைக்கவும் ஆச்சரியமா இருக்கு\nதி.வா. சொன்னதும் தான் மறுபடி அப்பாதுரையோட கமென்டைப் பார்த்தேன். ஏன் நல்ல கர்ப்பமா வேண்டும்னு பிரார்த்திச்சுக்கக் கூடாது கர்பம் நல்ல கர்பமாக இருந்தால் தானே வருங்கால சந்ததிகளுக்கும் நல்லது. இது ஒரு தொலைநோக்குப் பார்வை என்பது புரியலையா கர்பம் நல்ல கர்பமாக இருந்தால் தானே வருங்கால சந்ததிகளுக்கும் நல்லது. இது ஒரு தொலைநோக்குப் பார்வை என்பது புரியலையா நம் சந்ததிகள் நல்லா இருக்கணும்னு நினைப்பதில் என்ன தப்பு இருக்கு நம் சந்ததிகள் நல்லா இருக்கணும்னு நினைப்பதில் என்ன தப்பு இருக்கு இப்படி ஒவ்வொரு குடும்பமும் நினைச்சுப் பிரார்த்திச்சுக் கொண்டால் வருங்காலமும் நன்றாக இருக்குமே இப்படி ஒவ்வ��ரு குடும்பமும் நினைச்சுப் பிரார்த்திச்சுக் கொண்டால் வருங்காலமும் நன்றாக இருக்குமே குடும்பம் சேர்ந்து தானே சமூகம், சமூகம் சேர்ந்து நகரம், நாடு குடும்பம் சேர்ந்து தானே சமூகம், சமூகம் சேர்ந்து நகரம், நாடு நகரமும், நாடும் இப்போது இந்த அளவுக்கு மோசமாக் கெட்டுப் போயிருக்குனா சரியான நெறிமுறைகள் இல்லாமல் போனதே காரணம் என்பதோடு முப்பது வருஷத்துக்கு முந்தைய கால கட்டத்தில் பெற்றோர் ஒரே குழந்தை போதும்னு முடிவெடுத்ததும் இன்னொரு முக்கியக் காரணம். பல பெண்குழந்தைகள் அழிக்கப்பட்டன.\n இன்னிக்குப் பெண்கள் கிடைப்பதே கஷ்டமாய் இருக்கிறது. கிடைத்தாலும் இப்படிப் பல நிபந்தனைகள். கல்யாணத்தைப் புனிதமாக நினைப்பதே கேவலம் என்றொரு எண்ணம். ஆனால் இத்தனைக்கும் நடுவில் இன்னமும் சில பெண்கள் தங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டும், வேலைக்குச் செல்வதும், ஒன்றுக்கும் மேல் இரண்டாவது குழந்தையும் பெற்றுக் கொண்டிருப்பதும், குடும்பத்துக்காகக் குழந்தைகளுக்காக வேலையை விட்டு விட்டுப் பார்த்துக் கொள்வதும் ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது. இதில் நவநாகரிக, நவீனப் பெண்களும் அடக்கம். யதார்த்தத்தைப் புரிந்து கொண்டிருப்பது மட்டுமில்லாமல் தன் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு தனக்குத் தான் என்பதையும் ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லையா அதற்கே அவங்களுக்கு ஒரு சல்யூட்\nஅதோட இன்னொரு விஷயம், முதல்முறையா இந்தப் பொண்ணு தான் குழந்தையைப் பாத்துக்க முடியாதுனு சொல்லலை. என் உறவினர் பையருக்குப் பார்த்த இன்னொரு பெண்ணும் இதே கண்டிஷன் போட்டிருக்கார். பெண்ணின் அப்பா, அம்மா எங்களுக்கு வயசாச்சு, எங்களால் பார்த்துக்க முடியாது. உங்க வம்சத்து வாரிசு தான், அதனால் நீங்க தான் பார்த்துக்கணும்னு சொல்லிட்டாங்களாம். ஆக இது ஒண்ணும் இப்போப் புதுசா நடக்கலை தான். ஆனால் பெண்கள் இதைத் தான் சுதந்திரம், விடுதலைனு நினைச்சுக்கிறது தான் சரியா வரலை. அதுவும் இப்போதெல்லாம் பெரும்பாலான ஆண்கள் வீட்டு வேலைகள் மட்டுமின்றிக் குழந்தையைப் பார்த்துக் கொள்வதிலும் மனைவிக்கு உதவியாகத் தான் இருக்கிறார்கள்.\nஜிஎம்பி சார் சொல்வது ஒரு விதத்தில் சரி. இங்கே பெண்ணுக்குப் பிள்ளையைப் பிடிக்கலைனோ, பிள்ளைக்குப் பெண்ணைப் பிடிக்கலைனோ, சீர் வரிசைகள் விஷயத்திலோ கல்யாணம�� நிக்கலை. பெண் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பையரைத் தன் வழிக்கு மாற்ற வேண்டி முயற்சிக்கையில் அவங்க இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிளவு அதன் மூலம் ஏற்பட்ட எதிர்பாரா விளைவு என்ற அளவிலே நான் புரிஞ்சுட்டு இருக்கேன். ஒரே பெண். கூடப் பிறந்தவங்க யாருமே இல்லை. ஆகையால் அந்தப் பெண் நினைச்சதை நடத்திடணும்னு நினைச்சிருக்கலாம்.\nபதிவோடு சம்பந்தமில்லாவிட்டாலும் இக்காலப் பெண்களைப் பற்றிய ஒரு தகவல்: இப்போது பெண்கள் எத்தகைய கொடூரத்துக்கும் போவாங்க, அதற்கு எல்லையே இல்லை என்பதற்கு உதாரணம் திருவானைக்காவல் வைர வியாபாரி, அவர் மகன், மகள் அனைவரையும் கொலைசெய்த பெண்மணியும், அவருடைய கள்ளக் காதலும் சாட்சி சினிமாவை விடக் கொடூரம் இது. கொலை செய்துட்டு அந்தப் பாவத்தைக் கழுவ ஷிர்டி போனாங்களாம். போன உயிர் திரும்பியா வரும் சினிமாவை விடக் கொடூரம் இது. கொலை செய்துட்டு அந்தப் பாவத்தைக் கழுவ ஷிர்டி போனாங்களாம். போன உயிர் திரும்பியா வரும்\nபெண்களே, இந்நாட்டின் கண்களே, என்ன எண்ணம் உங்களுக்கு\nசில நாட்களாகவே மனம் சஞ்சலம் அடையும் நிகழ்வுகளாகத் தொடர்ந்து ரேவதியின் இழப்புக்குப் பின்னர் மீண்டும் ஒரு மனம் வருந்தும் செய்தியைக் கேட்க நேர்ந்தது. அதிலே என்ன முக்கியம்னா நிச்சயம் ஆகித் தேதி குறித்துப் பத்திரிகைகள் எல்லாம் அடித்து, பத்திரிகைகள் விநியோகமும் ஆனதும் கல்யாணத்துக்கு இன்னும் ஒரே மாசம் இருக்கையிலே பெண் வீட்டினர் கல்யாணத்தை நிறுத்தி விட்டார்கள். பெண்ணுக்கு அவங்களோட career முக்கியமாம். ஆகவே வெளிநாடு போவாங்களாம். அப்படிப் போகையில் கணவனின் விசாவில் dependent visa வில் செல்ல மாட்டாங்களாம். அவங்களோட தனி விசாவில் தான் செல்வாங்களாம்.\nஅவங்க இருக்கும் இடத்துக்குக் கணவனுக்கு வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லையாம். ஐந்து வருஷத்துக்குக் குழந்தை பெத்துக்க மாட்டாங்களாம். ஐந்து வருஷத்துக்குப் பின்னர் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையை பையரின் பெற்றோரோ அல்லது பையரோ பொறுப்பு எடுத்துக்கணுமாம். இவங்க தாய்நாட்டுக்கு வரமாட்டாங்களாம். அதுக்குச் சம்மதிச்சால் பையர், தன்னோடு குடும்பம் நடத்த (அதுவும் பத்து வருஷங்களுக்கு மட்டும்) ஒத்துப்பாங்களாம். இல்லைனா அவங்க வழி, அவர் வழி தனினு இருக்கலாமாம். பத்து வருஷத்துக்குப் பின்னர் குடும்பம், க��ழந்தைனு எல்லாம் அவங்களாலே பொறுப்பு ஏத்துக்க முடியாதாம். ஆகவே தனித்தனி வாழ்க்கை தான் நல்லதுனு நினைக்கிறாங்களாம். அவங்க சேர்ந்து இருக்கும் ஐந்து வருடங்களிலும் பிள்ளையின் அம்மா, அப்பா அங்கே வரக் கூடாது. எங்களுக்கு முடிஞ்சால், நேரம் இருந்தால் நாங்க அவங்களை வந்து பார்ப்போம். அப்பா, அம்மாவுக்குப் பிள்ளையோடு எந்தவிதத் தொடர்பும் கூடாது னு திட்டவட்டமாக அறிவிப்பு.\nஇதுக்குப் பெண்ணின் அம்மாவும் துணை போறாங்க. பெண் சொல்வதில் தப்பே இல்லைனு அவங்க கட்சி. நிச்சயம் ஆகும் முன்னரே சொல்லி இருக்கலாமேனு கேட்டதுக்கு, உங்க பிள்ளை கல்யாணம் ஆனால் தன்னால் வழிக்கு வந்துடுவார்னு நினைச்சோம். கல்யாணத்துக்கு முன்னாடியே எங்க பொண்ணோட ஒத்துப்போகலைனா கல்யாணம் ஆனப்புறமா எங்க பொண்ணு கஷ்டப்படுவா அதனால் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம். எங்க பொண்ணைப் படிக்க வைச்சுட்டு அவள் இஷ்டத்துக்கு வேலை பார்க்க முடியாமல் கல்யாணம் பண்ணிட்டு உங்க பிள்ளைக்குச் சமைச்சுப் போட்டுட்டு வீட்டிலா உட்கார முடியும்னு அவங்க கேள்வி\nபிள்ளை வீட்டிலே எவ்வளவோ புரிய வைக்க முயற்சி செய்தும், பெண்ணின் அம்மா நிச்சயதார்த்தமே பெண்ணின் அப்பாவின் கடைசி வேண்டுகோள்னு தான் ஒத்துண்டோம். அதுக்கப்புறமா உங்க பிள்ளை கிட்டே எல்லாத்தையும் சொல்லி ஒத்துக்க வைக்க நினைச்சோம். அவர் ஒத்துக்கலை. இப்படிப் பிடிவாதமா இருக்கும் பிள்ளை எங்களுக்கு வேண்டாம். னு சொல்லி இருக்காங்க. நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் பெண்ணின் அப்பா காலமாகி விட்டார். :(\n கல்யாணத்தை ஒரு வியாபார ஒப்பந்தமாக மாற்றி வருகின்றனர் இன்றைய நவநாகரிகப் பெண்மணிகள். அவங்க எதிர்பார்ப்புகள் தான் என்ன எனக்குத் தெரிஞ்சு பல பெண்கள் நல்லாப் படிச்சும், குழந்தைக்காக வேலையை விட்டுட்டு இருக்காங்க தான். அதே சமயம் பல பெண்களும் வேலையையும் விடாமல், குழந்தையையும் பார்த்துக்க ஆள் போட்டுக் கொண்டோ, அல்லது மாற்றி, மாற்றி, மாமியார், அம்மா இவங்களைத் துணைக்கு வைத்துக் கொண்டோ இரட்டைக்குதிரை சவாரி செய்யறாங்க. அப்படி இருக்கையில் இப்போது இப்படியும் சில பெண்கள் சொல்றாங்க.\nஒரு பக்கம் மருத்துவ ரீதியாக 25 அல்லது 27 வயதுக்குள்ளாகக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். இன்னொரு பக்கம் பெண்ணின�� திருமண வயது குறைந்த பக்ஷமாக இப்போது 30 -க்கு வந்திருக்கிறது. அப்படி இருக்கையில் குழந்தை பெற்றுக்கொள்வதை ஐந்து வருஷம் தள்ளிப் போட்டால் 35 வயதுக்குப் பிறக்கும் குழந்தையை வளர்க்கும் பொறுமையும், கனிவும், உடல் நலமும், ஆரோக்கியமும் இவங்களிடம் இருக்குமா குழந்தைதான் ஆரோக்கியமாக இருக்குமா மன நலம் சிறப்பாக இருக்குமா\nபடித்த படிப்பை வைத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்த வண்ணம் சம்பாதிக்கப் பல வழிகள் இப்போது ஏற்பட்டிருக்கின்றன. அது ஏன் இவங்களுக்குத் தெரிவதில்லை. பல பெண்களும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு தொழிலும் ஆரம்பித்து முன்னேறி இருக்காங்க. நிச்சயமாய்ப் பின்பலம்/பக்கபலம் வேண்டும் தான். ஏன் அப்படிச் செய்யக் கூடாது கல்யாணத்தை வியாபாரமாக ஆக்காமல் இருக்கலாமே கல்யாணத்தை வியாபாரமாக ஆக்காமல் இருக்கலாமே இவங்க கல்யாணம் என்பதை என்னனு புரிஞ்சுட்டு இருக்காங்க இவங்க கல்யாணம் என்பதை என்னனு புரிஞ்சுட்டு இருக்காங்க ஒரு ஆணும், பெண்ணும் உடல் உணர்வுகளைத் தீர்க்க மட்டும் தான் கல்யாணம் என்ற எண்ணமா ஒரு ஆணும், பெண்ணும் உடல் உணர்வுகளைத் தீர்க்க மட்டும் தான் கல்யாணம் என்ற எண்ணமா அதையும் தாண்டிய ஒண்ணு கல்யாணத்திலே இருக்குங்கற செய்தியை இக்காலப் பெண்களுக்குச் சொல்லப் போவது யார்\nமடிக்கணினிக்கு என்னமோ உடம்பு. நேத்திக்குப் பூராவும் ஓய்வு எடுத்துண்டதும், இன்னிக்கு டாக்டரைப் பார்த்ததும், தானே சரியாயிடுத்து. அது கிட்டே ரொம்பக் கோபமா வந்தது. ஆனால் கடந்த இரு நாட்களும் எதுவுமே சரியில்லை. ஒரே பிரச்னை மேல் பிரச்னை. நேத்திக்குக் கோவிலுக்குப் போய்ப் பெருமாளைப் பார்த்து \"ஹெலோ\" சொன்னதும் கொஞ்சம் மனம் லேசாச்சு. இம்முறை ஒரு நிமிஷம் நிக்க முடிஞ்சது. நம்பெருமாளும் எப்போவும் போல நமுட்டுச் சிரிப்புச் சிரிச்சிண்டார். இப்போ நம்ம சித்ரகூடப் பயணத்தைத் தொடருவோமா\nசித்ரகூடம் பாதி நகரம் உத்தரப் பிரதேசத்திலும், பாதி நகரம் மத்தியப் பிரதேசத்திலும் உள்ளது. உத்தரப் பிரதேசப் பகுதி தாண்டினதுமே நல்ல வெளிச்சம் இருக்கு. அதாவது மின் விநியோகம் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் எங்களால் ஹோட்டல்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை. முதலில் சொன்ன ஹோட்டலில் இருந்து கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் போயிருப்போமோ என்னமோ ஒ��ே ஒரு ஹோட்டல் திறந்திருந்தது. படிகள் ஏறிப் போகணும். ஆனால் நானும் வந்து அறையைப்பார்க்கணும்னு எங்க இரண்டு பேருக்குமிடையே பேசப்படாத ஒரு ஒப்பந்தம். ஆகவே வேறே வழியில்லாமல் இறங்கினேன். இந்த ஆட்டோக்களே தனிப்பட்ட முறையில் இருக்கின்றன. உயரக் காலைத் தூக்கி வைச்சு ஏறணும். மடிக்க முடியாத முழங்காலோடு ஏறவும், இறங்கவும் கஷ்டம். ஹோட்டலுக்கு வேறே பத்துப் படிகள் ஏறணும். ஏறி அங்கே போனால் அங்கே இருந்தவரை எழுப்பினோம்.\nமுதலில் அறை இல்லைனு சொன்னவர், என்னைப் பார்த்ததும் இரவு தங்கிப் படுத்துக்க இடம் வேணும்னா தரேன்னு சொன்னார். அது ஏதானும் அறையிலிருக்கும்னு நினைச்சால், கடவுளே, அங்கேயே ஒரு ஒதுக்குப்புறமான ஹாலில் கிட்டத்தட்டப் பத்துப் பேர் படுத்து உறங்கினார்கள். அவங்களைக் கொஞ்சம் ஒதுங்கச் சொல்லிட்டு நமக்கு இடம் கொடுப்பாங்களாம். இதெல்லாம் சரிப்பட்டு வராதுனு திரும்ப நினைச்சோம். அதுக்குள்ளே எங்க முகத்தைப் பார்த்த அந்த நபர், \"இதெல்லாம் ராயல் குடும்பம் போலிருக்கு\"னு நினைச்சிருப்பார் போல உங்களுக்கெல்லாம் சரியா வராதும்மானு சொல்லிட்டு, தேவி பகவதி ஹோட்டல் என்னும் பெயரை ஆட்டோக்காரரிடம் சொல்லி, வழியையும் சொல்லி அங்கே கட்டாயம் அறை கிடைக்கும் என்றும், ரொம்ப ரொம்ப வசதியாய் இருக்கும்னு சொன்னார்.\nஆஹானு மகிழ்ந்து போய் ஆட்டோவில் மறுபடி ஏறினோம். கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டருக்கும் மேலே போனதும் அந்த தேவி பகவதி ஹோட்டல் வந்தது. ஆட்டோ அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் நின்றது. நின்றது ஒரு மேடான இடம். அங்கிருந்து இறங்கிப் பள்ளத்தில் போய் மலைச்சாரலில் இன்னும் பள்ளத்தில் கொஞ்ச தூரத்தில் ஒரு கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தார்கள். அது தான் தேவி பகவதி ஹோட்டல். பகவானே இப்போத் தானே கட்டிட்டு இருக்காங்க. அதோடு போற பாதையே சரியில்லையே இப்போத் தானே கட்டிட்டு இருக்காங்க. அதோடு போற பாதையே சரியில்லையே இங்கே எப்படிப் போறது நான் வரமாட்டேன்னு அடம் பிடிக்க, அந்த ஹோட்டல் கதவு திறந்து விளக்குப் போடப்பட்டது. ஆட்டோக்காரரும் அவருடைய உதவியாளும் போய்ப் பேசினாங்க. அறை இருப்பதாகச் சொல்லி இருக்காங்க. ஆகவே ஆட்டோக்காரர், பிரச்னை தீர்ந்ததுனு நிம்மதியா சாமானைத் தூக்க ஆரம்பிச்சார். நான் ஆக்ஷேபிக்க, ரங்க்ஸோ இந்த நேரத்தில் வேறே எங்கே போ��்த் தேடுவோம், பேசாமல் வா, என்று அதட்ட அரை மனசாப் போனேன்.\nஅங்கே மாடியில் (லிஃப்டெல்லாம் இல்லை) படிகள். ஒவ்வொன்றுக்கும் குறைந்தது முக்காலடி இருக்கும். :( படி ஏறிப் போனதும் கடைசியில் இருந்த அறை ஒன்றைக் காட்டினார். பத்துக்குப் பத்து அறைக்குள்ளேயே குளியல், கழிவறை போக மீதம் இருந்த இடத்தில் கட்டிலைப் போட்டு அழுக்கான படுக்கை. அதிலே எப்படிப் படுக்கிறது அதுக்குள்ளே ஆட்டோக்காரங்க சாமானைக் கொண்டு அங்கே வைச்சாச்சு. அந்த விடுதிக் காப்பாளர்னு சொல்லக் கூடிய ஒரு நபர் (இளைஞன்) அங்கே வந்தார். வாடகை 450 ரூ என்றார். இந்த அறைக்கா அதுக்குள்ளே ஆட்டோக்காரங்க சாமானைக் கொண்டு அங்கே வைச்சாச்சு. அந்த விடுதிக் காப்பாளர்னு சொல்லக் கூடிய ஒரு நபர் (இளைஞன்) அங்கே வந்தார். வாடகை 450 ரூ என்றார். இந்த அறைக்கா என நான் கேட்க, இப்போ இந்த வாடகை, நவம்பரில் ஆயிரம் ரூபாய் வாங்குவோம்னு சொன்னார். அந்த ஹோட்டலில் கீழ்த்தளம் மிகப் பெரிய ஒரு கூடம் (கிட்டத்தட்ட நூறு பேர் சாப்பிடலாம்) ஒன்றோடும், அதைத் தாண்டி சமையலறை, வெளியே கழிவறை, தண்ணீர்க் குழாய்கள் என்றும் ஹாலில் நுழையும் இடத்துக்கு அருகிருந்து மாடிப்படிகளோடும் காணப்பட்டது. மாடியில் ஒரு தளம் தான் கட்டி முடிஞ்சிருந்தது. இரண்டாம் தளம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். முழுதும் கட்டி முடிச்சதும், கீழே சாப்பாடும், மேலே தங்குமிடமாகவும் இருக்குமாம்.\nஅதெல்லாம் சரி, இப்போ சாப்பாடுக்கு என்ன செய்யறது முக்கியமாக் காலைத் தேநீர் கிடைக்குமானு கேட்டதுக்கு அதெல்லாம் ஒண்ணும் கிடையாதுனு சொல்லிட்டார் அந்த வாலிபர். கடவுளே முக்கியமாக் காலைத் தேநீர் கிடைக்குமானு கேட்டதுக்கு அதெல்லாம் ஒண்ணும் கிடையாதுனு சொல்லிட்டார் அந்த வாலிபர். கடவுளே எங்கே போய்க் குடிக்கிறதுனா நீங்க போய்ப் பாருங்க ஏதேனும் டீக்கடை இருந்தால் குடிச்சுக்கலாம்னு பதில் வருது. சாப்பாடும் அப்படியேனு சொல்லிட்டார். இங்கே இன்னும் இரண்டு நாள் தங்கணுமா மாடி ஏறி, ஏறி இறங்கி ரோடுக்குப் போய், அங்கிருந்து ஆட்டோ ஏதும் கிடைச்சால் கடைத்தெருக்குப் போய் அப்புறமாத் தான் சாப்பிட ஏதானும் கிடைக்கும். இங்கே நீங்க போட்டுத் தர மாட்டீங்களா, குறைந்த பக்ஷம் தேநீர் மட்டும் என்று கேட்டதுக்குப் பிடிவாதமாக அந்த இளைஞர் மறுத்துவிட்டார்.\nவிதியேனு ஒருத்தரை பார்த்து விழித்த வண்ணம் விளக்கை அணைச்சுட்டுப் படுத்தோம். இதுக்குள்ளாக மணி நாலு ஆகி இருந்தது. எங்கே இருந்து தூங்க ஶ்ரீராமர் சித்திரகூடம் வந்து கஷ்டப்பட்டாரோ இல்லையோ, தெரியலை, நாம் கஷ்டப்படறோம். இங்கேருந்து எப்போத் திரும்பிப் போறது ஶ்ரீராமர் சித்திரகூடம் வந்து கஷ்டப்பட்டாரோ இல்லையோ, தெரியலை, நாம் கஷ்டப்படறோம். இங்கேருந்து எப்போத் திரும்பிப் போறது திடீர்னு எனக்குக் கவலை வர, நாளைக்கு மதியம் ரயிலிலேயே திரும்பிடலாம்னு சொல்ல, லக்னோவோ, கான்பூரோ போய் இருந்தாலும் அங்கே எல்லாம் பார்க்க இரண்டு நாளைக்குள் தான் ஆகும். நம்ம டிக்கெட் புதன் கிழமைக்குத் தான் அதுவரை அங்கே சும்மா உட்கார முடியுமானு அவர் திரும்பக் கேட்க இரண்டு பேருக்கும் விடியும் வரை விவாதம். விடிஞ்சதும், பல் தேய்த்து விட்டுக் கீழே இறங்கினோம். அருகில் டீக்கடை இருக்கானு கேட்டுக் கொண்டே போய்க் கொஞ்ச தூரத்தில் தென்பட்ட ஒரு டீக்கடையில் தேநீர் குடிச்சோம். சகிக்கவில்லை. திரும்பி ஹோட்டலுக்கு வந்து துணி துவைக்க முடியுமானு கேட்டதுக்கு திடீர்னு எனக்குக் கவலை வர, நாளைக்கு மதியம் ரயிலிலேயே திரும்பிடலாம்னு சொல்ல, லக்னோவோ, கான்பூரோ போய் இருந்தாலும் அங்கே எல்லாம் பார்க்க இரண்டு நாளைக்குள் தான் ஆகும். நம்ம டிக்கெட் புதன் கிழமைக்குத் தான் அதுவரை அங்கே சும்மா உட்கார முடியுமானு அவர் திரும்பக் கேட்க இரண்டு பேருக்கும் விடியும் வரை விவாதம். விடிஞ்சதும், பல் தேய்த்து விட்டுக் கீழே இறங்கினோம். அருகில் டீக்கடை இருக்கானு கேட்டுக் கொண்டே போய்க் கொஞ்ச தூரத்தில் தென்பட்ட ஒரு டீக்கடையில் தேநீர் குடிச்சோம். சகிக்கவில்லை. திரும்பி ஹோட்டலுக்கு வந்து துணி துவைக்க முடியுமானு கேட்டதுக்கு அப்பாடா, அந்த இளைஞன் தோய்த்து உலர்த்தக் கொடி கூடக் கட்டி இருக்கோம். உங்க அறைக்கு வெளியே உள்ள தாழ்வாரத்தில் பாருங்கனு உதவியாக ஒரு வார்த்தை சொல்ல, நான் என் துணி, அவர் துணினு எல்லாத்தையும் தோய்த்து உலர்த்திப் பின் குளித்தேன்.\nநல்லவேளையா( என்னனு எங்களுக்கே தெரியலை) வெந்நீர் ஒரு பக்கெட் கொடுத்தான். ஆனால் அது வெந்நீர்னு சத்தியம் பண்ணணும். பரவாயில்லைனு அதிலே நான் மட்டும் குளிச்சேன். இரண்டு பேரும் டிபன் எங்கேயானும் சாப்பிட்டுட்டுச் சுத்திப் பார்க்கக் கிளம்பினோம். வெளியே வந்து ரோடில் நின்று ஒவ்வொரு ஆட்டோவாகக் கூப்பிட்டோம்.\nமின்சார விநியோகம் மிக மோசமா இருக்கு. :( காலை ஆறு மணிக்குப் போனால் ஒன்பதுக்கோ, ஒன்பதரைக்கோ வந்தால் மறுபடி பனிரண்டுக்குப் போயிடும். திரும்ப மூணுக்கோ, (இன்னிக்கு மூணு மணிக்கு வந்திருக்கு) அல்லது மூணரைக்கோ வருது. மடிக்கணினி வேறே உடம்பு சரியில்லாமல் இருக்கு. அது இருந்தால் மின்சாரம் இல்லாத சமயம் ஏதேனும் எழுதியானும் வைச்சுக்கலாம். அப்புறமா மின்சாரம் வந்தப்புறம் பதிவைப் போடலாம். இப்போ அதுக்கும் வழியில்லை. மூணுக்கு வந்தால் மறுபடி ஆறு மணிக்குப் போயிடும். அப்புறமா ஏழுக்கோ ஏழரைக்கோ வந்து திரும்ப ஒன்பதுக்குப்போயிடும். மொத்தம் ஆறு மணி நேரம் பகல் நேரத்தில் இருந்தால் பெரிய விஷயம்.\nஇந்த நேரத்துக்குள்ளேயே வீட்டு வேலைகளை எல்லாம் பண்ணிக்கணும்; முட்டி மோதிக்க வேண்டி இருக்கு. மின்சாரம் இல்லாத நேரம் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா உட்காரணும். :( ஒண்ணுமே சரியில்லை\nஶ்ரீராமனின் பாதையில் --சித்திரவதையுடன் சித்திரகூடப் பயணம்\nஎன் வாழ்நாளில் அவ்வளவு வேகமாக என்னிக்காவது ஓடி இருப்பேனா சந்தேகமே \"தங்க மங்கை\" பிடி. உஷா கூட தோத்திருப்பார். அவ்வளவு வேகமாய் ஓடி முதலில் கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். எல்லாரும் அவரவர் வேலையிலே கவனமாக இருந்தார்கள். ஆனால் ரங்க்ஸ் கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றி வந்தப்போ எதிரே இருந்த கான்டீனில் தெரிஞ்ச முகமாத் தெரியவே, சாமானை விட்டுத் தள்ளியும் போகாமல் அங்கே இருந்தே உற்றுப் பார்த்தேன். அதுக்குள்ளாக அந்த முகமும் என்னைப் பார்த்து, \"இரு, வரேன் கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றி வந்தப்போ எதிரே இருந்த கான்டீனில் தெரிஞ்ச முகமாத் தெரியவே, சாமானை விட்டுத் தள்ளியும் போகாமல் அங்கே இருந்தே உற்றுப் பார்த்தேன். அதுக்குள்ளாக அந்த முகமும் என்னைப் பார்த்து, \"இரு, வரேன்\" என்று ஜாடை காட்டியது. சீ, எனக்கிருந்த குழப்பத்தில் அந்த முகம் ரங்க்ஸுக்குச் சொந்தம் என்று புத்தியில் உறைக்கவே ஒரு நிமிடம் ஆயிற்று. உடனே வந்தது பாருங்க ஒரு கோபம். சாமான் எங்கே இருக்கு\" என்று ஜாடை காட்டியது. சீ, எனக்கிருந்த குழப்பத்தில் அந்த முகம் ரங்க்ஸுக்குச் சொந்தம் என்று புத்தியில் உறைக்கவே ஒரு நிமிடம் ஆயிற்று. உடனே வந்தது பாருங்க ஒரு கோபம். சாமான் எங்கே இருக்கு அப்படியே போட்டுட்டு அங்கே போய் என்ன செய்யறார் அப்படியே போட்டுட்டு அங்கே போய் என்ன செய்யறார் வரட்டும், இரண்டு கையாலேயும் பார்த்துடுவோம்.\nசற்று நேரத்தில் கையில் தண்ணீர் பாட்டிலுடன் ரங்க்ஸ் வந்து சேர்ந்தார். \"எங்கே போனீங்க\" \"தண்ணியே இல்லை\" \"அது சரி, என்னோட ஹான்ட் பாக் எங்கே\" \"ஹான்ட் பாகா\" திரு திரு திரு திரு\nநான், \"க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உங்களை நம்பிப் பையைக் கொடுத்துட்டுப் போனா வீசி எறிஞ்சுட்டுப் போயிருக்கீங்க\" குற்றம் சாட்டியாச்சு. அவருக்குத் தன்னிடம் ஹான்ட் பாக் இருந்ததோ, அதைக் கீழே இறக்கியதோ எதுவுமே மனதில் படவில்லை. ஹான்ட் பாகும் வெயிட்டாக இருந்ததால் எல்லா சாமான்களையும் இறக்கி வைச்சாப்போல் வைச்சுட்டேன் என்றார். முறைச்ச நான் \"இனி ஹான்ட்பாகை உங்க கையிலே கொடுக்கவே போறதில்லை. நானே வைச்சுக்கறேன்.\"என்று அவசரச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி விட்டு, \"எந்த நடைமேடை\" குற்றம் சாட்டியாச்சு. அவருக்குத் தன்னிடம் ஹான்ட் பாக் இருந்ததோ, அதைக் கீழே இறக்கியதோ எதுவுமே மனதில் படவில்லை. ஹான்ட் பாகும் வெயிட்டாக இருந்ததால் எல்லா சாமான்களையும் இறக்கி வைச்சாப்போல் வைச்சுட்டேன் என்றார். முறைச்ச நான் \"இனி ஹான்ட்பாகை உங்க கையிலே கொடுக்கவே போறதில்லை. நானே வைச்சுக்கறேன்.\"என்று அவசரச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி விட்டு, \"எந்த நடைமேடை\" என்று கேட்டேன். ஆறாவது நடைமேடையாம். அங்கே போனோம். இந்த மாதிரி ஒரு கூட்டத்தை என் ஜன்மத்தில் பார்த்தது இல்லை. அதோடு நடைமேடை அந்தக் கால எழும்பூர் நடைமேடையை ஒத்திருந்தது. அருகே கார், வண்டிகள் வந்து நிற்கும் பாதை. அங்கே நடை மேடையின் ஒரு ஆரம்பத்திலிருந்து இன்னொரு பக்க முடிவையும் தாண்டி பெட்டி, படுக்கையோடு வரிசையாக ஆட்கள் அமர்ந்திருந்தனர். படம் எடுக்க முடியவில்லை. காமிராவை உள்ளே வைச்சுட்டேன். செல்லைக் \"கு\" ரங்கார் கேட்டுட்டு இருந்தார். அந்தக் கூட்டத்தைப் பார்த்ததுமே வயிற்றைக் கலக்கியது. முன் பதிவும் இல்லாமல் எப்படி ஏறப் போறோம்\nசிறிது நேரத்தில் பின்னால் வரிசை கட்டி நின்றவர்கள் இரவு ஒன்பது மணிக்கு லக்னோவிலிருந்து மும்பை செல்லும் வண்டிக்குக் காத்திருந்தவர்கள்(முன் பதிவில்லாமல் ஏறுவதற்கு) என்பது புரிந்தாலும் இந்த நடைமேடையில் எக்கச் சக்கக் கூட்டம். அதோடு உட்கார எங்கேயும் பெஞ்சோ, உட்காரும் மேடைகளோ இல்லை. நிற்க வேண்டி வந்தது. சும்மாவே வீங்கிக்கும் என்னோட கால் நிற்க ஆரம்பிச்சதும் தள்ளாட ஆரம்பிச்சது. ஏற்கெனவே முதல் நாள் அலைச்சல் வேறே. போர்ட்டர் ஒருத்தர் வண்டியில் சாமான்களைக் கொண்டு வந்து இறக்கிவிட்டு அந்த வண்டியிலேயே உட்கார அவரிடம் கேட்டுக் கொண்டு நானும் போய் உட்கார்ந்தேன். ஐந்தரைக்கு வண்டி வந்தது. லக்னோவிலிருந்து தான் கிளம்புகிறது. ஆனால் சித்ரகூடம் வரை மட்டும் சென்று கொண்டிருந்த வண்டியை ஜபல்பூர் வரைக்கும் நீட்டித்திருப்பதால் கூட்டம் தாங்கவில்லை.\nபொதுப்பெட்டியில் ஏறக் கும்பல். அந்தக் கும்பலில் என்னால் ஏறவே முடியவில்லை. ரங்க்ஸ் மட்டும் இரண்டு பைகளை வைத்துக் கொண்டு எப்படியோ ஏறிவிட்டார். அங்கே எனக்கும், அவருக்கும் அந்தப் பையை வைத்து உட்கார இடம் போட்டுவிட்டு, என்னை அழைக்க வந்தார். சரினு நானும் சாமான்களை ஏற்றிவிட்டு, ஏறப் பார்த்தால் ஏற விடாமல் தள்ளு, முள்ளு. கீழே விழ இருந்தேன். தள்ளிவிட்டு எல்லாரும் அவரவர் காரியத்தில் கண்ணாக ஏற ஆரம்பிக்கின்றனர். ரங்க்ஸ் எப்படியோ முண்டி அடிச்சுண்டு வந்து என்னிடம் இருந்து சாமானை வாங்கிக் கொண்டு உள்ளே வைத்துவிட்டு என்னையும் அழைத்துச் சென்றார். ஒடுங்கிய வண்ணம் உட்கார இடம் கிடைச்சது. உட்கார்ந்தோம். சாதாரணமாக ஸ்லீப்பர் க்ளாஸ் எனில் மூன்று பேர் உட்காரும் இடம். ஆறு பேர் அமர்ந்திருந்தோம். மேலும், மேலும் ஜனங்கள் வந்து கொண்டிருந்தனர். ஒரே குட்கா வாசனை, சிகரெட், பீடி வாசனை.\nசொகுசாய்ப் பயணம் செய்து பழக்கப்பட்டுப் போன உடம்பும், மனமும் பலமாக ஆக்ஷேபிக்க, அதை அடக்கத் தெரியாமல் அழுகையும், கோபமும் முட்டிக் கொண்டு வந்தது. இத்தனைக்கும் நடுவில் யார் ஏறினாங்க, யார் ஏறலைனு கவலையே இல்லாமல் வண்டி கிளம்பி வேகம் எடுத்தது. ஒவ்வொரு ஸ்டேஷனாக நின்று நின்று போச்சு. ஒவ்வொன்றிலும் பதினைந்து பேர் இறங்கினால் முப்பது பேர் ஏறினார்கள். மேலும் நெரிசல். பாத்ரூம் போகக் கூட வழியில்லை. கான்பூரில் சாப்பிட ஏதேனும் வாங்கலாம் என்றால் தண்ணீர் பாட்டில் கூட வாங்க முடியலை. வண்டிக்குள்ளேயே சமோசா கொண்டு வந்ததை ரங்க்ஸ் மட்டும் வாங்கிக் கொண்டார். அவருக்கு மாத்திரை சாப்பிட ஏதேனும் உணவு எடுத்து��் கொண்டாகணுமே\nமதியம் பனிரண்டு மணிக்குச் சாப்பிட்ட தவா ரொட்டியெல்லாம் ஜீரணம் ஆகிவிட்டது. வயிறு கூவியது. தேநீர் வாங்கிக் கொடுத்தார். பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு. தேநீர்ப் பாத்திரத்தைக் கழுவிய நீரைக் கொடுத்தார் அந்தத் தேநீர் விற்பவர். என்ன இருந்தாலும், என்ன அவசரம்னாலும் ராஜஸ்தான், குஜராத்தில் இந்தத் தேநீர் விஷயத்தில் ஏமாத்தவே மாட்டாங்க. வண்டியோட ஓடி வந்து கொடுப்பாங்க என்பதோடு நல்ல தேநீராகவும் கிடைக்கும். அடுத்து மஹாராஷ்ட்ரா இந்த மூணு மாநிலத்தையும் விட்டால் மற்ற எங்கேயும் நல்ல தேநீரே கிடைக்காது(தமிழ்நாடு உட்பட). வாங்கியதை அப்படியே கொட்டினேன். தண்ணீர் குடிக்கவும் பயம். நம்பர் ஒன் வந்தால் போக வழியில்லை. மணி ஏழுக்கு மேல் ஆகவும் ஏறினவங்க அப்படி அப்படியே படுக்க ஆரம்பிச்சாங்க. கழிவறை போகணும்னா அவங்க மேலே ஏறிக் குதிச்சுத் தான் போகணும். அவ்வளவு ஏன் இந்த மூணு மாநிலத்தையும் விட்டால் மற்ற எங்கேயும் நல்ல தேநீரே கிடைக்காது(தமிழ்நாடு உட்பட). வாங்கியதை அப்படியே கொட்டினேன். தண்ணீர் குடிக்கவும் பயம். நம்பர் ஒன் வந்தால் போக வழியில்லை. மணி ஏழுக்கு மேல் ஆகவும் ஏறினவங்க அப்படி அப்படியே படுக்க ஆரம்பிச்சாங்க. கழிவறை போகணும்னா அவங்க மேலே ஏறிக் குதிச்சுத் தான் போகணும். அவ்வளவு ஏன் இறங்கணும்னாக் கூடக் கஷ்டம். ஒரு ஸ்டேஷன் முன்னாடியே போய் வாசல் கிட்டே நின்னுக்கணும். கீழே காலை எல்லாம் வைச்சுக்கவே முடியலை. காலடியில் மனிதர்கள் உட்கார்ந்திருந்தார்கள். மேலே சாமான்கள் வைக்கும் இடத்திலும் காலைத் தொங்கப் போட்ட வண்ணம் அமர்ந்திருந்தனர். இத்தனைக்கும் மேல் ஒவ்வொருத்தரும் கொண்டு வந்த சாமான்கள் வேறே\nஇரவு பத்தேகாலுக்குச் சித்ரகூடம் போகும் னு சொன்ன வண்டி ஒரு மணி ஆகியும் போகலை. அதுக்குள்ளே வண்டியில் வந்த இரண்டு பண்டிட்கள் எங்களுக்குச் சிநேகமாக அவங்க சித்ரகூடத்தில் இறங்குவதால் எங்களுக்கு உதவி செய்வதாகவும் சொன்னார்கள். அதே போல் நட்ட நடு இரவில் இரண்டரை மணிக்கு வண்டி சித்ரகூடத்தை அடைந்ததும், எங்களையும் இறக்கி சாமான்களையும் இறக்கி ஒரு ஆட்டோ பார்த்து அமர்த்தி, போக வேண்டிய ஹோட்டலையும் சொல்லி அனுப்பி வைத்தார்கள். இது வரை எல்லாம் நல்லாவே நடந்தது. ஆனால் போன இடத்தில் அந்த ஹோட்டலில் இடம் கிடைச்சதா ம்ஹ்ஹும���, ஹோட்டலில் அழைப்பு மணியை அழுத்த, அழுத்த யாருமே வந்து திறக்கவே இல்லை. ஆட்டோக்காரருக்கு அந்த இரவில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷன் செல்ல அழைப்பு மேல் அழைப்பு வருது. ஆனால் நாங்களோ சாமான்களோடு வண்டியில். அவருக்கோ போயாகணும்\nமறுபடி வேறே ஹோட்டலைத் தேடி ஆட்டோ சென்றது நல்ல ஹோட்டலாகக் கிடைத்திருக்கக் கூடாதோ\nகாலை எழுந்ததும் குளித்து முடித்துத் தயாராகிக் காலை உணவு எடுக்காமல் நேரே ப்ரஞ்ச் சாப்பிடலாம்னு முடிவெடுத்து விடுதிக் காப்பாளரிடம் வண்டி பற்றிக் கேட்டோம். அவரும் லக்னோ செல்ல நாங்க சொன்ன தொகைக்கு ஒத்துக் கொண்டு ஒருத்தர் வரேன்னு சொல்லி இருப்பதாய்ச் சொன்னார். சரினு நாங்களும் அக்கம்பக்கம் கொஞ்சம் பார்த்து வரலாம்னு போயிட்டு வந்தோம். திரும்பி வந்தால் பசிக்கிறாப்போல் இருக்கவே கீழே போய் வெறும் ப்ரெட் டோஸ்டும், தேநீரும் சாப்பிட்டுவிட்டு சாப்பாடு எப்போத் தயாராகும்னு கேட்டுக் கொண்டு திரும்பினோம். கிளம்பத் தயாராக பொருட்களை எல்லாம் எடுத்து வைத்தோம். துணி துவைக்க நிறைய இருந்தது. சித்ரகூடம் போய்த் தான் தோய்க்கணும்.\nபதினொன்றரைக்கு மீண்டும் கீழே போய் உணவு எடுத்துக் கொண்டோம். சரியாய்ப் பனிரண்டுக்கு வண்டியும் வர, விடுதி ஆட்கள் உதவி செய்ய லக்னோ நோக்கிக் கிளம்பினோம். விடுதியின் கவனிப்புக்கும், உதவிகளுக்கும் நன்றி சொல்லி ஆட்களுக்கும் தாராளாமாய் டிப்பி விட்டு சந்தோஷமாய்க் கிளம்பினோம். டிரைவர் இளைஞன். இன்னும் சொன்னால் சிறுவன் என்றே சொல்லலாம். ஆனாலும் அபாரமாக வண்டி ஓட்டினார். அவர் வீட்டில் ஆயிரம் வருஷத்துப் பழைய ஶ்ரீராமர் சிற்பங்கள் இருப்பதாகச் சொல்லி அங்கே அழைத்துச் சென்றார். வீடு தான் என்றாலும் கோயில் போன்ற அமைப்பில் இருந்தது. அங்கிருந்தவர் அன்றைய வழிபாடு முடிந்து கதவு சார்த்திவிட்டதால் இனி மாலை மூன்று மணிக்கு மேல் தான் பார்க்கலாம்னு சொல்லிட்டார். கொஞ்சம் ஏமாற்றமே. லக்னோவுக்கு இரண்டரையிலிருந்து மூன்றுக்குள் வந்துவிட்டோம். நேரே முன் பதிவு செய்யும் இடம் போய் அன்றைய சித்ரகூட் எக்ஸ்பிரஸில் முன் பதிவுக்குக் கேட்டால் இங்கே டிக்கெட் மட்டும் தான். ரயிலில் டிடி யிடம் கேட்டு முன்பதிவு செய்து கொள்ளவும்னு சொல்லிட்டாங்க. சரினு டிக்கெட்டை வாங்கிண்டு உள்ளே போனால் ரயில் எங்கே வரும்னு தெரி���லை.\nஅங்கே இங்கே அலைந்து விசாரித்தால்,\"அது சோட்டி லைன் அந்த ஸ்டேஷனுக்குப் போங்க\" னு சொல்லிட்டாங்க. அப்போ மீட்டர் கார்டிலா வண்டி ஓடுது சந்தேகம். சோட்டி லைன் ஸ்டேஷன் எங்கேனு கேட்டுண்டு போனோமா சந்தேகம். சோட்டி லைன் ஸ்டேஷன் எங்கேனு கேட்டுண்டு போனோமா வந்தது வினை எல்லா ஆட்டோக்காரங்க, ரிக்‌ஷாகாரங்க எல்லாம் சூழ்ந்து கொண்டு, 'எந்த வண்டி'னு கேட்கவே சரி, விபரமானும் தெரிஞ்சுக்கலாம்னு சொன்னோம். உடனே ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ரயிலுக்கு நேரமாச்சாக்கும். உங்களால் போய்ப் பிடிக்க முடியாது; நாங்க கொண்டு விடறோம்னு கையிலே இருந்து பெட்டிகளைப் பிடுங்காத குறை.\nசமாளித்துக் கொண்டு நடந்தோம். ஒரு போர்ட்டரிடம் கேட்கலாம் என்றால் ஒருத்தருமே கண்ணில் படலை. எல்லாரும் ஒளிஞ்சுண்டாங்க போல அதற்குள்ளாகக் கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஒரு ஆட்டோ ஓட்டி மெதுவாக எங்களிடம் வந்து எதிரே இருக்கும் கட்டிடத்தைக் காட்டி, அங்கே இருந்து தான் சித்ரகூட் எக்ஸ்பிரஸ் கிளம்பும், ரயிலுக்கு நேரமிருக்கு, மெதுவாகவே போங்கனு சொன்னார். அடக் கடவுளே அதற்குள்ளாகக் கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஒரு ஆட்டோ ஓட்டி மெதுவாக எங்களிடம் வந்து எதிரே இருக்கும் கட்டிடத்தைக் காட்டி, அங்கே இருந்து தான் சித்ரகூட் எக்ஸ்பிரஸ் கிளம்பும், ரயிலுக்கு நேரமிருக்கு, மெதுவாகவே போங்கனு சொன்னார். அடக் கடவுளே எப்படி எல்லாம் ஏமாத்த நினைக்கிறாங்கனு நினைச்சு அவருக்கு நன்றி சொல்லிட்டுக் கொஞ்சம் மெதுவாவே போக ஆரம்பிச்சோம்.\nரங்க்ஸ் முன்னாலே போக நான் பின்னால் போய்க் கொண்டிருந்தேனா ஒரு இடத்தில் நடைமேடை ஒன்றைக் கடக்கணும். அப்போ அவர் இறங்கிட்டார். கையில் பெட்டியை வைத்துக் கொண்டு என்னால் இறங்க முடியலை. ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு இறங்கினேன். அதுக்குள்ளாக அவர் இன்னும் தூரமாகப் போயாச்சு. என்னை ஒரு ஆள் தொடர்ந்து வந்தான் ஒரு இடத்தில் நடைமேடை ஒன்றைக் கடக்கணும். அப்போ அவர் இறங்கிட்டார். கையில் பெட்டியை வைத்துக் கொண்டு என்னால் இறங்க முடியலை. ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு இறங்கினேன். அதுக்குள்ளாக அவர் இன்னும் தூரமாகப் போயாச்சு. என்னை ஒரு ஆள் தொடர்ந்து வந்தான் \"மேடம், மேடம்,\" என்றான். திரும்பிப் பார்த்தேன். \"உங்க பர்ஸ் அங்கே விழுந்துடுச்சு. எடுத்து வைச்சிருக்காங்க. வாங்க, வா��்கித் தரேன் \"மேடம், மேடம்,\" என்றான். திரும்பிப் பார்த்தேன். \"உங்க பர்ஸ் அங்கே விழுந்துடுச்சு. எடுத்து வைச்சிருக்காங்க. வாங்க, வாங்கித் தரேன்\" என்றான். எல்லாம் ஹிந்தியிலே தான்.\nநான் எப்போவுமே கையிலே பர்செல்லாம் வைச்சுக்க மாட்டேன். கைப்பை தான். அதிலேயே குடித்தனமெல்லாம் பண்ணிடுவேன். சின்ன பர்ஸ் அவர் தான் வைச்சுப்பார். அதையும் அவர் மறந்து வைச்சுடறார் என்றே இம்மாதிரியான நேரங்களில் நான் வாங்கி என் கைப்பையின் உள்ள்ள்ள்ள்ள்ளே போட்டுடுவேன். ஆகவே நிச்சயமாய்ப் பர்ஸ் விழவில்லை. என்றாலும் நான் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடந்தவாறே, \"நீயே எடுத்துக்கோ\" என்று சொல்லிவிட்டேன். அதுக்குள்ளாக ரங்க்ஸுக்கு நான் வரேனானு சந்தேகம் வந்து திரும்பிப் பார்த்து அங்கிருந்தே என்னனு கேட்க, நானும் ஒண்ணும் இல்லைனு சொன்னேன்.\nவந்த ஆளும் தன்னோட வேலை இங்கே ஆகாதுனு புரிஞ்சுண்டு திரும்பினான். அந்த ஸ்டேஷனுக்குப் போய் எந்த நடைமேடைனு பார்த்துட்டு அங்கே போகிறதுக்குள்ளே எனக்கு அவசரமாக இயற்கையின் அழைப்பு வர ரங்க்ஸிடம் கைப்பையைக் கொடுத்து பத்திரமா வைச்சுக்கச் சொல்லிட்டு பயணிகள் தங்கும் அறைக்குப் போய்ப் பார்த்தா சுத்தம் ஒண்ணுமே இல்லை. அங்கே இருந்தவங்க கிட்டேக் கேட்டால் தெரியாதுனு சொல்றாங்க. ஆஹா, கொடுத்து வைச்சவங்கப்பா ஒண்ணுமே இல்லை. அங்கே இருந்தவங்க கிட்டேக் கேட்டால் தெரியாதுனு சொல்றாங்க. ஆஹா, கொடுத்து வைச்சவங்கப்பா இயற்கை அழைப்புக் கூட இல்லாதவங்களா இருக்காங்களேனு நினைச்சு வெளியே வந்து அங்கே இங்கே மோதி ஒரு வழியாக் கண்டுபிடிச்சுப் போனால்\nக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பணம் கொடுக்கணும். வெறும் கையை வீசிண்டு போனால் திரும்ப ரங்க்ஸை விட்ட இடத்திலே தேடி அவர் கிட்டே பணத்தோடு அர்ச்சனையும் வாங்கிக் கட்டிண்டு மறுபடி கழிவறை போய்ட்டுத் திரும்பி வரேன். சாமான் எல்லாம் பப்பரப்பேனு கீழே வைச்சிருக்கு. சாமான் மட்டும் இருந்தால் பரவாயில்லையே திரும்ப ரங்க்ஸை விட்ட இடத்திலே தேடி அவர் கிட்டே பணத்தோடு அர்ச்சனையும் வாங்கிக் கட்டிண்டு மறுபடி கழிவறை போய்ட்டுத் திரும்பி வரேன். சாமான் எல்லாம் பப்பரப்பேனு கீழே வைச்சிருக்கு. சாமான் மட்டும் இருந்தால் பரவாயில்லையே எடுத்துட்டுப் போக வசதியா என்னோட கைப்பையும் அங்கே வைச்சிருக்கு. ஆனால் ரங்க்ஸைக் காணோம் எடுத்துட்டுப் போக வசதியா என்னோட கைப்பையும் அங்கே வைச்சிருக்கு. ஆனால் ரங்க்ஸைக் காணோம் கடவுளே இந்தக் கைப்பையில் தானே திரும்பிப் போக டிக்கெட்டிலே இருந்து எல்லா கஜானாவும் இருக்கு. இதை இங்கே இப்படி அநாதையா விட்டுட்டு அவர் எங்கே போனார்\nபரதன் இருந்த குகையே இன்னொன்று விக்கிரமாதித்தனால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற அறிவிப்பைச் சென்ற பதிவில் பார்த்தோம். அதுவும் தற்போதைய \"பரத் -ஹநுமான் மிலன் மந்திருக்கு அருகேயே உள்ளது. அங்கே சுமார் 27 தீர்த்தங்கள் உள்ளதொரு தீர்த்தஸ்தானம் இருக்கிறது. தற்சமயம் அதைச் சுற்றிக் கிணறு போல் கட்டியுள்ளனர். பரதனின் குகைக்கான அறிவிப்புப் பார்க்கலாம். ஆனால் உள்ளே செல்ல விடுவதில்லை.\nதவக்கோலத்தில் பரதன். இங்கே தன் மனைவியுடன் காணப்படுகிறான்.\nமன்னனுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கும் வண்ணம் நந்திகிராமத்திலேயே தங்கிய குலகுருவான வசிஷ்டர்\nபரதன் தவமிருந்த குகை குறித்தும் 27 தீர்த்தங்களைக் குறித்துமான அறிவிப்பு\nபரதன் பூஜித்ததாய்ச் சொல்லப்படும் ராமர் பாதுகை. எழுத்தால் எழுதி இருக்கேன். ஆனால் மங்கலாகத் தெரிகிறது. :(\nஇக்ஷ்வாகு குலத்தவர் வழிபட்ட சிவன் சந்நிதி. இது புதுசாய்த் தான் இருக்கு. ஆனால் முன்னர் லிங்கம் இருந்ததாய்ச் சொல்லப்படுகிறது.\nதீர்த்தக் கிணறு. இங்கே கோயிலை நிர்வகிக்கும் சந்நியாசி(பெரும்பாலான கோயில்களை சந்நியாசிகளே நிர்வகிக்கின்றனர்.) அன்று பலருக்கு அன்னதானம் செய்து கொண்டிருந்தார். அதைப் படம் எடுக்கவில்லை. ஆனாலும் அன்னதானத்துக்கு எங்களால் ஆன தொகையைக் கொடுத்தோம். இம்மாதிரி நிறைய சந்நியாசிகளால் நிர்வகிக்கப்படும் கோயில்கள் அயோத்தியில் நிறைய இருக்கிறது. வசூலும் நிறையவே கேட்கின்றனர். இதில் நிறையவே கவனம் தேவை. இதற்கடுத்துத் தான் மணிபர்பத் போனோம். அங்கே பழைய பெளத்த ஸ்தூபம் மேலே இருக்கிறதாய்ச் சொன்னார்கள். செல்லும்போதே மணி ஐந்து ஆகிவிட்டது. அதோடு மேலே ஏறவும் கூடாது என மருத்துவர்கள் கட்டளை. முன்னோர்கள் வேறே மலை ஏறும் வழியில் கூட்டம் கூட்டமாய்க் காத்திருந்தனர். ஆட்டோவிலோ எதையும் வைத்துவிட்டுப்போகக் கூடாது என்று அன்புக் கட்டளை. காமிராவை வெளியே எடுக்க விடாமல் முன்னோர்கள் படுத்தல். தேநீர் குடிக்கக் கடை���்கு வெளியே அமர்ந்தால் கூடவே அவங்களும் அயோத்தி நகரை மேலிருந்து பார்க்கலாம் என்றும் சொன்னார்கள். எனினும் ஆவலை அடக்கிக் கொண்டோம். இதுவும் முற்றிலும் ராணுவப் பாதுகாப்போடு காணப்பட்டது.\nசற்று நேரம் அந்த இயற்கையான சூழலில் அமர்ந்திருந்து தேநீர் அருந்திவிட்டுப் பின்னர் அங்கிருந்து கிளம்பி, நாங்கள் தங்கி இருந்த விடுதிக்குக் கிளம்பினோம். அங்கிருந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஆயிற்று. அதுவும் வழியை அடைத்திருந்ததால் சுற்றிச் சுற்றி நகருக்குள் வரவே அரை மணிக்கும் மேலாயிற்று. அங்கிருந்து விடுதிக்கு வந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு விடுதிக் காப்பாளரிடம் மறுநாள் கான்பூர் செல்ல வண்டி கிடைக்குமா என்று கேட்டோம். அவரும் கேட்டுவிட்டுக் கான்பூர் செல்ல வண்டியின் விலையைக் கிட்டத்தட்டக் கூறினார். எங்கள் பிரயாணத்திட்டத்தில் அயோத்தியிலிருந்து கான்பூர் சென்று அங்கே இருந்து அருகிலுள்ள பிட்டூர் என்னும் ஊரிலுள்ள வால்மீகி ஆசிரமத்தைக் காண்பது. பின்னர் கான்பூரிலிருந்து கிளம்பும் சித்ரகூட் எக்ஸ்ப்ரஸில் சித்திரகூடம் செல்வது என இருந்தது.\nஆனால் கான்பூர் செல்ல லக்நோவைத் தாண்டித் தான் செல்லவேண்டும் என்றும் பணம் அதிகம் ஆகும் என்றும் சொல்ல பயணத்திட்டம் மாறியது. அயோத்தியிலிருந்து மீண்டும் லக்நோவே சென்று அங்கிருந்து கிளம்பும் சித்திரகூட் எக்ஸ்பிரசில் சித்திரகூடம் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது. விளைவுகள் எப்படி இருக்கும் என அப்போது தெரியாது. விடுதிக் காப்பாளரிடம் மறுநாள் லக்னோ செல்ல வண்டிக்கு ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு அன்றைய தினம் நன்றாய்க் கழிந்த திருப்தியுடன் மறுநாளைக் குறித்த கவலை ஏதுமில்லாமல் படுத்துத் தூங்கினோம். மறுநாள் விடிந்தது.\nநேற்று மடலைப் படிக்கையில் கூட ஏதோ ஹாக் செய்யப்பட்ட மின் மடல் என்றே நினைத்தேன். ஏனெனில் இன்னொரு தோழியின் ஐடி ஒரு வாரம் முன்னர் ஹாக் செய்யப்பட்டு அவங்களோட பெயரில் எனக்கெல்லாம் வேண்டாத மடல் வந்திருந்தது. பின்னர் தோழியைத் தொடர்பு கொண்ட பின்னரே உண்மை தெரிந்தது. ஆனாலும் உடனே ரேவதியைத் தொடர்பு கொண்டேன், அவங்களோட பேச முடியலை. அவங்க சகோதரர் பிள்ளை பேசினார். செய்தியை உறுதி செய்தார். அப்போவே மனம் உடைந்து விட்டது. ஆனாலும் இது பொய்யாய் இருக்கக் கூடாதோ என்ற எண்ணமே தொடர்ந்து என் மனதில். சிறிது நேரம் கழித்து மீண்டும் ரேவதியுடன் தொடர்பு கொண்டேன். இம்முறை ரேவதியுடன் பேச முடிந்தது. அவங்களால் பேசவே முடியலை. அழக் கூடத் தெம்பில்லை. சாதாரணமாக இரவு படுக்கும் முன் கழிவறை சென்றவர் திரும்பி வந்ததும் கீழே விழுந்துவிட்டார். அந்தக் கணமே உயிர் சென்றிருக்கிறது. கொடுத்த வைத்த புண்ணியாத்மா என்றாலும் ரேவதிக்கு இனி என்ன என்ன செய்வது\nஇத்தனை நாட்கள், வருடங்கள் கூடப் பழகிக் கூடவே நடந்தவர் இன்று இல்லை. இன்றைய ஆங்கில தினசரி ஹிந்துவிலும் அறிவிப்பு வந்துவிட்டது. அதன் பின்னரே என் மனதிலும் செய்தி உண்மை தான் என்ற எண்ணமே வந்திருக்கிறது. நேற்றிலிருந்து சமையல், சாப்பாடு எல்லாமே இயந்திரத்தனமாகச் செய்கிறோம். உப்பும், நீரும் சேரச் சேர மறக்கும் தான். வடு மறையுமா சந்தேகமே. மனதில் ஒரு பெரிய பள்ளம் விழுந்து விட்டது. என்னைத் தனிமடலில் தொடர்பு கொண்ட நண்பர்களுக்கு எல்லாம் ரேவதியின் சார்பில் நன்றி.\nஇரண்டு நாட்களாக எதுவும் எழுத முடியவில்லை. :((( பதிவுகள் கொஞ்சம் தாமதமாக வெளிவரும்.\nரேவதிக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு\nஎன் அருமைச் சகோதரி திருமதி ரேவதி(வல்லி சிம்ஹன்) கணவர் சிங்கம் நேற்றிரவு திடீரென இயற்கை எய்தினார் என்னும் செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ரேவதிக்கும், அவர் குடும்பத்துக்கும் இந்த சோகத்திலிருந்து மீண்டு வரக் கூடிய அளவுக்கு மனோ தைரியத்தை ஆண்டவன் அருளுவானாக\nஎனக்கு என்ன எழுதுவது, என்ன சொல்லுவது என்றே புரியலை.\nநந்திகிராமத்தின் காட்சிகளைக் காண வேண்டாமா\nநந்திகிராமத்தில் முதலில் சென்ற பரத்குண்ட் என்னும் இடம். இந்தக் குளத்து நீரைக் குளிக்கவோ, குடிக்கவோ மற்ற எதற்கும் பயன்படுத்துவதில்லை. மேலும் இங்கே பித்ரு காரியங்கள் செய்ய உகந்ததாகவும் சொல்லப்படுகிறது. நாங்கள் சென்றபோது மாலை நான்கு மணி ஆகிவிட்டபடியால் எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் சென்னை, திருவல்லிக்கேணியிலிருந்து வந்திருந்த ஒரு குழுவினரை இங்கே சந்தித்தோம். கிட்டத்தட்டப் பதினைந்து, இருபது ஆண், பெண்கள் வந்திருந்தனர்.\nபரதனை ஆஞ்சநேயர் சந்தித்து ஶ்ரீராமர் வருகிறார் என்ற தகவலை அளித்த இந்த இடம் பரத்-அநுமன் மிலன் மந்திர் என அழைக்கப்படுகிறது. முற்றிலும் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. உள்ளே ஶ்ரீராமர் சந்நிதிக்கு இடப்பக்கமாகக் கீழே சென்றால் பரதன் இருந்த குகையும், பரதனும் ஆஞ்சநேயனும் சந்தித்து ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு மகிழ்ந்ததைக் காட்டும் சிற்பத்தையும், ராமர் பாதுகையையும் காணலாம்.\nபரதனும் ஆஞ்சநேயனும் ஒருவரை கட்டி அணைத்த வண்ணம் காட்சி அளிக்கின்றனர்.\nகாட்டில் ஶ்ரீராமன் தவம் இருந்தான் எனில் நாட்டிலேயே தவம் இருந்த பரதன்.\nஆஞ்சநேயருக்கு மேலே சுவத்திலே நம்மாளு இருந்தாரா, கொஞ்சம் தூரக்க இருந்தாலும் விடலை\nலவ, குசர்களின் பாணத்தால் காயமடைந்த ஹநுமான் இங்கே வந்து வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.\nவிக்கிரமாதித்தனைக் குறித்த விளக்கத்தைக் கொடுக்கும் அறிவிப்புப் பலகை.\nசிறிது நேரம் ஓய்வெடுக்கும் போதே ஆட்டோக்காரர் வந்து கூப்பிடுவதாக ரிசப்ஷனிலிருந்து தொலைபேசி அழைப்பு வர, உடனடியாகக் கிளம்பினோம். சாலை சரியாக இல்லாததாலும், விரைவில் இருட்டி விடுவதாலும் செல்ல வேண்டிய இடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திக்கிலே சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாலும் சீக்கிரம் சென்றால் தான் மாலை ஏழுக்குள் வர இயலும் என ஆட்டோ ஓட்டுநர் கூறக் கிளம்பிவிட்டோம். முதலில் சென்றது குப்தார்காட் என்னும் சரயு நதி தீரம்.\nஶ்ரீராமர் எந்தச் சூழ்நிலையில் சரயுவில் மூழ்கி மறைய நேர்ந்தது என்பதை என் \"கதை கதையாம் காரணமாம்--ராமாயணம்\" தொடரின் மேற்கண்ட சுட்டிகளில் காணலாம். (ஶ்ரீராம் கேட்டதினால் இந்த வரிகள் விட்டிருப்பதைத் தெரிந்து கொண்டேன், மன்னிக்கவும்.)\nஅயோத்திக்கு மேற்கே உள்ள சரயு தீரத்தில் ஶ்ரீராமர் சரயுவில் மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது. அது குறித்த விளக்கங்களை ஏற்கெனவே எழுதி விட்டதால் சுட்டிகளை மட்டுமே அளித்துள்ளேன். ஹிந்தியில் \"குப்த்\" என்றால் மறைவாக, ரகசியமாக என்றெல்லாம் பொருள்படும். இங்கே தான் ராமர் மறைந்தார் என்பதால் குப்தார்காட் என இதை அழைக்கின்றனர். இங்கே நதிக்கரையில் ஒரு கோயிலும் இருக்கிறது. இது தான் மதராசி மந்திர், அம்பாஜி மந்திர் என்றெல்லாம் அழைக்கப்படும் கோயில் என அறிந்தேன். ஆனால் நாங்கள் சென்ற நேரம் மணி மூன்று. கோயிலை நான்கு மணிக்கு மேல் தான் திறப்பார்களாம். வெளியில் இருந்தே சில சந்நிதிகளை மட்டும் தரிசித்தோம். அவை கீழே. சிவன் சந்நிதி மட்டும் ���ார்க்க முடிந்தது.\nஅதற்குள்ளாக ஆட்டோக்காரர் அழைப்பு மேல் அழைப்பு விடுத்துவிட்டார். அயோத்தியின் நிலைமை அப்படி உள்ளது. எந்த நேரம் எந்த வழியை மூடுவாங்க, அல்லது திறப்பாங்கனு சொல்ல முடியாது. அதோடு இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் வேறே உள்ளன. அவற்றுக்கு வெவ்வேறு திக்கில் செல்ல வேண்டும். இதுக்கே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணம் செய்து வந்திருந்தோம்.\nவழியெங்கும் நெல் வயல்கள். கரும்புத் தோட்டங்கள். செழுமை பொங்கின. இவ்வளவு நீர், நில வசதி இருந்தும் நாடு ஏன் முன்னேறவே இல்லை என்ற கேள்வியும் மனதைத் துளைத்தது. ஆங்காங்கே வயல்களில் வரப்போரமாகவோ அல்லது சாலைகளின் ஓரமாக வயல் கரையிலோ இயற்கை உரங்கள் மலை போல் குவிந்து கிடந்தன. எங்கேயும் செயற்கையான உரத்தையே பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் அது குடிசையாக இருந்தாலும் குறைந்தது நான்கு பசுக்கள் இருந்தன.\nகுப்தார்காட்டின் படகுத் துறை. காலை பார்த்த இடத்திலும் படகுத்துறை இருந்தது. அங்கே ஆழம், வேகம் குறைவு. இங்கே ஆழம் நாற்பது அடிக்கும் மேல் என்றார்கள். வேகமோ வேகம். அதான் ராமர் இதைத் தேர்ந்தெடுத்தாரோனு நினைத்தேன்.\nகால்நடைப் பராமரிப்பும் சரி, வளர்ப்பும் சரி அமோகமாக இருப்பதும் தெரிந்தது. பசுக்கள் மேயப் புல்வெளியும் ஏராளம். ஆகவே எந்தப் பசுவும் சினிமா போஸ்டரையோ, ப்ளாஸ்டிக் பைகளையோ சாப்பிட்டும் பார்க்கலை. இதை இங்கே ஶ்ரீரங்கத்திலும் பார்க்கலாம். பசுக்களுக்கு மாட்டுச் சொந்தக்காரர் அறியாமல் நாமாக ஏதேனும் உணவைக் கொடுத்துவிட முடியாது. கொடுத்தால் அகத்திக்கீரை மட்டும் கொடுக்கலாம். பாழாய்ப் போனதெல்லாம் பசுவன் வயித்திலே என்ற பழமொழி இங்கே எடுபடாது. ஏன் நீ சாப்பிடேன், என்று திருப்புவார்கள். இது மாட்டின் நன்மைக்கே என்றாலும் முதலில் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. பின்னர் பழகி விட்டது.\nகுப்தார் காட்டிலிருந்து நாங்கள் சென்றது நந்திகிராமம். இங்கே தான் ஶ்ரீராமன் வருவதற்கு நேரம் ஆகிறது என்பதால் இனி அவன் வருவானோ மாட்டானோ என்ற சந்தேகத்தில் பரதன் தீக்குளிக்க இருந்ததும், அப்போது அநுமன் தூதுவனாக வந்து பரதனைக் காத்ததும் நடந்தது. இங்கே அநுமனும், பரதனும் ஆலிங்கனம் செய்து கொள்ளும் சிற்பம் ஒன்றும், அநுமன் சந்நிதியும் உண்டு. பரதன் தவம் இருந்த குகையில் இப்போது ஶ்ரீராமன், பரிவாரங்களோடு கோயில் கொண்டிருக்கிறார். இந்தக் கோயிலின் அருகேயே இன்னொரு பழமையான கோயில் அது தான் உண்மையான பரதன் குகை என்று சொல்கிறது. இதைக் கண்டறிந்ததும் விக்கிரமாதித்த அரசன் என்றும் சொல்கிறது. இரண்டையுமே சென்று பார்த்தோம். இரண்டாவது கோயிலில் கீழுள்ள குகைக்குச் செல்ல முடியவில்லை. அநுமதி கொடுப்பதில்லை என்றனர். சிலர் அநுமதி கொடுப்பவர் வரவில்லை என்றனர். ஆக மொத்தம் பார்க்க முடியவில்லை.\nஅயோத்தி செல்கையில் எழுதிய அவசரப் பதிவு\nதீபாவளி நினைவுகள் - கீதா சாம்பசிவம்\nசின்ன வயசில் தீபாவளி சமயம் அநேகமாய் ஜுரம் வந்து படுத்திருப்பேன். ஆகவே ரொம்பச் சொல்ல ஒண்ணும் இல்லைனே சொல்லணும். ஆனால் அப்போதிருந்த உற்சாகம், பட்டாசு வெடிக்கும் ஆர்வம் இப்போதைய குழந்தைகளிடம் இல்லை. ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் இருந்தாலும் அப்போதைய தீபாவளி நினைவுகள் நினைத்தாலே இனிக்கும்வகை தான். தீபாவளி குறித்த பேச்சு எல்லாம் நவராத்திரிக்கே ஆரம்பிக்கும். எனக்குத் துணி எடுக்கும்முன்னர் அப்பா ஒரு முறை தெரிஞ்ச ஜவுளிக் கடைகளை எல்லாம் சுத்தி வருவார். அந்த வருஷம் லேட்டஸ்ட் என்னனு தெரிஞ்சுப்பார்.எல்லாத்துக்கும் மேலே அதை வாங்கும் அளவுக்குப் பணம் வேணுமே, அதுக்காக மூணு மாதங்கள் முன்பிருந்தே தயார் பண்ணிப்பார். தீபாவளிக்கு பக்ஷணங்கள் நிறையவே செய்வாங்க. அதுக்காகவும் சாமான்கள் சேகரம் பண்ணப்படும்.\nஅண்ணாவுக்கும், தம்பிக்கும் அரை டிரவுசர் எனப்படும் உடையும், மேல் சட்டையும் துணி வாங்கித்தைக்கக் கொடுப்பாங்க. அதிலே தான் அப்பா காமெடி பண்ணி இருப்பார். வளரும் பசங்கனு சொல்லி தையற்காரரிடம் அளவு எடுக்கிறச்சே தாராளமாத் தைங்கனு சொல்லிடுவார். அரை மீட்டர் துணி போதும்ங்கற இடத்திலே ஒரு மீட்டர் வாங்கி இருப்பார். ஆகவே அது அண்ணா மாதிரி இரண்டு பையர்கள் போட்டுக்கிறாப்போல் இருக்கும். தம்பிக்கும் அப்படித் தான். இந்த தீபாவளிக்குத் தைச்ச டிரவுசரை அவங்க அதுக்கப்புறமா இரண்டு வருஷம் கழிச்சுப் போட்டால் கூடப் பெரிசாத் தான் இருக்கும். அவங்க போட்டுக்கவே முடியாது. ஆனால் அப்பாவுக்கோ பிள்ளைங்க ரெண்டு பேரும் அசுர வளர்ச்சி என நினைச்சுப்பார். அடுத்த தீபாவளிக்கும் இதே கதை தொடரும். அண்ணாவுக்குத் தைச்சதெல்லாம் தம்பி வளர்ந்து போட்டுக்க ஆரம்பிச்ச���ன்னா பாருங்களேன்.\nஅடுத்துப் பட்டாசு. அதுவும் குறிப்பிட்ட கடையிலே தான் வாங்குவார். எவ்வளவுக்குனு நினைக்கிறீங்க இரண்டே ரூபாய்க்கு. அதிலேயே லக்ஷ்மி வெடி, குருவிவெடி, சீனிச்சரம், ஓலைப் பட்டாசு, கொம்பு வாணம், புஸ் வாணம், ஏரோப்ளேன், அணுகுண்டு, பென்சில் மத்தாப்பு, சாட்டை, கம்பி மத்தாப்பு, தீப்பெட்டி மத்தாப்பு எல்லாமும் வரும். அதை நான்கு பாகமாய்ப்போடுவார் அப்பா. நான் பெண் குழந்தை என்பதால் பட்டாசு எல்லாம் கிடையாதுனு சொல்லிப் பார்ப்பார். ஆனால் நான் விட மாட்டேனே இரண்டே ரூபாய்க்கு. அதிலேயே லக்ஷ்மி வெடி, குருவிவெடி, சீனிச்சரம், ஓலைப் பட்டாசு, கொம்பு வாணம், புஸ் வாணம், ஏரோப்ளேன், அணுகுண்டு, பென்சில் மத்தாப்பு, சாட்டை, கம்பி மத்தாப்பு, தீப்பெட்டி மத்தாப்பு எல்லாமும் வரும். அதை நான்கு பாகமாய்ப்போடுவார் அப்பா. நான் பெண் குழந்தை என்பதால் பட்டாசு எல்லாம் கிடையாதுனு சொல்லிப் பார்ப்பார். ஆனால் நான் விட மாட்டேனே எனக்கும் வேணும்னு கேட்டு வாங்கி வைச்சுப்பேன். கடைசியிலே உடம்பாப் படுத்துப்பேனா, எல்லாத்தையும் அண்ணா, தம்பிக்குக் கொடுத்துடுனு அப்பா சொல்லுவார்.\nகடைசியிலே அவங்களோடதையும் சேர்த்து அப்பாவே விட்டுடுவார். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னாடியே இருந்து அம்மா பக்ஷணம் பண்ண ஆரம்பிப்பாங்க. மைசூர்ப்பாகு நிச்சயமா இருக்கும். அல்வா நிச்சயமா இருக்கும். மற்ற ஸ்வீட் அம்மாவுக்கு என்ன முடியுமோ அது. மிக்சர் நிச்சயமா இருக்கும். அதுக்குப் பண்ணும்போதே தேன்குழல், ஓமப்பொடினு பண்ணுவாங்க. அப்புறமா உக்காரை நிச்சயமா இருக்கும். இது சிலர் அரிசியிலெ செய்யறாங்க. எங்க வீட்டிலே து.பருப்பு, க,பருப்பு வறுத்து ஊற வைச்சு அரைச்சுச் செய்வாங்க. அது பற்றிப் பின்னர் எழுதறேன். தீபாவளிக்கு எனக்கு உடம்பு சரியில்லாமல் போகும் சமயங்களில் எல்லாம் எல்லா பக்ஷணங்களும் கார்த்திகைக்குத் திரும்பப் பண்ண ஆரம்பிச்சது கடைசியில் அது ஒரு வழக்கமாவே மாறிப் போச்சு\nதீபாவளிக்குக் காலம்பர மூணரை மணிக்கே அம்மா எழுப்புவாங்க. எழுந்துக்கத் தான் சோம்பலா இருக்கும். இந்த அம்மாவெல்லாம் தூங்கவே மாட்டாங்க போலனு நினைச்சுப்பேன். முதல்லே நான் எழுந்து குளிச்சாத் தான் அப்புறமா அண்ணா, தம்பி எல்லாம் குளிக்கலாம். அந்த நேரத்துக்கே அம்மா குளிச்சிருக்கிறதைப் ப��ர்த்தா ஆச்சரியமா இருக்கும். அப்பா அமாவாசையும் சேர்ந்து வந்தால் குளிச்சிருக்க மாட்டார். ஏன்னா, முதல்லெ ஒரு தரம் எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டா அப்புறமா அமாவாசைத் தர்ப்பணத்துக்கு மறுபடி குளிக்கணும். ஆகவே பண்டிகை தனித்து வந்தால் எண்ணெய்க் குளியல். எல்லாம் முடிஞ்சு மூணு பேரும் குளிச்சுட்டு வந்ததும், அப்பா தன் கையாலே துணி எடுத்து தருவார். அதுக்குள்ளே அம்மா சாமிக்குக் கோலம் போட்டு விளக்கு ஏத்தி, பக்ஷணம், துணி, பட்டாசு எல்லாம் எடுத்து வைச்சிருப்பாங்க. அப்பா குளிச்சுட்டா நிவேதனம் பண்ணுவார். இல்லைனா அம்மாவை விட்டு செய்ய சொல்லுவார். எல்லாரும் புதுத் துணி உடுத்தி சந்தோஷமாப் பட்டாசு வெடிக்கப் போவோம்.\nஅதுக்கு அப்புறமா உள்ளூரிலேயே இருக்கும் பெரியப்பா, பெரியம்மா வீடுகள், தாத்தா வீடு ஆகிய வீடுகளுக்குப் போயிட்டு அவங்க கிட்டெ எல்லாம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வருவோம். பணமோ, துணியோ, பக்ஷணம், பட்டாசு என்று அது கலெக்‌ஷன் தனி.\nஇப்போதோ குழந்தைங்க ஒரு பக்கம், நாங்க ஒரு பக்கம். 2011 ஆம் வருஷம் மட்டும் எங்க பையர் வீட்டிலே யு.எஸ்ஸிலே கொண்டாடினோம். குழந்தைங்களோட இருக்கிற சந்தோஷம் இருந்தாலும் இந்தியாவிலே பண்டிகை கொண்டாடிய சந்தோஷம் என்னமோ வரலை. இப்போ நவராத்திரி என்றால் கூட கொலு வைச்சுட்டு நான் மட்டுமே தன்னந்தனியா உட்கார்ந்திருக்கிறாப்போல் இருக்கு. அதுவும் சென்னையில் யாருமே வர மாட்ட்டாங்க. ஸ்ரீரங்கத்தில் பண்டிகை கொஞ்சம் பரவாயில்லைனு தோணுது. என்றாலும் பக்ஷணத் தொழிற்சாலை மாதிரி பக்ஷணங்கள், புடைவைக் கடை போலப் புடைவைகள் என வாங்கிக் கொண்டாடிய காலம் எல்லாம் போய் இப்போ நாம் இருவர், நமக்கு நாம் இருவர் மட்டுமேனு தீபாவளி கொண்டாடிட்டு இருக்கோம்.\nகல்யாணம் ஆனப்புறமா தீபாவளி என்பதும் கிட்டத்தட்ட ஒரு வாரம் முன்னரே பக்ஷணத் தொழிற்சாலை ஆரம்பிப்பதோடு ஆரம்பிக்கும். நம்ம ரங்க்ஸுக்குக் குடும்பம் மொத்தத்துக்கும் துணி எடுக்க வேண்டி இருப்பதால் தீபாவளிக்கு இரண்டு மாசம் முன்னாலிருந்தே சிக்கன நடவடிக்கைகளை ஆரம்பிப்பார். பக்ஷணத் தொழிற்சாலைக்கு வேண்டிய சாமான்களை சேகரம் செய்வது என் பொறுப்பு. அக்கம்பக்கம் அனைவரின் ரேஷன் கார்டுகளையும் வாங்கி தீபாவளிக்குப் போடும் சர்க்கரை (அப்போல்லாம் எக்ஸ்ட்ரா சர்க்கரை போடுவாங்க) வாங்கிச் சேகரம் செய்வேன். காலை எழுந்து வீட்டில் சமையல், டிபன் வேலை முடித்து ஒன்பது மணிக்கெல்லாம் ரேஷனுக்கும் போய் சாமான் வாங்கி வந்து, பின்னர் வீட்டுக்கு வந்து மாமியார், மாமனாருக்குச் சாப்பாடுபோட்டு நானும் சாப்பிட்டுவிட்டு மறுபடி என்னோட கலெக்‌ஷன் வேலைக்குக் கிளம்புவேன். அதை முடிச்சுட்டு இரண்டு மணிக்கு வருவேன். கொஞ்ச நேரம் ஓய்வு. படிப்பு. ஹிஹிஹி, அப்போப் படிச்சுட்டும் இருந்தோமுல்ல\nஅது முடிஞ்சதும் மாலை டிஃபன், காஃபி, இரவு உணவுக்கான ஏற்பாடுகள். என்னிடம் படிக்கும் குழந்தைங்க, என் குழந்தைங்க எல்லாருக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தல்னு இருக்கும். இதுக்கு நடுவிலே பக்ஷணமும் பண்ணி இருக்கேன். இப்போ நினைச்சாலே எப்படிச் செய்தோம்னு ஆச்சரியமாத் தான் இருக்கு. விஜயதசமி அன்னிக்கு நாங்க ரெண்டு பேரும் போய் எல்லாருக்கும் துணி எடுப்போம். அநேகமாய் கோ ஆப்டெக்ஸ்; ஒரு மாறுதலுக்கு உள்ளூர் துணிக்கடையில் கடனுக்கு. அடுத்த தீபாவளி வரை வரும். :)))) என்றாலும் தீபாவளி உற்சாகமாகவே இருந்தது. தொலைக்காட்சி வந்தப்புறம் தீபாவளி சிறப்புப் படமும், சிறப்பு நாடகமும் பார்க்க வீட்டில் கூட்டம் தாங்காது. அவரவர் வீட்டு பக்ஷணப் பரிமாற்றங்களோடு பார்த்த நாட்கள் அவை.\nகாலம் மாறியது என்பதோடு அல்லாமல் உறவுகள் ஒரு இடம் நாம் ஒரு இடம் என்றெல்லாம் ஆகும்னு நினைச்சுப் பார்க்கவில்லை. இதையும் ஏற்று கொண்டு வாழப் பழகியாச்சு. எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.\nபி.கு. மின் தமிழ்க் குழுமத்துக்காக அவசரக் கோலமாய் அள்ளித் தெளிச்ச பதிவு இது. குற்றம், குறை இருப்பின் மன்னிக்கவும்.\nஹிஹிஹி, அங்கே போணியே ஆகலை. இங்கேயாச்சும் யாரானும் போணி பண்ணுங்கப்பா\nவந்துட்டேன். :) நேற்றைய பதிவு (என்னைப் பொறுத்தவரை முக்கியமான பதிவு) வலைச்சரத்தில் கணிசமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது சந்தோஷமாக இருக்கிறது. அந்த அளவுக்குப் பின்னூட்டம் வரலை என்பதும் உண்மை. :))) இது ஒரு புரியாத புதிர்.\nகல்யாணத்துக்கு வந்தவங்களை எல்லாம் ராகுகாலத்துக்கு முன்னர் வழி அனுப்பிட்டு வீட்டுக்கு வந்தால் ஒரே நிசப்தம். ஒரு வாரமாகக் கலகலவென இருந்த வீடு. இன்னிக்கு நாங்க மட்டும் வழக்கம் போல் . :)) கல்யாணப் பிள்ளை இங்கே இருந்து கிளம்பியதோடு அல்லாமல் நேற்று கிரஹப்ரவேசம் முதலான முக்கிய நிகழ்வுகளையும் இங்கே நம்ம வீட்டிலே நடத்தினாங்க. மாப்பிள்ளை ஊருக்குக் கிளம்பியதும் சென்டிமென்டாக இங்கே இருந்து தான். ஒரே ஓட்டம், பிடி தான் மூணு நாளும். சமையல் இல்லைனு தான் பேர். காப்பியும், டீயும் போட்ட வண்ணம்.\nஇன்னிக்கு வீட்டுக்கு வந்ததும், வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை முடித்துக் கொண்டு முக்கியமான மடல்கள் மட்டும் பார்த்துட்டுக் கொஞ்சம் ஓய்வும் எடுத்துக் கொண்டு மீண்டும் கணினிக்கு இப்போத் தான் வந்திருக்கேன். பதிவுகள் எழுதணும். :)))) மறுபடியும் வரேன்.\nஊர்லே கல்யாணம், மார்பிலே சந்தனம்\nஇங்கே எங்க குடியிருப்பு வளாகத்துக்கு எதிரிலுள்ள கல்யாணமண்டபத்தில் நெருங்கிய உறவினர் திருமணம். அதுக்காக ஏற்கெனவே ஞாயிறன்று என் தம்பி குடும்பத்தோடு வந்திருக்கிறார். இன்னிக்குக் காலம்பர திடீர்னு ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸின் தாமதத்தினால் கல்யாணப் பிள்ளையே அவர் அப்பா, அம்மாவோடு இங்கே நம்ம வீட்டில் வந்து இறங்கும்படி ஆயிற்று. எதிரிலே கல்யாணம்; இங்கே அமர்க்களம் :)))) அண்ணா குடும்பம் வேறு வந்திருக்காங்க. ஆகவே இரண்டு, மூன்று நாட்களுக்கு இணையத்தில் அமர நேரம் இருக்காது. வீடு நிறைய மனிதர்கள். சென்ட்ரல் ஸ்டேஷன் மாதிரி சாமான்கள். :)))\nவெள்ளிக்கிழமை வரையும் வலைச்சர வேலையைக் கவனிக்க மட்டுமே கொஞ்சம் நேரம் ஒதுக்கி இருக்கேன். சனிக்கிழமைக்கான வலைச்சரப் பதிவை வெள்ளிக்கிழமைக்குத் தான் எழுத முடியும். :))) வலைச்சர வேலையும் திடீர்னு வந்த ஒன்று. ஆகவே அயோத்தித் தொடருக்குக் கொஞ்சம் தாமதம் ஆகும். டிடியை வேறே காணோமா வலைச்சரத்துக்கு வரவும் யாரும் இல்லை. எனக்கும் போய்ச் சொல்ல முடியலை. எல்லாரும் வலைச்சரத்துக்கு ஆதரவு கொடுத்து உங்கள் ஓட்டை வலைச்சரத்துக்கே அளித்து என்னை வெற்றியடையச் செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nசே, தேர்தல் நினைப்பு வந்துடுச்சு\nராம ஜன்மபூமி செல்லும் வழியில் கட்டவிருக்கும் ராமர் கோயிலின் மாதிரியையும் கட்டிக் கொண்டிருக்கும் இடத்தையும் காணலாம். அதைப் படம் எடுக்க முடியவில்லை. அங்கிருந்து ஆட்டோவில் கொஞ்சம் பயணித்து ஶ்ரீராமஜன்ம பூமிக்குச் செல்லும் பாதையை அடைந்தோம். ஆட்டோ நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டருக்கும் மேல் நடந்து சென்று வரிசையில் நிற்பதற்கான வாயி��ை அடைய வேண்டும். அதற்கு முன்னர் நாம் கையில் கொண்டு போகும் சாமான்களை வைக்கும் லாக்கர் உள்ளது. அங்கே சென்றோம். ஶ்ரீராம ஜன்மபூமியைப் படம் எடுக்கக் கூடாது. மொபைல்களும் அங்கே பயன்படுத்தக் கூடாது. கைப்பைகளோ, அல்லது ப்ளாஸ்டிக் பைகளோ, துணிப்பைகளோ எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது. வெறும் கையோடு தான் செல்ல வேண்டும்.\nஆகவே என்னோட கைப்பையை லாக்கர் வைத்திருக்கும் இளைஞரிடம் கொடுத்தேன். அதிலுள்ள பணங்கள், நகைகள் இருந்தால் எடுக்கச் சொன்னார். நகைகளே ஏதும் கிடையாது. பணத்தை எடுத்தால் எங்கே வைச்சுக்கறது அங்கே பணமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் தங்குமிடத்துக்கு அன்றைய வாடகையை அன்றே கொடுத்தாக வேண்டும். இன்று மதியம் பனிரண்டு மணி மேல் அரை மணி நேரம் தங்கினாலும் ஒரு நாள் வாடகையைக் கொடுத்தாக வேண்டும். மேலும் ஏடிஎம் எங்கே இருக்குனு தேட வேண்டி இருக்கும். அதெல்லாம் யோசித்துப் பணமாகவும் இருந்தது. சரி சின்ன பர்ஸில் வைக்கலாம் என சின்ன பர்ஸை எடுத்தேன். அருகிலிருந்த பாதுகாப்புக் காவலர் அதையும் மறுத்தார். அதுவும் எடுத்துச் செல்லக் கூடாது என்றார். நம்ம ரங்ஸோ வேட்டி கட்டிக் கொண்டு வந்திருக்கார். பான்ட் போட்டிருந்தால் பான்ட் பாக்கெட்டில் வைக்கலாம். என்ன செய்வது அங்கே பணமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் தங்குமிடத்துக்கு அன்றைய வாடகையை அன்றே கொடுத்தாக வேண்டும். இன்று மதியம் பனிரண்டு மணி மேல் அரை மணி நேரம் தங்கினாலும் ஒரு நாள் வாடகையைக் கொடுத்தாக வேண்டும். மேலும் ஏடிஎம் எங்கே இருக்குனு தேட வேண்டி இருக்கும். அதெல்லாம் யோசித்துப் பணமாகவும் இருந்தது. சரி சின்ன பர்ஸில் வைக்கலாம் என சின்ன பர்ஸை எடுத்தேன். அருகிலிருந்த பாதுகாப்புக் காவலர் அதையும் மறுத்தார். அதுவும் எடுத்துச் செல்லக் கூடாது என்றார். நம்ம ரங்ஸோ வேட்டி கட்டிக் கொண்டு வந்திருக்கார். பான்ட் போட்டிருந்தால் பான்ட் பாக்கெட்டில் வைக்கலாம். என்ன செய்வது அதுக்குள்ளாகப் பையைத் திரும்பக் கொடுத்த லாக்கர் இளைஞன், \"நிறையச் சில்லறை இருக்கு, அதையும் எடுங்க\", னு சொன்னார். கைப்பையே கனம் தாங்காத அளவுக்கு கிட்டத்தட்ட முந்நூறு ரூபாய்க்குச் சில்லறை வைத்திருந்தோம். ஆங்காங்கே தேநீருக்கு, காபி, பழங்கள் வாங்கினால் சில்லறை இல்லாமல் சிரமப் படும் எனப் பத்து ரூபாய���க் காசிலிருந்து எட்டணா வரை சில்லறை இருந்தது.\nஎல்லாவற்றையும் காலி செய்தேன். அதுக்குள்ளே மேல்துண்டை எடுத்தார் நம்மவர். அதிலே கொண்டு போன ரூபாய்களையும் போட்டுச் சில்லறையையும் போட்டோம். ஒரு மூட்டையாகக் கட்டினோம். கொஞ்ச நேரம் ரங்க்ஸ் தூக்கிக் கொண்டு வந்தார். வழியெல்லாம் கிட்டத்தட்டப்பத்து இடங்களில் பாதுகாப்புச் சோதனை. அவங்களைப் போல் ஐந்து மடங்கு நம் வாநரர்களின் பாதுகாப்பு. பாதுகாப்புக் காவலர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சரளமாகப் பதில் சொல்ல முடிந்தது. ஆகையால் பண மூட்டையோடு செல்ல எங்களை அநுமதித்ததோடு அவங்களோட கவலையையும் தெரிவிச்சு, என் புடைவைத் தலைப்பில் வைத்து மறைத்துக் கொண்டு குரங்குகளிடமிருந்து பாதுகாப்பாகச் செல்லும்படியும் கூறினார்கள். சுற்றிச் சுற்றிச் சுற்றி வழி சென்று கொண்டே இருந்தது. ஆங்காங்கே பாதுகாப்புச் சோதனை அதே கேள்விகள், அதே பதில்கள்\nகிட்டத்தட்ட மீண்டும் ஒரு இரண்டு கிலோ மீட்டர் அந்த வரிசைக்கான சுற்றுவழியில் சுற்றிச் சுற்றிச் சென்றதும் திடீர்னு \"இதோ ராமஜென்மபூமி\" என்று காட்டி வணங்கச் சொல்கின்றனர். ஶ்ரீராமர் குழந்தை வடிவில் மிகச் சிறிய உருவத்தில் காணப்படுகிறார். சுற்றிலும் ராணுவப்பாதுகாப்பு. ராஜா அல்லவா மெய்க்காவலர்கள் புடைசூழக் காவலில் இருக்கக் காண முடிகிறது. ஒரு பண்டிட் அங்கே சுற்றிலும் காவலர்கள் புடை சூழ அமர்ந்திருக்கிறார். \"போலோ, ஶ்ரீராம்லாலா கி ஜெய் மெய்க்காவலர்கள் புடைசூழக் காவலில் இருக்கக் காண முடிகிறது. ஒரு பண்டிட் அங்கே சுற்றிலும் காவலர்கள் புடை சூழ அமர்ந்திருக்கிறார். \"போலோ, ஶ்ரீராம்லாலா கி ஜெய் \" என்ற கோஷம் எங்கும் எழுந்தது. ஆம் இங்குள்ள ஶ்ரீராமரைக் குழந்தை என்பதால் \"ராம்லாலா\" என அழைக்கின்றனர். பளிங்கினால் செய்த சிலையில் தங்கத்தால் கோட்டிங் செய்திருப்பதாகச் சொல்கின்றனர். ஶ்ரீராமர் விக்ரஹம் இருக்கும் இடத்துக்கும் நாம் தரிசனம் செய்யும் இடத்துக்கும் குறைந்த பக்ஷமாக ஐம்பது அல்லது அறுபது அடிக்கு மேலேயே இருக்கும். ஈட்டி மரத்தால் செய்யப்பட்ட பல்லக்கில் வைத்திருப்பதாகவும் சொல்கின்றனர்.\nசற்று நின்று தரிசிக்கலாம். ஒண்ணும் சொல்வதில்லை என்றாலும் அடுத்தடுத்து மக்கள் வந்து கொண்டிருப்பதால் இரண்டு நிமிடத்துக்கு மேல் நிற்க முடிவத��ல்லை. விநயமாகவே நகரச் சொல்லி வேண்டுகோள் விடுக்கின்றனர். மீண்டும் அதே நாலு கிலோ மீட்டர் தூர நடை. அதன் பின்னர் ஶ்ரீராமரின் உலோக விக்ரஹங்கள் சில வாங்கிக் கொண்டு அங்கே காத்திருந்த வழிகாட்டியுடன் அறையை நோக்கித் திரும்பினோம். அதற்குள்ளாக மணி பதினொன்றுக்கும் மேல் ஆகிவிட்டதால் ஶ்ரீராமஜென்ம பூமியையும் மூடி விட்டார்கள். இனி மதியம் இரண்டு மணிக்குத் தான் திறப்பார்கள். அதோடு அங்கே மறுநாள் ஏதோ கிளர்ச்சிக்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஏற்கெனவே தொலைக்காட்சிச் செய்திகள் மூலம் தெரிந்து கொண்டிருந்தோம். அதை உறுதிப் படுத்துவதைப் போல் அயோத்திக்குள் வரும் வழிகளை மூடிக் கொண்டிருந்தனர். அதனால் தான் எங்கள் வழிகாட்டியும் எங்களை அவசரப் படுத்திக் காலைத் தேநீருக்குப் பின்னர் எதுவும் உண்ணக் கூட அநுமதிக்காமல் எல்லாவற்றையும் காட்டிவிட்டார். :))))\nஅறைக்கு வந்து நேரே உணவு எடுத்துக் கொண்டு சற்று ஓய்வு எடுத்துக்கலாம் என்று போனோம். ஆட்டோக்காரர் மதியம் பார்க்க வேண்டியவைக்குத் தனியாகப் பணம் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசினார். அவை எல்லாம் அயோத்தியிலிருந்து 25, 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளவை. ஒன்று ஶ்ரீராமன் சரயு நதியில் மறைந்த இடம் குப்தார் காட் என்னும் இடம். இன்னொன்று நந்திகிராமம், 27 தீர்த்தங்களைக் கொண்டு வந்த இடம் ஒன்று , மணி பர்வதம் என்றொரு இடம். எங்களால் மணி பர்வதம் ஏற முடியாது என்று சொல்லிக் குறைச்சுக்கச் சொன்னோம். அவர் கூட்டித் தான் போவேன் என்றும் அங்கே போனப்புறம் ஏறுவதோ, ஏறாமல் இருப்பதோ எங்கள் இஷ்டம் என்றும் கறாராகச் சொல்லிவிட்டார். ஆட்டோக்காரரையும் அனுப்பிட்டுச் சாப்பிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு மதியம் கிளம்பத் தயாரானோம்.\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள். அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.\nதலை தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு இனிய(தல)\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nசித்திரவதையுடன் சித்திரகூடத்தில்-- தொடர்ச்சி குப்...\nசதி அநுசுயா ஆசிரமம்--சித்திரகூடம் தொடர்ச்சி\nபெண்களே, இந்நாட்டின் கண்களே, என்ன எண்ணம் உங்களுக்க...\nஶ்ரீராமனின் பாதையில் --சித்திரவதையுடன் சித்திரகூடப...\nரேவதிக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு\nநந்திகிராமத்தின் காட்சிகளைக் காண வேண்டாமா\nஅயோத்தி செல்கையில் எழுதிய அவசரப் பதிவு\nஊர்லே கல்யாணம், மார்பிலே சந்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2014/10/watchtower.html", "date_download": "2019-05-21T07:08:53Z", "digest": "sha1:HS2IWQTJHGN7OZ65YO7ICSPGLGSMDZVM", "length": 10005, "nlines": 143, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: Watchtower திரைப்படம் - எனது பார்வை", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nWatchtower திரைப்படம் - எனது பார்வை\nஅவ்வப்போது எதிர்பாராமல் சிறந்த படங்களைக் காணக்கிடைக்கும். அப்படித்தான் Watchtower என்னும் படமும். இது துருக்கிய நாட்டுப் படம்.\nசமூகத்தின் பேசாப்பொருளாய் இருக்கும் கருக்களில் ஒன்றை மிக அழகாக ஆர்ப்பாட்டம் இன்றி படமாக்கியிருக்கிறார் இயக்குனரான Pelin Esmer.\nபடத்தின் வெற்றியே அதன் யதார்த்தம் நிறைந்த எளிமை, மிகைப்படுத்தப்படாத நடிப்பு முக்கியமாக கதையின் கரு.\nவாழ்க்கை தந்த கசப்புக்களால் சுற்றாடலில் இருந்து விலகி வாழ்க்கையைத்தேடும் இரு மனிதர்களின் கதையே இந்தப் படம். விறுவிறுப்பு இல்லை. ஆனால் படத்தின் யதார்த்தம் எம்மைக் கௌவிக்கொள்கிறது.\nதிருமணமாக முன் கர்ப்பமுற்ற ஒரு பெண் பேருந்து ஒன்றில் கடமையாற்றுகிறாள். பெற்றோர் அவள் பாடசாலை விடுதியில் வாழ்கிறாள் என்றே நம்புகிறார்கள்.\nஅதே ஊருக்கு விபத்தில் தன் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்த ஒருவர் காட்டுஇலாகா அதிகாரியாக வருகிறார்.\nஅந்தப்பெண் தனது தாயிடம் சென்ற ஒருநாள் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தன் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று கூற தாய் மௌனத்தையே பதிலாகக்கொடுக்கிறார். அப்பெண் சீற்றத்துடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்.\nஅவள் பேருந்தில் இருந்து வேலையைமாறி அதே நகரத்தில் ஒரு சிற்று+ண்டிச்சாலையில் வேலைசெய்யும் ஒருநாள் அவளுக்கு பிரசவ வலி எடுக்கிறது. காட்டுஇலாகா அதிகாரி இப்பெண் வலியுடன் சிற்றூண்டிச்சாலையில் இருந்து வெளியேறுவதை அவதானிக்கிறார். சற்று நேரத்தில் அவள் குழந்தை ஒன்றை பிரசவிக்கிறாள்.\nகுழந்தையை ஓரிடத்தில் மறைத்துவைத்த பின் அவள் அவ்வூரைவிட்டு வெளியேறுவதை அவதானிக்கும் காட்டிலாகா அதிகாரி அவளைப் பின்தொடர்ந்து செல்லும்போது அவள் பிரசவித்திருக்கிறாள் என்பதை கண்டுகொள்கிறார். அவள் மிகவும் சோர்வாக இருப்பதனால் தனது வீட்டுக்கு அழைத்துச்சென்ற�� அவளுக்கு சிகிச்சையளித்தபின் குழந்தையையும் கண்டுபிடித்து அப்பெண்ணிடம் ஒப்படைக்கிறார்.\nகுழந்தையைப் பராமரிப்பதிலும் அப் பெண்ணைப் பராமரிப்பதிலும் அவர் உதவுகிறார். ஒருநாள் குழந்தையை விட்டுவிட்டு அப்பெண் தப்பிஓட, முயலும்போது அவர் அப்பெண்ணை தேடிப்பிடிக்கும்போது நடக்கும் உரையாடலில் தனது தாயாரின் அண்ணணால் பாலியல்துஸ்பிரயோகம்செய்யப்பட்டதால் உருவான குழந்தைஇது என்று அவள் கூறுகிறாள். காலப்போக்கில் அவர்களுக்கிடையில் ஒரு உறவு மலர்வதாய் படம் முடிவுறுகிறது.\nசமூகத்தின் இருண்டதொரு பக்கத்தை மிகவும் அழுத்தமாக கூறியிருக்கிறார் இயக்குனர்.\nஇப்படம் பல திரைப்படவிழாக்களில் பங்குபற்றியிருக்கிறது என்பது இப்படத்தின் தரத்தையும் சிறப்பையும் கூறுகிறது.\n9c Oslo திரைப்படம் பற்றிய எனது பார்வை\nஎனது சிறுக்கிகளின் ஒரு கூத்து\nவாழ்க்கையை அழகாக்க ஒரு பின்னல் போதுமானது.\nஒரு புடவையால் நான் பட்டபாடு\nWatchtower திரைப்படம் - எனது பார்வை\nஅபிநயாஞ்சலி 2014 - எனது பார்வை\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/extension-temple-shops-extended-till-jan-31", "date_download": "2019-05-21T07:53:58Z", "digest": "sha1:43BPTWTTFJG5BUD5JDTT652Y2JO4C7YY", "length": 12387, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "கோவில் கடைகளை காலி செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி -31 வரை நீடிப்பு | The extension of the temple shops is extended till Jan-31 | nakkheeran", "raw_content": "\nகோவில் கடைகளை காலி செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி -31 வரை நீடிப்பு\nதமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து கோவில் கடைகளையும் காலி செய்வதற்கான கால அவகாசம் 31-ஜனவரி 2019 வரை நீடித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிப்ரவரி 2-ம் தேதி மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 கடைகள் எரிந்து சாம்பலானது.\nஇந்த தீ விபத்தை அடுத்து தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவெடுத்து தமிழகத்தில் இந்துசமய அறநிலைய துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் உள்ள கடைகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தனர்.\nஇந்துசமய அறநிலைய துறை ஆணையர் அந்தந்த கோவில் ��திகாரிகளுக்கு கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பினர். சுற்றறிக்கை உத்தரவை எதிர்த்தும், மாற்று இடம் வழங்கக்கோரியம் கடை உரிமையாளர்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக கோயில்களின் பழமையை பாதுகாக்கும் வகையில் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை 2018 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அகற்றுமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், சங்கரன்கோவில் உள்ளிட்ட கோவில்களை சேர்ந்த கடை வியாபாரிகள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.\nஅதில் உரிய காலஅவகாசம் வழங்காமல் மற்றும் மாற்று இடம் வழங்காமல் கடைகளை காலி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு மேல்முறையீட்டு மனுக்களில் கூறியிருந்தனர்.\nஇந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பாரதிதாசன் தமிழகம் முழவதிலும் உள்ள கோவில் கடைகளை காலி செய்ய வேண்டும் என கூறியது சரி எனவும், தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து கோவில் கடைகளையும் காலி செய்வதற்கான கால அவகாசத்தை 31-ஜனவரி 2019 வரை நீடிப்பதாகவும்,\nகடைகளை காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆதிதிராவிடர்கள் வடம் தொட்டு கொடுக்க பக்தர்கள் இழுத்த தேரோட்டம்(படங்கள்)\nசதிராடும் தேவதாசிகளின் கடைசி வாரிசு - அழியும் கலைக்கு உயிர் கொடுக்கும் 80 வயது முத்துக்கண்ணம்மாள்\nஒயிலாட்டம் ஆடும் 81 வயது வஸ்தாபி இளைஞர்\nகாதல் மனைவிக்கு கோவில் கட்டி வழிபடும் காதல் கணவர்\nகீழக்கரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nஇளைஞர்களின் திடீர் போராட்டம் - இழுத்து சென்ற போலீஸ்\nபடிக்காமல் டிவி பார்த்ததால் சிறுமி அடித்து கொலை\nஆன்லைன் சூதாட்டத்தால் தம்பதிகள் தற்கொலையா - மதுரை அருகே சோகம்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷ���் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/276/", "date_download": "2019-05-21T06:53:50Z", "digest": "sha1:AUJ22WZNK27COTVSDQ6RNUJ6FKB4PQEH", "length": 16748, "nlines": 56, "source_domain": "www.savukkuonline.com", "title": "எங்க ராசா. – Savukku", "raw_content": "\nஇன்று வெளிவந்த நக்கீரன் இதழில் வெளிவந்த கட்டுரை கமா புல்ஸ்டாப் கூட மாற்றாமல், சவுக்கு நேயர்களுக்காக அப்படியே தரப்படுகிறது. இந்தக் கட்டுரையை எழுதியவர் பெயர் பிரகாஷ். இக்கட்டுரையை படித்து விட்டு, நக்கீரனின் தரத்தையும், அது பத்திரிக்கையா அல்லது கத்தரிக்காயா என்பதை சவுக்கு வாசகர்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.\n“எங்க ராசா“ – கலங்கிய மக்கள்”\n“ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் மேற்கொண்ட நிலைபாடு சரிதான். இதை சட்டப்படி நிரூபிப்பேன்“ என்று பதவி விலகிய பிறகும் உறுதியாக பேட்டியளித்த ஆ.ராசாவைக் குறிவைத்தே டெல்லி மீடியாக்களும் எதிர்க்கட்சியினரும் செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ராசாவிவுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை காட்டுவதாக அமைந்தது அவரது சென்னை வருகை.\nநவம்பர் 16 அன்று சென்னைக்கு வந்த அவரை வரவேற்க மதியம் மூன்றரை மணியிலிருந்தே விமான நிலையப் பகுதியில் மக்கள் குவிய ஆரம்பித்தனர். முதலில் ராசாவின் நண்பர்கள், உறவுனர்கள் என ஆரம்பித்த கூட்டம் அதன் பிறகு கட்சிக்காரர்கள், பொதுமக்கள் என வளர்ந்து இறுதியில் பறை, பேண்டு நாட்டுப்புற வாத்தியங்கள் என இசை வடிவத்துடனும் ஆவேசமான கோஷங்களுடனும் ஆயிரக்கணக்கான கிராமத்து மக்களின் பங்கேற்புடன் பல்கிப் பெருகியது.\n“மத்திய மந்திரி ராசா, ஊட்டி ரோசா“ மந்திரி பதவி வேண்டுமென்றால் போகட்டும் எங்களுக்கு என்றுமே நீ ராசா தான்“ என்ற உணர்ச்சிமிகு கோஷங்களுடன், “ஊழல்வாதி ஜெயலலிதா ஒழிக“ என்கிற எதிர்மறை கோஷங்களு���் எதிரொலித்துக் கொண்டிருந்தன. “மாண்புமிகுவை பறிக்கலாம் மானமிகுவை பறிக்க முடியுமா “ “ஆரிய திராவிடப் போராட்டம். அதில் அசுரர் குலம் வெல்லும் ஜாக்கிரதை“ என விளம்பரத் தட்டிகளுடன் திராவிடர் கழகத்தின் கருஞ்சிறுத்தைகள் ஓங்கி ஒலித்துக் கொண்டு நின்றனர்.\nவரவேற்பு அறிவிப்பை ஒரு அறிக்கை மூலம் முதலில் வெளியிட்டவரான திராவிடர் கழக தலைவர் வீரமணி மிகுந்த ஆர்வத்துடன் வந்திருந்தார். மாநில அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, செல்வராஜ் உள்ளிட்டோர் காத்து நிற்க, ராசா வரவேண்டிய விமானம் தாமதமாகிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பொதுமக்களின் குரல் உயர்ந்து கொட்டும் மழையிலும் விமான நிலையத்தின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதிர வைத்துக் கொண்டிருந்தது.\nவரவேற்க வந்த பொதுமக்களில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் குரல் கொடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் “ஏன் இந்த ஆவேச வரவேற்பு “ என பெண்களிடம் கேட்டோம். பிம்பலூரைச் சேர்ந்த சரோஜா, செல்வி, அலமேலு ஆகியோர், “எங்க ராசா ரொம்ப நல்ல மனுஷன். எந்த கஷ்டம்னு அவரைப் பார்க்க போனாலும் சென்னையாக இருந்தாலும் பெரம்பலூராக இருந்தாலும் சரி, காலை 6 மணியில் இருந்து எத்தனை மணி நேரம் ஆனாலும் மக்களை சந்திப்பார். அவரை பார்க்கப் போகிற ஒவ்வொரு நாளும் எங்க வீட்டுல உலை நிச்சயமாக கொதிக்கும். அவ்வளவு அள்ளிக் கொடுப்பார். அவர் மந்திரி பதவியை பிடுங்கிட்டாங்கன்னு சொன்னாங்க. குழந்தை குட்டியை எல்லாம் விட்டுட்டு எங்க ஊரிலிருந்து பஸ்சுல வந்திருக்கோம்“ என்றனர் ஆவேசம் குறையாமல்.\nவேலூர் ஜெயலட்சுமி, துறைமங்கலம் தமிழரசி, பாத்திமா செல்வராஜ் ஆகியோர் “வானத்துல கோட்டை கட்டி அதுல ஒரு கொடி மரம் வச்சாங்களாம்… அது மாதிரி எங்க ராசா என்ன தப்பு பண்ணினார்னு எந்த ஆதாரத்தையும் சொல்லாம சட்டமன்றத் தேர்தல் வர்ற நேரத்துல சாணக்கியத்தனத்தோடு ஊழல் குற்றம் சுமத்தி பதவியை பறிச்சுட்டாங்க. அதை கண்டிக்குற விதமா அவரை வரவேற்கிறோம்“ என்கிறார்கள்.\nமேலப்புலியூர் ஜெயலட்சும் என்பவர், “தொழில் வளர்ச்சியில் தமிழ் நாட்டில கடைசி இடத்தில் பெரம்பலூர் இருந்தது. எங்க ராசாதான் பெரம்பலூருக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தைக் கொண்டு வந்தார். இந்தியாவிலேயே எம்.ஆர்.எ*ஃப் டயர் பேக்டரி தனது இரண்டாவது யனிட்டை பெரம்��லூரில் தான் தொடங்கியது. இதற்கு காரணம ராசாதான். ஆர்ட்ஸ் காலேஜ், மெடிக்கல் காலேஜ், இன்ஜினியரிங் காலேஜ்னு எல்லா காலேஜையும் கொண்டு வந்து எங்க மாவட்டத்தை முன்னேற்றம் அடையச் செய்தவர் எங்க ராசா தான். இங்கே நில மதிப்பு, சாழ்க்கைத் தரம், பொருளாதார நிலைமை எல்லாம் உயர்ந்திருக்கிறது. இன்னும் நாலு வருஷம் மந்திரியா இருந்திருந்தா சென்னையை விட பெரம்பலூரை முன்னுக்கு கொண்டு வந்திருப்பார். எங்களுக்கு இவ்வளவு நல்லது செஞ்ச மனுஷனுக்கு சோதனை வந்த நேரத்தில் துணை நிற்க நாங்கள் வந்திருக்கோம்“ என்றார் நன்றியுணர்ச்சியுடன்.\nமஞ்சமேடு லதாபாலு, “ஒவ்வொரு முறை மழை அதிகம் பெய்தால் கொள்ளிட ஆறு பெருக்கெடுத்து எங்க ஊரை மூழ்கடித்து விடும். அதற்கு ஒரு தடுப்பணை பாலம் கட்ட பிரிட்டிஷ்காரன் காலத்திலிருந்தே கேட்டுக் கிட்டிருக்கோம். ஆனா ராசா வந்த பிறகுதான் நிறைவேறிச்சு. தொகுப்பு வீடு, பள்ளிக்கட்டிடம் என அவர் எங்க ஊரில் செய்து தராத வசதிகளே இல்லை. அதற்கு நன்றி சொல்லும் விதமாகவும், அந்த நல்லவருக்கு கெடுதல் செஞ்ச ஜெயலலிதாவை கண்டிக்கவும் வந்திருக்கோம்“ என உணர்ச்சி கொப்பளிக்க சொன்னார்.\nஇரவு 9 மணிக்கு ஆ.ராசா சென்னைக்கு வந்தபோது விமானநிலையமே குலுங்குகிற அளவுக்கு வாழ்த்து முழக்கங்கள் கேட்டன. ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களும், கட்சிக் காரர்களும் உற்சாகத்துடன் வரவேற்றனர். நேஷனல் மீடியாக்களின் சென்னை நிருபர்களும், கேமராமேன்களும் இந்த உணர்ச்சிகரமான தருணத்தை பதிவு செய்து, உண்மை நிலவரம் என்ன என்பதை தங்கள் நிறுவனத்தின் தலைமைக்கு தெரிவித்துக் கொண்டிருந்தனர்.\n“இது நாள் வரை அவர் மந்திரி. இனி அவர் எங்க ராசா“ என்று பெரம்பலூர் பெண்மணி ஒருவர் நேஷனல் மீடியாவின் கேமராவை நோக்கி உணர்வுப்பூர்வமாகச் சொன்ன வார்த்தைகள் இதயத்தை தொட்டன. வரவேற்பை ஏற்றுக் கொண்ட ஆ.ராசா பயணித்தபோது “என்றென்றும் மானமிகு“ என்று வீரமணி அறிக்கையில் குறிப்பிட்டதைத்தான் தொண்டர்கள் முழங்கினர்.\nNext story நீரா ராடியா என்ற மாதரசி\nPrevious story அணைப்புத் துறை தலைவர்.\nஇரண்டு கோடி மக்களை மகிழ வைத்த தீர்ப்பு\nநாளைய திமுகவின் தவிர்க்க முடியாத சக்தி – கனிமொழி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-rajinikant-rajinikanth-21-02-1626081.htm", "date_download": "2019-05-21T07:16:02Z", "digest": "sha1:IPSQ4IOLLTMTB4XA6APUCDAZ3JDHC53V", "length": 6509, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "இளையராஜாவுக்காக வரும் ரஜினிகாந்த்! - Rajinikantrajinikanthillayaraja - ரஜினிகாந்த் | Tamilstar.com |", "raw_content": "\nரஜினி, கமல் நடித்த பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜாதான். ஆனால் ஒருகட்டத்தில் அவர்கள் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட மற்ற இளவட்ட இசையமைப்பாளர்கள் பக்கம் திரும்பி விட்டனர்.\nஎன்றாலும், ஆயிரம் படங்கள் வரை இசையமைத்து இப்போதுவரை பிசியாகவே இசையமைத்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா. இந்நிலையில், சமீபத்தில் இளையராஜா இசையமைத்துள்ள முத்துராமலிங்கம் படத்தில் ஒரு பாடலை பாடினார் கமல்.\nஅதோடு, ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் அம்மா அப்பா விளையாட்டு படத்துக்கு இளைய ராஜாதான் இசையமைப்பதாக கூறப்படுகிறது.அதேசமயம், தற்போது ரஜினி நடித்து வரும் 2.ஓ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, கபாலிக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைத்து வருகிறார்.\nஅதனால் ரஜினி படங்களுக்கு மீண்டும் இளையராஜா இசையமைப்பாரா மாட்டாரா\nஎன்றாலும், பிப்ரவரி 27-ந்தேதி விஜய் டிவி சார்பில் இளையராஜாவுக்கு நடைபெறவிருக்கும் பாராட்டு விழாவில் ரஜினி கலந்து கொண்டு அவரை வாழ்த்துகிறாராம்.அதோடு இளையராஜா பற்றிய ஒரு ஆடியோவையும் அன்றைய தினத்தில் வெளியிடுகிறாராம் ரஜினி.\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/e-Waste%20:%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20!!!/", "date_download": "2019-05-21T07:07:30Z", "digest": "sha1:WTDWQQI3GUHROJGMFCAV26WEWHI7O25A", "length": 1791, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " e-Waste : உலகை அழிக்கும் மின்னணுக் கழிவு !!!", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\ne-Waste : உலகை அழிக்கும் மின்னணுக் கழிவு \ne-Waste : உலகை அழிக்கும் மின்னணுக் கழிவு \n( இந்த வார தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை ) புற்றீசல் போல என்பார்களே அப்படித் தான் இருக்கிறது இன்றைய நவீன உலகில் எலக்ட்ரானிக் பொருட்களின் வளர்ச்சி. இரண்டு வருடங்களுக்கு முன்பு வாங்கிய கணினி இன்றைக்கு அதரப் பழசு என பெயர் சூட்டப்பட்டு ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு வாங்கிய கைப்பேசியைக் கைகளில் வைத்திருப்பதே அவமானம் என கருதுகிறது இளைஞர் பட்டாளம்....தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/movies/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/page/2/", "date_download": "2019-05-21T06:38:39Z", "digest": "sha1:G6XQVNGTPYFSRUY27LCUP3LCXBVGKFCN", "length": 3997, "nlines": 85, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "மாஸ்", "raw_content": "\nபுதிய கீதைக்குப் பிறகு விஜய்-யுவன் கூட்டணி\nநர்ஸ் கேரக்டரில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\nசூர்யா, கார்த்தியால் வெங்கட்பிரபு எடுத்த திடீர் முடிவு\n‘மாஸ்’ படத்தின் லாஸை ஈடுகட்டும் சூர்யா\nகர்நாடகாவில் ரஜினியை நெருங்கும் சூர்யா\nவிரைவில் ரஜினியை சந்திக்க போகும் சூர்யா\n‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…’ புலம்பும் சூர்யா\nசூர்யா படத்தில் இடம்பெறும் அதிகப்படியான VFX காட்சிகள்\nசூர்யாவின் ‘பசங்க 2’ ஆடியோ வெளியீட்டு தேதி\nமூன்று விஷயத்திலும் நயன்தாராவே முதலிடம்\nஅடுத்த வேட்டைக்கு தயாரான ‘சிங்கம்’ சூர்யா\n‘தல 56′ படத்தில் அஜித்துடன் இணைந்த பிரபல நடிகை\nரஜினி, அஜித் வழியில் முதன்முறையாக சூர்யா\n‘விஜய் ரசிகர்கள் ஒரு மேட்டரே இல்லை’ – ‘மாங்கா’ ப்ரேம்ஜி\nபழைய வேகம்… ஆனால் புது ரூட்… சூர்யா சூப்பர் ப்ளான்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28506", "date_download": "2019-05-21T07:52:07Z", "digest": "sha1:Q5XTDZ56HBHL7JYIGRD5NCYX4FBDHRDM", "length": 6732, "nlines": 110, "source_domain": "tamil24news.com", "title": "ஆசியாக் கண்டத்தின் உச்ச", "raw_content": "\nஆசியாக் கண்டத்தின் உச்சத்தில் உதித்த ஈழத்துச் சூரியன்\nஅடிமைப் படுத்தி ஆண்ட போது…\nகார்கால மழையில் – ஓர்\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12411", "date_download": "2019-05-21T07:49:06Z", "digest": "sha1:QWXMEWZCCTKME457ZLPXU3P47EYPJRIW", "length": 4142, "nlines": 31, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - அக்டோபர் 2018: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சாதனையாளர் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஅக்டோபர் 2018: வாசகர் கடிதம்\n- | அக்டோபர் 2018 |\nகற்பனைச் சிறகடித்து - களிப்பினில்\nஉள் நெக்கு நெஞ்சுருகி - கண்ணீரில்\nசிரிப்பினில் ஆழ்த்தும் தேவனின் சாம்பு\nஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் பற்றிய கட்டுரை அவருடைய மேதா விலாசத்தையும், ஆழ்ந்த சங்கீத அறிவையும் பறைசாற்றியது. அவருடைய பாடல்களை அறிந்திருந்தாலும் அவரைப்பற்றி அறிய உதவியதற்கு நன்றி. ஒரு துப்பறியும் தொடர் படிப்பதைவிட அதிக விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கிறது வ.வே.சு. ஐயரின் வாழ்க்கை.\nஅன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கு அழகான தமிழ்ச் சொற்களைத் தென்றலில் படித்து மகிழ்கிறேன். மகிழ்வதோடு மட்டுமின்றி அந்த வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொண்டு எங்கள் தமிழ்ப் பள்ளியிலும் பயன்படுத்தப் போகிறேன். உதாரணமாக நெடுநடை, தொடுதிரை போன்றவை. வாழ்க உங்கள் தமிழ்ப்பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.perunduraihrforum.in/2018/11/blog-post_3.html", "date_download": "2019-05-21T06:34:40Z", "digest": "sha1:ZDUDZSWM5JBBSKRRQPGFC6ZXVED4HYE7", "length": 5661, "nlines": 41, "source_domain": "www.perunduraihrforum.in", "title": "திருப்பூர் பி.எப்., அலுவலகத்துக்கு...விருது! சேவையில் முனைப்பு காட்டி அசத்தல் - Perundurai HR Forum - Labour Law News ERROR 404 - Perundurai HR Forum - Labour Law News", "raw_content": "\n சேவையில் முனைப்பு காட்டி அசத்தல்\nதிருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகத்துக்கு, சிறந்த மாவட்டம் என்கிற விருது கிடைத்துள்ளது.திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகம், திருப்பூர், பல்லடம், அவிநாசி பகுதிகளை உள்ளடக்கியதாக இயங்குகிறது. 3,700 நிறுவனங்களைச்சேர்ந்த, 2.25 லட்சம் தொழிலாளர்கள், பி.எப்., பயனாளிகளாக உள்ளனர்.\nநாடு முழுவதும் உள்ள பி.எப்., மாவட்ட அலுவலகங்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து, ஒவ்வொரு ஆண்டும், விருது வழங்கப்படுகிறது. புதிய தொழிலாளர் இணைப்பு, நிலுவை தொகை வசூல்; நடப்பு ஆண்டுக்கான பி.எப்., தொகை வசூல், மாவட்ட அலுவலக செயல்பாடு உட்பட பல்வேறு வகை அம்சங்களை மதிப்பீடு செய்து, மதிப்பெண் வழங்கப்படுகிறது.\nஅவ்வகையில், நடப்பு ஆண்டு, நாட்டின் சிறந்த மாவட்ட பி.எப்., அலுவலகம் என்கிற விருது, திருப்பூருக்கு கிடைத்துள்ளது. டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாவட்ட பி.எப்., உதவி கமிஷனர் விஜய்ஆனந்த், தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவாரிடமிருந்து, விருது பெற்றுக்கொண்டார்.\nபி.எப்., உதவி கமிஷனர் விஜய் ஆனந்த் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், நடப்பு ஆண்டு, 70 ஆயிரம் தொழிலாளர், புதிய பயனாளராக சேர்க்கப்பட்டுள்ளனர்; 41 ஆயிரம் பேரின் ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பென்ஷன்தாரர்களில், 10 ஆயிரம் பேரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nநாடு முழுவதும் 117 பி.எப்., மாவட்ட அலுவலகங்கள் உள்ளன. எல்லாவகையிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளதால், திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகத்துக்கு, நடப்பு ஆண்டு, சிறந்த அலுவலகம் விருது மற்றும் அலுவலகத்தை மேம்படுத்த, ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.\nஅமெரிக்கா சீனா வர்த்தகப்போர்: திருப்பூருக்கு அடிக்குது லக் - ரூ. 30 ஆயிரம் கோடிக்கு ஆர்டர் குவிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/tamilnadu/9365-jayalalithaa-s-last-interaction-with-school-students-where-she-seems-to-be-enjoying-the-moment.html", "date_download": "2019-05-21T06:58:32Z", "digest": "sha1:3RMRVEUQXVILC6U4RFE4BWBD3ANX5ISI", "length": 6266, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குழந்தைகள் மீது அலாதி அன்புகொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா | Jayalalithaa’s last interaction with school students, where she seems to be enjoying the moment", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nகுழந்தைகள் மீது அலாதி அன்புகொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா\nகுழந்தைகள் மீது அலாதி அன்புகொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா\n - மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nபுதிய தலைமுற���யின் பொங்கல் கொண்டாட்டம் - 14/01/2018\nவீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு திறக்கப்படும் குடிநீர் நிறுத்தம்\nஜெயலலிதாவுக்கு சமாதியில் செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஆய்வு\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1780454", "date_download": "2019-05-21T07:48:09Z", "digest": "sha1:RULW2XKE2XFGXOWU5SOID5AOEBBHRB3U", "length": 20315, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "Southwest Monsoon hits Kerala, North East | கேரளாவில் துவங்கியது பருவமழை| Dinamalar", "raw_content": "\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ\nரயில்வே ஏஜென்ட் ஆனால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nசிறுமி கொலை: தாயார் கைது 2\nஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனு தள்ளுபடி\nசிறப்பான தேர்தல்: பிரணாப் பாராட்டு 8\nவிழிப்புடன் இருங்கள்: முதல்வர், துணை முதல்வர் அறிவுரை 1\nதேர்தல் அதிகாரியிடம் திமுக மனு 2\nமுலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ 14\nகணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா 10\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி 40\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 191\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 237\n கருத்து கணிப்பு முடிவு 289\nதிண்டிவனத்தில் ஏசி வெடித்து 3 பேர் பலி 6\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\nசென்னை: இரண்டு நாளுக்கு முன்னதாகவே, தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nநாடு முழுவதும், மார்ச் மாதத்தில் கோடைக் காலம் துவங்கியது. வெயிலின் தாக்கத்தால், தமிழகம் முழுவதும் அனல் காற்று வீசியது. மே, 4ல் துவங்கிய கத்திரி வெயில், 24 ��ாட்கள் அனலாய் ஆட்டம் போட்டு, கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், மேற்கு திசையிலிருந்து,நம் நாட்டை நோக்கி வீசும் கடல் காற்று, வலுவடைய துவங்கி உள்ளது. அதனால்,.தென் மேற்கு பருவமழை, கேரளாவில் துவங்கும் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ற படி, 'தென் மேற்கு பருவமழை, எதிர்பார்த்தபடி கேரளாவில் இன்று(மே 30) துவங்கும்' என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கணிப்புபடி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதாக வானிலை மையம் கூறியுள்ளது.\nஇது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் ஜெனரல் கேஜே ரமேஷ் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் துவங்கியுள்ளது. பருவமழை முன்கூட்டியே துவங்கியதற்காக மோரோ புயல் காரணம் இதற்காக புயலுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1 முதல் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags South west Monsoon Kerala North East Monsoon தென்மேற்கு பருவமழை கேரளா வடகிழக்கு பருவமழை வானிலை ஆய்வு மையம் கோடைக் காலம் பருவமழை Monsoon\nஇறைச்சி மாடுகள் விற்க தடை: மோடி அரசுக்கு எதிராக ஒன்றுசேரும் தமிழக கட்சிகள்(107)\nஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது(128)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nRockie-பாலியல் ஜனதா கட்சி - Nellai,இந்தியா\nஅட காவி செம்பு தூக்கிகளா, ஆர்வக்கோளாறுல இங்கயும் வந்து உங்க காவித்துண்ட விரிச்சிட்டீங்களா. மழைக்கும் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்..\nபருவமழை கேரளாவில் துவங்கவும் தமிழக்தில் மழை பெய்யாமல் இருப்பதற்கும் காரணம் மோடி மற்றும் BJP மற்றும் கேரளா மாநிலம் தான். கருத்து கூறுவது தமிழன், தங்கை ராஜா, நல்லவன் மற்றும் தீவிரவாதிகள்..\nஆமா இதற்க்கு தனி நாடு தான் ஒரே தீர்வு, தனி நாடு வந்துவிட்டால் பின் தனி தமிழ் வானம் மற்றும் தனி தமிழ் மழை மேகமும் வேண்டும் என்று இந்திரனிடம் சென்று போராடுவோம் - இப்படிக்கு சீமான், திருமா மற்றும் சொம்புகள்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட க���ுத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇறைச்சி மாடுகள் விற்க தடை: மோடி அரசுக்கு எதிராக ஒன்றுசேரும் தமிழக கட்சிகள்\nஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1938332", "date_download": "2019-05-21T07:46:34Z", "digest": "sha1:NIGIZBJXPTX5YVYWX5C3U7H5VRBPW3TI", "length": 14171, "nlines": 217, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளி, கல்லூரிகள் அருகே பெட்டி கடைகளுக்கு தடை| Dinamalar", "raw_content": "\nபுதிய தேர்தல் ஆணையர் குறித்து பரிசீலனை\nபதிவு செய்த நாள் : ஜனவரி 13,2018,22:50 IST\nசென்னை : பெட்டி கடைகளுக்கு உரிமம் பெற அணுக வேண்டிய அதிகாரிகள் விபரங்களை, அறிவிப்பு பலகையில், மாநகராட்சி வெளியிடும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையில் அண்ணா நகர், அம்பத்துார், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில், பெட்டி கடைகளுக்கான உரிமம் கேட்டு, மாநகராட்சி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணையத்தில், சிலர் விண்ணப்பித்துள்ளனர். எந்த பதிலும் இல்லாததால், விண்ணப்பங்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்கள், நீதிபதி, வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தன.\nமனுதாரர்கள் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர், மெர்சி ஞானம்மாள், ''தங்கள் அதிகார வரம்புக்குள் வரவில்லை என, அதிகாரிகள் ஒவ்வொருவரும், மனுதாரர்களை அலைய விடுகின்றனர்,'' என்றார்.\nமாநகராட்சி சார்பில் ஆஜரான, வழக்கறிஞர், கோபாலகிருஷ்ணன், ''இருக்கிற, 622 கடைகளில், 287 கடைகளின் உரிமையாளர்கள், உத்தரவுகளை பெற்றுள்ளனர். இன்னும் பல விண்ணப்பங்கள் மீது, உத்தரவு பிறப்பிக்க வேண்டியதுள்ளது,'' என்றார்.\nஇதையடுத்து, நீதிபதி, வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும், இதற்கென தனி அதிகாரி உள்ளதாகவும், மனுதாரர் களின் கோரிக்கையை அவர் பரிசீலிப்பதாகவும், மாநகராட்சி வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கடைகளுக்கு உரிமம் வழங்குவதற்கான குழுவில், மனுதாரர்கள் மனு அளிக்கலாம் எனவும் தெரிவித்தார்.\nஎனவே, கடைகளுக்கான உரிமம் வழங்குவதற்கான, மாநகராட்சி அதிகாரிகள் குழுவின் விபரங்களை, அந்தந்த பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். அந்த விபரங்களை, புகைப்படமாகவோ அல்லது குறிப்பு எடுத்துக் கொள்ளவோ, ஏதுவாக இருக்கும். அவர்களிடம், உரிமம் கோருபவர்கள், மனுக்களை அளிக்கவும் முடியும். அதனால், அலைக்கழிக்கப்படுவதுதடுக்கப்படும்.\nமாநகராட்சி குழு உறுப்பினர்களில் மாற்றம் ஏற்படும்போது, உடனடியாக, அந்த விபரங்களையும், அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள் அருகில், பெட்டி கடைகள் இல்லாத வகையில், குழு உறுதி செய்ய வேண்டும். சிகரெட், பான்பராக் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை, விற்பனை செய்யக் கூடாது.\nபிழைப்புக்காக, பெட்டி கடைகளை மனுதாரர்கள் நடத்துகின்றனர். அனைவருக்கும், அரசால் வேலை வழங்க முடியாததால், சுய வேலைவாய்ப்பை, அரசு ஊக்குவிக்க வேண்டும். எனவே, ஒரு மாதத்துக்குள் புதிதாக, மாநகராட்சி குழுவிடம், மனுதாரர்கள் மனு அளிக்க வேண்டும். அதை, ஒரு மாதத்துக்குள், குழு பரிசீலிக்க வேண்டும்.\nபெட்டி கடைகள் நடத்த விரும்புவோர், மாநகராட்சி குழுவை அணுகும்போது, 'ஆதார்' அட்டையையும் அளிக்க வேண்டும். அளிக்க தவறுபவர்களிடம், கருணை காட்ட வேண்டியதில்லை. ஆதார் அட்டை அளிப்பதால், ஒருவரே இரண்டு கடைகளை நடத்துவது தடுக்கப்படும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2100416&Print=1", "date_download": "2019-05-21T08:02:25Z", "digest": "sha1:GNS7WP6OBOMF5UJYG35WWYBRMWSSBTDQ", "length": 4705, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "வாழைத்தார் ஏலத்தில் பங்கேற்க அழைப்பு| Dinamalar\nவாழைத்தார் ஏலத்தில் பங்கேற்க அழைப்பு\nஅன்னுார்:அன்னுார் - சத்தி ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது. ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று வாழைத்தார் ஏல விற்பனை நடக்கிறது. இந்த வாரம் நடந்த ஏலத்தில், 19 விவசாயிகள் பங்கேற்றனர். பூவன், ரஸ்தாளி ரக வாழைத்தார்கள் வந்திருந்தன. குறைந்த பட்சமாக ஒரு கிலோ, 41 ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 45 ரூபாய்க்கும் விற்றது.ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சிவரஞ்சனி கூறுகையில்,''வாரந்தோறும் நடத்தப்படும் ஏலத்தில் வாழை விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்கலாம். இங்கு இருப்பு வைத்தால், குறைந்த வட்டிக்கு கடனும் தரப்படும்,'' என்றார்.\n15 மாணவருக்கு குறைவா : மானியம் இல்லை\nரூ.38.23 கோடியில் தூர்வாரும் பணி குறைகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/KAvingar%20Puviyarasu", "date_download": "2019-05-21T06:30:46Z", "digest": "sha1:BIDAWBZWEJUAR4OKJ5CARGRWJA67XFR6", "length": 10088, "nlines": 339, "source_domain": "www.panuval.com", "title": "கவிஞர் புவியரசு", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\nகரமசோவ் சகோதரர்கள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\n19-ம் நூற்றாண்டின் குழந்தையான தாஸ்தாயெவ்ஸ்கியைப் பெரிதும் வதைத்த பிரச்சினை, கடவுளின் இருப்பு பற்றியத..\nகலீல் ஜிப்ரானின் பொன்மணிப் புதையல்\nகாஸி நஸ்ரூல் இஸ்லாமின் புரட்சிக்காரன்\nஜென் புத்தர் தாயுமானவர்மார்க்சியவாதியான கவிஞர் புவியரசு ‘ கையொப்பம்’ கவிதைத் தொகுப்புக்காக ‘சாகித்த..\nநந்தா: எஸ்கார்ட்ஸ் தொழிலதிபரின் சுயசரிதம்\nபுல்லாங்குழலே (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2019-05-21T07:33:12Z", "digest": "sha1:63SIUXUOU7FWTY7GPTOLTH3KN3JOAF33", "length": 10732, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "மக்களவை தேர்தல்: காணொளி வெளியீடு – 4 பேர் மீது வழக்குத்தாக்கல் | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nமக்களவை தேர்தல்: காணொளி வெளியீடு – 4 பேர் மீது வழக்குத்தாக்கல்\nமக்களவை தேர்தல்: காணொளி வெளியீடு – 4 பேர் மீது வழக்குத்தாக்கல்\nமக்களவை த��ர்தலில் வாக்கு பதிவுசெய்வதை காணொளியாக பேஸ்புக்கில் வெளியிட்டது தொடர்பாக 4 பேர் மீது பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்.\nமராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு இடம்பெற்றது\nஇதன்போது வாக்குச்சாவடியில் நபர் ஒருவர் வாக்கு பதிவு செய்வதை காணொளி எடுத்துள்ளார். அதேநேரம் தேசியவாத காங்கிரசுக்கு வாக்குப் போடுங்கள் என்றும் கூறியுள்ளார். அதன்பின்னர் அந்த கானொளியை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.\nஇந்நிலையில் தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு இச்சம்பவம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த நபர் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nஇச்செயல் தேர்தல் விதிமீறல் என்பதால் அவர் உட்பட 4 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேவேளை பேஸ்புக்கில் தற்போது குறித்த காணொளி நீக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று நிறைவு பெற்றிருந்தன. காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வாக்களிக்கும் நடவடிக்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nவிக்ரமின் 58ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு\n‘கடாரம் கொண்டான்’, ‘மஹாவீர் கர்ணா’ படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/education", "date_download": "2019-05-21T06:43:59Z", "digest": "sha1:CKXLLIWCJJ3RGPMXP5NRLW7FKUYQNZHW", "length": 7013, "nlines": 128, "source_domain": "tamil.annnews.in", "title": "education|Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Ann news Tamil", "raw_content": "\nஅரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை அறிமுகம்\nதமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக…\nதமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 760 நர்சரி பள்ளிகள் மூடல்\nதமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…\nஒரே நாளில் பி.எட் ,ஆசிரியர் தகுதித்தேர்வு- மாணவர்கள் அதிர்ச்சி\nஆசிரியர் தகுதித்தேர்வும், பி.எட் இறுதியாண்டு…\n11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு மொழி பாடத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரை\nபள்ளி கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன்…\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி கட்டணம் 2 மடங்காக உயர்வு\nஅண்ணா பல்க���ைக்கழகத்தில் கடைசியாக 1999-ம்…\nஎன்ஜினீயரிங் கலந்தாய்விற்கு ஒரு வாரத்தில் 61 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nதமிழகத்தில் உள்ள 550 பொறியியல் கல்லூரிகளில்…\n11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nதமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு…\nஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nஇந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில்…\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு - சென்னையில் 99 சதவீதம் தேர்ச்சி\nபாராளுமன்ற தேர்தல் முடிவு வருகிற 23-ம்…\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nபாராளுமன்ற தேர்தல் முடிவு வருகிற 23-ம்…\nநீட் தேர்வு நிறைவு: எளிமையாக இருந்ததாக மாணவ-மாணவிகள் பதில்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் நடைபெற்ற…\nநீட் தேர்வில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்\nமாணவ-மாணவிகள் என்னென்ன செய்ய வேண்டும்,…\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு 5-ந் தேதி ‘நீட்’ தேர்வு\nசிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியீடு\nநாடு முழுவதும் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10ம்…\nதகுதித்தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக் கூடாது - உயர்நீதிமன்றம்\nஆசிரியர் தகுதித்தேர்வு எழுதாமல் பணியில்…\nமோடியின் துணிச்சலான முடிவுக்கு கமல்ஹாசன் பாராட்டு\nஅவர்கள் பிரிவிற்கு நான் காரணமில்லை : பதறும் ஸ்ருதி ஹாசன்\nபாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாடு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/120.html", "date_download": "2019-05-21T07:30:27Z", "digest": "sha1:U6JMRFOYHZLEWZSAP7XBC7NRXMSVRSNO", "length": 14996, "nlines": 140, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மட்டு. பொலிஸார் கொலை விவகாரம் : 120 பேரிடம் விசாரணை - Ceylon Muslim -", "raw_content": "\nHome News மட்டு. பொலிஸார் கொலை விவகாரம் : 120 பேரிடம் விசாரணை\nமட்டு. பொலிஸார் கொலை விவகாரம் : 120 பேரிடம் விசாரணை\nவவுணதீவில் இரு பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு விளக்கமறியல் நீடிக்கபட்டதுடன் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 120 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறன.\nமட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பொலிசார் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்து 90 நாள் பொலிஸ் தடுப��புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு மேலும் ஒரு மாதம்தடுப்பு காவல் நீடிப்பு ,ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 120 பேரிடம் விசாரணை இடம்பெற்றுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள்; இடம்பெற்று வருவதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nவவுணதீவு வலையிறவு பாலம் அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடந்த வருடம் வியாழக்கிழமை நவம்பர் (19) நள்ளிரவு கடமையில் இருந்த பொலிசார் இருவரை இனந் தெரியாதோரால் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த இரு கைது துப்பாக்கியை எடுத்துச் சென்றுள்ளனர்\nஇச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட சி.ஜ.டி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசிங்கா தலைமையிலான சி.ஜ.டி. யினர் விசாரணையினை மேற்கொண்டுவரும் நிலையில் கரையக்கந்தீவைச் சேர்ந்த கண்ணன் என அழைக்கப்படும் கதிர்காம தம்பிராசா குமரன் எனப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறை உத்தியோகத்தரான அஜந்தன் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட தகவலுக்கமைய புலிகளின் சாள்ஸ் அன்டனி படைப்பிரிவில் கடமையாற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய இமையன் எனப்படும் வாசலிங்கம் சர்வானந்தன கைது செய்யப்பட்ட இருவரையும் 90 நாள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந் நிலையில் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்ருந்த கரையக்கந்தீவைச் சேர்ந்த கண்ணன் என அழைக்கப்படும் கதிர்காம தம்பிராசா குமரன் எனப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறை உத்தியோகத்தரான அஜந்தன் என்பவருடைய 90 நாள் தடுப்பு காவல் 8 ம் முடிவரடையும் நிலையில் அவரை மீண்டும் ஒரு மாதகாலம் தடுப்புகாவலில் வைத்து விசாரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனமதியளித்ததையடுத்து அவரின் தடுப்பு காவல் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை கைது செய்து 90 நாள் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் சாள்ஸ் அன்டனி படைப்பிரிவில் கடமையாற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய இமையன் எனப்படும் வாசலிங்கம் சர்வானந்தன் கடந்த ஜனவரி மாதம் 11 ம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளார் .\nஇவ் விவகாரம் தொடர்பாக இதுவரை முன்னாள் பாராளுமன்ற உறப்பினர் ஒருவர் உட்பட முன்னாள் போராளிகள் பெண்கள் என 120 க்கு மேற்பட்டோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன். பல கோணங்களில் சி.ஜ.டி.யினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் பொலிசார் தீவிர விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர் என அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரியும் என சி.ஜ.டி. யினரிடம் தெரிவித்ததுவிட்டு பின்னர் தெரியாது என இந்த விசாரணையை திசை திருப்ப முயன்ற வவுணதீவு கரையக்கந்தீவைச் சேர்ந்த31 வயதுடைய ஜோச் நிரஞ்சன் என்பவர் கடந்த 90 நாள் பொலிஸ் தடுப்புக் காவலில்வைப்பு வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசா��் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/manishajith-on-kadala-poda-ponnu-venum/", "date_download": "2019-05-21T07:15:39Z", "digest": "sha1:WTEYGGZTXECRPLT6IX3T73CX4J5VULP7", "length": 6483, "nlines": 75, "source_domain": "www.heronewsonline.com", "title": "Actress Manishajith on Kadala Poda Ponnu Venum – heronewsonline.com", "raw_content": "\n← ”13 தமிழர்களை கொலை செய்த வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க அனுமதி கொடுப்பதா\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n”13 தமிழர்களை கொலை செய்த வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க அனுமதி கொடுப்பதா\n”தூத்துக்குடியில் 13 தமிழர்களை கொலை செய்த கொலைகார வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க சுற்றுச்சூழல் அனுமதி கொடுப்பதா மத்திய - மாநில அரசுகளே, உடனடியாக வேதாந்தாவிற்கான அனுமதியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/php_tamil3/", "date_download": "2019-05-21T06:27:22Z", "digest": "sha1:QU2MKSSWKMZG37U2NQYLF6PVTIFT6UBI", "length": 20370, "nlines": 232, "source_domain": "www.kaniyam.com", "title": "PHP தமிழில் – 3 PHP எப்படி வேலை செய்கிறது? – கணியம்", "raw_content": "\nPHP தமிழில் – 3 PHP எப்படி வேலை செய்கிறது\nகணியம் > PHP தமிழில் > PHP தமிழில் – 3 PHP எப்படி வேலை செய்கிறது\nPHP தமிழில், ஆர்.கதிர்வேல், கணியம்\n, PHP எப்படி வேலை செய்கிறது, PHP ஏன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, PHP ஏன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது\nPHP – இன் வரலாறு\nPHP – ஓர் அறிமுகம்\nPHP எப்படி வேலை செய்கிறது\nPHP எப்படி வேலை செய்கிறது\nபயனர் தன்னுடைய கணினியில் இருக்கும் இணைய உலாவியைத் திறந்து, உலாவியினுடைய முகவரிப்பட்டையில் இணையதளத்தின் முகவரியை கொடுத்து இயக்கும் போது, உலாவி வலைப்பக்கத்தின் பிரதியை கேட்டு இணைய வழங்கிக்கு கோரிக்கை அனுப்புகிறது.\nஇணைய வழங்கி அந்த கோரிக்கையை பெற்றுக்கொண்டு அந்த வலைப்பக்கத்தினை தேடி கண்டுபிடித்து பயனரினுடைய உலாவிக்கு அனுப்பி வைக்கிறது. இவையனைத்தும் இணையத்தின் மூலம் கனக்கச்சிதமாக நடைபெறும்.\nஇணைய வழங்கி வலைப்பக்கத்தின் உள்ளடக்கங்களைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாது. கேட்ட பக்கத்தினை உலாவிக்கு கொடுப்பதோடு சரி வழங்கியின் வேலை முடிகிறது. உலாவிதான் உள்ளடக்கங்களை காண்பிக்கும் செயல்களில் ஈடுபடுகிறது.\nHTML, CSS, JavaScript, jQuery என பல தொழில்நுட்பங்களைக் கொண்டு இன்றைக்கு இணையதளங்கள் வடிவமைக்கப்படுகின்றன. மேற்காணும் தொழில்நுட்பங்களின் நிரல்வரிகளைத்தான் உலாவிகளால் புரிந்து கொள்ள முடியுமே தவிர. PHP போன்ற நிரல்களை எவ்வாறு காண்பிப்பது என்பது உலாவிக்கு தெரியாது.\nஒரு வலைப்பக்கத்தில் PHP யின் நிரல்கள் இருந்தால், PHP யின் நிரலை உலாவி மறுபடியும் இணைய வழங்கிக்கு அனுப்பி வைக்கும் அந்த நிரல்கள் PHP pre-processing module க்கு அனுப்பி வைக்கப்படும். வலைப்பக்கத்தை வடிவமைத்தவர் என்ன நிரல் எழுதியிருக்கிறாரோ அதற்கான வெளியீட்டை PHP pre-processing module Web Server க்கு அனுப்பி வைக்கும். அதன்பின்பு Web Server ஆனது வலைப்பக்கத்தில் PHP நிரல் இருக்கும் இடத்தில் PHP pre-processing module அனுப்பி வைத்ததை Substitutes செய்யும��. அதற்கேற்றாற்போல் உலாவியானது வலைப்பக்கத்தை நமக்கு காண்பிக்கும்.\nசுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒரு வலைப்பக்கத்தில் இருக்கும் php நிரல் அந்த உலாவியால் process செய்யப்படாது. php pre-processing module ஆல் process செய்யப்பட்டு அதில் கிடைக்கும் வெளியீட்டைத்தான் உலாவி காண்பிக்கும்.\nஇதை ஒரு சின்ன உதாரணத்தின் மூலம் காண்போம். கீழ்காணும் நிரலில் எனும் சிறப்புக்குறியீடுகள் இருக்கிறது. இந்த குறியீடுதான் உலாவிக்கு php நிரலை உணர்த்துவதற்கான குறியீடு.\nphp – எனும் குறியீடு php நிரல் ஆரம்பமாவதையும், > எனும் குறியீடு php நிரல் முடிவடைவதையும் குறிக்கிறது.\nphp இந்த குறியீட்டிற்கு முன்பு உள்ள வரிகள் அனைத்தும் HTML இன் நிரல் வரிகள். அதன்பின் தொடரும் வரிகள் php நிரல்வரிகள். இந்த வரிகளை web server கண்டுபிடித்து அதற்கான வெளியீட்டை உடனடியாக web browser க்கு அனுப்பி வைக்கிறது. அதை உலாவி நமக்கு காண்பிக்கிறது.\npage source – இன் வெளியீடு\nசிவப்பு நிறத்தில் இருப்பவைதான் php நிரலின் வெயியீடு.\nமேற்காணும் வெளியீட்டை HTML மூலமாகவே செய்து விடலாமே ஏன் தனியாக php – ஐ பயன்படுத்த வேண்டும் என்று இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். இதை ஒரு சின்ன உதாரணத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.\nவங்கியினுடைய வாடிக்கையாளருக்கு அவர்களுடைய வங்கி எண், பெயர், கணக்கில் இருக்கும் தொகை ஆகியவைகளை காண்பிப்பதற்காக ஒரு வலைப்பக்கத்தை வடிவமைக்கிறோம். அதை HTML இல் வடிவமைத்தால் மற்ற வாடிக்கையாளர்களினுடைய விபரங்களையும் எளிமையாக தெரிந்து கொள்ளலாம். காண்பிக்கும் பக்கத்தின் மீது வைத்து view page source கொடுத்தால் அந்த விபரங்கள் தெரிந்துவிடப் போகிறது. இதை தடுக்கும் விதமாக ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு பக்கம் என வடிவமைத்தால் அது மலையளவு கஷ்டமான வேலை. ஒரு வங்கியில் 2-லட்சம் வாடிக்கையாளர் இருந்தால் ஒருவருக்கு ஒரு பக்கம் என 2-லட்சம் பக்கங்களை வடிவமைக்க வேண்டும்.\nஇன்னொன்று என்னவென்றால் HTML வைத்து உருவாக்கும் பக்கங்கள் static ஆக இருக்கும் ஆகையால் ஒரு பக்கத்திற்காக என்ன வடிவமைத்தமோ அதன் content கள் மாறாது.\nஅதே நேரத்தில் வாடிக்கையாளரின் விபரங்களை தகவல்தளத்தில் சேமித்து வைத்து அந்த விபரங்களை php மூலமாக பெறும் போது ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளரைத் தவிர வேறு யாருடைய தகவல்களையும் யாரும் தெரிந்து கொள்ள முடியாது. அதோடு php யினுடைய இறுதி வெளியீட்டைத்தான் நம்மால் தெரிந்துகொள்ள முடியுமே தவிர அதற்காக உள்ளீடுகளையோ, நிரல்வரிகளையோ தெரிந்து கொள்ள முடியாது. இதனால்தான் PHP பயன்படுத்தப்படுகிறது. இது மாதிரியான பாதுகாப்பு அம்சங்களையும், வசதிகளையும் கொண்டதால்தான் PHP சிறந்து விளங்குகிறது.\nஇப்ப சொல்லுங்க PHP அவசியம் வேணுமா\nPHP ஏன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது\nHTML மூலமாக உருவாக்கப்படும் பக்கங்கள் அனைத்தும் Static Page என்று அழைக்கப்படுகிறது. அதாவது வலைப்பக்கத்தின் உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் ஏற்படாமல் அப்படியே இருக்கும். JavaScript -ஐக் கொண்டு Dynamic Page -களை வடிவமைக்கலாம். Dynamic Page வடிவமைப்பதற்கான சக்தி மிகுந்த இயந்திரத்தை JavaScript கொண்டிந்த போதிலும் அதன்மூலமாக Client Side மட்டுமே மாற்றங்களை நிகழ்த்த முடியும்.\nJavaScript -ஐக் கொண்டு Web Server உடன் தொடர்புகொள்ள முடியாது. Web Browser க்குள் மட்டுமே மாற்றங்களைக் கொண்டு வர முடியும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் JavaScript – ஆல் Database இல் உள்ள தகவல்களை பிரித்து அதன் வெளியீட்டை Web Page இல் காண்பிக்க முடியாது.\nஆனால் Database இல் உள்ள தகவல்களை PHP மூலமாக திறமையாக கையாள முடியும். PHP Server Side Scripting Language ஆக இருப்பதோடு, எளிமையாக கற்றுக்கொள்ளும் வகையிலும் இருப்பதால். PHP மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் MySQL தகவல்தளத்துடன் PHP சிறப்பாக ஒத்து இயங்குகிறது. MySQL யில் உள்ள தகவல்களை நான் PHP -ஐக் கொண்டு எளிமையாக பெறமுடியும்.\nஅடுத்து வருவது : PHP Script உருவாக்கும் முறைகள் பற்றி…\nPHP Essentials என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு – ஆர்.கதிர்வேல்\n(PHP தமிழில் – கணியம் தொடர்)\nஉங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-13032019/", "date_download": "2019-05-21T07:17:37Z", "digest": "sha1:MIXVKTMAAPJDZUEG6TZGNGE4ATNMEFOH", "length": 14917, "nlines": 153, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 13/03/2019 « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 13/03/2019\nஇன்றைய நாள் எப்படி 13/03/2019\nPosted by: அகமுகிலன் in ஆன்மீகம், இன்றைய நாள் எப்படி March 13, 2019\nவிளம்பி வருடம், மாசி மாதம்; 29ம் தேதி, ரஜப் 5ம் தேதி,\n13.3.19 புதன்கிழமை வளர்பிறை, சப்தமி திதி இரவு 12:38 வரை;\nஅதன்பின் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் இரவு 1:34 வரை;\nஅதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி\n* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி\n* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி\n* குளிகை : காலை 10:30–12:00 மணி\n* சூலம் : வடக்கு\nசந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம்\nபொது : முகூர்த்த நாள், அம்பிகை, விஷ்ணு வழிபாடு.\nமேஷம் : யாரிடமும் பொது விஷயம் பேச வேண்டாம். உடல்நலனில் தகுந்த கவனம் கொள்வது நல்லது.தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். அதிக அளவில் பணம் செலவழிப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் சாகச விளையாட்டில் ஈடுபடக் கூடாது.\nரிஷபம் : ஆர்வமுடன் பணியில் ஈடுபடுவீர்கள். வியத்தகு அளவில் நன்மை கிடைக்கும். தொழில் வளம் சிறந்து வாழ்க்கைத்தரம் உயரும். சேமிக்கும் விதத்தில் வருமானம் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்க வாய்ப்புண்டு. கூடுதல் சொத்து சேர அனுகூலம் உண்டாகும்.\nமிதுனம் : பகைவரிடம் இருந்து விலகுவது நல்லது. முக்கிய பணி நிறைவேற மாற்று உபாயம் தேடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்குவர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nகடகம்: தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும். தாமதமான செயல்கள் கூட எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரம் வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். அதிக பணவரவால் சந்தோஷம் கொள்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும்.\nசிம்மம்: வெகுநாள் திட்டமிட்ட பணி நிறைவேறும். தொழில் வியாபாரம் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும்.தாராள அளவில் பணவரவு வந்து சேரும். பணியாளர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.\nகன்னி: செயல் நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும்.தொழிலில் உள்ள அனுகூலத்தை தவறாமல் பாதுகாப்பது நல்லது. செலவில் சிக்கனம் பின்பற்றுவது சிரமத்தை தவிர்க்கும். பெண்களுக்கு ஆன்மிக எண்ணம் மேம்படும். புத்திரரின் நற்செயல் பெற்றோர்க்கு பெருமை சேர்க்கும்.\nதுலாம்: நண்பரின் செயலை குறைசொல்ல வேண்டாம்.அதிக உழைப்பால் தொழில் வியாபார நடைமுறையை சீர்படுத்துவீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உணவுப்பொருள் தரமறிந்து உண்பது நல்லது. பெற்றோரின் தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.\nவிருச்சிகம் : நேர்மை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். அதிக உழைப்பால் தொழில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தினரின் தேவையறிந்து தாராள செலவில் நிறைவேற்றுவீர்கள். உடல்நலமும், மனவளமும் உண்டாகும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.\nதனுசு : திகைப்பு தந்த பணி எளிதில் நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க அனுகூலமான சூழ்நிலை அமையும். நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.\nமகரம்: சமூகத்தில் பெற்ற நற்பெயரை பாதுகாப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சராசரி அளவில் இருக்கும். எதிர்பாராத வகையில் திடீர் செலவு ஏற்படலாம். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள்.\nகும்பம்: முக்கிய செயல் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபபத்தில் உள்ள அனுகூலங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம்.சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவால் கரையும். உடல்நலனில் அக்கறை தேவை. பெண்களுக்கு சகோதர வழியில் உதவி கிடைக்கும்.\nமீனம்: மனதில் புத்துணர்வு மேலோங்கும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: உலகில் கடைசி தமிழன் இருக்கும் வரை தமிழை எவராலும் அழிக்க முடிய��து-நடிகர் விவேக்\nNext: பிரபல இசையமைப்பாளர் கைது\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇன்றைய நாள் எப்படி 18/05/2019\n விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/144689-aquaman-review.html", "date_download": "2019-05-21T07:32:47Z", "digest": "sha1:IISAGCRV7B6MHDFW4WQH6USE6B2Z4WW4", "length": 14845, "nlines": 120, "source_domain": "cinema.vikatan.com", "title": "நிலத்தில் ஒரு கால், ஆழ்கடலில் ஒரு கால்... கரை சேர்கிறானா இந்தச் சமுத்திரப் புத்திரன்? #Aquaman", "raw_content": "\nநிலத்தில் ஒரு கால், ஆழ்கடலில் ஒரு கால்... கரை சேர்கிறானா இந்தச் சமுத்திரப் புத்திரன்\nநிலத்தில் ஒரு கால், ஆழ்கடலில் ஒரு கால்... கரை சேர்கிறானா இந்தச் சமுத்திரப் புத்திரன்\nகிறிஸ்டோபர் நோலன் இயக்கிய பேட்மேன் ட்ரைலாஜிக்குப் பிறகு, மார்வெல் காமிக்ஸின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் போல (MCU) DC காமிக்ஸும் தன் மற்ற சூப்பர்ஹீரோக்களை வைத்து DC Extended Universe (DCEU) என்று படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது. பெரும்பாலான படங்கள் காமிக்ஸ் ரசிகர்களைத் திருப்திபடுத்தினாலும், அந்தப் படங்கள் அனைத்தும் மார்வெல் படங்களைப் போல வெகுஜன சினிமாவாக ஏற்கப்படவில்லை. `வொண்டர்வுமன்' மற்றும் `மேன் ஆஃப் ஸ்டீல்' படங்கள் மட்டும் அனைவரையும் ஈர்த்தது. தற்போது கட்டாய வெற்றி தேவை என்ற நிலையில் `அக்வாமேன்' படத்தைக் களமிறக்கி இருக்கிறது DC. சமுத்திரப் புத்திரனான #Aquaman DC காமிக்ஸ் யுனிவர்ஸை கரை சேர்க்கிறானா\nகடலுக்குள் இருக்கும் அண்டர்வாட்டர் உலகின் முக்கிய நாடான அட்லான்டிஸின் ராணி அட்லானா. நிலத்தில் வாழும் சாதாரண லைட்ஹவுஸ் கீப்பர் ஒருவருடன் காதல் வயப்பட்ட அவளுக்கு ஆர்தர் கரி எனும் மகன் பிறக்கிறான். நிலப்பரப்பின் மனிதர்களும், கடலின் உள்ளே வாழும் மனிதர்களும் அமைதியுடன் ஒற்றுமைய���க வாழலாம் என்பதற்குச் சாட்சியமாக தங்களின் மகன் இருப்பான் என்று பெற்றோர்கள் நினைக்கையில் அட்லானா தன் கணவனையும் மகனையும் பிரிய நேர்கிறது. இதனிடையே வளர்ந்து இளைஞனாக, அக்வாமேனாக சாகசங்கள் செய்யும் ஆர்தரை தேடி வருகிறாள் மெரா என்ற மற்றொரு கடல் சாம்ராஜ்ஜியத்தின் இளவரசி. அட்லான்டிஸின் அரியணையை கொடுங்கோல் அரசன் ஆர்ம் இடமிருந்து மீட்டு அரசனாக ஆர்தர் அமரவேண்டும் என்று கூறுகிறாள். ஆர்ம் வேறு யாருமல்ல, அட்லானாவின் இரண்டாவது கணவனுக்குப் பிறந்த மகன். ஆர்தர் என்ன செய்யப் போகிறான் அரியணையை மீட்கிறானா\n`அக்வாமேன்' எனும் சூப்பர்ஹீரோவின் கதை `தோர்', `வொண்டர்வுமன்' போன்ற படங்களைப் போல இரண்டு உலகங்களில் நடக்கும் கதை. நிலப்பரப்பில் சிறிது நேரம், ஆழ்கடல் ஆழத்தில் பல நேரம் எனக் கதை நீள்கிறது. இதனாலேயே படம் 3D-க்கென எழுதப்பட்ட படமாகிறது. ஐமேக்ஸ் திரையில் இன்னும் அழகாக இருக்கிறது. ஆழ்கடலில் நாம் பார்த்திராத உயிரினங்கள், பிரமிப்பூட்டும் வாழிடங்கள் என வேறு ஓர் உலகத்துக்கு நம்மைக் கூட்டிச் செல்கிறது படம்.\nஇதுவரை எடுக்கப்பட்ட மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படங்களும் சரி, மார்வெல் காமிக்ஸை அடிப்படையாகக் கொண்ட சோனி, ஃபாக்ஸ் படங்களும் சரி, மூலக்கதையை மட்டுமே... அவ்வளவு ஏன், சில சமயம் கதாபாத்திரங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு திரைக்கதையில் எண்ணற்ற மாற்றங்களைச் செய்து சினிமாவாகக் கொடுப்பார்கள். இந்த DCEU மட்டும் இதற்கு நேர் எதிர். காமிக்ஸுக்கு நியாயம் செய்வதாக அதன் படங்கள் அமைந்திருக்கும் (`ஜஸ்டிஸ் லீக்' தவிர). இந்த காமிக்ஸ் அல்லது நாவலுக்கு நியாயம் சேர்க்கும் படங்கள் பாராட்டப்பட வேண்டியவைதாம். ஆனால் பிரச்னை என்னவென்றால், அது இன்று படம் பார்க்கும் அனைவருக்கும், முக்கியமாக காமிக்ஸ் விரும்பிகளுக்கு அது பார்த்துப் பழகிய கதையாகவே இருக்கும். எனவே, அதில் வேறு ஒரு கோணம் அல்லது புதிய அணுகுமுறை இருந்தால் மட்டுமே அது அனைவருக்குமான ஜனரஞ்சகப் படமாக அமையும். அக்வாமேன் காமிக்ஸுக்கு நியாயம் சேர்க்கும் வகை என்பதால் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் சுலபமாகக் கணித்து விடலாம். அதுவும் எந்தவித சுவாரஸ்யமுமின்றி படம், பல்வேறு நாடுகளுக்குப் பயணித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் Somewhere in, Somewhere in எ�� டேக்லைன் வேறு. கதையைத் தவிர எல்லாமே வேகமாக நகர்கிறது. அதிலும் ஒரு கட்டத்தில் மோனா திரைப்படத்தில் மோனாவும், மௌயியும் சென்றுகொண்டே இருப்பது போல், அக்வாமேனும், மெராவாவும் நடந்துகொண்டே இருக்கிறார்கள். வைகோவே தோற்றுவிடுவார்.\nபசுவிடம் பாடியே பால் கறக்கும் ராமராஜன் போல், படத்தின் க்ளைமாக்ஸ் தருவாயில் நாயகனுக்கு ஒரு காட்சி வைத்திருக்கிறார்கள். அது ஸ்பாய்லர் என்பதால், நீங்களே பார்த்துக் களிப்படையவும்.\nஇப்படியான கணிக்கக்கூடிய காட்சி அமைப்பு இருக்கும் படங்களில் வசனங்கள்தாம் அதைக் காப்பாற்றும். ஆனால், இங்கே அதிலும் சறுக்கல். ஒரு 10 வருடத்துக்கு முன்பு வரவேண்டிய ரகங்களில் இருக்கின்றன மெலொடிரெமெட்டிக் காட்சிகள். ஒரு பக்கம் மெலோடிரெமெட்டிக் காட்சிகளும் த்ராபையான வசனங்களும் வெறுப்பேற்றுகிறது என்றால், இன்னொருபுறம் மார்வெல் படங்கள் போல நாங்களும் காமெடி செய்கிறோம் என நாயகன் ஜேசன் மொமொவை வைத்து ஏதோ செய்திருக்கிறார்கள். `இந்த இடம் மிகவும் வறண்டு இருக்கிறது, நீர் தேவை' என்றால் நாயகன் `சூ சூ' போயிருப்பேனே என்கிறார். கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க டிசி.\nபின்னணி இசை, பிரமாண்ட விஷுவல் எஃபக்ட்ஸ் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. அக்வாமேனாக ஜேசன் மொமொவா நல்ல சாய்ஸ். அவரைத் தவிர இந்தக் கதாபாத்திரத்துகு வேறு யாரையும் நினைத்துவிட முடியாது. டாட்டூ உடம்போடு கேம் ஆஃப் த்ரோன்ஸின் கால் த்ரோகோ அப்படியே அக்வாமேனாக இருக்கிறார். மெராவாக ஆம்பர் ஹெர்ட் மற்றும் அட்லானாவாக நிக்கோல் கிட்மேன். ஆம்பர் ஹெர்ட் தான் படத்தின் கதையையே நகரச் செய்கிறார். அதேபோல் ஸ்டன்ட் காட்சிகளிலும் ஒதுங்கி நிற்காமல் புகுந்து விளையாடி இருக்கிறார். வாவ் ஆம்பர்\nஇந்த அக்வாமேன் தக்கி முக்கி, திணறித்தான் கரை ஏறுகிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/05/08/short-beautiful-video-on-nellaiappar/", "date_download": "2019-05-21T06:58:48Z", "digest": "sha1:EIH7IJGMBA35BQHEEREF3KQBJUAU2WZQ", "length": 4485, "nlines": 85, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Short & Beautiful Video on Nellaiappar – Sage of Kanchi", "raw_content": "\nநெல்லையப்பர் கோவிலில் தீர்த்தவாரியின் போது எடுக்க பட்டது, இதில் இணைந்திருக்கும் பாடலை சற்று கவனமாக கேட்க வேண்டும், வெளியே சென்று வீட்டிற்கு வரும் எம்பெருமான் வீட்டின் கதவை திறக்க உமையாளிடம் பணிப்பதும், பெண்களுக்கே உரித்தான பொய் கோபத்துடன் கதவை திறக்க, உமையளின் பொய் கோபத்தை போக்க மானே, தேனே என்று பாடல் பாட, அதற்கு உமையாளும் எதிர் பாடல் பாடுகிறார், ஆஹா ஆஹா நீங்களும் தான் கேட்டு பாருங்களேன். (பாம்பே சகோதரிகள் பாடியது.) 🙏\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T07:15:39Z", "digest": "sha1:NNEAHHKFRNONPXKJSPA3QVRRPMK7PH4O", "length": 3685, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிலாவிக் மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇசுலாவிய இன மக்கள் பெரும்பான்மையாகவும் இசுலாவிய மொழி நாட்டு மொழியாகவும் உள்ள நாடுகள்\nஇசுலாவியர் (Slavic people) அல்லது சிலாவிக் என்னும் மக்கள் கிழக்கு ஐரோப்பாவில் வாழும் இந்திய-ஐரோப்பிய குடும்ப மொழிகள் சிலவற்றைப் பேசும் இனத்தினர். கிபி 6 ஆம் நூற்றாண்டில் இருந்து தங்கள் தாயகமாகிய கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கிழக்கு, நடு ஐரோப்பாவிலும் பால்க்கன் பகுதிகளுக்குப் பரவத் தொடங்கினர்[1]. பின்னர் பலரும் சைபீரியாவிலும்[2] நடு ஆசியாவிலும் குடியேறினர்[3].\nஇசுலாவியர் வாழிடத்தைப் பொருத்து கீழ்க்காணுமாறு பகுப்பர்:\nமேற்கு இசுலாவியர் (இவர்களுள் அடங்குவர்: செக் மக்கள், போலந்தியர், கசூபியர் (Kashubians), மொராவியர், இசுலோவாக்கியர் (Slovaks), இசைலேசியர் (Silesians), இசோர்பர் (Sorbs)),\nகிழக்கு இசுலாவியர் (இவர்களுள் அடங்குவர் பெலாரூசியர், உருசியர், யுக்ரேனியர், உரூசினியர் (Rusyns)\nதெற்கு இசுலாவியர் (இவர்களுள் அடங்குவர்: பாசினியர், பல்கேரியர், குரோட் மக்கள், மாசிடோனியர், மான்ட்டெனேகிரியர், செர்பியர், இசுலோவேனியர்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T07:17:45Z", "digest": "sha1:QPE6O34EMUA6BLP7MOSMCWEO2BE2DW2W", "length": 9881, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:மீன்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅயிரை மீன் (நொய்) . அகலை . அஞ்சாலை (கடல் பாம்பு) அடுக்குப்பல் சுறா . அதல் . அதவாழன் திருக்கை . அம்பட்டண் கத்தி . அம்புட்டன் வாழ . அமீனீ உளுவை . அயிலை . அரணை மீன் (தும்பிலி) . அவிலி (அவீலீ) . அவுரி மீன் . அறுக்குளா . அனுவ மீன் . அனை . ஆட்கான்டி . ஆற்றிறால் . ஆற்று மீன் . ஆசுக்கர் . இப்பி . இருங்கெளுத்தி . இந்திய இழைத்துடுப்புப் பாரை . உழுவை . ஊசிக்கணவாய் . ஊசிக்கவலை . ஊசிப்பாரை . ஊட்டான் . எக்காள மீன் . எருமை நாக்கு . எலிச்சூரை . ஏரல் மீன் . ஒட்டி. ஓட்டுக் கணவாய் . ஓரா . ஓலைவாளை\nகடல் ஊசி மீன் . கட்லா . கடல்விரால் . கடலப்பம் . கடவரை (கடல் விரால்) . கடல் கொவிஞ்சி . கண்ணாடிக் காறல் . கணவாய் மை . கருங்கண்ணி . கருங்கற்றளை . கருந்திரளி . கருந்திரளி . கருமுறைச்செல்வி . கருவண்டன் . கருவாவல் . கருவாளை . கரை மீன் . கல் நவரை . கல்லாரல் . கல் மீன் . கல்பர் விலாங்கு . களவாய் மீன் . கற்றளை . காரல் மீன் . கார்த்திகை வாளை . காலா (மீன்) . காறல் (பொடி மீன்) . கானாங்கெளுத்தி . கிழக்கன் . கிழங்கான் . கிளாத்தி . கிளி மீன் . கீச்சான் மீன் (மொண்டொழியன்) . கீரி மீன் . கீரைமீன் . குஞ்சுப்பாரை . குண்டன் சுறா . குதிப்புக்காறல் . குதிப்பு (சுதும்பு) . கும்டுல் . கும்புளா . குமரிச் சுறா . குருவித் திருக்கை (வெளவால் திருக்கை) . குழிக்காறல் . குளத்து மீன் (நன்னீர் மீன்) . கூந்தா . கூரல் . கூனிப் பாரை . கூனிறால் . கெண்டை . கெலவல்லா . கெளிறு (கெளுத்தி) . கொட்டிலி . கொடுவா மீன் . கொண்டல் (மீன்) . கொண்டை. கொப்பரன் . கொம்பன் சுறா (உழவாரச்சுறா) . கொம்புத் திருக்கை (கொடுவாத் திருக்கை) . கொய் (நுணலை) . கொள்ளுக் கலவாய் . கொறுக்கை . கோர சுறா . கோரோவா . கோலாக்கெண்டை . கோளமீன் . கோழி மீன்\nசவப்பெட்டி மீன் . சாதாக்கெண்டை மீன் . சாம்பல் நிற மடவை . சிறையா . சீலா மீன் (நெய்மீன்) . சுதும்பு (குதிப்பு) . சுறா . சூடைவலை . சூடை .சூரை . செங்காலை . செவ்விளை . சொர்க்க மீன் . தளபொத்து . திரளி . திருக்கை . சிலேபி . துடுப்பு மீன் . தூண்டில்மீன் . நவரை . நான்கு கண் மீன் . நுரையீரல்மீன் . நெத்திலி . நெய்மீன் . பளயா . பன்னா மீன் . பாரை . பாறை மீன் . பால் மீன் . பாலை மீன் . பழுப்புநிறச் சேற்று மீன் . பிரானா மீன் . புல் கெண்டை மீன் . பெருங்கடல் கதிரவமீன் . பெரும்பாரை . பெரும் திருக்கை . பெளி மீன் . பொறுவா . பொன் மீன் . பேத்தா . மடவை . மண்ணா . மணலை . மத்தி (மீன்) . மிருகால் . மின் விலாங்குமீன் . மின்திருக்கை . மேக்கொங் மாகெளிறு . முண்டான் . முரல் . ரோகு . வங்கவராசி . வஞ்சிரம் . வரிக் கற்றளை . வழுக்குச்சுறா . வளையாமீன் . வா���ை மீன் . விரால் மீன் . விரியன் மீன் . விலாங்கு . விளை . வெங்கடைப் பாரை . வெங்கண்ணி (உல்லம்) . வெண்கெண்டை . வெண்கெளிறு . வெண்ணெய்த்தோலி . வெள்ளி அரிஞ்சான் . வெள்ளிக்கெண்டை மீன் . வெள்ளை அரிஞ்சான் . வெள்ளை வாவல் . வெள்ளைக்கிழங்கா . வெள்ளைச் சுறா . வெளவால் மீன் . வேளா மீன் . வேளாச்சுறா . வேளா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2019, 05:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/priority-to-lead-kerala-on-progressive-path-says-pinarayi-vijayan-67359.html", "date_download": "2019-05-21T07:32:40Z", "digest": "sha1:FOLCMHQJTGEBXCDGTV5T6RD7WWQQGXZZ", "length": 11642, "nlines": 179, "source_domain": "tamil.news18.com", "title": "“ஓட்டுகள் இழப்பதை பற்றி கவலை இல்லை, ஆனால்... ” - பினராயி விஜயன் | Priority To Lead Kerala On Progressive Path Says Pinarayi Vijayan– News18 Tamil", "raw_content": "\n“ஓட்டு முக்கியமில்லை; முற்போக்கான கேரளாதான் முக்கியம்” - பினராயி விஜயன்\nகூட்டணி கட்சியினருக்கு இன்று விருந்து அளிக்கும் அமித்ஷா ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பங்கேற்பு\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்\n மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா\nம.பி.யில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n“ஓட்டு முக்கியமில்லை; முற்போக்கான கேரளாதான் முக்கியம்” - பினராயி விஜயன்\nSabarimala | சபரிமலை பிரச்சனையை கையில் எடுத்துள்ள கேரள மாநில பாஜக, அதனை தனது அடுத்தகட்ட அரசியலுக்கு மிக லாவகமாக பயன்படுத்தி வருகிறது.\nதேர்தலில் கிடைக்கும் ஓட்டுகளை இழப்பது பற்றி கவலை இல்லை, முற்போக்கான பாதையில் இருக்கும் கேரளாவை இழக்க முடியாது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.\nவயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை அமல்படுத்துவதில் கேரள மாநில அரசு பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டது. தீர்ப்புக்கு எதிராக ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்துத்துவ அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக நடத்தப்பட்ட பிரம்மாண்ட பேரணி (கோப்புப்படம்)\nஇரண்டு முறை ஐயப்பன் கோவிலில் ந���ை திறக்கப்பட்ட போதும், கோவிலுக்குள் சில பெண்கள் நுழைய முயற்சிக்கவே அப்பகுதியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. போராட்டங்கள் வன்முறையாக வெடிக்க, போலீஸ் தடியடி கைது என பிரச்னை நீண்டு கொண்டே சென்றது. சபரிமலை பிரச்னையை கையில் எடுத்துள்ள அம்மாநில பாஜக, அதனை தனது அடுத்தகட்ட அரசியலுக்கு மிக லாவகமாக பயன்படுத்தி வருகிறது.\nதிருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் பேசும் பினராயி விஜயன்\nதிருவனந்தபுரத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், “தேர்தலில் ஓட்டுகளை இழப்பதும், சில தொகுதிகளை இழப்பதும் ஒரு பிரச்னையே இல்லை. எந்த பிரிவினையும் இல்லாமல் மற்றவர்களை பார்க்கும் மக்கள் இருக்கக்கூடிய முற்போக்கான கேரளாவை எதற்காகவும் இழக்க முடியாது. சில பேர் கேரளாவில் வகுப்புவாத பிரிவினையை கொண்டுவர முயற்சிக்கின்றனர். அதனை நாம் அனுமதித்தால், இப்போது இருக்கும் கேரளா எதிர்காலத்தில் இருக்காது” என்று கூறினார்.\n3 வயது குழந்தையின் வாயில் வெடி வைத்த கொடூரன்\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nபள்ளி மாணவனை கொலை செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/08/blog-post_16.html", "date_download": "2019-05-21T06:47:04Z", "digest": "sha1:TQTX2UWR7QQEOHQ7FJJO4KSJKYPRWTKY", "length": 8339, "nlines": 164, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : என் நாட்டுக்கு என்ன செய்தேன் ?", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு ந���்றி,மீண்டும் வருக ...........................\nஎன் நாட்டுக்கு என்ன செய்தேன் \nநாட்டில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு\nஇலக்கணம் மீறாமல் காதல் கவிதைகள்\nபுரட்டாமல் இந்திய தேசிய கீதத்தை\nவெட்கி கூசி கூனி குருகிப்போனேன்\nஇது எத்தனையாவது சுதந்திர தினம்\nஆனால் வாய் கிழிய சுதந்திரத்தை\nமீதியிருக்கும் இன்று ஒரு நாள் மட்டுமேனும்\nபெற்ற என் தாய் நாட்டின்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயாருக்கு இந்த புரளி ,எதற்காக \nயாருக்கு இந்த புரளி ,எதற்காக \nஉங்களுக்கு ஏன் இவரைப்பற்றி கவலை \nஎன் நாட்டுக்கு என்ன செய்தேன் \nநான் நினைப்ப தெல்லாம் கவிதை ஆவதில்லை \nமானிட உலகில் கவலை இல்லையா \nநம்மை பண்படுத்துவது பழக்க வழக்கங்கள்...\nஅன்றோ எழுதிய கவிதை -முழு நிலவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/09/blog-post_17.html", "date_download": "2019-05-21T06:37:15Z", "digest": "sha1:XAHINXSBTTVCHWF3XNVLPO35OMLMDSTL", "length": 15772, "nlines": 146, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : எங்கள் தேவதைக்கு ஒருகடிதம்", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஎன்னவென்றால் இங்கு நான்,நம் அப்பா அம்மா அனைவரும் நலம் அது போல் அங்கு நீ நம் பாட்டைய்யா,அப்பத்தா,தாத்தா,மாமா அனைவர் நலம் அறிய ஆவல்.(இவர்களும் உன்னுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்)\nபிறந்து 25 நாளில் இறந்த நீ கண்டிப்பா சொர்கத்துக்குத்தான் சென்றிருப்பாய் என்ற நம்பிக்கையுடன் சொர்கத்திற்க்கு இக்கடிதத்தை அஞ்சலிடுகிறேன்.\nஅளவற்ற தாய்பாசம்,அன்பான தந்தையின் நேசம் இவற்றை விட்டு சீக்கிரம் உன்னை தன்னோடு அழைத்துக்கொண்ட அந்த கடவுளை நான் சாடுகிறேன்.தீயை விட மோசமான பெண்ணிய தீண்டுதல்கள் புரியும் கயவர்களையும்,கூடவே இருந்து குழி பறிக்கும் பச்சோந்திகளையும்,காட்டிக்கொடுக்கும் கபடதாரிகளையும்,\nதாயையும்,தந்தையயும் தவிக்கவிடும் நன்றிகெட்டவர்களையும்,சொத்துக்காக உடன்பிறந்தவர்களை சாகடிக்கும் பேராசைபிடித்த பேய்களையும்,கைம்பெண்ணை ஏசும் கருநாக்கு பாம்புகளையும்,என்போல் வெளிநாடு வந்திருக்கும் சகோதரர்களின் மனைவிகளை தவறான் நோக்கில் அணுகும் மண்ணுலிபாம்புகளையும் விட்டு விட்டு உன் போல் ஒன்றுமறியா பச்சிளம் குழந்தையை தன்னுடன் சேர்த்துக்கொள்ள எப்படி அந்த கடவுளுக்கு மனசு வந்தது\nநான் தாய்மாமன் சீர் கொடுக்கமுடியவில்லை,சின்ன சின்ன செல்ல சண்டைகள் போடவும் கொடுத்துவைக்கவில்லை,நான் அணிந்த சட்டையை நீ அணிந்து நான் பார்க்கும் பாக்கியமில்லை,உனக்கு மாப்பிள்ளை பார்க்கும் சந்தர்ப்பமும் இல்லை,உனக்காக ஆபரணங்கள் சேர்க்கமுடியவில்லை,கல்லூரிக்கு ஆசையாய் என்னுடைய பைக்கில் கூட்டிப்போகும் சந்தர்ப்பம் இல்லை,எனக்கு வரப்போகும் மனைவிக்கு செல்லமாய் கிண்டல்களும், சண்டையும் போடும் நாத்தனார் இல்லை,உனக்கு பிறக்கும் குழந்தையை தோளில் போட்டு சுமக்கும் பாக்கியம் இல்லை,மச்சினன் உறவு கிடைக்கவில்லை,எல்லாத்துக்கும் மேல எனக்கு பாசம் காட்ட அப்பா அம்மாவ தவிர்த்து யாருமில்லை.\nஒருவேளை போலி பாசங்கள் வேண்டாமென்று ஒதுங்கிவிட்டாயா நாம் இருவர்நமக்கு ஒருவர் என்ற அரசு விளம்பரம் உனக்கு 22 வருடங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டதா நாம் இருவர்நமக்கு ஒருவர் என்ற அரசு விளம்பரம் உனக்கு 22 வருடங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டதா இல்லை கொடுக்கமுடியாத வரதட்ச்சணை கேட்க்கும் வரன்கள் உனக்கு கிடைத்து அது தந்தையால் கொடுக்க முடியாமல் போய்விடுமென்றெண்ணி மூச்சை அடக்கி கொண்டாயா இல்லை கொடுக்கமுடியாத வரதட்ச்சணை கேட்க்கும் வரன்கள் உனக்கு கிடைத்து அது தந்தையால் கொடுக்க முடியாமல் போய்விடுமென்றெண்ணி மூச்சை அடக்கி கொண்டாயாபெரியவளாகி பேருந்தில் சென்றால் இடிமன்னர்களின் இம்சை வருமென்றெண்ணி இடிந்துவிட்டாயாபெரியவளாகி பேருந்தில் சென்றால் இடிமன்னர்களின் இம்சை வருமென்றெண்ணி இடிந்துவிட்டாயாகணவன் வீட்டுக்கு சென்றால் மாமனார் மாமியார் கொடுமைக்கு ஆளாக வேண்டுமென்றெண்ணிவிட்டாயா\nநீயிருந்திருந்தால் எனக்காக என் காதலிக்கு தூது சென்றிருப்பாய் காதலும் ஜெயித்திருக்கும்.நீயிருந்திருந்தால் நான் சிகரெட் பிடிப்பதை அப்பாவிடம் கூறி அடிவாங்கியாவது சிகரெட் பிடிப்பதை நிறுத்தியிருப்பேன் இல்லையேல் உன் பாசத்திற்க்காகவாவது நிறுத்தியிருப்பேன்,நீயிருந்திருந்தால் எனக்கு தெரியாமல் என் டயரியையாவது படித்திருப்பாய்,அதிலிருக்கும் என் கவிதைகளுக்கு முதல் வாசகியாயிருப்பாய்.நீயிருந்திருந்தால் போலியில்லா பாசம் எனக்கு கிடைத்திருக்கும்,அன்பில்லாமல் அன்னிய தேசத்திலிருக்கும் என்னை அடிக்கடி தொலைபேசியில் விசாரிக்கும் அன்பு கிடைத்திருக்கும் உனக்காக நிறைய பரிசுப்பொருள்கள் வாங்கியிருப்பேன்.நீயிருந்திருந்தால் அண்டை அயலவர் உற்றார் உறவினர்களிடம் ஒத்தக்குரங்கு என்று பெயர் வாங்கியிருக்கமாட்டேன் அத்தனையும் வெறும் நனவாகவே போய்விட்டது.\nசகோதரி நான் உன்னை நினைக்கும் இவ்வேளையில் நீயும் என்னை நினைத்துகொண்டிருப்பாய் என்றெண்ணுகிறேன்,அங்கு உனக்கு எவ்வித தீங்கும் ஏற்படாமலிருக்கும் என்றெண்ணுகிறேன் ஏனென்றால் அங்கு இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களே.கண்டிப்பாக அங்கு வாழும் அன்னை தெரேசா,காந்திஜி,நேரு,ஆகியோரை நல்ம் விசாரித்ததாக கூறவும்.கண்டிப்பாக நான் சொர்கத்திற்க்கு வரும் பாக்கியம் எனக்கு இல்லை.மறுபிறவியென்று ஒன்று இருந்தால் சகோதரியாய் சந்தோசப்படவில்லை நீ ஆனால் நீ எனக்கு மகளாகவாவது பிறந்து நீயிழந்த சந்தோஷங்களை பெற்றுக்கொள்ள உன்னை மிகவும் அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.\nஇவண் உன் பாசத்திற்க்கும் நேசத்திற்க்குமுரிய சகோதரன்\nகுறிப்பு : இக்கடிதம் எதிர்பாரதவிதமாக படிக்க நேர்ந்தது ,அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவேன் என நம்பிக்கையடன் இதன் பதில் கடிதம் நாளைய பதிவில் .......\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்ணா உன் கடிததிற்க்கு பதில்\nநட்பூ உங்களை நட்பென்று சொல்வதை விட நாளென்று சொல்ல...\nஎன் அனுபவம் - பணம் எங்கே \nஅனுபவம் அவசியம் தேவை -புத்திசாலி தமிழனுக்கு .\nதிருக்குறள் திராவிட நூலென்பதால் தான் இப்படியா \nஇவரை மாதிரி வாழ்ந்தவனும் , வீழ்ந்தவனும் இல்லை.-சந்...\nகதை எழுத நினைப்பவர நீங்கள் \n240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத...\nநம் கீபோர்டில் கொண்டுவர-இந்திய ரூபாய் சின்னத்தை\nஅவசியமற்ற மொழி கலப்பு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2019-05-21T06:44:07Z", "digest": "sha1:HQXNDJXP7ZKDBPPVZKIBHFJ4BZWZQF3Z", "length": 6921, "nlines": 137, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : மே தின கவிதை", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nவெட்ட வெளியில் சுட்டு எரிக்கும்\nஉச்சி வெயிலில் கட்டி சேரடிக்க\nதான் வாழ்ந்த பெரிய வனத்தை அண்டி\nஅழித்து வாழும் உயிரினங்களை சமைத்து வாழ்ந்தாலும்\nஒடுங்கி ஒளிந்து அவன் வாழ இடமளிக்க\nமனிதனும் வாழ்கிறான் அவைகளும் வாழ்கின்றன\nஆனால் தொன்று தொட்டு வந்த நம் மானுட\nவரலாற்றில் காணும் சில கூத்தையெல்லாம்\nஏன் உழைத்தவனைச் சுரண்டிய மனிதரெல்லாம்\nஅவனை மதிக்காமல் பிழிந்து வதைத்தனரென்று\nஅவன் ஊதியத்தை அளித்துவிடு என்றுரைத்த\nஏசு பிரானின் வழி வந்தோரெல்லாம் கும்பிட்டுவிட்டு\nஅவர் சொல்லை ஏன் மறந்தாரென்பதை\nசிந்தித்துப் பார்த்தும் கிஞ்சித்தும் புரியவில்லை\nதோண்டித் தோண்டி உழைத்துக் கொடுத்தாலும்\nவேண்டினால் கிடைக்காது உரிமையும் ஓய்வும்\nஒன்று சேர்ந்து ஓர் குரலில் போராடினால்தான்\nஉரிமையும் கிடைக்கும் விடுமுறையும் உண்டென்பதை\nஓங்கி ஒலிக்கப் பிறந்ததே மே தினம்\nமாணவர் படிக்கும் வரலாறு எல்லாம்\nசோற்றுக்கும் சுகத்திற்கும் நடந்த சண்டைகள்தானே\nமண்ணிற்கும் பெண்ணிற்கும் மாண்ட கதைகள்தானே\nமனிதனுக்கு மனிதனை அடையாளம் காட்டியது\nஉன்னத தியாகத்தில் மலர்ந்த மே தினம்\nஅனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்.\nஎண்ணம் & எழுத்து : கோவைராமநாதன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1495", "date_download": "2019-05-21T06:29:43Z", "digest": "sha1:XVU5Z34B4NBUS7R3H2NXNYYJ62MFQBIV", "length": 51367, "nlines": 194, "source_domain": "puthu.thinnai.com", "title": "உறவுகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nலக்கி களைப்புடன் வீட்டை அடைந்த போது அம்மா ஹாலில் உட்கார்ந்து டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தாள். அவளைக் கடக்கும் போது சைகையால் அவனைப் போய் சாப்பிடுமாறு கூறினாள். அம்மா பேசும் விதத்திலிருந்து அவள் அவனுடைய அக்காவுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். காயத்ரி பம்பாயில் இருக்கிறாள். இரண்டு நாளைக்கு ஒருதடவை அம்மாவுடன் பேசா விட்டால் காயத்ரிக்கு தலை வெடித்து விடும். அப்படியாவது முக்கியமான விஷயம் பாழாய்ப் போகிறதா என்றால் அதுவும் இல்லை. ஊர் வம்பு , சொந்தக்காரர்களைப் பற்றி புகார் என்று மணிக் கணக்கில் அம்மாவிடம் அவளுக்கு அழ வேண்டும். பாரத் சர்க்காரின் டெலிபோன் இலாகாவுக்கு போன ஜன்மத்தில் காயத்ரி கடன் பட்டிருந்ததாலோ என்னவோ, அத்திம்பேரின் பாதி சம்பளம் டெலிபோன் பில்லிலேயே போய்விடும். ஆனால் அதுவும் சரியல்ல. அத்திம்பேரின் கம்பனிதான் இந்தச் செலவை ஏற்றுக் கொள்கிறது. அவரது அலுவலகத்தில் மணி சார் மிக முக்கியமான அதிகாரி.\nலக்கி சமையலறையை நோக்கிச் சென்றான். எல்லாம் ஆறி இருந்தது.காயத்ரியின் போன் இல்லாமல் இருந்திருந்தால், அம்மா சுட வைத்துக் கொடுத்திருப்பாள்.லக்கிக்கு எரிச்சல் மண்டிக் கொண்டு வந்தது. அடுப்பைப் பற்ற வைத்து ரச, சாம்பார் பாத்திரங்களை வைத்தான்.\nமனதில் காலை நிகழ்வுகள் படம் போல் ஓடின…\nஇன்று எத்தகைய ஆபத்திலிருந்து அவன் தப்பித்தான் நினைக்கும் போதே உடல் நடுங்கிற்று. அவனுக்கு டி.ஸி. ஆபிசில் வேலை இருந்தது என்று காலையில் சென்றான். . அத்திம்பேரின் கம்பெனி இப்போது பெங்களூரில் சில மதுபானக் கடைகளை ஆரம்பிக்க இருக்கிறார்கள். அதற்கான லைசென்சுகளை எக்சைஸ் ஆபிசிலிருந்து பெற வேண்டும். இதற்காக ஒரு வாரமாய் அத்திம்பேர் இங்குதான் தங்கி எல்லாக் காரியத்தையும் கவனிக்க வேண்டியதாயிற்று. அவனையும் தன் கூடவே அழைத்துக் கொண்டு போனார். ஐந்து இடங்களில் கடைகள் ஆரம்பிக்கிறார்கள். வாடகைக்கு கட்டிடங்கள் பிடிப்பது, வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பது, கடை அலங்காரத்திற்கு காண்ட்ராக்டர்களை தேர்வு செய்வது என்று அப்படி ஒருஅலைச்சல்.போதாதென்று\nஒவ்வொரு நாளும் எக்சைஸ் அலுவலகத்துக்குப் போய் வேறு பார்க்க வேண்டியஆட்களைப் பார்க்க வேண்டியிருந்தது. லைசன்ஸ் விண்ணப்பங்களைக்\nகொடுத்து, டிரஷரியில் லைசன்ஸ் பீசைக் கட்டி ஒரு வழியாக அத்திம்பேர் நேற்று பம்பாய் கிளம்பிப் போனார்.\nபோவதற்கு முன், மாலையில் அவனை தன்னுடைய ரூமுக்கு வரச் சொன்னார். லக்கி அங்கே சென்ற போது, அத்திம்பேர் படுக்கையில் பணக் கட்டுக்களை\nவைத்து எண்ணிக் கொண்டிருந்தார்.அவனைப் பார்த்ததும் உட்காரச் சொன்னார். அங்கிருந்த தோல் பை ஒன்றில் கட்டுக்களை எண்ணிப் போட்டு விட்டு\n“லக்கி, இதை நீ நாளைக்கு ஷெட்டின்னு எக்சைஸ் ஆபிசில ஆபிசார இருக்கார்.அவர் கிட்டே குடுத்துடணும். ரொம்ப ஜாக்ரதையா இதை நீ பண்ணனும். நானே இருந்து முடிக்கணும்னுதான் இருந்தேன். அதுக்குள்ளே நேத்திலேர்ந்து உடனே பம்பாய்க்கு கிளம்பி வான்னு பிரஷர் குடுத்திண்ட்ருக்கா .\nஅதனாலே உன்கிட்டே பொறுப்பை குடுக்கறேன்.” என்றார். ஊருக்குப் போவதற்கு முன்பும் பம்பாய்போனதுக்குப் பிறகும் ஐந்தாறு தடவை அவனிடம் பேசி ஜாக்ரதைப் படுத்தினார்….\nஇன்று காலை பெங்களூரின் போக்குவரத்துக் கடலில் நீந்தி லக்கி லால்பாக் ரோடை அடைந்த போது ஒருமணியாகி விட்டது. ஒரு வழியாக பக்கத்து சந்து ஒன்றில் காரை நிறுத்தி விட்டுஅவன் ஷெட்டியைத் தேடிக் கொண்டு சென்றான்.\nஅலுவலகக்கட்டிடத்தின்கீழேயிருந்தரிசப்ஷனில்ஒழுங்காக ஷவரம்செய்துகொள்ளாத மூஞ்சியுடன் ஒருவன் உட்கார்ந்து கன்னட பிரபாவை விரித்து\n“ஸார், எக்சைஸ் ஆபிசில ஷெட்டி சாரை பார்க்க வேண்டும். அவர் ஆபிஸ் எங்கே இருக்கிறது” என்று லக்கி கேட்டான்.\nஅவன் பேப்பரில் இருந்து கண்ணை எடுக்காமலே “இரண்டாவது மாடி” என்றான்.\nபொது மக்கள் வசதிக்காக வைக்கப் பட்டிருந்த லிப்ட் வேலை செய்யாமல் நின்றிருந்தது. லக்கி மாடிப் படிகள் மூலம் மேலே நடந்து சென்றான்.\nஇரண்டாவது மாடியில் பல அறைகள் திறந்தும் மூடியும் இருந்தன. வழக்கமாக ஒவ்வொரு அறை வாசலிலும் காவலாள் இருப்பதுண்டு. ஆனால் லஞ்ச் நேரமென்று ஒருவனைக் கூடக் காணோம்.\nலக்கி ஒவ்வொரு அறையின் வாசல் மேலும் இருந்த பெயர்ப் பலகையைப் பார்த்துக் கொண்டே சென்றான்.\nநான்காவது அறை வாசலில் ஜி.கே. ஷெட்டி என்ற பெயர்ப் பலகை காணப்பட்டது. லக்கி ஒரு நிமிஷம் தயங்கி விட்டு இரு விரல்களால் கதவை மெலிதாகத் தட்டினான்.\n“எஸ்,கமின்” என்று உள்ளிருந்து குரல் வரவேற்றது.\nலக்கி உள்ளே நுழைந்தான் . ஏர்கண்டிஷனரின் குளிர்ந்த காற்று அவன் முகத்தில் அறைந்தது. பெரிய மேஜையின் பின்னே உயரமான ஒல்லியான மனிதர் உட்கார்ந்திருந்தார். சிவந்த நிறம். வழுக்கைத் தலை. கண்ணாடி அணிந்திருந்��ார். அவர் மேஜையின் மீது பிரிக்கப் படாத டிபன் பாக்ஸ் இருந்தது.\nஅவனைப் பார்த்ததும் புன்னகை புரிந்தார்.\n“ஸார். லிக்கர் ஷாப் லைசன்ஸ் விஷயமா வந்திருக்கேன்” என்றான் லக்கி.\nஅவர் அவனை உற்றுப் பார்த்தார். பிறகு உட்காரச் சொன்னார்.\nஅத்திம்பேரின் பெயர் அவரிடம் சுமுகத்தை ஏற்படுத்தும் என்று நினைத்த லக்கி அவரிடம் “ஸார், நான் பம்பாயில் இருக்கிற …”\nஅப்போது இண்டர்காம் ஒலித்தது. அவனைப் பேசாது இருக்கச் சொல்லிவிட்டு அவர் “ஹலோ” என்றார்.அதற்கு அடுத்த ஐந்து நிமிஷம் முழுதும் அவர் எதிராளியிடம் பேசியது எல்லாம், “சரி ஸார்” “ஓகே ஸார்”. “கரெக்ட் ஸார்”, “இல்லே ஸார்”, “உடனே ஸார்”…இவ்வளவுதான். அவர் பேசி முடித்து\nபோனைக் கீழே வைத்து விட்டு அவனைப் பார்த்து “பாஸ் கூப்பிடுகிறார். நான் போய் விட்டு வருகிறேன். நீங்கள் வெளியே காத்திருங்கள்” என்று எழுந்து வெளியே சென்றார். லக்கியும் அவரைப் பின் தொடர்ந்து சென்று வராந்தாவில் இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். அவர் திரும்பி வந்ததும் எப்படிப் பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்தான் .\n” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டு விழித்துப் பார்த்தான். ஜம்புநாதன். காலேஜில் அவன் கூடப் படித்தவன்.\n“லக்கி, நீ எங்கடா இங்கே” என்றான் ஜம்பு ஆச்சரியத்துடன். “ஏதாவது லிக்கர் கம்பனிலே வேலை பார்க்கிறாயா” என்றான் ஜம்பு ஆச்சரியத்துடன். “ஏதாவது லிக்கர் கம்பனிலே வேலை பார்க்கிறாயா எந்த கம்பெனி\n“அதெல்லாம் ஒண்ணும் இல்லே, என்னோட அத்திம்பேர் கம்பெனி வேலையா வந்தேன். நான் இன்னும் வேலை கிடைக்காத பட்டதாரிதான்,” என்றான் லக்கி. ” நீ இங்க …\n“போன மாசம்தான் எனக்கு வேலை கிடைச்சது” என்றான் ஜம்பு.\n“நான் மிஸ்டர் ஷெட்டிங்கறவரை பாக்க வந்திருக்கேன்” என்றான் லக்கி.\n” என்று கேட்டான் ஜம்பு.\nதூக்கி வாரிப் போட்டது லக்கிக்கு.\n“எஸ்.என். ஷெட்டியா இல்லே, ஜி.கே.ஷெட்டியா” என்று கேட்டான் ஜம்பு.\nலக்கி தான் வந்த விஷயத்தைச் சொன்னான்.\n“அப்போ நீ பாக்க வேண்டியது எஸ்.என். ஷெட்டிதான்” என்றான் ஜம்பு.\nலக்கி தான் ஜி.கே. ஷெட்டி ரூமுக்குப் போனதைச் சொன்னான்.\nஜம்பு நம்ப முடியாததைப் பார்ப்பது போல் லக்கியை தலையோடு கால் வரை பார்த்தான். அவன் பார்வை லக்கியின் கையிலிருந்த தோல் பையின் மீது பாய்ந்து மீண்டது.\nபிறகு “உனக்கு மச்சம்��ான் போ ” என்று அவன் முதுகில் குத்தினான். “எவ்வளவு பெரிய ஆபத்திலேர்ந்து நீ தப்பிச்சேன்னு உனக்கு தெரியாது” என்றான் ஜம்பு. “நீ பார்த்த ஆசாமி விஜிலன்ஸ் ஆபிசர். அவர் கிட்ட போய் பையை திறந்திருந்தாயோ, அவ்வளவுதான். நேரே போலீஸ் ஸ்டேஷன் ,கோர்ட்தான்…”\n“நீ இன்னிக்கி யார் முகத்திலே முழிச்சாயோ, தேங்க் காட்” என்றான் ஜம்பு.”முதல்ல இந்த இடத்த விட்டு கிளம்பு. அந்த ஆள் திரும்ப வரதுக்குள்ள” என்று அவனைத்தள்ளிக்கொண்டு போனான். அவன் பார்க்க வேண்டிய சரியான ஷெட்டியின் அலுவலகத்தில் கொண்டு போய்ச் சேர்த்தான்.\nஅங்கு வேலை எல்லாவற்றையும் பார்த்து முடித்துக் கொண்டு கிளம்பும் போது இரண்டரை மணி ஆகி விட்டது. மனதில் விரவியிருந்த அச்சமும்\nநடுக்கமும் மேலே வந்து வந்து போயின. எப்பேர்ப் பட்ட ஆபத்திலிருந்து தப்பித்தோம் தவறுநடந்திருந்தால்…\nஅத்திம்பேருக்கும் அவரது கம்பனிக்கும் தீராத அவமானம் ஏற்பட்டிருக்கும். அதிலிருந்து விடுபட எவ்வளவு செலவாகுமோஅவனுக்கு நாளை ஒரு இண்டர்வியு\nஇருக்கிறது. அத்திம்பேர்தான் ஏற்பாடு செய்திருக்கிறார். அவரதுநண்பர்தான் அதில் டைரக்டர் ஆக இருக்கிறார்.அத்திம்பேரின் சிபாரிசில் நிச்சயம்\nஅந்த இடத்தில் வேலை கிடைத்து விடும். இந்த சமயத்தில், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அவ்வளவுதான்.\nயோசித்தபடியே அவன் காரை ஒட்டிக் கொண்டு வரும்போது பாலஸ் ரோடு திருப்பத்தில் அனுஷா நிற்பதைப் பார்த்தான். காரை அவளருகே நிறுத்தி “ஹாய் அனு” என்றான். அவனைப் பார்த்ததும் அனுஷா காரை நோக்கி வந்தாள். அவன் முன் பக்கக் கதவைத்\nதிறந்ததும் அவள் ஏறி அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.\n“எங்கே இந்தப் பக்கம் இந்த நேரங்கெட்ட நேரத்தில் அதுவும் எங்க காலேஜ் பக்கம் அதுவும் எங்க காலேஜ் பக்கம் பேர்ட் வாட்சிங்கா” என்று அனுஷா சிரித்தாள். அவள் மவுண்ட் கார்மலில் படிக்கிறாள்.\n“நீ காலேஜுக்கு கட் அடிச்சிட்டு என்னை கேக்கிறியா” என்றான் லக்கி. “எங்கே வீட்டுக்கு தானா” என்றான் லக்கி. “எங்கே வீட்டுக்கு தானா” என்று அவளைப் பார்த்தான்.\nஅவள் ஆமாம் என்பது போல் தலையை அசைத்தாள். அவன் வீட்டுக்குப் போகிற வழியில்தான் அனுஷாவின் வீடும் இருக்கிறது. சிறு வயதிலிருந்தே இரு குடும்பங்களுக்கும் பழக்கம். லக்கியின் குடும்பத்தைப் போல் அவ்வளவு வசதியுள்ளவர்கள் அல்ல அனுஷாவின் பெற்றோர். அவர்கள் எட்டாவது கிராஸில் ஒரு ஸ்டோரில் குடி இருக்கிறார்கள்.\n“என்ன ஆச்சு வேலை விஷயம் ” என்று கேட்டாள் அனுஷா. “ஏதாவது பைனலைஸ் ஆச்சா ” என்று கேட்டாள் அனுஷா. “ஏதாவது பைனலைஸ் ஆச்சா\n“நீ ஏதோ பொண்ணுக்கு கல்யாணம் திகைஞ்சுதான்னு கேக்கற மாதிரின்னா என்கிட்டே கேக்கறே” என்றான் லக்கி.\n“ரெண்டும் ஒண்ணுதான் ” என்று சிரித்தாள் அனுஷா.\n“அப்பா உனக்கு எப்ப கல்யாணம்\n“உனக்கு வேலை கிடைக்கிற அன்னிக்கு தான்.” என்று அனுஷா அவனைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினாள்\nலக்கி தனக்கு இருக்கும் மறுநாள் இண்டர்வியு பற்றி அவளிடம் சொன்னான். “நான் இப்ப உன்னை காபி டேக்கு போலாமான்னு\nகேக்காததுக்கு காரணம் கூட நான் சீக்கிரம் வீட்டுக்கு போய் இண்டர்வியுக்கு கொஞ்சம் நல்லா தயார் பண்ணனுமேன்னுதான்” என்று சொன்னான்.\n“நோ இஷ்யு. நீ நாளைக்கு நல்லா இண்டர்வியு பண்ணதுக்கு அப்புறம் நாம ஒபராய்லேயே பார்ட்டி வச்சுக்கலாம்.” என்று மறுபடியும் சிரித்தாள்அனுஷா. ஒவ்வொரு முறை இப்படி அவள் அழகாக சிரிக்கும் போதும் அவனுக்கு ரத்தம் எகிறுகிறது இதை அவளிடம் சொன்னால் மறுபடியும் சிரிப்பாள்…\nலக்கி அவளை அவள் வீட்டு வாசலில் இறக்கி விட்டுச் சென்றான். வழியில் அனுஷாவைப் பற்றிய நினைவுகள் மனதில் கிளர்ந்தன. அவனுக்கு அவளைப் பிடிப்பது போல் அவளுக்கும் அவனைப் பிடிக்கும். இது பால்ய சிநேகிதத்தால் நேர்ந்த விளைவு. ஆனால் அனுஷாவுக்கு அவளது எதிர்காலம் பற்றி தெளிவான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. அதில் முதலாவதும் முக்கியமானதுமான விஷயம் நடுத்தர நிலைமையிலிருந்து இன்னும் இன்னும் மேலே போய் இருக்க வேண்டும். தனக்கு வேலை கிடைப்பதும் அங்கிருந்து அவன் விரைவாக உயருவதும் அனுஷாவை இம்ப்ரஸ் பண்ண உதவக் கூடும். ஆனால் நிச்சயமில்லை. பார்க்கலாம்…\nஅடுப்பில் இருந்த பாத்திரங்கள் எழுப்பிய ஓசைகள் அவன் கவனத்தைக் கலைத்தன…\nலக்கி சாப்பிட்டு முடித்து விட்டு ஹாலுக்கு வந்தான். அம்மா இன்னும் டெலிபோனில் காதை வைத்திருந்தாள். அவன் அயர்ச்சியுடன் மாடிக்குச் சென்றான். சற்றுக் களைப்பாக இருந்தாலும் அவன் சுக்லாவின் அக்கவுண்டன்சி புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். கொஞ்சம் ரிவைஸ் பண்ணினால் நல்லது. . லக்கி மற்ற எல்லா விஷயங்களிலும் கெட்டிக்காரன்தான். ஆனால் பட���ப்பு மட்டும் சுமாராக வந்தது. ஒரு வழியாகப் பட்டதாரியாகி விட்டான். ஆனால் படித்து முடித்து ஒன்றரை வருஷமாகப் போகிறது, இன்னும் வேலை கிடைக்கவில்லை…நல்ல வேளையாக இப்போது சிபாரிசும் இருப்பதால் இந்தத் தடவை வாய்ப்பைத் தவற விடக் கூடாது..\nஅப்போது கீழேயிருந்து அம்மாவின் குரல் கேட்டது. “லக்கி, இங்கே வாடா ”\nஅவன் பேசாமல் உட்கார்ந்திருந்தான். மறுபடியும் அம்மா கூப்பிட்டாள். அவன் கீழே போனான்.\n“என்னடா அப்போலேர்ந்து கூப்பிட்டுண்டே இருக்கேன் . சத்தத்தையே காணோம் “என்று அம்மா விசித்திரமாக அவனைப் பார்த்தாள்.\n“படிக்கலாம்னு பார்த்தேன். நாளைக்கு இன்டர்வியு இருக்கே ” என்றான்.\n“அதுக்குத்தான் உன்னை கூப்பிட்டேன். நீ காயு கிட்டே இன்டர்வியு பத்தி சொல்லலையா ” என்று அம்மா கேட்டாள்.\n அதான் நான் ஒண்ணும் சொல்லலை.”\n“ஏண்டா அவருக்கு இருக்கற அலைச்சல்ல இதுக்கு நேரம் இருக்கோ இல்லையோ நீ காயுவுக்கு போன் பண்ணி ஒரு வார்த்தை\n“அப்புறம் காயத்ரி சொன்னா , அவளோட சிநேகிதி பம்பாயிலேர்ந்து இன்னிக்கு ராத்திரி வராளாம். நீ ஏர்போர்ட்டுக்கு போய்\nஅவன் குரலில் ஒலித்த எரிச்சலை அம்மா கண்டுகொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. இது அவன் எரிச்சலை அதிகமாக்கிற்று.\n“அவள் நாளைக்கு சாயங்காலம் திரும்பிப் போயிடறா. போகும் போது அவள் கிட்ட கொஞ்சம் அப்பளம் வடாம் கொடுத்து விடச் சொன்னாள் காயத்ரி. பாவம் , கொழந்தை ரொம்ப நாளா கேட்டுண்டு இருக்கா.”\nலக்கி அம்மாவை உற்றுப் பார்த்தான். அவள் அவன் பார்வையைச் சந்திக்க மறுத்தவள் போல் ஹாலில் இருந்த ஊஞ்சலில் போய்ப் படுத்துக் கொண்டாள்.\nஅவனுக்குத் திடீரென்று காயத்ரி, அவனுடைய அம்மா, பேர் தெரியாத காயத்ரியின் தோழி என்று எல்லோர் மீதும் கோபம் ஏற்பட்டது .காயத்ரி அவனது அக்காவா அல்லது அவனுடைய எஜமானியா காயத்ரி இங்கு வரும் போது அவளுக்கு டிரைவர் ஆக இருப்பது போதாதென்று, இப்போது அவளுடைய சினேகிதிக்கும் ஊழியம் செய்ய வேண்டுமா காயத்ரி இங்கு வரும் போது அவளுக்கு டிரைவர் ஆக இருப்பது போதாதென்று, இப்போது அவளுடைய சினேகிதிக்கும் ஊழியம் செய்ய வேண்டுமா மல்லேஸ்வரத்திலிருந்து முப்பது கிலோமீட்டருக்கும் மேலே தள்ளி இருக்கிறது ஏர்போர்ட் . அயல்நாடு செல்லுவதற்கு ஏர்போர்ட் போகும் கனவான்களை ,ஏற்றிச் செல்லும் டிரைவர்கள் காரை வீட்டிலிருந்து கிளப்பும் போதே ஏதோ அமெரிக்காவில் கார் ஓட்டுகிற நினைப்பில் பறந்து கொண்டு போவார்கள். அவர்களிடமிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு சாயங்கால ட்ராபிக்கில் ஏர்போர்ட் போகவே இரண்டு மணி பிடிக்கும். அப்புறம் வருகின்ற விமானம் சரியான நேரத்துக்கு வருவது தனக்கு மரியாதைக் குறைவு என்று அதன் போக்கில் வந்து இறங்கும். பயணிகள் வெளியே வர டயம் பிடிக்கும். மறுபடியும் ட்ராபிக் கடலில் நீந்தி வீடு வரும் போது இரவு ரொம்ப லேட் ஆகி விடும். அவன் படிப்பில் இன்று மண்தான்.\nலக்கி நிராசையுடன் மாடிக்குப் போனான். அம்மா காயத்ரியுடன் பேசும் போது அவனுடைய கஷ்டத்தைச் சொல்லி இருக்கலாம். ஆனால் மாட்டாள். பெண் என்றால் அவளுக்கு அப்படி உயிர். அம்மாவுக்கு சொந்த ஊர் அம்பாசமுத்திரம். இந்த திருநெல்வேலி பொம்மனாட்டிகளுக்கே பொண்கள் மேலதான் அப்படி ஒரு ஆசை பாசம் எல்லாம் என்று அவனுடைய அப்பா அம்மாவைச் .சீண்டுவார். அவர் தஞ்சாவூர்க்காரர் . ஆனால் அவர் சொன்னது முற்றிலும் உண்மைதான். காயத்ரிக்கு முன்னால் அவன் ஒரு படி மட்டுதான்.\nஇனிமேல் படிப்பது கஷ்டம் என்று லக்கி படுக்கையில் சாய்ந்தான். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து விட்டு ஏர்போர்ட் போகத் தயார் பண்ணிக் கொள்ள வேண்டும். காயத்ரியின் சினேகிதியை இங்கே கூட்டிக் கொண்டு வரும் போது பத்து, பத்தரை ஆகி விடும். அதற்கு அப்புறம் கொஞ்சம் படிக்க வேண்டும்..\nகிருஷ்ணமணி வீட்டுக்குள் வரும் போது பதினோரு மணியாகி விட்டது. இன்று கிளப்பில் பார்ட்டி இருந்தது. அவருடைய தில்லி ஆபிசிலிருந்து பாலா திடீரென்று வந்து விட்டான். அவருடைய ஆபிஸ் லயசான் வேலையை அவன்தான் பார்த்துக் கொள்கிறான். ஜிம்கானாவில் பார்ட்டி முடிந்து அவனை தாதரில் விட்டு விட்டு வீட்டுக்கு வர லேட்டாகி விட்டது.காயத்ரி காத்துக் கொண்டிருப்பாள்.\nஅவர் உள்ளே வரும் போது காயத்ரி போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவரைப் பார்த்ததும் போனைக் கிழே வைத்தாள்\n“ஏது இவ்வளவு சீக்கிரம் பாலா உங்களை விட்டுட்டார்\n“நாளைக்கு கார்த்தால ஆறு மணிக்கு அவனுக்கு பிளேன். அதனாலே நான் தப்பிச்சேன்.”என்றபடி சோபாவில் சாய்ந்தார். “யாரோட போன்ல பேசிண்டிருந்தே\n“லக்கியோடதான். இன்னிக்கி சரஸா பெங்களூர் போயிருக்கா.அவளை ஏர்போர்ட்ல பிக் அப் பண்ணிண்டு. இப்பதான் ஆத்துக்கு வந்ததா போன் ப���்ணினான்.”\n“பாத்தியா , நான் மறந்தே போயிட்டேன். அஜித் ராவுக்கு போன் பண்ணனும்னு இருந்தேன். நம்ம லக்கி வேல விஷயமா . நாளைக்கு ஒரு இண்டர்வியு ஏற்பாடு பண்ணியிருக்கேன்” என்றபடி மொபைல் போனை சட்டைப் பையில் இருந்து எடுத்தார்.\n“கொஞ்சம் இருங்கோ” என்று காயத்ரி அவரிடமிருந்து போனை வாங்கிக் கொண்டாள்.\n“எதுக்கு இப்போ திடீர்னு லக்கிக்கு வேலை வாங்கி குடுக்கறதுக்கு மும்முரமா இருக்கேள் \nஅவர் அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.\n“இன்னிக்கு மத்யானம் அம்மாவோட பேசும் போதுதான் தெரிஞ்சது. என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா என்னவாம் இப்ப அவனுக்கு என்ன அவசரம் வேலைக்கு போக இப்ப அவனுக்கு என்ன அவசரம் வேலைக்கு போக நாம பெங்களுர்ல ஒரு வீடு வாங்கி அம்மாவும் அவனும் தங்கணும்னு சௌகரியம் பண்ணி கொடுத்திருக்கோம். அதனாலே மாசாந்தர வாடகைன்னு ஒரு பிடுங்கல் கிடையாது. போக வர கஷ்டப்பட வேண்டாம்னு தானே இங்கேர்ந்து உங்க பழைய காரை குடுத்தனுப்பிச்சோம் நாம பெங்களுர்ல ஒரு வீடு வாங்கி அம்மாவும் அவனும் தங்கணும்னு சௌகரியம் பண்ணி கொடுத்திருக்கோம். அதனாலே மாசாந்தர வாடகைன்னு ஒரு பிடுங்கல் கிடையாது. போக வர கஷ்டப்பட வேண்டாம்னு தானே இங்கேர்ந்து உங்க பழைய காரை குடுத்தனுப்பிச்சோம் அப்பாவோட பென்ஷனும், ஊர்லேர்ந்து வர்ற அரிசியும் பருப்பும் மாசச் செலவுக்கு ஆச்சு. இதெல்லாம் பார்த்துதானே நானே அவன் வேலை விஷயமா இதுவரைக்கும் பேச்சே எடுக்கலை. ”\n“நீ சொல்றதெல்லாம் ரொம்ப சரி, காயத்ரி. ஆனா அவன் வேலைக்குப் போறேன் அத்திம்பேர்னு ஒவ்வொரு தடவையும் என்னை பாக்கறச்சே, போன்ல பேசறச்சே கேட்டுண்டு இருக்கானேன்னுதான்….”\nகாயத்ரி அவரை இடை மறித்தாள். “நீங்களே யோசிச்சு பாருங்கோ. இந்த வேலைக்கு போனா ஐயாயிரம் இல்லே பத்தாயிரம் சம்பளமா கிடைக்குமா உங்களுக்கு உங்க ஆபிஸ் வேலைகளே பெங்களூர்ல எவ்வளவோ .இருக்கு.பணம் குடுக்கல் வாங்கல்ன்னு நம்பிக்கையா லக்கி பாத்துக்கற மாதிரி இருக்குமா உங்களுக்கு உங்க ஆபிஸ் வேலைகளே பெங்களூர்ல எவ்வளவோ .இருக்கு.பணம் குடுக்கல் வாங்கல்ன்னு நம்பிக்கையா லக்கி பாத்துக்கற மாதிரி இருக்குமா ஒண்ணும் இல்லே இன்னிக்கு சரஸா பெங்களூர் போனா, நான் எதுக்காக நம்ம காரை கொடுத்தேன் ஒண்ணும் இல்லே இன்னிக்கு சரஸா பெங்களூர் போனா, நான் எதுக்காக நம்ம கா��ை கொடுத்தேன் உங்க பாஸ் தார்தேவ்ல இருக்கிறதினாலே அவர் குழந்தைக்கு யுனிவர்சல் ஸ்கூல்ல கே ஜி அட்மிஷனுக்குமண்ணாடிண்டு இருக்கான்னு நீங்க போனவாரம் சொல்லலையா உங்க பாஸ் தார்தேவ்ல இருக்கிறதினாலே அவர் குழந்தைக்கு யுனிவர்சல் ஸ்கூல்ல கே ஜி அட்மிஷனுக்குமண்ணாடிண்டு இருக்கான்னு நீங்க போனவாரம் சொல்லலையா சரசாவோட தம்பிதான் அந்த ஸ்கூல்ல வைஸ் பிரின்சிபால்னு நாலு நாளைக்கு முன்னால்தான் தெரிஞ்சது. அதான் லக்கிய விட்டு ஆத்துக்கு அவளை\nஏர்போர்ட்டிலிருந்து கூட்டிண்டு போகச் சொன்னேன்.நாளைக்கு சரசா வந்தப்புறம் அட்மிஷன் வாங்கியாகனும் இப்படி எல்லாம் இருக்கறச்சே , அவன் வேலைக்கு மூணாம் மனுஷன் கிட்டே போனான்னா அப்புறம் உங்களோட வேலை எல்லாம் யார் பார்த்துக்கறது\n“இதெல்லாம் நான் யோசிக்கவே இல்லை காயத்ரி” என்றார் மணி குற்ற உணர்ச்சியுடன்.\n“இதெல்லாம் போகட்டும். நீங்களே பெங்களூர்ல பாக்டரி ஆரம்பிக்கணும்னு சொல்லிண்டு இருக்கேள். நாளைக்கே நீங்க ஆரம்பிக்கிரச்சே லக்கி நம்மோட இருந்தா எவ்வளவு சௌகர்யம்\nமணி தலையை ஆட்டினார். . இந்த பாக்டரி விஷயம் எட்டு வருஷமாக கிடப்பில் இருக்கிறது. இருந்தாலும் மனைவி சொல்வது போல் நாளையே ஆரம்பிக்க நேர்ந்தால்…\n“சரி ரொம்ப லேட் ஆயிடுத்து. படுத்துக்க போலாம் வாங்கோ” என்று பெட்ரூமை நோக்கி காயத்ரி நடந்தாள், அவருடைய மொபைல் போனை டீபாய் மீது வைத்து விட்டு. அவரும் அவளைப் பின் தொடர்ந்தார்.\nகட்டிலின் மேலே இருந்த சுக்லாவின் புத்தகத்தை எடுத்துக் கொண்டான் லக்கி. மணி பதினொன்றைக்கு மேலே ஆகி விட்டது. அட்லீஸ்ட் ஒரு மணி நேரமாவது படித்தால்தான் நாளை அத்திம்பேர் பேரைக் காப்பாற்ற முடியும். கண்ணைச் சுழற்றிக் கொண்டு வரும் தூக்கத்தை முகத்தில் தண்ணீர்\nஅடித்துக் கலைத்தான் .பிறகு,மானேஜ்மென்ட் அக்கௌண்டிங் பற்றிய குறிப்புக்களைப் படிக்க ஆரம்பித்தான்\nSeries Navigation விக்கிப்பீடியா – 3தனித்திருப்பதன் காலம்\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: விக்கிப்பீடியா – 3\nNext Topic: தனித்திருப்பதன் காலம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2015/07/blog-post_5.html", "date_download": "2019-05-21T08:06:08Z", "digest": "sha1:H5SDCORRUZ3W7G56XAXGLOKAOPBGM3OU", "length": 23611, "nlines": 327, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கனவுத் தொழிற்சாலையில் ஓர் காவியம் கண்டேன்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகனவுத் தொழிற்சாலையில் ஓர் காவியம் கண்டேன்\nமனதுக்கு நிறைவாய் ஒரு படம் பல ஆண்டுகள் கழித்து. தற்செயலாகத் தான் பார்க்க ஆரம்பித்தோம். படம் தலைமுறைகள் எனப் புரிந்தாலும் எனக்குத் தோன்றியது என்னவோ நீல பத்மநாபனின் நாவல் தலைமுறைகளை ஒட்டி எடுக்கப்பட்டிருக்குமோ என்பதே பல ஆண்டுகள் கழித்து. தற்செயலாகத் தான் பார்க்க ஆரம்பித்தோம். படம் தலைமுறைகள் எனப் புரிந்தாலும் எனக்குத் தோன்றியது என்னவோ நீல பத்மநாபனின் நாவல் தலைமுறைகளை ஒட்டி எடுக்கப்பட்டிருக்குமோ என்பதே பின்னர் படம் பார்க்கையிலேயே கணினியைத் திறந்து படம் பற்றித் தேடுதல் நடத்தினதில் பாலு மகேந்திராவின் தலைமுறைகள் எனப் புரிந்தது. கதைப்படி பாலுமகேந்திராவின் மகனான சசிகுமார் மருத்த��வம் படிக்கிறார். கூடப்படிக்கும் பெண்ணை (அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள் என்பதோடு தமிழ் அறியாதவளும் கூட) கல்யாணம் செய்து கொண்டு விடுகிறார். அப்பாவிடம் ஆசிக்கு வரும்போது அப்பாவான பாலுமகேந்திரா விரட்டி அடிக்கிறார்.\nஇந்தக் கதைப்படி பாலு மகேந்திரா தான் கதாநாயகர். ஜாதிப் பற்று மிகுந்தவர். பிள்ளையை விரட்டிப் பனிரண்டு வருடங்கள் ஆன பின்னர் ஒரு சமயம் உடல்நிலை சரியில்லாமல் போக நண்பன் மூலம் தகவல் அறிந்த பிள்ளை அப்பாவைப் பார்க்க வருகிறார். தன்னால் தன் ஒரே தங்கை எம்.எஸ்.சி. படித்துக் கொண்டிருந்தவள் பாதியில் படிப்பை விட்டு விட்டுக் கல்யாணம் ஆகி அடுத்தடுத்துக் குழந்தைகள் பெற்று இப்போது நான்காவது குழந்தைக்கும் தயாராகிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறார். இதைத் தொடர்ந்து பாலு மகேந்திராவின் மருமகளும், பேரனும் வருகின்றனர்.\nதாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையில் மொழி (பேரன் ஆங்கிலம் தான் பேசுகிறான்.) புரியாவிட்டாலும் பாசப் பிணைப்பு ஏற்படுகிறது. மெல்ல மெல்ல ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப்பட்டுப் பேரன் தாத்தாவுக்கு ஆங்கிலமும், தாத்தா பேரனுக்குத் தமிழும் கற்றுக் கொடுக்கின்றனர். பேரனுக்குத் தன் மகள் பரிசளித்த குருவிக் கூண்டிலிருந்து குருவிகளைத் தாத்தா பறக்கவிடுவது அருமை எனில் தூங்கும் பேரன் கைகளுக்குள்ளாக மூடி வைத்திருக்கும் ஆரஞ்சு மிட்டாயை மெல்லப் பேரன் கையைத் திறந்து எடுத்துத் தாத்தா வாயில் போடும்போது மிட்டாயின் இனிமை நம்முள்ளும் இறங்குகிறது.\nஅதே போல் ஜாதிப்பற்று மிகுந்து பேரனை ஆதித்யா பிள்ளை எனச் சொல்லுமாறு தாத்தா சொல்லிக் கொடுக்க அதைப் பாதிரியார் வந்து மென்மையாகப் பேசித் தாத்தாவை ஜாதிப் பற்றிலிருந்து விடுவிப்பது ஒரு கவிதை எனில் போகவர எட்டு கிலோ மீட்டர் நடந்தே சர்ச்சுக்குச் செல்லும் மருமகளுக்காகத் தங்கள் வீட்டுப் பூஜை அறையில் ஏசுநாதரின் படத்தையும் மாட்டி அதற்கும் பூமாலை சூட்டி மருமகளை அங்கேயே சாமி கும்பிடும்படி சொல்லும்போது நெகிழ்ந்து விடுகிறோம்.\nதன் அருமைச் சிநேகிதன் ஆன லக்ஷ்மணன் இறந்த செய்தி கேட்டு வருந்தும் தாத்தாவிடம் பேரன் நீயும் செத்துடுவியா எனக் கேட்பதும், அதற்குத் தாத்தா ஆமென்பதும் ஒரு சோகமான பாடல் அதோடு கதையை முடித்திருக்கலாமோ ஆனால் பின்னால் தாத்தா இறந்து ���ேரன் வளர்ந்து மருத்துவராகிக் கவிதைகள் தமிழில் எழுதி அதற்கான விருது வழங்கும் விழாவில் பேச அழைக்கும்போது தாத்தாவின் நினைவுகளில் கண்ணீர் மல்கிப் பேச முடியாமல் நிற்பதுடன் படம் முடிகிறது. ஒரு விதத்தில் உருக்கமாக இருந்தாலும் கொஞ்சம் சினிமாத்தனம் வந்து விட்டதோ என்று தோன்றுகிறது.\nபடத்தில் ஆபாசக் காட்சிகளோ, நடனங்களோ இல்லை. கழிப்பறையே இல்லாமல் வெட்டவெளியில் தாத்தாவும், பேரனும் இயற்கை உபாதையைத் தீர்ப்பதிலிருந்து எல்லாமும் வெகு இயல்பாக வந்து செல்கின்றன. நம் மனதை உறுத்துவதே இல்லை. நதிக்கரைப் பிள்ளையாரைப் பார்த்துப் பேரன் கல் என்பதும், இல்லை கடவுள் எனத் தாத்தா சொல்வதும் ,பின்னர் ஃபோட்டோ மூலம் பேரனுக்குப் புரிய வைப்பதும் அழகு\nஇயற்கைக் காட்சிகள் நெஞ்சை அள்ளுகின்றன. எங்கே இருந்து தான் இவ்வளவு அருமையான இடத்தைத் தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை. பறவைகளின் கத்தல் இருக்கும் இடங்களில் வேறு இசைக் கூச்சலே இல்லை. மென்மையான இசை தேவையான இடங்களில் மிக மிக மென்மையாக மனதை வருடுகிறது. வசனங்களும் நறுக்குத் தெரித்தாற்போல் இருக்கின்றன. நதியில் ஓடும் நீரின் மெல்லிய சப்தம் கூட காதில் விழும்படியாக இசை மிக மென்மையாக இருக்கிறது. பாலு மகேந்திராவின் காமிரா வழக்கம்போல் அற்புதமாக விளையாடி இருக்கிறது. மொத்தத்தில் மனதுக்குத் திருப்தியைத் தந்த ஒரு படம். அனைவரும் இதில் வாழ்ந்திருக்கின்றனர். யாரும் நடிக்கவில்லை என்பதும் முக்கியம். போன வருஷம் தான் வந்திருக்கு என நினைக்கிறேன்.\nஇது மாதிரிப் படம் கட்டாயம் பார்க்கணும் ஶ்ரீராம் :) ரொம்ப நேரம் படத்தின் தாக்கம் மறையவே இல்லை\nதிண்டுக்கல் தனபாலன் 06 July, 2015\nஅருமையான படம் அம்மா... இப்போது தான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்ததா...\nஆமாம் டிடி, தலைமுறைகள்னு படம் வந்தது என்னமோ தெரியும் ஆனால் அது நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதுனு நினைச்சிருந்தேன். நேற்றுத் தான் தெரியும் பாலுமகேந்திராவின் படம் என\nராமலக்ஷ்மி 06 July, 2015\nபார்க்கத் தூண்டும் அருமையான விமர்சனம்.\nவாய்ப்பு அமைந்தால் கட்டாயமாய்ப் பாருங்கள் ரா.ல.\nபார்வதி இராமச்சந்திரன். 06 July, 2015\nதேசிய ஒருமை பாட்டை வெளிப்படுத்தும் படப் பிரிவில் தேசிய விருது வாங்கின படம்... அருமையான விமரிசனம் தந்திருக்கிறீர்கள்....ந���ல. பத்மநாபன் அவர்களின் தலைமுறைகள் நாவலை வைத்து, 'மகிழ்ச்சி' னு ஒரு படம் ஏற்கனவே வந்திருக்கும்மா,...முடிஞ்சா பாருங்க....\nவாங்க பார்வதி, எழுதும்போதே உங்களை நினைச்சேன், கூடுதல் தகவல்களுக்கு. அதே போல் தகவல்களைத் தந்துவிட்டீர்கள். :) நீல.பத்மநாபன் நாவல் \"மகிழ்ச்சி\" என்ற பெயரிலா வந்திருக்கு வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.\nவெங்கட் நாகராஜ் 06 July, 2015\nபார்க்கத்தூண்டும் பகிர்வு. இதுவரை பார்த்ததில்லை. இணையத்தில் கிடைக்கிறதா என பார்க்க வேண்டும்.\nஇம்மாதிரிப்படங்கள் விரைவில் யூட்யூபில் கிடைத்துவிடும் வெங்கட் தொலைக்காட்சியிலேயே வந்துடுச்சுன்னா அப்புறமா என்ன\nபடம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன் பார்த்தது இல்லை\nநல்ல படம் சுரேஷ், கட்டாயம் வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்\nஉங்களிடமிருந்தே பாராட்டு பெறும் படம்..... ம்ம்ம்ம்ம்ம்ம்.\nசினிமாவை சினிமாவாக நினைக்க வைக்காமல் இயல்பாக ஒருத்தர் இருப்பதை அவருக்குத் தெரியமால் படம் பிடித்துக் காட்டினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது படம் இது தான் உண்மையான சினிமா ஐயா இது தான் உண்மையான சினிமா ஐயா உணர்ச்சி வசப்பட்டு ஓவென்று கத்துவதும் உதடுகள் துடிக்க அதை தினுசு தினுசாக வளைத்துக் கொள்வதும் புருவங்களை நெரித்துக் கொண்டு கஷ்டப்பட்டு உணர்ச்சிகளைக் கொட்டுவதும் நடிப்பே அல்ல\nநான் ஒன்றும் தலை சிறந்த விமரிசகரும் அல்ல. என் விருப்பத்தைச் சொல்கிறேன் அவ்வளவு தான்\n நாங்கள் பார்த்துவிட்டோம்...மனதைத் தொடும் படம்...மிக மிக இயல்பான படம்...பாலுமகேந்திரா அசாத்தியமாக அப்படியே வாழ்ந்திருப்பார்...கிட்டத்தட்ட கேரளத்துப் படங்களைப் போல...அங்கும் இப்பல்லாம் கொஞ்சம் மாறிவிட்டது..\nஹௌ ஓல்ட் ஆர் யு பார்த்துட்டீங்களா பாக்கலைனா பாருங்க சகோதரி...அருமையா இருக்கும்...தமிழ்ல 36 வயதினிலே.\nவாங்க துளசிதரன்/கீதா, ஹௌ ஓட்ல் ஆர் யுவும் பார்க்கலை, 36 வயதினிலேயும் பார்க்கலை கடைசியிலே இதுவும் தழுவல் தானா கடைசியிலே இதுவும் தழுவல் தானா :( 36 வயதினிலே படம் நல்லா இருப்பதாக என் மருமகள் சொன்னார். பார்க்கணும் வாய்ப்புக் கிடைச்சால். :)\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nபதிவுக்குச் சுவை கூட்டிய மொளகூட்டல் விவாதம்\nஅனந்துவுக்கு இருக்கும் மாபெரும் செல்வம்\nஒத���தக்கல் மண்டபத்தில் ஏன் நமஸ்கரிக்க முடியாது\nதேங்காய்ச் சிரட்டையில் சாப்பிடுகிறார் அனந்து\nஒத்தக்கல் மண்டபத்தில் நமஸ்கரிக்கான் பாடில்லா\n ஒரு வழியாப் போய்ச் சேர்ந்தோமுல்ல\nகனவுத் தொழிற்சாலையில் ஓர் காவியம் கண்டேன்\nகடவுளின் நாட்டுக்கு ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil-video/ann-videos/news/Ann-news-tamil-06-10-2016-today-news-update", "date_download": "2019-05-21T07:35:59Z", "digest": "sha1:TI2V5T3SRF4BRWKIN6RIG3YUKKNZAKKX", "length": 3235, "nlines": 60, "source_domain": "tamil.annnews.in", "title": "Ann-news-tamil-06-10-2016-today-news-updateANN NewsTamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Ann news Tamil", "raw_content": "அப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை...\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/heroine-of-ajith-and-surya-linked-with-vijay-mallaya/", "date_download": "2019-05-21T06:59:12Z", "digest": "sha1:6NAMKHI7W3TXPFVEESKQ2OIAZJMZ4A3X", "length": 7932, "nlines": 95, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "அஜித், சூர்யா பட நாயகியுடன் விஜய் மல்லையா தொடர்பு…?", "raw_content": "\nHome » செய்திகள் »\nஅஜித், சூர்யா பட நாயகியுடன் விஜய் மல்லையா தொடர்பு…\nஅஜித், சூர்யா பட நாயகியுடன் விஜய் மல்லையா தொடர்பு…\nபிரபல தொழிலதிபர் ‘கிங் பிஷ்ஷர்’ விஜய் மல்லையா பல கோடி மோசடி செய்துள்ளார். எனவே அவரை வங்கிகள் மற்றும் மத்திய அரசு தேடி வரும் நிலையில் அவர் கடந்த 2ஆம் தேதி லண்டனுக்கு சென்று விட்டார்.\nஆனால் தான் தன் தொழில் காரணமாக லண்டன் வந்துள்ளதாக அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், விஜய் மல்லையாவுக்கும் நடிகை சமீரா ரெட்டிக்��ும் தொடர்பு இருப்பதாக கூறி அவர்கள் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை மலையாள பத்திரிகை ஒன்று சமீபத்தில் செய்தியுடன் வெளியிட்டு இருந்தது.\nஇதனைக் கண்ட சமீரா ரெட்டி, தனக்கும் விஜய் மல்லையாவுக்கும் எந்தவிதமாக தொடர்பும் இல்லை. தவறான செய்தியை வெளியிட்ட அந்த பத்திரிகை மீது தான் வழக்கு தொடுக்கப்போவதாக கூறியுள்ளார்.\nசூர்யாவுடன் வாரணம் ஆயிரம், அஜித்துடன் அசல், விஷாலுடன் வெடி, மாதவன், ஆர்யாவுடன் வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சமீரா ரெட்டி, தற்போது திருமணம் செய்துக் கொண்டு கணவருடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅசல், வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை\nஅசல், அஜித், ஆர்யா, கிங் பிஷ்ஷர், சமீரா ரெட்டி, சூர்யா, நடிகை தொடர்பு, மலையாளம், மாதவன், வாரணம் ஆயிரம், விஜய் மல்லையா, விஷால், வெடி, வேட்டை\nடாப் ஹீரோயின்ஸ் வேண்டாம்.. ப்ரெஷ்ஷா இருக்கட்டுமே.. நிவின்பாலி முடிவு..\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பதிலாக சிவகார்த்திகேயன்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nகமல், ரஜினி, அஜித்தை அடுத்து விஜய்யுடன் இணையும் தயாரிப்பாளர்.\nமீண்டும் விக்ரம், சூர்யாவுடன் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்\nஅட தலைப்பே ருசிக்குதே…‘மீன் குழம்பும் மண்பானையும்’ \nமீண்டும் கைகோர்க்கும் சூர்யா, கௌதம் மேனன்\nஅஜித் நாயகியை இயக்கும் விஜய்யின் தங்கை\n‘சிங்கம்’ சூர்யாவின் 40வது பிறந்தநாள் ஸ்பெஷல்\nஹீரோ பற்றி பேசி மாட்டிக்கொண்ட அஜித் வில்லன்\nமங்காத்தா, மாஸ் ஹீரோக்கள் பற்றி… வெங்கட் பிரபு\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_176571/20190423161508.html", "date_download": "2019-05-21T07:48:38Z", "digest": "sha1:PCFDEDX6464P5BCHPGXS5WVGQXVE76JW", "length": 7568, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "கோடை விடுமுறையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை", "raw_content": "கோடை விடுமுறையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகோடை விடுமுறையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை\nகோடை விடுமுறையில் அரசுப் பள்ளி ஆசிரியர் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nதொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் 3 ஆம் தேதி வழக்கம் போல பள்ளிகள் தொடங்கவிருக்கிறது.\nபள்ளி திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் வழங்கப்படும் எனவும் கோடை விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறையில் அரசுப் பள்ளி ஆசிரியர் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்றும் அலுவலக நேரத்தில் காரணமின்றி பள்ளிக்கு வராமல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.\nதலைமையாசிரியர்களும் அலுவலக ஊழியர்களும் மட்டும் வந்தால் போதும். இது எப்பொழுதும் உள்ள நடைமுறை. எல்லா ஆசிரியர்களும் வரவேண்டியதில்லை.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதேர்தல் முடிவுகள் பாஜக கூட்டணிக்கு பரிசாக அமையும்: தமிழிசை நம்பிக்கை\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை\nபாஜக வெற்றி பெற��றால் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா\nகமல்​ஹா​ச​னுக்கு முன்​ஜா​மீன்: உயர்​நீ​தி​மன்​றம் உத்​த​ரவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியிடப்பட்டது\nதலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீஸ் குவிப்பு\nகருத்து திணிப்பை இந்தமுறையும் பொய்யாக்குவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/29/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/ta-1375306", "date_download": "2019-05-21T06:59:28Z", "digest": "sha1:3ZUOUJPZMFIW5GXFE7XUMA5F246SJTVQ", "length": 3214, "nlines": 9, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "ரொஹிங்ய உண்மை நிலவரத்தை அறிய பல்சமய குழு", "raw_content": "\nரொஹிங்ய உண்மை நிலவரத்தை அறிய பல்சமய குழு\nமே,29,2018. மியான்மாரில், மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள இரக்கைன் மாநிலத்தில், ரொஹிங்ய இனத்தவரின் பிரச்சனைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கென, அந்நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் தலைமையில், பல்சமயத் தலைவர்கள் குழு ஒன்று அப்பகுதியை பார்வையிட்டுள்ளது.\nஅமைதிக்காக மதங்கள் என்ற பன்னாட்டு அமைப்பின் ஆறு உறுப்பினர்கள், மே 27, இஞ்ஞாயிறன்று, இரக்கைன் மாநிலத்தின் Maungdaw நகருக்குச் சென்று, அம்மாநிலத்தின் ரொஹிங்யா முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் Mro சமூகங்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை நேரடியாகக் கேட்டறிந்தனர்.\nகடந்த ஆண்டு செப்டம்பரில் ஆரம்பித்த, ரொஹிங்ய புரட்சியாளர்களுக்கு எதிரான மியான்மார் இராணுவத் தாக்குதல்களில் அழிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ரொஹிங்யா கிராமங்களையும் இக்குழு பார்வையிட்டுள்ளது. இத்தாக்குதல்களையடுத்து, ஆறு இலட்சத்து எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள், பங்களாதேஷ் நாட்டில் தஞ்சம் தேடியுள்ளனர்.\nகர்தினால் போ அவர்களுடன், Ratana Metta அமைப்பைச் சேர்ந்த, புத்தமதத்தின் ஒரு முக்கியமான பொதுநிலையினர், மியான்மார் இஸ்லாமிய மையத்தின் முக்கியத் தலைவரான, ஒரு முஸ்லிம் பொதுநிலையினர் உட்பட ஆறு பேர் இரக்கைன் பகுதியைப் பார்வையிட்டனர்.\nஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/category/tamil/", "date_download": "2019-05-21T06:45:28Z", "digest": "sha1:M7ELR64XQRTTXR2P6CNDMK5HLEEFCQQX", "length": 14021, "nlines": 115, "source_domain": "www.behindframes.com", "title": "Tamil Archives - Behind Frames", "raw_content": "\n11:32 AM மிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\n11:19 PM மான்ஸ்டர் – விமர்சனம்\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்–நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி...\n“விஷாலை நடிக்க விடுங்கள்” ; ஆர்.கே.சுரேஷ் கோரிக்கை\nஸ்டூடியோ 9 என்ற பட நிறுவனத்தை நடத்தி வரும் ஆர்.கே.சுரேஷ், அந்த நிறுவனம் சார்பில் ‘தர்மதுரை’ ‘சலீம்’ உள்பட சில படங்களை...\n‘100′ படத்துக்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\nநல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய சாத்தியங்கள் உண்டு. இது மாதிரியான நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு...\nஎஸ்.ஜே.சூர்யாவுக்கு இதுநாள் வரை கிட்டாத ஒரு விஷயத்தை பெற்று தந்த மான்ஸ்டர்’\n‘ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மாநகரம் படத்தை...\nராவண கோட்டத்தில் சாந்தனு ஜோடியாக ஆனந்தி..\nகதிர், ஓவியா நடிப்பில் இயக்குநர் விக்ரம் சுகுமாறன் இயக்கிய ‘மதயானைக் கூட்டம்’ திரைப்படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப்...\nமெரினா புரட்சியை வெளிக்கொண்டு வர இயக்குனர் நடத்திய சென்சார் போராட்டம்..\nகடந்த 2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். இந்த...\n“அழகை பாதுகாப்பதில் அறிவியலுக்கு என்ன வேலை” – நடிகை சச்சு கலாட்டா..\n‘கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ்’ சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’, ‘நீ என்ன மாயம் செய்தாய்’,...\n‘அகோரி’ விழாவில் பேய்க்கும் போலீசுக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்திய பாக்யராஜ்\nஆர்.பி.பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், ஆர்.பி.பாலா, மோஷன் பிலிம் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் கே.மேனனுடன் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘அகோரி’....\n“எமதர்மன் மேக்கப் போட்டதுமே திமிரு வந்துவிட்டது” ; யோகிபாபு\nநகைச்சுவை நடிகர் யோகிபாபு முதன் முதலாக கதையின் நாயகனாக நட��த்திருக்கும் படம் தர்மபிரபு.. அவரது நண்பர் இயக்குனர் முத்துக்குமரன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு...\n“உங்கள் படத்தில் மீண்டும் நான்” – செல்வராகவனிடம் சூர்யா கோரிக்கை\nஇயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் NGK. இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு...\n‘100’ படத்தின் தனித்தன்மை இதுதான் – அதர்வா வெளியிட்ட ரகசியம்\nஅதர்வா, ஹன்சிகா நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘1௦௦’. விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்....\nஇஸ்பேட் ராணி ஷில்பா இரு வேடங்களில் கலக்கும் ‘பேரழகி ஐஎஸ்ஓ’\nகிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ ‘, ‘நீ என்ன மாயம் செய்தாய்’,...\nஜோதிகாவுக்கு 3வது முறையும் ஜாக்பாட் தான்\nசூர்யா, ஜோதிகா ஜோடி திரையில் எப்படி வெற்றிக்கொடி நாட்டியதோ அதேபோல் சூர்யா தயாரித்து ஜோதிகா நடிக்கும் கூட்டணியும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. ஏற்கெனவே...\nதேவ் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது மலையாளத்தில் திரிஷ்யம், தமிழில் பாபநாசம் உள்ளிட்ட ஹிட்...\nஇந்தியிலும் காஞ்சனாவை இயக்கும் லாரன்ஸ்\nராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி சூப்பர்ஹிட்டான ‘காஞ்சனா’ திரைப்படத்தின் மூன்றாவது பாகமான காஞ்சனா-3 கடந்தவாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காஞ்சனா படத்தின்...\nஅருள்நிதியின் K13 பெயர்க்காரணம் இதுதான்\nஅருள்நிதி நடிப்பில் வரும் மே-1ம் தேதி ரிலீசாக இருக்கும் படம் K13. இந்த படத்தை அவரது பரத் நீலகண்டன் என்பவர் இயக்கியுள்ளார்....\nநடிகர் சங்க தேர்தல் குறித்த அறிவிப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த முறை நடந்த தேர்தலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடமுடியாது. நாசர்-சரத்குமார் தலைமையிலான இருதரப்பு அணியினரும் மிகவும்...\nஒரே நேரத்தில் ரஜினி மற்றும் சந்தானம் படங்களில் யோகிபாபு\nதற்போதைய சூழலில் யோகிபாபு மட்டும் தான் பிஸியான நகைச்சுவை நடிகராக நடித்து கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களாக மும்பையில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன்...\nசாந்தனு நடிக்கும் ராவண கோட்டம்\nதமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் சம��பகாலமாக பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.. நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவும் இந்த பட்டியலில் அடங்குவார். சில...\nதமிழில் வெளியாகும் மோகன்லாலின் லூசிஃபர்\nசமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் லூசிபர் என்கிற படம் வெளியானது. நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தை இயக்கியதன் மூலம் ஒரு இயக்குனராகவும்...\nசூர்யா 39 அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசூர்யாவின் சமகால போட்டியாளரான நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் ஒரு படம் குறித்த முன்பே அடுத்த படம் குறித்த தகவல்களை...\n“தேவராட்டம் சாதியை முன்னிறுத்தும் படமல்ல” – இயக்குனர் முத்தையா உறுதி\nகுட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட சில படங்களை தென்மாவட்ட பின்னணியில் இயக்கி தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து வருபவர் இயக்குனர் முத்தையா....\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\n“விஷாலை நடிக்க விடுங்கள்” ; ஆர்.கே.சுரேஷ் கோரிக்கை\n‘100′ படத்துக்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Sowndarya.html", "date_download": "2019-05-21T06:58:34Z", "digest": "sha1:CHMMXTMR2MKBIGFYD4BUCHQ63JJCEN6L", "length": 15011, "nlines": 184, "source_domain": "eluthu.com", "title": "சௌந்தர்யா முருகேசன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசௌந்தர்யா முருகேசன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : சௌந்தர்யா முருகேசன்\nபிறந்த தேதி : 02-May-1992\nசேர்ந்த நாள் : 04-Mar-2014\nசௌந்தர்யா முருகேசன் - கேள்வி (public) கேட்டுள்ளார்\nநேரம் தவறாமையை ஒரு முக்கியமான விஷயமாக ஏன் கருதுவதில்லை\nஒரு கூட்டத்துக்கு பேச செல்வதாக இருக்கட்டும்;ஒரு குறிப்பிட்ட வியாபார ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்ட நேரத்துக்கு செல்வதாக இருக்கட்டும்;அலுவலகத்துக்கு தினம் வாடிக்கையாளர் நேரம் ஆரம்பித்ததும் சரியாக செல்வதாக இருக்கட்டும்;நேரம் தவறாமை எனப்படும் 'punctuality' மிக மிக முக்கியம் தவறினால் நல்ல அபிப்பிராயம் ஏற்படாது.நேரம் தவறாமையை அலட்சியம் செய்வதின் பின் விளைவுகளை யோசிக்கத் தவறுவதே அதை முக்கியமாக கருதாதற்கு காரணம்.எவ்வளவு புகழ் பெற்றவராக இருந்தாலும்,கூட்டத்துக்கு பேச தாமதமாக போவது மதிப்பை குறைத்துவிடும்.எவ்வளவு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வியாபார நிறுவனம் ஆனாலும்,அதன் முதலாளியோ ஊழியர்களோ நேரத்துக்கு வரத் தவறினால், அது வியாபாரத்தை சிறிது சிறிதாக பாதிக்கும். 18-Sep-2015 10:39 am\nசௌந்தர்யா முருகேசன் - சௌந்தர்யா முருகேசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nநாய்களின் வேறு தமிழ் பெயர்கள் என்ன\n(எ.கா.) யானை - களிறு, குஞ்சரம், வேழம்.\nகுதிரை - கலிமா, புரவி, மா\nஎருமை - கண்டி, நாகு, கன்று\nவேட்டைத்துணையோன், மோப்பகூர்மன், பைரவவாகனன்\t16-Sep-2015 7:10 pm\nஞமலியே மயிலுங் கள்ளும் நாயுமென் றுரைக்க லாமே என்கிறது அகராதி நிகண்டு . 15-Sep-2015 4:38 pm\nஞமலி என்பது நாயின் இனங்களில் ஒன்று என்கிறது விக்கிபீடியா\nசௌந்தர்யா முருகேசன் - எண்ணம் (public)\nசௌந்தர்யா முருகேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகடலின் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். யாரிடமும் வாங்க முடியாத, யாருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னத பொருள் 'நேரம்'.\nஉங்கள் கடிகாரத்தைக் கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள், நிமிடங்கள், மணிகள் என ஓடிக் கொண்டே இருக்கிறது. காலையில் வேகமாகவும், மதியம் சோர்வாகவும், மாலையில் தூங்கியபடியும் அது ஓடுவதில்லை. ஆனால் நாமோ நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, 'டைம் செம பாஸ்டா ஓடிடுச்சு', 'நேரம் போகவே மாட்டேங்குது' என காலத்தைக் குறை சொல்கிறோம்.\nஒன்பது மணிக்கு துவங்கும் அலுவலகத்திற்கு எத்தனை பேர் சரியான நேரத்தில் வருகிறார்கள்\nசௌந்தர்யா முருகேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇன்றைய நாகரிக அவசர உலகில் மக்கள் பறந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் 'நேரம்' முக்கியப் பங்கு வகிக்கிறது. நேரம் மிக மதிப்பு மிக்கதும், பொன்னானதும் ஆகும். யார் ஒருவரும் நேரத்தை வீணாக்கக்கூடாது. கடந்து போன நேரத்தையோ, நாளையோ திரும்பப் பெற முடியாது.\nசாதாரணமானவர்கள் நேரத்தின் மதிப்பறியாமல் வீணாக சோம்பித் திரிவார்கள். வீண் பேச்சு, சீட்டாட்டம், குடியில் பயனற்ற செயல்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் மதிப்பிழந்து நிற்பார்கள். நற்குடிப் பிறந்தவர்கள் காலத்தின் பயனறிந்து, நற்காரியங்களில் நேரத்தைச் செலவு செய்து நற்பெயர் பெறுவார்கள்.\nசெய்யும் காரியங்களை காலமறிந்து செய்வார்கள். நினைத்\nசௌந்தர்யா முருகேசன் - எழுத்து அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்\nஎழுத்து தளத்திற்கு புதிய வடிவமைப்பை அளித்துள்ளோம். பாராட்டு தெரிவித்தவர்களுக்கும் சில தவறுகளை சுட்டி காண்பித்தவர்களுக்கும் எங்களது நன்றி. நீங்கள் சந்தித்த தொழில் நுட்ப கோளாறுகள் அல்லது சிரமங்கள் எதுவாக இருந்தாலும் அதை இங்கே தெரியப்படுத்துங்கள். விரைவில் அதை ஒவ்வொன்றாக சரி செய்ய முயற்சி எடுப்போம்.\nகைபேசியிலும் தமிழில் தட்டச்சு செய்யும் வசதி கொண்டு வருவோம்.\t27-Jun-2014 3:00 pm\nபல முதிய மாற்றங்களையும் சில நாட்கள் முன்னோட்டமாக செய்து எங்களால் பரிசிலித்து அல்லது, பயிற்சி பகுதியை தனியாக வெளியிட முடியுமா எனவும் பாருங்கள். பிறகு, பயன்படுத்துவோரின் கருத்துகளையும் ஏற்று, திருத்தங்கள் செய்து, மிக நன்றாக வருமெனில், பயன் படுத்தலாம். சரியில்லையெனில், விட்டுவிடலாமே. மாற்றங்களை, முழுமையாக செய்தபின்பு கருத்து கேட்டு மாற்றுவது சிரமம்தானே.\t26-Jun-2014 8:27 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/05/Mahabharatha-Santi-Parva-Section-170.html", "date_download": "2019-05-21T07:29:23Z", "digest": "sha1:TU22IIMM2SRYIQSK5WQOO5QD7NRGKF4O", "length": 36449, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ராட்சச மன்னன் விருபாக்ஷன்! - சாந்திபர்வம் பகுதி – 170 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 170\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 40)\nபதிவின் சுருக்கம் : கௌதமனுக்கு உண்ண மீன்களும், படுக்க மென்மையான படுக்கையும் கொடுத்த ராஜதர்மன் என்ற நாரை; செல்வமீட்டும் வழியைச் சொன்ன ராஜதர்மன்; ராட்சச மன்னன் விருபாக்ஷனைக் காணச் சென்ற கௌதமன்; செல்வச்செழிப்பில் இருந்த மேருவ்ரஜ நகரத்தைக் கண்ட கௌதமன்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"இந்த இனிய வார்த்தைகளைக் கேட்ட கௌதமன், ஆச்சரியத்தால் நிறைந்தான். அதேநேரத்தில் பெரும் ஆவல�� உணர்ந்த அவன், ராஜதர்மனிடம் {நாரையிடம்} இருந்து பார்வை எடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.(1)\nராஜதர்மன் {என்ற நாரையானவன்}, \"ஓ பிராமணரே, நான் கசியபருக்கும், (தவசி) தக்ஷனின் மகள்களில் ஒருத்திக்குப் பிறந்த மகனாவேன். பெரும் தகுதிகளையுடைய நீர் இன்று என் விருந்தினராகியிருக்கிறீர். ஓ பிராமணரே, நான் கசியபருக்கும், (தவசி) தக்ஷனின் மகள்களில் ஒருத்திக்குப் பிறந்த மகனாவேன். பெரும் தகுதிகளையுடைய நீர் இன்று என் விருந்தினராகியிருக்கிறீர். ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, உமக்கு நல்வரவு\" என்றான்\".\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி விருந்தோம்பலை அளித்த அந்த நாரையானவன், சுற்றிலும் கிடந்த சால மலர்களால் ஒரு சிறந்த படுக்கையை அமைத்துக் கொடுத்தான். மேலும் அவன், பாகீரதியின் ஆழமான நீரில் இருந்து பிடிக்கப்பட்ட பல பெரிய மீன்களையும் அவனுக்குக் கொடுத்தான்.(4) உண்மையில், அந்தக் கசியபரின் மகன் {நாரையான ராஜதர்மன்}, தன் விருந்தினனான கௌதமன் ஏற்றுக் கொள்வதற்காகச் சுடர்மிக்க நெருப்பையும், குறிப்பிட்ட பெரிய மீன்களையும் கொடுத்தான்.(5) அந்தப் பிராமணன் உண்டு, நிறைவடைந்த பிறகு, தவங்களைச் செல்வமாகக் கொண்ட அந்தப் பறவையானவன், களைப்பு நீங்க தன் சிறகுகளால் அவனுக்கு விசிறத் தொடங்கினான்.(6)\nதன் விருந்தினன் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்ட அவன் {ராஜதர்மன்}, அவனது குடிவழி குறித்துக் கேட்டான். அதற்கு அந்த மனிதன் {கௌதமன்}, \"நான் கௌதமன் என்ற பெயரால் அறியப்படும் ஒரு பிராமணனாவேன்\" என்றான் சொல்லி அமைதியடைந்தான்.(7)\nஅந்தப் பறவையானவன், இலைகளாலும், நறுமணமிக்க மலர்கள் பலவற்றாலுமான மென்மையான படுக்கையைத் தன் விருந்தினனுக்குக் கொடுத்தான். கௌதமன் அதில் தன்னைக் கிடத்திக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.(8) கௌதமன் அவ்வாறு தன்னைக் கிடத்திக் கொண்ட போது, கடமைகளின் அறிவில் யமனுக்கு ஒப்பானவனான கசியபரின் நானலமிக்க மகன் {ராஜதர்மன்}, அவன் அங்கே வந்ததற்கான காரணத்தைக் குறித்துக் கேட்டான்.(9)\n பெரும் ஆன்மா கொண்டவனே, நான் ஏழ்மைமிக்கவன். செல்வம் ஈட்டுவதற்காக நான் கடலுக்குச் செல்ல விரும்புகிறேன்\" என்று பதிலுரைத்தான்.(10)\nகசியபரின் மகன் உற்சாகமாக, \"நீர் கவலையேதும் கொள்வது உமக்குத் தக���து. ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, நீர் வெற்றியடைந்து, உடைமைகளுடன் இல்லம் திரும்புவீர்.(11) மரபுரிமை, நற்பேறு அல்லது தேவர்களின் உதவி மூலமான திடீர் உடைமையீட்டல், உழைப்பு, நண்பர்களின் உதவி, அல்லது அன்பு ஆகிய நான்கு வழிமுறைகளின் மூலம் ஒருவன் செல்வத்தை ஈட்டலாம் என்று தவசி பிருஹஸ்பதி சொல்லியிருக்கிறார்.(12) நான் உமது நண்பனாகியிருக்கிறேன். நான் உம்மிடம் நல்லெண்ணங்களை வளர்க்கிறேன். எனவே, நீர் செல்வமடைவதில் வெல்லும் வழியில் நான் முயற்சி செய்வேன்\" என்றான் {நாரையான ராஜதர்மன்}.(13)\nதன் விருந்தினன் படுக்கையிலிருநு உற்சாகமாக எழுவதைக் கண்ட அந்தப் பறவையானவன், அவனிடம் {கௌதமனிடம்}, \"ஓ இனிமையானவரே, இந்த வழியாகச் சென்றால் நிச்சயம் நீர் வெற்றியடைவீர்.(14) இந்த இடத்தில் இருந்து மூன்று யோஜனைகள் தொலைவில் ராட்சசர்களின் வலிமைமிக்க மன்னன் ஒருவன் இருக்கிறான். பெரும்பலம் கொண்ட அவனது பெயர் விருபாக்ஷனாகும். மேலும் அவன் எனது நண்பனுமாவான்.(15) ஓ இனிமையானவரே, இந்த வழியாகச் சென்றால் நிச்சயம் நீர் வெற்றியடைவீர்.(14) இந்த இடத்தில் இருந்து மூன்று யோஜனைகள் தொலைவில் ராட்சசர்களின் வலிமைமிக்க மன்னன் ஒருவன் இருக்கிறான். பெரும்பலம் கொண்ட அவனது பெயர் விருபாக்ஷனாகும். மேலும் அவன் எனது நண்பனுமாவான்.(15) ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, அவனிடம் செல்வீராக. என் வேண்டுகோளால் துண்டப்படும் அந்தத் தலைவன், நீர் விரும்பும் அளவுக்குச் செல்வத்தை உமக்குக் கொடுப்பான்\" என்றான்.(16)\n மன்னா, இவ்வாறு சொல்லப்பட்ட கௌதமன், வழியில் அமுதம் போன்ற இனிமையான கனிகளை நிறைவாக உண்டு கொண்டே அந்த இடத்திற்கு உற்சாகமாகப் புறப்பட்டுச் சென்றான்.(17) சாலை நெடுகிலும் வளர்ந்திருந்த சந்தனம், அகில், இலவங்க மரங்களைக் கண்டு, அவற்றின் புத்துணர்வு மிக்க நிழல்களை அனுபவித்தபடியே அந்தப் பிராமணன் விரைவாகச் சென்றான்.(18) பிறகு அவன் {கௌதமன்} மேருவ்ரஜம் என்ற பெயரில் அறியப்பட்ட நகரத்தை அடைந்தான். அது கற்களால் செய்யப்பட்ட பெரிய கட்டட முகப்புகளையும், அதே பொருளாலான {கற்களாலான} உயர்ந்த சுவர்களையும் கொண்டிருந்தது. ஒவ்வொரு பக்கத்திலும் அஃது அகழியால் சூழப்பட்டிருந்தது, மேலும் மதில்களில் பெரிய பாறைத் துண்டுகள் மற்றும் பல்வேறு வகைகளிலான இயந்திரங்கள் தயார் நிலையில் இருந்தன.(19) ஓ மன்னா, தன் நண்பனால் (நாரையால்) தன்னிடம் விருந்தினனாக அனுப்பப்பட்டவன் அவன் என்பதைப் பெரும் நுண்ணறிவு கொண்ட ராட்சசத் தலைவன் {விருபாக்ஷன்} விரைவில் அறிந்து கொண்டான். அந்தத் தலைவன் கௌதமனை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றான்.(20)\n யுதிஷ்டிரா, அந்த ராட்சசர்களின் மன்னன், தன் பணியாட்களிடம், \"வாயிலில் இருந்து கௌதமர் இங்கே விரைவில் கொண்டுவரப்பட வேண்டும்\" என்று உத்தரவிட்டான். மன்னனின் ஆணையின் பேரில், பருந்துகளைப் போல வேகமிக்கக் குறிப்பிட்ட மனிதர்கள், தங்கள் ஆட்சியாளனின் அற்புத அரண்மனையில் இருந்து வெளியே வந்து, கௌதமன் இருந்த வாயிலுக்குச் சென்றனர்.(22)\n ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த அரசத் தூதுவர்கள், அந்தப் பிராமணனிடம், \"விரைவாக வாரும், மன்னன் உம்மைக் காண விரும்புகிறார்.(23) விருபாக்ஷன் என்ற பெயரைக் கொண்ட பெரும் துணிவுமிக்க ராட்சசர்களின் மன்னனைக் குறித்து நீர் கேள்விப்பட்டிருப்பீர். அவரே உன்னை உடனடியாகக் காண விரும்புகிறார். தாமதிக்காதீர், விரைவாக வாரும்\" என்று சொன்னார்கள்.(24)\nஇவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணன், ஆச்சரியத்தால் தன் களைப்பை மறந்து அந்தத் தூதுவர்களுடன் ஓடினான். அந்த நகரின் பெருஞ்செழிப்பைக் கண்ட அவன் {கௌதமன்} ஆச்சரியத்தால் நிறைந்தான்.(25) ராட்சசர்களின் மன்னனைப் பார்க்க வேண்டி, தூதுவர்களின் துணையுடன் அம்மன்னனின் அரண்மனைக்குள் விரைவாக நுழைந்தான்\" {என்றார் பீஷ்மர்}.(26)\nசாந்திபர்வம் பகுதி – 170ல் உள்ள சுலோகங்கள் : 26\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், கௌதமன், சாந்தி பர்வம், ராஜதர்மன், விருபாகஷன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யக��் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருத���ர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ண���ும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025553.html", "date_download": "2019-05-21T06:36:19Z", "digest": "sha1:IDLV2LMRCRZG2AJ4O5EOQM6DJCIPNHAM", "length": 5792, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மருத்துவம்", "raw_content": "Home :: மருத்துவம் :: நாட்டு மருந்துக்கடை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநாட்டு மருந்துக்கடை, மருத்துவர் கு.சிவராமன், Vikatan\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகொஞ்சம் ஹைக்கூ கொஞ்சும் சென்ரியு திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல் C.B.I : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு\nஅதற்குமேல் ஒன்றும் இல்லை சட்டம் என்ன சொல்கிறது ஐந்தில் வளைத்தால் ஐம்பதில் வளமாகும்\nவியாபாரத்தில் முன்னேற விற்பனைக் கலை கண்ணதாசன் நாவல்களில் மகளிர் வாழ்வியல் சிக்கல்கள் கல்வித் தந்தை காமராஜர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1712", "date_download": "2019-05-21T07:54:04Z", "digest": "sha1:XGWAUXTGM36V3ZT2T75SHLDM2TISCX5L", "length": 6113, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Gautam Gambir", "raw_content": "\nஉலகக்கோப்பை இந்திய அணிக்கு அறிவுரை கூறிய பாஜக வேட்பாளர்...\nபிரச்சாரத்தில் \"டூப்ளிகேட் கம்பீர்\" ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு\nசர்ச்சையில் கவுதம் கம்பீர்: பெண் வேட்பாளரை மோசமாக விமர்சிக்கும் துண்டுசீட்டு...\n3 தொகுதிகளில் வா���்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் முதல்வர் மனைவி: ஆதாரத்தை வெளியிட்ட டெல்லி பாஜக...\nபணக்கார வேட்பாளர்களில் பிரபல கிரிக்கெட் வீரர் முதலிடம்\nபாஜக வில் இணைந்த இந்திய கிரிக்கெட் வீரர்... டெல்லியில் போட்டி..\nபாஜக சார்பில் மக்களவை தேர்தலில் இந்திய கிரிக்கெட் வீரர் போட்டி..\nகடைசி போட்டியில் சதம்... விடை பெற்றார் கம்பீர்...\nதோனி மற்றும் கம்பீரை நெருங்கும் பாஜக... வேட்பாளராக நிறுத்த...\n8-ஆம் பாவகாதிபதியின் பலன்கள்- ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் - 19-5-2019 முதல் 25-5-2019 வரை\n-பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 19-5-2019 முதல் 25-5-2019 வரை\nசகல யோகங்களும் தரும் சாய்பாபா எந்திரம்\n 58 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/09/blog-post_27.html", "date_download": "2019-05-21T06:53:07Z", "digest": "sha1:WIGWKQYIFPWOYUIEELFCUIY7X4KOEDCN", "length": 7518, "nlines": 136, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : உண்மைகள்", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nநகைச்சுவை போல தெரியும் சில உண்மைகள் :\nஎந்த சோதனையும் முழுமையான தோல்வியில் முடிவதில்லை, மோசமான எடுத்துக்காட்டுக்கு அவை பயன்படும்.\nசொல்லப்பட்ட வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் மட்டுமே புதிய கண்டுபிடிப்புகள் கைவசமாகும்.\nயாரும் பயன்படுத்தவில்லை என்றால் அதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும்.\nகுழுவாக வேலை செய்வது நல்லது, அப்போது தான் பழியை அடுத்தவர் மேல் போட வாய்ப்பு கிடைக்கும்.\nதியரியில், தியரிக்கும் செயல்முறைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஆனால் செயல்முறையில், செயல்முறைக்கும் தியரிக்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு. (தியரிக்கு தமிழில் என்ன சொல்\nஒரு பிரச்சனையின் தீர்வை நோக்கி செயல்படும் போது, அதன் விடையை முன்னரே தெரிந்திருப்பது எப்போதும் பலன் கொடுக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்க��� குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்ணா உன் கடிததிற்க்கு பதில்\nநட்பூ உங்களை நட்பென்று சொல்வதை விட நாளென்று சொல்ல...\nஎன் அனுபவம் - பணம் எங்கே \nஅனுபவம் அவசியம் தேவை -புத்திசாலி தமிழனுக்கு .\nதிருக்குறள் திராவிட நூலென்பதால் தான் இப்படியா \nஇவரை மாதிரி வாழ்ந்தவனும் , வீழ்ந்தவனும் இல்லை.-சந்...\nகதை எழுத நினைப்பவர நீங்கள் \n240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத...\nநம் கீபோர்டில் கொண்டுவர-இந்திய ரூபாய் சின்னத்தை\nஅவசியமற்ற மொழி கலப்பு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2018/01/", "date_download": "2019-05-21T07:19:12Z", "digest": "sha1:7UHJRF3MDLWUAWBCOZDNZHZYSDRM5CUK", "length": 139225, "nlines": 429, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: January 2018", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nபப்பாளி விதைகளை ஒரு கிண்ணத்தில் போட்டு சமையலறைத் தொட்டி முற்றத்தின் அருகே வைத்தால் கொசுக்கள் வருவதில்லை எனக் கலிஃபோர்னியாவில் இருக்கும் ராஜம் அம்மா சொன்னார்கள். இந்தியாவிலும், தமிழ்நாட்டில், திருச்சி, ஶ்ரீரங்கத்தில் முயல்வோமே என முயன்றேன். நேற்று முன் கூடத்தில் வைத்தப்போவும் கொசுக்கள் வரவில்லை. இப்போ சமையலறைத் தொட்டி முற்றம் அருகே வைச்சிருக்கேன். சின்னச் சின்னதாகக் கூட்டமாக இருக்கும் கொசுக்கள் இல்லை மற்றவர்களும் முயன்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். வேப்பெண்ணெயில் விளக்கு எரித்தாலும் கொசுக்கள் அண்டாது என்கிறார்கள்.\nஶ்ரீவிஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது அமர்ந்த வண்ணம் கண்களை மூடிக் கொண்டு தியானம் தான் செய்திருக்கிறார் என்பது அந்த வீடியோவை உன்னிப்பாய்ப் பார்த்தவர்களுக்குப் புரியும் ஆனால் தமிழ் ஆர்வலர்கள் அதை ஏற்க மறுக்கின்றனர் ஆனால் தமிழ் ஆர்வலர்கள் அதை ஏற்க மறுக்கின்றனர் தமிழ்த்தாயை அவமதித்து விட்டதாகச் சொல்கின்றனர் தமிழ்த்தாயை அவமதித்து விட்டதாகச் சொல்கின்றனர் எந்த பூஜை செய்தாலும், யாகங்கள், யக்ஞங்கள் செய்தாலும் அமர்ந்த வண்ணம் தான் செய்கிறோம் எந்த பூஜை செய்தாலும், யாகங்கள், யக்ஞங்கள் செய்தாலும் அமர்ந்த வண்ணம் தான் செய்கிறோம் இதனால் கடவுளை அவமதித்ததாகப் பொருள் ஆகிவிடுமா இதனால் கடவுளை அவமதித்ததாகப் பொருள் ஆகிவிடுமா என்னவோ போங்க மறுபடி ஆரியன், திராவிடன் என்கிறார்கள். திராவிடம் என்பது ஓர் இனத்தைக் குறிப்பது அல்ல அதே போல் ஆரியம் என்பதும் ஓர் இனத்தைக் குறிக்காது அதே போல் ஆரியம் என்பதும் ஓர் இனத்தைக் குறிக்காது பிராமணர்கள் மட்டும் தான் கைபர், போலன் கணவாய் வழி வந்தார்கள் எனில் அவங்க அவ்வளவு வீர, தீரமாகப் போரிட்டு திராவிடர்களைத் தெற்கே அனுப்பிட்டாங்களா பிராமணர்கள் மட்டும் தான் கைபர், போலன் கணவாய் வழி வந்தார்கள் எனில் அவங்க அவ்வளவு வீர, தீரமாகப் போரிட்டு திராவிடர்களைத் தெற்கே அனுப்பிட்டாங்களா மாடு மேய்ச்சுட்டு வந்ததாகத் தானே சொல்வாங்க மாடு மேய்ச்சுட்டு வந்ததாகத் தானே சொல்வாங்க அப்படி வந்தவங்க என்ன ஆயிரக்கணக்கிலா அப்படி வந்தவங்க என்ன ஆயிரக்கணக்கிலா லக்ஷக்கணக்கிலா ஏதோ கொஞ்சம் பேர் வந்ததாகத் தானே சொல்வாங்க அந்தக் கொஞ்சம் பேரைப் பார்த்துட்டு அத்தனை திராவிடர்களும் பயந்து தெற்கே ஓடி வந்துட்டாங்களா\n ஆரியர்கள் வந்ததாகவே வைச்சுப்போம். எப்போ வந்தாங்க தொல்காப்பியர் தொல்காப்பியம் எழுதறதுக்கு முன்னாடியா தொல்காப்பியர் தொல்காப்பியம் எழுதறதுக்கு முன்னாடியா பின்னாடியா ஏன்னா தமிழர்கள் தான் இந்தியாவின் மூத்தகுடிமக்கள் இந்தியா முழுமைக்கும் தமிழ் தான் பேசிட்டு இருந்தாங்க இந்தியா முழுமைக்கும் தமிழ் தான் பேசிட்டு இருந்தாங்க ஆரியர்கள் வந்து தான் தெற்கே விரட்டிட்டாங்க என்கிறாங்க ஆரியர்கள் வந்து தான் தெற்கே விரட்டிட்டாங்க என்கிறாங்க தமிழுக்கு இலக்கணம் வகுத்தவரோ தொல்காப்பியர் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவரோ தொல்காப்பியர் அதிலே என்னன்னா ஆரிய தெய்வங்கள்னு இவங்க சொல்லும் தெய்வங்கள் பத்திக் குறிப்பிடறார். ஆரிய கலாசாரத்தையும் சொல்றார்.\nமாயோன் மேய காடுறை உலகமும்\nசேயோன் மேய மைவரை உலகமும்\nவேந்தன் மேய தீம்புனல் உலகமும்\nவருணன் மேய பெருமணல் உலகமும்\nமுல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்\nசொல்லிய முறையால் சொல்லவும் படுமே\"(தொல்காப்பியம், பொருள்-அகத்திணை-05)\nஇந்த மாயோன், சேயோன், வருணன் ஆகியோர் ஆரியரின் வழிபாட்டுத் தெய்வங்கள் நாமோ தமிழர் இந்த நாட்டின் மூத்த குடிமக்கள் நம்ம மொழிக்��ான இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் எப்படி இவங்களைக் குறிப்பிடுகிறார். அப்போ தொல்காப்பியருக்கு முன்னாடி ஆரியர்கள் வந்துட்டாங்களா நம்ம மொழிக்கான இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் எப்படி இவங்களைக் குறிப்பிடுகிறார். அப்போ தொல்காப்பியருக்கு முன்னாடி ஆரியர்கள் வந்துட்டாங்களா அல்லது தொல்காப்பியருக்கு அப்புறமா வந்தாங்களா அல்லது தொல்காப்பியருக்கு அப்புறமா வந்தாங்களா அல்லது தொல்காப்பியர் பிறக்கும்போதே இவங்களை எல்லாம் கூட்டிட்டு வந்துட்டாரோ அல்லது தொல்காப்பியர் பிறக்கும்போதே இவங்களை எல்லாம் கூட்டிட்டு வந்துட்டாரோ\nஅதோடு இல்லாமல் வேதங்களில் சொல்லப்படும் எட்டுவகைத் திருமணங்கள் பத்தியும் தொல்காப்பியத்தில் சொல்லி இருக்கு அது எப்பூடி அபிதான சிந்தாமணி என்னும் தமிழ்க்கலைக் களஞ்சியத்தில் இந்த எட்டுவகைத் திருமணங்கள் பற்றிச் சொல்லி இருக்காங்களே பிராம்மம், தெய்விகம், ஆருஷம், பிரஜாபத்யம், ஆசுரம்,காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் ஆகியன எட்டுவகைத் திருமணங்கள். இதிலே பிராம்மம் வகைத் திருமணங்களே அதிகம் நடைபெற்றதாகவும் தெரியுது பிராம்மம், தெய்விகம், ஆருஷம், பிரஜாபத்யம், ஆசுரம்,காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் ஆகியன எட்டுவகைத் திருமணங்கள். இதிலே பிராம்மம் வகைத் திருமணங்களே அதிகம் நடைபெற்றதாகவும் தெரியுது அது எல்லாம் வேதம் ஓதிச் செய்யப்படும் திருமணங்களாச்சே அது எல்லாம் வேதம் ஓதிச் செய்யப்படும் திருமணங்களாச்சே அதிலேயும் கன்னிகாதானம் பற்றியும் சிறப்பாகச் சொல்லி இருக்காங்க அதிலேயும் கன்னிகாதானம் பற்றியும் சிறப்பாகச் சொல்லி இருக்காங்க அது எப்பூடிங்க ஆரியர்களின் இந்தப் பழக்கங்கள், கலாசாரங்கள் எல்லாமே தொல்காப்பியத்துக்கு வந்திருக்கு\nஅதோடு இல்லாமல் முப்புரிநூல் எனப்படும் பூணூல், கமண்டலம், முக்கோல், பலகை போன்றவை அந்தணர்க்கு மட்டுமில்லாமல் அரசர்க்கும் உரியவை என்கிறாரே தொல்காப்பியர் என்னங்க இது அப்போத் தொல்காப்பியருக்கு முன்னாடியே ஆரியர் வந்துட்டாங்களா அவங்க வந்து தான் நமக்கெல்லாம் மொழி அறிவே வந்துச்சோ அவங்க வந்து தான் நமக்கெல்லாம் மொழி அறிவே வந்துச்சோ அப்படின்னா அதுக்கு முன்னாடி என்ன மொழி பேசினோம் அப்படின்னா அதுக்கு முன்னாடி என்ன மொழி பேசினோம் தொல்காப்பியருக்கு அப்���ுறமா ஆரியர் வந்தாங்கன்னா அவங்க பழக்கங்களெல்லாம் தொல்காப்பியருக்கு எப்படித் தெரிஞ்சுச்சு தொல்காப்பியருக்கு அப்புறமா ஆரியர் வந்தாங்கன்னா அவங்க பழக்கங்களெல்லாம் தொல்காப்பியருக்கு எப்படித் தெரிஞ்சுச்சு மொழி அறிவே நமக்கு அப்புறமாத் தான் வந்ததா மொழி அறிவே நமக்கு அப்புறமாத் தான் வந்ததா அதுக்கு முன்னாடி இந்த மரபியல்கள் எல்லாம் நமக்குக் காலம் காலமாத் தானே வந்திருக்கணும் புதுசா ஏன் ஆரியர்கள் வந்தாங்க, திராவிடர்களைத் தெற்கே விரட்டி அடிச்சாங்க,அவங்க பழக்கங்களை நுழைச்சாங்கனு சொல்லிட்டு இருக்கணும். கொஞ்சமும் பொருந்தும்படியா இல்லையே புதுசா ஏன் ஆரியர்கள் வந்தாங்க, திராவிடர்களைத் தெற்கே விரட்டி அடிச்சாங்க,அவங்க பழக்கங்களை நுழைச்சாங்கனு சொல்லிட்டு இருக்கணும். கொஞ்சமும் பொருந்தும்படியா இல்லையே ஒண்ணு தொல்காப்பியம் பொய்யா இருக்கணும் ஒண்ணு தொல்காப்பியம் பொய்யா இருக்கணும் இல்லைனா ஆரியர்கள் தொல்காப்பியருக்கு முன்னாடியே வந்திருக்கணும் இல்லைனா ஆரியர்கள் தொல்காப்பியருக்கு முன்னாடியே வந்திருக்கணும் அதான் ஆரியப் பழக்கங்களை எல்லாம் சொல்லி இருக்காரோ அதான் ஆரியப் பழக்கங்களை எல்லாம் சொல்லி இருக்காரோ :)))))) அவங்க மூலமாத் தான் நமக்கு மொழி அறிவும், இலக்கண, இலக்கியங்களின் லக்ஷணமும் புரிய ஆரம்பிச்சிருக்கணும் :)))))) அவங்க மூலமாத் தான் நமக்கு மொழி அறிவும், இலக்கண, இலக்கியங்களின் லக்ஷணமும் புரிய ஆரம்பிச்சிருக்கணும்\nநன்றி. முகநூல் மூலமாக நண்பர் ஜம்புகேஸ்வரன் கணபதி அவர்கள்\nநேத்திக்கு நம்ம பெரிய ரங்குவைப் பார்க்கப் போனோம். இப்போ பூபதித் திருநாள் நடப்பதால் நம்பெருமாள் கருவறையில் இருக்க மாட்டார். விசாரித்ததில் அவர் இங்கே தான் காவிரிக்கரைக்கு கருட மண்டபம் வந்திருப்பதாய்த் தெரிந்தது. அங்கே போகலாமா அல்லது பெரிய ரங்குவைப் பார்க்கலாமானு ஒரு சின்ன பட்டிமன்றம். அப்புறமாப் பெரிய ரங்குவையே பார்க்கலாம். கோயிலுக்குப் போயே ஒரு வருஷம் ஆகுதேனு முடிவெடுத்தோம். நம்பெருமாளுக்கு நேத்திக்குத் தங்க கருடன் வாகனமாம். மாலை ஆறு மணிக்கு மேல் கருடமண்டபத்திலிருந்து எழுந்தருளுவார் என்றார்கள். இந்த ஊருக்கு வந்த வருடம் போய்ப் பார்த்தோம். அப்புறமாப் போக முடியலை.\nஒரு வழியா மூணு மணிக்கு மேல் கிளம்பினோம். ��ழக்கம் போல் வடக்கு வாசலில் இறங்கிக் கொண்டு முதலில் தாயாரைப் பார்த்து உத்தரவு வாங்கிக் கொண்டோம். கோயில்களுக்குப் போகாமலேயே ஒருவருடம் கடந்ததாலோ என்னமோ இரண்டு பேருக்குமே நடக்கச் சிரமமாகவே இருந்தது. என்றாலும் மேலே தொடர்ந்தோம். தாயாரைப் பார்க்கக் கூட்டம் இருந்தாலும் பட்டாசாரியார்கள் விரட்டவில்லை. மென்மையாகவே சொன்னார்கள். நன்கு தரிசனம் செய்து கொண்டு மஞ்சள், சடாரி போன்றவை கிடைக்கப் பெற்று வெளியேறினோம். பொய்கைக்கரை வாசலில் பாட்டரி காருக்குக் காத்து நின்றோம். வருவதற்கு நேரம் ஆகும் என ஒருத்தர் சொல்ல நடக்க ஆரம்பித்தோம். பாதிவழியில் எதிரே பாட்டரி கார்\nமெதுவாக ஆர்யபடாள் வாசலுக்கு வந்து அங்கே மலை போல் உயரமான படியை ஒரு மாதிரியாக் கடந்து ஏறினோம். இரண்டு வருடங்கள் முன்னால் வரை அதைச் சாய்வுத் தளம் போட்டு ஏற வசதியாகச் செய்திருந்தார்கள். இப்போ மாத்திட்டாங்க. வழக்கம்போல் கொடிமரத்துக்கிட்டேயே டிக்கெட் கவுன்டர். 50 ரூபாய்க்குக் கூட்டம் இல்லை என்பதால் அதே எடுத்துக் கொண்டோம். மறுபடியும் படிகள் ஏறுதல், இறங்குதல் நம்ம ரங்க்ஸானாத் திரும்பியே பார்க்காமல் போகிறார். அப்புறமா ஓர் அம்மாள் உதவி செய்ய மெதுவாக ஏறினேன். அதுக்குள்ளே கால் கட்டைவிரலில் இடித்துக் கொண்டேன். ஏற்கெனவே அங்கே மாவு வைத்திருந்த அடுக்கு விழுந்து அடிபட்டு வீக்கம் இன்னும் வடியவில்லை. மேலே மேலே அதே இடத்திலேயே இடித்துக் கொண்டு வந்தேன்.\nகொஞ்ச நேரக் காத்திருப்புக்கு அப்புறமா கருவறைக்குப் போயிட்டோம். எங்களுக்கு முன்னால் சென்றவர் பட்டாசாரியார்களுக்கு வேண்டியவர் என்பதால் அவருக்கு தீபம் காட்டி முகம், திருவடி சேவை செய்து வைத்தார்கள். அதிர்ஷ்டம் அடிக்குதுனு நாங்களும் பார்த்துக் கொண்டோம். வெகு நாட்கள் கழித்துப் பார்க்கிறோமா ரங்குவைப் பார்த்ததுமே கண்ணில் நீர் ததும்பியது. நம்பெருமாள் அவர் இடத்தில் இல்லாமல் வெறிச்சென இருந்தது. உபய நாச்சியார்கள் இருந்தனர். யாகபேரர் இல்லை. அவரை எங்கே வைச்சிருக்காங்கனு கேட்க ஆசை ரங்குவைப் பார்த்ததுமே கண்ணில் நீர் ததும்பியது. நம்பெருமாள் அவர் இடத்தில் இல்லாமல் வெறிச்சென இருந்தது. உபய நாச்சியார்கள் இருந்தனர். யாகபேரர் இல்லை. அவரை எங்கே வைச்சிருக்காங்கனு கேட்க ஆசை ஆனால் பதில் சொல்வாங்களோ இல்லையோனு திரும்பினேன். திரும்பும்போதும் படியைக் கவனிக்காமல் ரங்குவையே கவனிச்சதில் மறுபடி இடித்துத் தடுக்கி விழுந்து அங்கிருந்த பாலாஜி என்னும் ஊழியர் கையைப் பிடித்துக் கூட்டி வந்து இறக்கி விட்டார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டுத் தீர்த்தம் வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம். சிறிது நேரக் காத்திருப்புக்குப் பின்னர் பாட்டரி கார் வர அதிலே வெளியே வந்தோம். இதுக்கே வீட்டுக்கு வரச்சே மணி ஐந்தே கால் ஆகி இருந்தது.\nமேலே கருட சேவைப் படம். நேத்திக்குக் கோயிலில் படம் எடுக்க முடியவில்லை. அலைபேசி இருந்தாலும் சார்ஜ் இல்லை என்பதைக் கவனிக்கவே இல்லை :) அதோடு படிகள் ஏறி இறங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் கவனம் அதில் இருந்தது. இன்னும் சில நாட்களில் தேர்த் திருவிழா. அப்போப் படம் எடுக்கணும்னு நினைச்சுட்டு இருக்கேன். பார்க்கலாம்.\nஇது கும்பாபிஷேஹத் திருப்பணிகள் செய்கையில் எடுத்த படம்\nஅதிரடிக்கு மாவிளக்குப் பத்தி நெ.த. சொன்னதில் கொஞ்சம் சுணக்கம் ஹெஹெஹெஹெ அவங்க மாவு எப்படித் தயாரிப்பாங்கனு தெரியலை நாங்க எப்போவுமே கடையிலே வாங்கும் மாவில் மாவிளக்குப் போடுவது இல்லை நாங்க எப்போவுமே கடையிலே வாங்கும் மாவில் மாவிளக்குப் போடுவது இல்லை முன்னெல்லாம் கருவிலியில் வீடு இருந்ததால் என்னிக்கு மாவிளக்குப் போடறோமோ அந்த வெள்ளியன்று காலைதான் அரிசியையே ஊற வைப்போம். இதிலே என் மாமியார் ஒரு படிக்குக் குறையக் கூடாதுனு சொல்லிடுவாங்க முன்னெல்லாம் கருவிலியில் வீடு இருந்ததால் என்னிக்கு மாவிளக்குப் போடறோமோ அந்த வெள்ளியன்று காலைதான் அரிசியையே ஊற வைப்போம். இதிலே என் மாமியார் ஒரு படிக்குக் குறையக் கூடாதுனு சொல்லிடுவாங்க அன்னிக்குக் காலம்பரலே இருந்து வீடு திமிலோகப்படும் அன்னிக்குக் காலம்பரலே இருந்து வீடு திமிலோகப்படும் சீக்கிரமாக் குளிச்சுட்டு மாவு இடிக்க உட்காரணும். மகமாயி/மாரியம்மனுக்கு மாவிளக்குப் போடும்போது அதைச் சலிக்கக் கூடாதுனு சொல்வாங்க சீக்கிரமாக் குளிச்சுட்டு மாவு இடிக்க உட்காரணும். மகமாயி/மாரியம்மனுக்கு மாவிளக்குப் போடும்போது அதைச் சலிக்கக் கூடாதுனு சொல்வாங்க ஆகவே கூடியவரை மாவு நன்றாக இடிபடும் வரை இடிக்கணும். வீட்டு வேலை செய்யறவங்கல்லாம் உதவ முடியாது ஆகவே கூடியவரை மாவு நன்றாக இடிபடும் வரை இட���க்கணும். வீட்டு வேலை செய்யறவங்கல்லாம் உதவ முடியாது குளிச்சுட்டு ஈரப்புடைவையை உள் கச்சம் வைத்துக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து இடிக்கணும்.\nஇடிக்கும்போதே அதிலேயே வெல்லத்தையும் போடுவாங்க இரண்டையும் சேர்த்து இடிக்கணும். மாவு இளகி வரும் பதத்துக்கு வந்துட்டால் எடுத்துடுவோம். ஏலக்காயையும் சேர்த்தே போட்டு இடிப்பது வழக்கம். அதுக்கப்புறமா அதை இரண்டு உருண்டைகளாக உருட்டி நடுவில் குழி செய்து நெய்யை ஊற்றிப் பஞ்சுத் திரி போடணும். சுமார் நான்கு ஆண்டுகள் முன்னர் வரையிலும் கொட்டை எடுக்காத பஞ்சைத் தான் கொட்டை நீக்கித் திரித்துப் போட்டுக் கொண்டிருந்தேன். அப்புறமாக் கோயிலிலேயே பூசாரி மாவிளக்குத் திரியே விக்கறாங்க அம்மா, அதையே வாங்கிப் போடுங்கனு சொன்னார். அதுக்கு அப்புறமா அதான் வாங்கி வைச்சிருக்கேன். அடியிலே குண்டாகவும், மேலே திரி மெல்லிதாகவும் இருக்கும் இரண்டையும் சேர்த்து இடிக்கணும். மாவு இளகி வரும் பதத்துக்கு வந்துட்டால் எடுத்துடுவோம். ஏலக்காயையும் சேர்த்தே போட்டு இடிப்பது வழக்கம். அதுக்கப்புறமா அதை இரண்டு உருண்டைகளாக உருட்டி நடுவில் குழி செய்து நெய்யை ஊற்றிப் பஞ்சுத் திரி போடணும். சுமார் நான்கு ஆண்டுகள் முன்னர் வரையிலும் கொட்டை எடுக்காத பஞ்சைத் தான் கொட்டை நீக்கித் திரித்துப் போட்டுக் கொண்டிருந்தேன். அப்புறமாக் கோயிலிலேயே பூசாரி மாவிளக்குத் திரியே விக்கறாங்க அம்மா, அதையே வாங்கிப் போடுங்கனு சொன்னார். அதுக்கு அப்புறமா அதான் வாங்கி வைச்சிருக்கேன். அடியிலே குண்டாகவும், மேலே திரி மெல்லிதாகவும் இருக்கும் என் மாமியாருக்கு இந்த விஷயம் தெரியாது என் மாமியாருக்கு இந்த விஷயம் தெரியாது\nஏனெனில் அவங்க இப்போல்லாம் மிக்சியில் அரைப்பதையே ஒத்துக் கொள்ள யோசிப்பாங்க கருவிலியில் வீடு போனப்புறமாக் கூடக் கோயிலில் என் பெரிய மாமியார் போட்டிருந்த கல்லுரலில் தான் மாவு இடிப்போம். முதல்நாள் இரவே பேருந்தில் கும்பகோணம் கிளம்பிக் காலை நாலு மணி அளவுக்குக் கும்பகோணம் போவோம். அங்கிருந்து கிளம்பும் முதல் டவுன் பஸ்ஸில் ஊருக்குப் போவோம். அங்கே கோயில் குளத்திலேயே குளித்துவிட்டு ஈரப்புடைவையுடன் மாவு இடிப்போம். அதுக்குள்ளே பூசாரி வந்து கோயில் கதவைத் திறப்பார். அவரைப் பால் வாங்கி வைச்சிருக்கச் சொல்லி இருப்போம். கையில் இன்ஸ்டன்ட் காஃபி பவுடர், சர்க்கரை கொண்டு போவோம். காஃபி சாப்பிட்டுக் கொள்வோம். அதுவே எனக்கு மிகுந்த அவஸ்தையாக இருக்கும். கழிப்பறை வசதி என்பதே இல்லாத கிராமங்கள் அவை எல்லாம் கருவிலியில் வீடு போனப்புறமாக் கூடக் கோயிலில் என் பெரிய மாமியார் போட்டிருந்த கல்லுரலில் தான் மாவு இடிப்போம். முதல்நாள் இரவே பேருந்தில் கும்பகோணம் கிளம்பிக் காலை நாலு மணி அளவுக்குக் கும்பகோணம் போவோம். அங்கிருந்து கிளம்பும் முதல் டவுன் பஸ்ஸில் ஊருக்குப் போவோம். அங்கே கோயில் குளத்திலேயே குளித்துவிட்டு ஈரப்புடைவையுடன் மாவு இடிப்போம். அதுக்குள்ளே பூசாரி வந்து கோயில் கதவைத் திறப்பார். அவரைப் பால் வாங்கி வைச்சிருக்கச் சொல்லி இருப்போம். கையில் இன்ஸ்டன்ட் காஃபி பவுடர், சர்க்கரை கொண்டு போவோம். காஃபி சாப்பிட்டுக் கொள்வோம். அதுவே எனக்கு மிகுந்த அவஸ்தையாக இருக்கும். கழிப்பறை வசதி என்பதே இல்லாத கிராமங்கள் அவை எல்லாம் எனக்குத் தெரிந்து கருவிலி கோயிலில் முதல் முதல் கும்பாபிஷேஹம் ஆகும் வரைக்கும் அங்கே கழிவறையே கிடையாது எனக்குத் தெரிந்து கருவிலி கோயிலில் முதல் முதல் கும்பாபிஷேஹம் ஆகும் வரைக்கும் அங்கே கழிவறையே கிடையாது அப்போத் தான் முதல் முதல் கழிவறை கட்டினாங்க அப்போத் தான் முதல் முதல் கழிவறை கட்டினாங்க ஆகவே கருவிலி வந்துவிட்டுப் போனால் எனக்குக் கொஞ்சம் வசதி தான் ஆகவே கருவிலி வந்துவிட்டுப் போனால் எனக்குக் கொஞ்சம் வசதி தான் ஆனால் அங்கே எல்லாச் சமயங்களிலும் முதலில் போக முடிவதில்லை ஆனால் அங்கே எல்லாச் சமயங்களிலும் முதலில் போக முடிவதில்லை காஃபி தவிர்த்துக் குழந்தைக்குப் பால், எங்களுக்குக் கஞ்சினும் அந்த விறகடுப்பில் போட்டிருக்கேன். ஒரு தரம் எங்க பொண்ணு வந்தப்போக் கையோடு இன்டக்‌ஷன் ஸ்டவையும் பால் காய்ச்சும் பாத்திரங்களும் எடுத்துப் போய்க் குழந்தைக்குப் (அப்புவுக்கு) பால் காய்ச்சிக் கொடுத்திருக்கேன்.\nமாரியம்மன் கோயில் சமையல் அறை\nஇப்போக் கருவிலிக் கோயில் கழிப்பறையும் வீணாகிப் போய்விட்டது மக்கள் பயன்படுத்தத் தெரியாமல் அசிங்கமாக வைத்திருக்கின்றனர். இரண்டு வருஷங்களுக்கும் மேல் அதைப் பயன்படுத்த முடியாமல் இருந்து வருகிறது மக்கள் பயன்படுத்தத் தெரியாமல் அசிங்கமாக வைத்திர��க்கின்றனர். இரண்டு வருஷங்களுக்கும் மேல் அதைப் பயன்படுத்த முடியாமல் இருந்து வருகிறது ஆனால் மாரியம்மன் கோயிலில் வருகிறவர்கள் தங்கவும், கழிவறை வசதிக்காகவும் இப்போப் புதுசாக் கட்டி இருக்காங்க ஆனால் மாரியம்மன் கோயிலில் வருகிறவர்கள் தங்கவும், கழிவறை வசதிக்காகவும் இப்போப் புதுசாக் கட்டி இருக்காங்க ஆனாலும் சுத்தம் போதாது கழிவறைக்கோ, குளியலறைக்கோக் கதவு கிடையாது பொதுவான வெளிக்கதவு மரம் நன்றாக இல்லாததால் சார்த்தவும் முடியலை பொதுவான வெளிக்கதவு மரம் நன்றாக இல்லாததால் சார்த்தவும் முடியலை திறக்கவும் முடியலை பின்னர் வந்த நாட்களில் முதல்நாளே கிளம்பிக் கும்பகோணத்தில் அறை எடுத்துத் தங்கிக் கொண்டு வெள்ளிக்கிழமை காலை ஊருக்குப் போக ஆரம்பித்தோம். இது கிட்டத்தட்ட 2000 ஆம் வருஷம் முதல் பழக்கம் ஆனது ஆகவே மாவிளக்குக்கு உரிய மாவை புதன் கிழமையே தயார் செய்யணும். மாவு ஈரம் போகக் காயணும் ஆகவே மாவிளக்குக்கு உரிய மாவை புதன் கிழமையே தயார் செய்யணும். மாவு ஈரம் போகக் காயணும் எல்லாம் பக்குவமாக அன்று இதைத் தயார் செய்து முடிக்கும் வரை சாப்பிடாமல் எல்லாம் செய்துப்பேன். இதற்கெனத் தனிப் பை வைச்சுப்பேன். அந்தப் பையை வேறே யாரிடமும் கொடுக்கக் கூடாது எல்லாம் பக்குவமாக அன்று இதைத் தயார் செய்து முடிக்கும் வரை சாப்பிடாமல் எல்லாம் செய்துப்பேன். இதற்கெனத் தனிப் பை வைச்சுப்பேன். அந்தப் பையை வேறே யாரிடமும் கொடுக்கக் கூடாது\nஅதுக்கப்புறமாப் பையர் கல்யாணம் ஆனதும் மருமகள் மாவிளக்குப் போட ஆரம்பித்தாள். பையர் ரயில் பயணத்தை விரும்பாததால் அவருக்காக வேண்டிக் காரிலேயே சென்னையிலிருந்து போக ஆரம்பித்தோம். அப்போ வியாழன் அன்று காலையிலேயே மாவைத் தயார் செய்துப்பேன். காரிலே போய்க் கும்பகோணத்தில் இரவு தங்கி மறுநாள் காலை குளித்துவிட்டு அங்கிருந்து சென்று கோயிலில் மாவிளக்குப் போடுவோம். ஓட்டலில் டிஃபன் வாங்கிச் சாப்பிட்டிருக்கும் பையரும், நம்ம ரங்க்ஸும் அவங்க அவங்க தங்க்ஸுக்கும் சேர்த்து டிஃபன் வாங்கிடுவாங்க. மாவிளக்குப் போட்டு முடிச்சதும் சாப்பிடமாட்டேன்னு சொல்லாமல் அதைச் சாப்பிட வேண்டி இருக்கும். என்றாலும் நான் எப்படியோ வேண்டாம்னு சொல்லிடுவேன். இப்படியாகத் தானே மாவிளக்குப் புராணம் கால, தேச, வர்த்தமானங்களை ஒட்டி மாறுதல் பெற்றது.\nஇப்போல்லாம் காரிலேயே போய்விடுவதால் (ஹை, பணக்காரங்களாயிட்டோமுல்ல) வியாழன் அன்று பனிரண்டு மணிக்குள்ளாகக் கொழுக்கட்டை, மாவிளக்கு எல்லாமும் தயார் செய்துடுவேன். பின்னர் வெள்ளியன்று காலை மூன்றரைக்கு எழுந்தால் ஐந்தரைக்குக் கிளம்பும் வரை வேலை சரியாக இருக்கும். காலை ஆகாரத்துக்கு இட்லி, புளியஞ்சாதம், தயிர்சாதம் தயார் செய்து ஃப்ளாஸ்கில் காஃபியும் எடுத்துப்பேன். கோயிலில் மாவிளக்கு ஏற்றுவதற்கு முன்னால் மாவையும், வெல்லத்தையும் நன்றாகக் கலக்கவேண்டும். தண்ணீர் அதிகம் பயன்படுத்தாமல் உத்தரணியால் மட்டும் தெளிச்சுப்பேன். நெய் சேர்த்துக் கொண்டு கையாலேயே மாவைப் பிசைய வேண்டும். வெல்லம் இளகியதாக இருந்தால் சீக்கிரமாய் உருட்ட வரும். இம்முறை கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. எனக்கு வேறே கையில் வலி இருந்ததால் அதிகம் வலுவுடன் உருட்டவும் முடியலை) வியாழன் அன்று பனிரண்டு மணிக்குள்ளாகக் கொழுக்கட்டை, மாவிளக்கு எல்லாமும் தயார் செய்துடுவேன். பின்னர் வெள்ளியன்று காலை மூன்றரைக்கு எழுந்தால் ஐந்தரைக்குக் கிளம்பும் வரை வேலை சரியாக இருக்கும். காலை ஆகாரத்துக்கு இட்லி, புளியஞ்சாதம், தயிர்சாதம் தயார் செய்து ஃப்ளாஸ்கில் காஃபியும் எடுத்துப்பேன். கோயிலில் மாவிளக்கு ஏற்றுவதற்கு முன்னால் மாவையும், வெல்லத்தையும் நன்றாகக் கலக்கவேண்டும். தண்ணீர் அதிகம் பயன்படுத்தாமல் உத்தரணியால் மட்டும் தெளிச்சுப்பேன். நெய் சேர்த்துக் கொண்டு கையாலேயே மாவைப் பிசைய வேண்டும். வெல்லம் இளகியதாக இருந்தால் சீக்கிரமாய் உருட்ட வரும். இம்முறை கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. எனக்கு வேறே கையில் வலி இருந்ததால் அதிகம் வலுவுடன் உருட்டவும் முடியலை ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு நெய்யை விட்டுப் பிசைந்தே உருட்டி விட்டேன்.\nபின்னர் குழி செய்து நெய்யை ஊற்றிக் கொண்டு திரியை அதில் நனைத்துக் கொண்டு மாவிளக்கை ஏற்றினோமானால் முழுதும் எரிந்து முடியும்வரை விட்டு வைப்பதில்லை. திரியின் அடிப்பாகத்துக்கு வந்துவிட்டால் மலை ஏறி விட்டது என்போம். அப்போ ஒரு உத்தரணியால் எடுத்து அருகே உள்ள விளக்கு எதிலானும் மாற்றிவிடுவோம். இரு திரிகளையும் அப்படியே மாற்றுவோம். எங்க அம்மா வீட்டில் மாவிளக்கு மாவை உருட்டுவதில்லை. பொடியாகவே வைப்பார்���ள். தேங்காயைத் துருவிச் சேர்த்து விடுவார்கள். அதைத் தவிர்த்தும் தேங்காய் உடைத்து வைப்பார்கள். நடுவில் குழி செய்து நெய்யை ஊற்றிக் கொண்டு அதில் துணியால் முடிச்சுக் கட்டித் திரி போல் செய்து போடுவார்கள். அந்த முடிச்சின் அருகே திரி எரிந்து முடிய ஆரம்பித்தால் மலை ஏறிவிட்டது என்று சொல்லி எடுத்து விடுவார்கள். இது அவரவர் வீட்டு வழக்கம். ஏற்றிவிட்டுத் திரி முழுதும் எரிந்து முடியும்வரை விட்டு வைத்தால் தான் அதிராவின் மாவிளக்கில் பார்த்த மாதிரி ஆகி விடுகிறதோ என நினைக்கிறேன். அதிரா என்ன செய்தார்னு தெரியலை\n எ.பி. வாட்ஸப்பில் 500 கிராம் உளுந்தில் வடை செய்யறதைப் பத்திப் பேச்சு வந்தது. அப்போ நான் 500 கிராம் உளுந்தில் வடை செய்தால் 50 பேர் சாப்பிடலாம்னு சொல்ல நெ.த. 500 கிராம் மாவில் 22 வடை வரும்னு ஓட்டல்காரங்க சொன்னதாகச் சொல்லி இருந்தார். 500 கிராம் மாவு என்பது உளுந்தை மெஷினில் கொடுத்து மாவாக(பவுடர்) அரைத்தது எனில் வேண்டுமானால் நெ.த. சொன்னாப் போல் இருக்கலாம். ஆனால் 500 கிராம் உளுந்தை ஊற வைச்சு அரைச்சால் வடை நிறைய வரும். முதல்லே வீட்டு உபயோகத்துக்கு இருக்கும் கிரைண்டர்கள் எனில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டே அரைக்கணும் அதுவே ஓட்டலுக்கென உள்ள பெரிய கிரைண்டர்கள் எனில் எல்லாத்தையும் போடலாம். ஆனால் சில, பல சமயங்கள் உளுந்து அரைபட்டு மேலே மேலே வரும்போது சுற்றி வாரியடிக்கும். எங்க வீட்டிலே ஒரு விசேஷத்திலே அம்மாதிரி ஆகிவிட்டது அதுவே ஓட்டலுக்கென உள்ள பெரிய கிரைண்டர்கள் எனில் எல்லாத்தையும் போடலாம். ஆனால் சில, பல சமயங்கள் உளுந்து அரைபட்டு மேலே மேலே வரும்போது சுற்றி வாரியடிக்கும். எங்க வீட்டிலே ஒரு விசேஷத்திலே அம்மாதிரி ஆகிவிட்டது சுவரெல்லாம் உளுந்து மாவு :)))) இன்னைக்கு ரதசப்தமிக்கு நிவேதனம் செய்ய உ.வடைக்கு ஒரே ஒரு கிண்ணம் தான் போட்டேன். மிக்சியில் தான் அரைத்தேன். பனிரண்டு வடைகளுக்கு மேல் வருகிறது உளுந்தின் தரம் முக்கியம் உதயம் உளுந்து எனில் நன்றாகவே வருகிறது. ஒரு சில கடைகளில் உளுந்து நன்றாக இருக்கிறது. ஆனால் ரேஷனில் வாங்கும் உளுந்து எனில் தரம் நிரந்தரம் அல்ல\nகுலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் வழியில்\nமாவிளக்கு இந்தச் சுட்டியில் பார்க்கவும் (எனக்கு வேலை செய்யுது\nஎல்லோரும் மாவிளக்குப் படத்தையே கேட்டதால் மு���்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே பகிர்ந்திருந்ததைப் போட்டிருக்கேன். ஹெஹெஹெஹெ, முந்தாநாள் கோயிலில் கூட்டம் என்பதோடு, என்னோடு சேர்ந்து மற்ற மூவர் மாவிளக்கு ஏற்றி இருந்ததால் படம் எடுக்க முடியவில்லை அவங்க ஆக்ஷேபணை தெரிவிப்பாங்களோ என்பதோடு நம்ம ரங்க்ஸும் வேண்டாம், எடுக்காதேனு சொல்லிட்டார் அவங்க ஆக்ஷேபணை தெரிவிப்பாங்களோ என்பதோடு நம்ம ரங்க்ஸும் வேண்டாம், எடுக்காதேனு சொல்லிட்டார் இது 2009 ஆம் ஆண்டிலேயோ 2010 ஆம் ஆண்டிலேயோ மாவிளக்குப் போட்டப்போ எடுத்த படம் இது 2009 ஆம் ஆண்டிலேயோ 2010 ஆம் ஆண்டிலேயோ மாவிளக்குப் போட்டப்போ எடுத்த படம் இதே போல் தான் இப்போவும் போட்டேன். விளக்கு நின்னு நிதானமா எரிஞ்சது\nகருவிலி கோயிலில் உள்ளே நுழையும்போது பார்க்க இருட்டாகத் தெரிந்தாலும் வெளிச்சம் தான் உள்ளே நேரே கருவறை என்பதால் அதிகம் ஜூம் பண்ணிப் படம் எடுக்கலை நேரே கருவறை என்பதால் அதிகம் ஜூம் பண்ணிப் படம் எடுக்கலை மேலும் நான் கோயிலின் வெளியே ராஜகோபுரத்துக்கு எதிரே இருந்து படம் எடுத்ததாலும் உள்ளே இருட்டாகத் தெரியுது மேலும் நான் கோயிலின் வெளியே ராஜகோபுரத்துக்கு எதிரே இருந்து படம் எடுத்ததாலும் உள்ளே இருட்டாகத் தெரியுது கருவிலி கோயில் பத்தியும் சர்வாங்க சுந்தரி பத்தியும் ஏற்கெனவே பல முறை எழுதி இருக்கேன். அம்பாள் நல்ல உயரமாக இருப்பாள். படம் பழைய ஃபைல்களில் இருந்து எடுத்ததைக் கீழே பகிர்கிறேன்.\nநம்ம ரங்க்ஸின் செல்லப் பிள்ளையார் கீழே இவரையும் பலமுறை பகிர்ந்திருக்கேன். இம்முறை இவரைப் பார்க்கவே இல்லை இவரையும் பலமுறை பகிர்ந்திருக்கேன். இம்முறை இவரைப் பார்க்கவே இல்லை கொஞ்சம் குறை தான் தினமும் இவருக்கு எண்ணெய் முழுக்காட்டிப் பூ வைச்சு, தீபம் ஏற்றிவிட்டுத் தான் ரங்க்ஸ் பள்ளிக்குச் செல்வாராம்\nசென்ற வருடம் மே மாதம் நாங்க அம்பேரிக்காவில் இருந்து வந்ததும் ஜூன் 30 ஆம் தேதி கருவிலி கோயிலில் கும்பாபிஷேஹம் எனத் தெரிய வந்தது. ஆனால் போக முடியவில்லை. ஆனால் அதைக் குறித்து ஒரு பதிவு எழுதினேன். அது கருவிலி குறித்த இணைய தளத்தில் கோயில் அறங்காவலர்களால் வெளியிடப்பட்டுள்ளது. கோயில் அறங்காவலர்கள் தூரத்து உறவினர்களே மேற்கண்ட சுட்டியில் அதைக் காணலாம். மேலும் கோயில் குறித்த தகவல்களையும் அறியலாம்.\nகருவிலி கோயிலில் இருந்து பொய்யாப் பிள்ளையார் கோயிலுக்குச் சென்றோம். அங்கே பிள்ளையார் மட்டும் தன்னந்தனியாக எப்போவும் போல் இருந்தார். அவருக்கு விளக்கு ஏற்றி வைத்ததில் இருந்து குருக்கள் வந்து நித்தியப்படி வழிபாடுகளைச் செய்து விட்டுப் போய்விட்டார் என்பது தெரிந்தது. பிள்ளையாருக்கு கொழுக்கட்டை நிவேதனம் செய்து தேங்காய் உடைத்துக் கற்பூரம் காட்டி வழிபாடுகள் செய்தார் ரங்க்ஸ். அதன் பின்னர் அங்கிருந்து நேரே பெருமாள் கோயிலுக்கு வந்தோம்.\nஇந்தப் பதிவில் சொன்ன மாதிரிப் பெருமாள் கிடைத்தாலும் வலக்கையின் சக்கரம் உடைக்கப்பட்டு இருக்கிறது. அதோடு கைக்கட்டை விரல், சக்கரத்தைப்பிடித்திருக்கும் ஆட்காட்டி விரல் போன்றவையும் வெட்டப்பட்டு இருக்கின்றன. அந்தப் படங்கள் கீழே இது இன்றைய நிலைமை. இப்போதும் இதே நிலைமை தான்\nஇப்போதும் பெருமாள் இதே நிலைமையில் கூண்டில் தன்னுடைய கை சரியாகவும் கருட சேவைக்காகவும் காத்திருக்கார்\nஇந்தத் தலைப்பில் என்னுடைய புகுந்த ஊரான பரவாக்கரைப் பெருமாள் பத்தி எழுதி இருந்தேன். அதன் பின்னர் அவர் காணாமல் போனார். அதைக் குறித்து எழுதிய பதிவு இதோ\nஓர் அவசரப் பதிவு இது\nஅதன் பின்னர் அப்போது இந்தச் சிலைக்கொள்ளைகளைத் தடுக்கும் காவல்துறை அதிகாரியான திருமதி திலகவதியை நேரில் சென்று பார்த்து விண்ணப்பித்தோம். அப்போது இந்தப் பெருமாளின் படத்தையும் ஸ்கான் செய்து எடுத்துப் போனோம். அதை வைத்துப் பின்னர் காவல்துறை பெருமாள் இருக்குமிடத்தைக் கண்டு பிடித்துப் பெருமாளை மீட்டு விட்டார்கள். ஆனாலும் பெருமாள் கோயிலுக்கு வரவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாது என்ற காரணத்தால் திருவாரூரிலேயே வைக்கப்பட்டிருந்தார். பின்னர் கடந்த 2015 ஆம் வருடம் ஒரு வழியாகக் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.\nஅதன் பின்னர் கும்பாபிஷேஹம் 2011 ஆம் ஆண்டு செய்தோம். படங்களுக்கான சுட்டி இங்கே\nகுலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் வழியில்\nஅம்பேரிக்கா போறதுக்கு முன்னாடி குலதெய்வம் கோயிலுக்குப் போனோம். அங்கேருந்து வந்ததும் கோயில்களுக்கே போக முடியலை இதிலே குலதெய்வம் கோயிலுக்கு எங்கே இருந்து போறது இதிலே குலதெய்வம் கோயிலுக்கு எங்கே இருந்து போறது குடும்ப புரோகிதர் போகக் கூடாதுனு சொல்லிட்டார் குடும்ப புரோகிதர் போகக் கூடாதுன��� சொல்லிட்டார் ஒரு வழியா வருஷாந்திர விசேஷங்கள் முடிஞ்சதும் போகலாம்னு முடிவு செய்து நேற்றுப் போனோம். மாரியம்மனுக்கு மாவிளக்குப் போடணும்னு வேறே முடிவு செய்திருந்ததால் வியாழன் அன்றே மாவிளக்குக்கு அரிசி மாவைத் தயார் செய்து கொண்டேன். ஊரில் உள்ள பொய்யாப் பிள்ளையாருக்கு நெய்க்கொழுக்கட்டையும் தயார். மற்றும் அபிஷேஹ சாமான்கள் வாங்கிக் கொண்டு பூ, பழம், இளநீர் என மற்றப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு நேற்றுக் காலை ஐந்தரை மணிக்குக் கிளம்பினோம். காலை மூன்றரை மணிக்கே எழுந்து கொண்டு கைக்கு எடுத்துச் செல்ல இட்லி, புளியஞ்சாதம், தயிர்சாதம் ஆகியவற்றைக் குளித்து விட்டுப் பின்னர் தயார் செய்து கொண்டேன்.\nமாவிளக்குப் போடும்வரையிலும் நான் சாப்பிட மாட்டேன் என்பதால் காஃபியும் ஃப்ளாஸ்கில் எடுத்துக் கொண்டேன். இம்முறை ட்ராவல்ஸ் மூலம் வண்டி ஏற்பாடு செய்யவில்லை. அவங்க கிலோ மீட்டருக்குப் பத்து ரூபாய் வரை வாங்குவதால் ஃபாஸ்ட் ட்ராக்கிலேயே புக் செய்திருந்தோம். சரியான நேரத்துக்கு டிரைவர் வந்து விட்டார். திருவானைக்காவல் தான் ஊராம் சொந்த வண்டி என்பதால் நன்றாகப் பராமரிப்புக்கள் செய்திருந்தார். ஐந்தே முக்காலுக்குக் கிளம்பிய வண்டி கல்லணை மார்க்கமாகச் சென்று ஏழரைக்குள்ளாகக் கும்பகோணம் வந்தாயிற்று. ட்ராவல்ஸ் வண்டிக்காரங்க கல்லணை மார்க்கத்தில் வருவதில்லை. அதோடு முன்னெல்லாம் மணல்குவாரிகள் இருந்ததால் கல்லணை மார்க்கத்தில் செல்ல முடியாமல் இருபக்கமும் லாரிகள் அணி வகுத்து நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தன. இப்போது மணல் குவாரிகளே இல்லை என்பதால் பிரச்னை இல்லை என்பதோடு சாலையும் நன்றாக தேவையான அளவுக்கு அகலப்படுத்தப்பட்டு வாகனங்கள் விரைவாகச் செல்லும் தகுதியிலும் இருந்தன.\nகும்பகோணத்தில் இறங்கிக் கொண்டு ஓட்டுநரைச் சாப்பிடச் சொல்லிவிட்டு நாங்கள் பூஜைக்குத் தேவையான மற்றச் சில சாமான்களை வாங்கிக் கொண்டோம். பின்னர் வண்டி எட்டு மணிக்கு மீண்டும் கிளம்பிக் கருவிலி என்னும் சற்குணேஸ்வரபுரம் வந்து அடைந்தது. இது தான் நான் கல்யாணம் ஆகி முதல் முதல் புக்ககமாக வந்த ஊர். ஊருக்குச் செல்லும் வழியில் நிலங்கள் சில அறுவடைக்குத் தயாராகவும், சில பயிர்கள் வளர்ந்தும் காணப்பட்டன. அரிசிலாறு தான் சாக்��டையாக மாறிவிட்டதோடு ஓடவும் இல்லை. தண்ணீர் குட்டை போல் கன்னங்கறுக்கத் தேங்கி நின்றது. படம் எடுக்கலாம் என்றால் இந்தக் கோலத்தில் படம் எடுத்துப் போட்டால் அது அரிசிலாற்றுக்குச் செய்யும் துரோகம் என என் மனதில் தோன்றவே படமே எடுக்கவில்லை. செல்லும் வழியில் கண்ணில் பட்ட சில நிலங்களை மட்டுமே படம் எடுத்தேன். நான் பதினெட்டு, பத்தொன்பது வயதில் முதல் முதலாகக் கல்யாணம் ஆகிப் புக்ககம் வரும்போது அரிசிலாற்றில் வண்டியை இறக்கினார்கள். கொஞ்ச தூரம் போனதும் கீழே இறங்கி நடந்தேன். மெல்லிய வெண்மணல். பாதங்கள் மென்மையாக உள்ளே புதைந்தன செருப்புப் போட்டுக் கொண்டு ஆற்றில் நடப்பதில்லை செருப்புப் போட்டுக் கொண்டு ஆற்றில் நடப்பதில்லை ஆகவே வெறும் கால்களோடு தான் நடந்தேன். அந்த சுகம் ஆகவே வெறும் கால்களோடு தான் நடந்தேன். அந்த சுகம் இப்போது நினைத்தால் அரிசிலாற்றில் காலை வைக்கவே கூசுகிறது.\nகொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ஒரு பெண்ணை ஏழு, எட்டுப் பேர் எப்படி பலாத்காரம் செய்கிறார்களோ என எனக்குக் கொஞ்சம் வியப்பாக இருக்கும். ஆனால் இப்போது இந்த அரிசிலாற்றைப் பார்க்கையில் வியப்பெல்லாம் போய்விட்டது ஏனெனில் அரிசிலாற்றின் கதியும் அப்படித் தான் இருக்கிறது இப்போது. அந்தப்புரத்தை விட்டு வெளியேயே வராத அரசிளங்குமரி போல் அழகாய்க் காட்சி அளித்த அரிசிலாறு இப்போது போர் வீரர்களின் கைகளில் மாட்டிக் கொண்ட அரச குமாரியைப் போல் நிர்க்கதியாக மாறிச் சிக்கிச் சீரழிந்து விட்டது\nபின்னர் கருவிலி கிராமத்துக்கு வந்தோம். நாங்கள் வரப்போகும் தகவலை முன் கூட்டியே சொல்லி இருந்ததால் குருக்கள் அபிஷேஹ, அலங்காரங்களை முடித்துவிட்டுத் தயாராக இருந்தார். அவரிடம் அர்ச்சனை செய்யச் சொல்லி வாங்கிக் கொண்டோம். சர்வாங்க சுந்தரிக்கும் அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கிக் கொண்டோம். ரங்க்ஸின் செல்லப் பிள்ளையாரைப் பார்க்கப் பிரகாரம் சுற்ற வேண்டும். ஆனால் எங்களுக்கு உடனடியாகப் பரவாக்கரை செல்ல வேண்டும். அங்கே பொய்யாப் பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை நிவேதனம் செய்து தேங்காய் உடைத்து வழிபட்ட பின்னர் பெருமாள் கோயிலுக்குச் செல்ல வேண்டும். பட்டாசாரியாரை ஒன்பதரைக்கு வரச் சொல்லி விட்டோம். இப்போதே மணி ஒன்பதே கால் ஆகி விட்டது. ஆகவே சுருக்கமான வழிபாடாகச��� செய்து விட்டுப் பின்னர் பரவாக்கரை நோக்கிச் சென்றோம். கருவிலி கோயிலிலும் படங்கள் அதிகம் எடுக்கவில்லை. ராஜ கோபுரம் மட்டும் படம் எடுத்தேன். மூலவரை எடுக்க முடியாது\nராஜ கோபுரம் தூர இருந்தும் சற்றுக் கிட்டத்தில் இருந்தும் என்ன பிரச்னைன்னா படங்களை அலைபேசி மூலம் எடுத்தேன். காமிரா எடுத்துப் போகலை என்ன பிரச்னைன்னா படங்களை அலைபேசி மூலம் எடுத்தேன். காமிரா எடுத்துப் போகலை அலைபேசியில் இந்தப் படங்களை ஏற்றியது புதிய லாப்டாப்பில் அலைபேசியில் இந்தப் படங்களை ஏற்றியது புதிய லாப்டாப்பில் அதில் மவுஸ் வேலை செய்யலையா அதில் மவுஸ் வேலை செய்யலையா எனக்கு அதைப் பயன்படுத்தக் கொஞ்சம் சிரமமாக இருக்கு எனக்கு அதைப் பயன்படுத்தக் கொஞ்சம் சிரமமாக இருக்கு ஏனெனில் விரல்கள் தகராறு சட்டுனு ஸ்தம்பிச்சு நிற்கும் விரல்கள் அசையாது விரல்களால் மடிக்கணினியை இயக்கும் வித்தை இன்னும் கைவரவில்லை ஆகவே பழைய லாப்டாப்பை எடுத்து அதைக் கொஞ்சம் கெஞ்சிக் கொஞ்சிச் சீராட்டிக் கண்ணே, மணியேனு சொல்லி அதைப் பயன்படுத்தும் நேரம் முழுசுக்கும் அதற்கு சார்ஜிலேயே போட்டு வைச்சு( இல்லைனா, உடனே கண்ணை மூடிடும் ஆகவே பழைய லாப்டாப்பை எடுத்து அதைக் கொஞ்சம் கெஞ்சிக் கொஞ்சிச் சீராட்டிக் கண்ணே, மணியேனு சொல்லி அதைப் பயன்படுத்தும் நேரம் முழுசுக்கும் அதற்கு சார்ஜிலேயே போட்டு வைச்சு( இல்லைனா, உடனே கண்ணை மூடிடும் ) ஏதோ ஓரளவுக்கு வேலை செய்யறேனா ) ஏதோ ஓரளவுக்கு வேலை செய்யறேனா இதிலே மற்றப் படங்களையும் இங்கே போடுன்னா எப்படிப் போட முடியும் இதிலே மற்றப் படங்களையும் இங்கே போடுன்னா எப்படிப் போட முடியும் எங்க பையர் பழைய லாப்டாப்பின் மவுஸையே புதுசுக்கும் பயன்படுத்தலாம்னு சொல்றார். ஆனால் புதுசு பழைய லாப்டாப்பின் மவுஸைக் கிண்டலாய்ப் பார்க்குது எங்க பையர் பழைய லாப்டாப்பின் மவுஸையே புதுசுக்கும் பயன்படுத்தலாம்னு சொல்றார். ஆனால் புதுசு பழைய லாப்டாப்பின் மவுஸைக் கிண்டலாய்ப் பார்க்குது ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிடுச்சு பழைய லாப்டாப்போ எந்நேரமும் சார்ஜில் இருந்தால் அற்புதமா வேலை செய்யுது ஆகவே இப்போது கொஞ்ச நாட்களாக நம்ம வேலையெல்லாம் இப்படித் தான் நடக்குதாக்கும்\nஅலைபேசியில் இருந்து இந்தப் பழைய லாப்டாப்பில் படங்களை ஏற்ற முடியலை அதான் புதுச��லேயே ஏற்ற வேண்டி இருக்கு. காமிரான்னால் இதிலேயும் ஏற்றலாம், அதிலேயும் ஏற்றலாம். ஆனால் கிளம்பும் அவசரத்தில் ம.மவுக்கு அதெல்லாம் தோணவே இல்லை அதான் புதுசுலேயே ஏற்ற வேண்டி இருக்கு. காமிரான்னால் இதிலேயும் ஏற்றலாம், அதிலேயும் ஏற்றலாம். ஆனால் கிளம்பும் அவசரத்தில் ம.மவுக்கு அதெல்லாம் தோணவே இல்லை அதான் கையிலே அலைபேசி இருக்கில்ல, போதும்னு கிளம்பியாச்சு அதான் கையிலே அலைபேசி இருக்கில்ல, போதும்னு கிளம்பியாச்சு இந்த அழகிலே நான் பின்னூட்டக் கருத்துகளுக்கு உடனே பதில் சொல்லலைனு நெ.த. அதிரடி அதிரா ஆகியோருக்குக் கிண்டல் இந்த அழகிலே நான் பின்னூட்டக் கருத்துகளுக்கு உடனே பதில் சொல்லலைனு நெ.த. அதிரடி அதிரா ஆகியோருக்குக் கிண்டல் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவங்க அவங்க இங்கே கணினிக்கு வந்து எழுதறதே பெரிய விஷயமாப் போச்சு இதிலே இது வேறேயாக்கும் இந்த மொக்கைக்குக் கூட்டம் கூடிக் கும்மியடிக்கலாம்\nநேற்று வீட்டில் நடந்த ஹோமத்தின் போது எடுத்த படங்களில் சில\nஇது வேறே கோணத்தில் எடுக்கப்பட்டது\nஅந்தப்பக்கம் ஹோமம் செய்யத் தயாராக ஹோம குண்டம்\nஒருமாதமாக மாமியாரின் வருஷ ஆப்திகத்துக்கு ஏற்பாடுகள் செய்து வந்தோம். முக்கியமாய் அதற்கு உறவினர்கள் அனைவரும் கூடுவதால் சமையலுக்கு ஆள் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. ஏனெனில் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் மூன்று நாட்களும் விசேஷங்கள் அவங்க அவங்க வீட்டுப் பண்டிகையை விட்டு விட்டு யார் வருவாங்க என்பது தான் பெரிய பிரச்னை அவங்க அவங்க வீட்டுப் பண்டிகையை விட்டு விட்டு யார் வருவாங்க என்பது தான் பெரிய பிரச்னை ஒருவழியாக ஒரு மாமியைத் தேடிப் பிடித்துக் கண்டு பிடித்தோம். அவங்க சமையலும், பழகும் விதமும் எல்லோருக்கும் பிடித்தும் விட்டது ஒருவழியாக ஒரு மாமியைத் தேடிப் பிடித்துக் கண்டு பிடித்தோம். அவங்க சமையலும், பழகும் விதமும் எல்லோருக்கும் பிடித்தும் விட்டது சமையலுக்கு ஆள் இருந்தும் எங்களுக்கும் வேலை இருக்கத் தான் செய்தது. அதிலும் நமக்குக் கேட்கவே வேண்டாம் சமையலுக்கு ஆள் இருந்தும் எங்களுக்கும் வேலை இருக்கத் தான் செய்தது. அதிலும் நமக்குக் கேட்கவே வேண்டாம் எக்கச்சக்க வேலை புதன் கிழமையிலிருந்தே இணையத்தில் உட்கார முடியலை வியாழனன்று ஒரு மாதிரி��ா வந்து எட்டிப் பார்த்தேன். வெள்ளிக் கிழமையிலிருந்து நான்கு நாட்கள் கணினியைத் தொடவே இல்லை\nஆனால் அதுக்காக நம்ம பதிவுக்கு ஆளுங்க ஒண்ணும் ரொம்ப வந்துடலை :) அதிலும் மார்கழிப் பதிவு, மீள் பதிவு வேறே :) அதிலும் மார்கழிப் பதிவு, மீள் பதிவு வேறே 2008 ஆம் ஆண்டில் எழுதினது 2008 ஆம் ஆண்டில் எழுதினது சும்மாப் போட்டு வைச்சேன். அன்னிக்குக் கூடாரவல்லிக்காகச் சர்க்கரைப் பொங்கல் கொஞ்சமாப் பண்ணினேன். பொங்கலுக்குத் தான் என்ன செய்யறதுனு ஒரே குழப்பம் சும்மாப் போட்டு வைச்சேன். அன்னிக்குக் கூடாரவல்லிக்காகச் சர்க்கரைப் பொங்கல் கொஞ்சமாப் பண்ணினேன். பொங்கலுக்குத் தான் என்ன செய்யறதுனு ஒரே குழப்பம் ஏனெனில் அன்று தான் ச்ராத்தம். பொங்கல் வைக்கும் நேரம் அதைவிடக் குழப்பம் ஏனெனில் அன்று தான் ச்ராத்தம். பொங்கல் வைக்கும் நேரம் அதைவிடக் குழப்பம் மாலை நாலரைக்குத் தான் மாசம் பிறப்பதாகச் சொன்னார்கள். நாலரைக்குச் சரியான ராகு காலம் ஆரம்பம் மாலை நாலரைக்குத் தான் மாசம் பிறப்பதாகச் சொன்னார்கள். நாலரைக்குச் சரியான ராகு காலம் ஆரம்பம் பொங்கல் பண்ணி முடிப்பதற்குள் மணி ஆறாகி சூரியனார் விடைபெற்று அம்பேரிக்காவைப் பார்க்கப் போயிடுவார். இங்கே இருட்ட ஆரம்பிக்கும். அப்போ எப்படிப் பொங்கல் வைக்கிறதுனு ஒரே குழப்பம். அதோட ச்ராத்தம் அன்று பண்டிகை கொண்டாடலாமா என்னும் கேள்வியும். ஒரு வழியா ச்ராத்த வேலைகள் மதியம் இரண்டரைக்கு முடியவும் குடும்பப் புரோகிதர் இனிமேல் பொங்கல் பானை வைக்கலாம். நாலு மணிக்குள்ளாக நிவேதனம் செய்துடுங்க என்று சொன்னார்.\nஎல்லோரும் சாப்பிடப் போக நான் மட்டும் வேறே நல்ல புடைவையை மாற்றிக் கொண்டு வெண்கலப்பானைக்குச் சந்தனம், குங்குமம் தடவி மஞ்சள் கொத்துக் கட்டிப் பொங்கல் பானையைத் தயார் செய்து அடுப்பில் வைத்தேன். அரிசி, பருப்பை வறுத்துக் கொண்டு என் வழக்கப்படி முதலில் பருப்பைக் கரைய விட்டுப் பின் அரிசியைச் சேர்த்து இரண்டும் குழைந்ததும் வெல்லம் சேர்த்தேன். கிட்டத்தட்ட அரைலிட்டருக்கு மேல் பால் விட்டேன். அதிலேயே வெந்தது. பின்னர் பொங்கலைக் கீழே இறக்கி சுவாமிக்கு நிவேதனம் செய்துட்டு நான் சாப்பிடும்போது நாலே கால் மணி ஆகி விட்டது. வெறும் மோர் சாதம் தான் சாப்பிட்டேன். அன்று இரவு லங்கணம் பரம ஔஷதம் என்று பட்டின��� போட்டாச்சு ஆக மொத்தம் ஒரு வழியாப் பொங்கல் கொண்டாடி விட்டோம். பொங்கல் பானையைப் படம் எல்லாம் எடுக்கலை ஆக மொத்தம் ஒரு வழியாப் பொங்கல் கொண்டாடி விட்டோம். பொங்கல் பானையைப் படம் எல்லாம் எடுக்கலை நேற்றைய சுப ஹோமமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. வந்திருந்த விருந்தினரில் என் பெரிய நாத்தனார் தவிர மற்றவர்கள் அவங்க அவங்க ஊருக்குப் போயாச்சு\nஇனி இணையத்தில் நண்பர்கள் பதிவுகளைப் படிக்கணும். விட்டுப் போனவற்றைத் தொடரணும் இறைவன் இழுத்துச் செல்லும் வழியில் செல்கிறோம். பார்க்கலாம் இறைவன் இழுத்துச் செல்லும் வழியில் செல்கிறோம். பார்க்கலாம் என்ன செய்ய முடிகிறது என என்ன செய்ய முடிகிறது என பதிவுகளை ஒழுங்காகப் போட முடிந்தாலே பெரிய விஷயமா இருக்கு இப்போல்லாம்\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன்\nமுதன் முதல் நோன்பு ஆரம்பிக்கும் போது \"மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்\" ஆரம்பிக்கும் கோதை நாச்சியார், பின்னர் 2-வது பாடலில் இந்த வையத்தில் எல்லாம் வாழ்வோர்களை அழைத்து, நோன்பைப் பற்றியும் அதற்கான விதிமுறைகளையும் கூறுகிறாள். அதற்கான அழகான தமிழ் வார்த்தை \"செய்யும் கிரிசைகள்\" என்று குறிப்பிட்டு விட்டுப் பின் நோன்பு நூற்குங்காலையில் தாங்கள் மேற்கொள்ளப் போகும் விரதத்தையும் கூறுகிறாள் இவ்வாறு:\n\"நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி\nசெய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்\nஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி\n\" என்று உறுதி எடுத்துக் கொள்ளுகிறாள் அவ்வாறே உறுதி எடுத்துக் கொண்டு தன் தோழிகளையும் அழைத்துக் கொண்டு, நந்தகோபன் வீட்டு வாயில் காப்போனை அழைத்து மணிக்கதவம் தாள் திறக்கச் சொல்லிப் பின்னர், நந்தகோபனையும் யசோதையையும் எழுப்பிப் பின்னர், அவர்தம் மருமகளாம், திருமகள் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்பிக் கண்னனையும் எழுப்பச் சொல்லி வேண்டுகிறாள். அதுவும் எப்படி\n\"உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை\nஇப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்\" என்று சொல்லுகிறாள். பொதுவாகக் காலையில் எழுந்து கொள்ளும்போது முதன் முதல் பார்க்க வேண்டிய விஷயங்களில் ஒன்று மனைவியின் முகம். நப்பின்னை பால் கொண்ட காதலால், ஏழு எருதுகளை அடக்கி அவளைத் திருமணம் செய்து கொண்டிருக்கும் கண்ணன் அவளை எவ்வாறு பிரிவான்\" என்��ு சொல்லுகிறாள். பொதுவாகக் காலையில் எழுந்து கொள்ளும்போது முதன் முதல் பார்க்க வேண்டிய விஷயங்களில் ஒன்று மனைவியின் முகம். நப்பின்னை பால் கொண்ட காதலால், ஏழு எருதுகளை அடக்கி அவளைத் திருமணம் செய்து கொண்டிருக்கும் கண்ணன் அவளை எவ்வாறு பிரிவான் மனம் வருந்தும் அல்லவா அதனால் நப்பின்னையையே வேண்டுகின்றாள் ஆண்டாள், \"நப்பின்னாய், நீ உன் மணாளனைத் துயில் எழுப்பு உன் அழகான செந்தாமரை போன்ற முகத்தைக் காட்டி, அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டி, உன் வளையல் கரங்களால், வளையலில் இருந்தி இன்னிசை எழுப்பிப் பள்ளி எழுச்சி பாடு, அவனைத் திருப்திப் படுத்தி எங்களுடன் நீராட்டலுக்குத் தயார் செய்து அனுப்பி வை உன் அழகான செந்தாமரை போன்ற முகத்தைக் காட்டி, அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டி, உன் வளையல் கரங்களால், வளையலில் இருந்தி இன்னிசை எழுப்பிப் பள்ளி எழுச்சி பாடு, அவனைத் திருப்திப் படுத்தி எங்களுடன் நீராட்டலுக்குத் தயார் செய்து அனுப்பி வை\n உன் மைத்துனன் பேர் பாடச்\nசெந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப\nவந்து திறவோய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்\nஇவ்வாறு நப்பின்னையை வேண்டிக் கொண்ட ஆண்டாள், பின்னர் கண்ணனைத் திங்களும், ஆதித்யனும் ஒரு சேர எழுந்தாற்போல் எங்கள் சாபம் தீர நீ எங்களை உன் அருட்கண்ணால் நோக்குவாய்\" எனக் கேட்டுக் கொள்கின்றாள். மழைக்காலத்தில் குகைக்குள் பதுங்கி இருக்கும் சிங்கத்துக்கு ஒப்பானவன் கண்ணன் எனச் சொல்லும் ஆண்டாள் தன் 24-வது பாடலில் கண்ணனின் அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம், ராம அவதாரம் இரண்டையும் குறிப்பிட்டுப் பாடிப் பின்னர் அடுத்த பாடலில் கண்ணன் பிறந்த கதையை வர்ணிக்கின்றாள். ஒருத்தி மகனாய்ப் பிறந்து, அந்த ஓர் இரவிலேயே ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்க்கப் பட்ட கண்ணனைப் பாடும் போது\n\"திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி\nவருத்தமும் தீர்ந்து ,மகிழ்ந்தேலோர் எம்பாவாய்\" எனச் சொல்கின்றாள். மாலுக்கு, மணிவண்ணனுக்கு, கோல விளக்குக்குப் பல்லாண்டு பாடும் விதமாய்\n\"சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே\" என்று சொல்லிப் பின்னர் 27-வது பாடலுக்கு வருகின்றாள் ஆண்டாள்.\nகூடாரை வெல்லும் சீர் கோவிந்தா\nபாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்*\nநாடு புகழும் பரிசினால் நன்றாகச்*\nசூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே*\nபா��கமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்*\nஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு*\nமூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்*\nகூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.\nஆண்டாள் அருளிச் செய்த இந்தத் திருப்பாவையின் 27-வது பாடல் இது. இது வரையிலும் \"பாவை நோன்பு\" நூற்றுக் கொண்டிருந்த நாச்சியார் ஆனவள் தன் நோன்பை முடிக்கிறாள். அதுவும் எப்படி \"கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா\" என்று கண்ணனைக் கூப்பிடுகிறாள். இங்கே கூடார் எனத் தீயவர்களைச் சொல்லும் சொல் மிக அழகாய் ஆண்டாளால் சொல்லப் பட்டிருக்கிறது. சாதாரணமாய்க் கெட்டவங்க என்று சொல்லுவதில் உள்ள கடுமை இங்கே குறைக்கப் பட்டுக் கூடார் என்று அவர்களைக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் தன் மென்மையான போக்கையும், நாகரீகத்தையும் ஆண்டாள் வெளிப்படுத்தி இருக்கிறாள். இப்படிக் கூப்பிட்டு இறைவனைப் பாடிப் பணிந்து நோன்பு நூற்றுத் தாங்கள் அடையப் போகும் அணிகலன்களையும் அந்நாளைய வழக்கப் படி குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.\nஇந்த 27-ம் நாளிலே தாங்கள் கொண்ட பாவை நோன்பை முடிக்கும் விதமாய் இந்தப் பாடலை ஆண்டாள் பாடி இருக்கின்றாள். அது வரை நெய் உண்ணாமல், பால் உண்ணாமல்,மையிட்டு எழுதாமல், மலரிட்டு முடியாமல் இருந்த வந்த பெண்கள் அன்று முதல் நல்ல ஆடை அணிகலன்கள் மட்டுமில்லாமல் :\nமூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்\nகூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்\" எனச் சொல்கின்றாள். சொல்லின் திறம் மட்டுமில்லாமல் கூடி இருந்து அனைவரும் உண்ணும் பாங்கையும் எடுத்து உரைக்கும் இந்தப் பாடல் இன்று அதாவது ஜனவரி 12-ம் நாளான இன்று.\nஇன்று மதுரை மாநகரில் அனைவர் வீட்டிலும் பால் பொங்கும், நெய் மணக்கும், பொங்கல் உண்ணும் மக்கள் அனைத்து இல்லங்களிலும். அனைத்துப் பெருமாள் கோவிலிலும் இன்று நெய் மணக்கும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாய்க் கொடுக்கப் படும். முக்கியமாய் அழகர் கோயில் அழகருக்கு இன்று செய்யப் படும் நைவேத்தியம் ஆண்டாள் அவள் காலத்திலே வாய்மொழியாக வேண்டிக் கொண்ட ஒன்று ஆகும்.\n\"நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்\nநூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;\nநூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்\nஎறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ \nதிருமாலிருஞ்சோலை நம்பியான அழகருக்கு நூறு தடா வெண்ணெயை உருக்கிக் க��ய்ச்சி, பதமாய் நெய்யாக்கி, அந்த நெய்யால் நூறு தடா நிறைய அக்கார அடிசில் செய்து வைப்பதாயும், அழகரை அதை ஏற்றுக் கொள்ளுமாறும் தன் வேண்டுகோளை நிறைவேற்றுமாறும் கேட்டுக் கொள்கிறாள் ஆண்டாள். அவள் செய்கின்றாளோ இல்லையோ, அவள் பாமாலையால் மகிழ்ந்த எம்பெருமான் அவள் வேண்டுகோளை நிறைவேற்றுகின்றான். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருடன் ஐக்கியம் ஆகின்றாள் ஆண்டாள். வருஷங்கள் பறக்கின்றன. நூற்றாண்டுகள் செல்கின்றன. வைணவத்தை உய்விக்க வந்த எம்பெருமானாக ராமானுஜர் தோன்றி, வைணவத்தை மட்டுமில்லாமல் கோயில் வழிபாட்டு முறைகளையும் செம்மைப் படுத்தி வந்த சமயம் அது.\nஅப்போது ஆண்டாள் பாசுரத்தைப் படித்து வந்த ராமானுஜர், தற்செயலாகப் பாண்டிய நாட்டுக்குச் சென்றார். அழகனைக் கண்டார். அவன் அழகில் மெய்ம்மறந்தார். அன்று இரவு அவருக்கு ஆண்டாளின் வேண்டுகோளும், அவள் அதை நிறைவேற்றாததும் நினைவுக்கு வந்தது. ஆண்டாள் செய்யவில்லை என்றால் என்ன அதை நாம் நிறைவேற்றுவோம் என எண்ணிக் கொண்டு கோயிலில் சொல்லி ஆண்டாளின் விருப்பம் போலவே நூறு தடா நிறைய வெண்ணெய் வாங்கிக் காய்ச்சி, நூறு தடா நிறைய அக்கார அடிசில் செய்ய்ச் சொல்லி அழகனுக்குப் படைக்கின்றார். அழகன் மனம் மகிழ்ந்தானோ இல்லையோ, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் மனம் மகிழ்ந்தாள். அழகர் கோயிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றார் ராமானுஜர். ஆண்டாளின் திருக்கோயிலினுள் நுழைந்தார். நுழையும்போதே, ஒரு குரல், \"என் அண்ணாரே அதை நாம் நிறைவேற்றுவோம் என எண்ணிக் கொண்டு கோயிலில் சொல்லி ஆண்டாளின் விருப்பம் போலவே நூறு தடா நிறைய வெண்ணெய் வாங்கிக் காய்ச்சி, நூறு தடா நிறைய அக்கார அடிசில் செய்ய்ச் சொல்லி அழகனுக்குப் படைக்கின்றார். அழகன் மனம் மகிழ்ந்தானோ இல்லையோ, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் மனம் மகிழ்ந்தாள். அழகர் கோயிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றார் ராமானுஜர். ஆண்டாளின் திருக்கோயிலினுள் நுழைந்தார். நுழையும்போதே, ஒரு குரல், \"என் அண்ணாரே\" எனக் குயில் போலக் கூவியது. சுற்றும் முற்றும் பார்த்தால் அழகிய ஆண்டாள் விக்ரகம் அசைந்து, அசைந்து வந்து ராமானுஜரைப் பார்த்து, \" என் அண்ணாரே, தங்கையின் வேண்டுகோளை ஒரு அண்ணன் தான் நிறைவேற்றுவான். என் வேண்டுதலை நிறைவேற்றிய நீர் என் அண்ணார்\" எ���க் குயில் போலக் கூவியது. சுற்றும் முற்றும் பார்த்தால் அழகிய ஆண்டாள் விக்ரகம் அசைந்து, அசைந்து வந்து ராமானுஜரைப் பார்த்து, \" என் அண்ணாரே, தங்கையின் வேண்டுகோளை ஒரு அண்ணன் தான் நிறைவேற்றுவான். என் வேண்டுதலை நிறைவேற்றிய நீர் என் அண்ணார்\" எனச் சொல்லி மறைந்தாள். அன்று முதல் தென் மாவட்டங்களில் \"கூடாரவல்லி\" என்று செல்லமாய் அழைக்கப் படும் கூடாரவல்லித் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டு வருகின்றது. இப்போ எப்படினு தெரியாது\nமீள், மீள், மீள் பதிவு 2008 ஆம் ஆண்டில் எழுதியது\nசில, பல எண்ணங்களின் தொகுப்பு\nஅருணாசலப் பிரதேசத்தில் சீன ராணுவம் தன் பணியாளர்களுடன் சாலை அமைக்க உள்ளே நுழைந்திருக்கிறது அதை இந்திய ராணுவம் விரட்டி அடித்துள்ளது. இது டிசம்பர் 28-12-2017 இல் நடந்திருக்கிறது. உடனே நம் தமிழ்நாட்டு மோதி எதிர்ப்பாளர்களுக்கு வழக்கம்போல் எதிர்ப்பு உணர்ச்சி தோன்றி விட்டது. இந்திய ராணுவத்தைப் பார்த்து , \"உங்களால் தான் சாலை போட முடியவில்லை அதை இந்திய ராணுவம் விரட்டி அடித்துள்ளது. இது டிசம்பர் 28-12-2017 இல் நடந்திருக்கிறது. உடனே நம் தமிழ்நாட்டு மோதி எதிர்ப்பாளர்களுக்கு வழக்கம்போல் எதிர்ப்பு உணர்ச்சி தோன்றி விட்டது. இந்திய ராணுவத்தைப் பார்த்து , \"உங்களால் தான் சாலை போட முடியவில்லை அவங்களாவது போடட்டுமே\" என்கிறார்கள். அந்நிய ராணுவமோ அதன் பணியாளர்களோ நம் நாட்டுக்குள் நுழைவது சரியல்ல என்று கூடத் தோன்றாமல் மோதி எதிர்ப்பு தீவிரமாக இருக்கிறது.\nஇதைக் கேட்டால் இங்கே சென்னையில் கொளத்தூரிலிருந்து மாதனாங்குப்பம் செல்லும் சாலையை வந்து பாருங்க என்று பதில் வருகிறது. இந்தச் சாலையை மோதி அரசும், இந்திய ராணுவமும் நேரில் வந்து போட்டுக் கொடுக்கணும்னு எதிர்பார்க்கிறாங்களோ அவங்களுக்குப் புரியும்படி இது மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை அவங்களுக்குப் புரியும்படி இது மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை பராமரிப்பு அவங்களோடது இல்லைனா மாநில அரசு செய்யணும்னு சொன்னாலும் புரிஞ்சுக்கவே இல்லை. இப்படி எல்லாத்துக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு என்றால் என்ன செய்ய முடியும்\nஆன்மிகத்துக்கும் பக்திக்கும் உள்ள வேறுபாடு பலருக்கும் புரியலைன்னே நினைக்கிறேன். பொதுவா பக்தியைத் தான் ஆன்மிகம் என்றே சொல்கிறார்கள். இளைஞர்கள் பலருக்கும் இதில் இன்னமும் குழப்பம் இருக்கிறது ரஜினி சொல்வது பக்தி நிரம்பிய கடவுளை நம்பும் ஆட்சி என்றே எண்ணுகிறேன். ஆனால் ரஜினிக்கு எதிர்ப்பு அதிகம் இருக்கு ரஜினி சொல்வது பக்தி நிரம்பிய கடவுளை நம்பும் ஆட்சி என்றே எண்ணுகிறேன். ஆனால் ரஜினிக்கு எதிர்ப்பு அதிகம் இருக்கு ஏனெனில் அவர் கன்னடராம். அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் காமராஜருக்குப் பின்னர் யாருமே தமிழர்கள் ஆளவில்லை ஏனெனில் அவர் கன்னடராம். அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் காமராஜருக்குப் பின்னர் யாருமே தமிழர்கள் ஆளவில்லை வடுகர், மலையாளி, கன்னடர் என்றே ஆண்டு வந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருப்பதால் அவங்கல்லாம் தமிழர்கள் தாம் எனில் ரஜினியும் தமிழர் தானே வடுகர், மலையாளி, கன்னடர் என்றே ஆண்டு வந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருப்பதால் அவங்கல்லாம் தமிழர்கள் தாம் எனில் ரஜினியும் தமிழர் தானே போகட்டும் இப்போ பாக்யராஜும் அரசியலுக்கு வருகிறாராம். ஏற்கெனவே கட்சி ஆரம்பிச்ச நினைவு\nஇப்போல்லாம் பெண்கள் சமையல் என்றாலே ஏதோ மட்டமான வேலையாக நினைக்கின்றனர். நான் நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களைச் சொல்லவில்லை. இருபதில் இருந்து 30,35 வயது வரை உள்ள தற்கால நவநாகரீகப் பெண்களைச் சொல்கிறேன். திருமணம் ஆகிச் செல்லும் இத்தகைய பெண்கள் புக்ககத்தில் சமைப்பதைப் பெரிய தண்டனையாக நினைக்கிறார்கள் அது தனிக்குடித்தனமாகவே இருந்தாலும் இவ்வளவு படிச்சுட்டு, இத்தனை சம்பாதிச்சுட்டு இங்கே சமையல் செய்து கொண்டிருக்கிறேனே எனத் தங்கள் மீதே கழிவிரக்கம் கொள்கின்றனர். நம் அம்மாக்கள் நமக்குச் சமைத்துப் போடவில்லை எனில் நாம் என்ன ஆகி இருப்போம் இவ்வளவு படிச்சுட்டு, இத்தனை சம்பாதிச்சுட்டு இங்கே சமையல் செய்து கொண்டிருக்கிறேனே எனத் தங்கள் மீதே கழிவிரக்கம் கொள்கின்றனர். நம் அம்மாக்கள் நமக்குச் சமைத்துப் போடவில்லை எனில் நாம் என்ன ஆகி இருப்போம் அவங்க இப்படி எல்லாம் நினைச்சாங்களா அவங்க இப்படி எல்லாம் நினைச்சாங்களா ஒரு வேளை நினைத்திருந்தால் இன்னிக்கு நாம் வெளிச்சாப்பாடே பழகிக் கொண்டிருந்திருப்போமோ\nஅந்த வெளிச்சாப்பாடும் ஏதேனும் ஓர் பெண்/அல்லது ஆண் சமைத்துத் தான் தர வேண்டி இருக்கு அப்போ அந்தப் பெண்ணிற்கும் பெண்ணுரிமை உண்டு தானே அப்போ அந்தப் பெண்ணிற்க���ம் பெண்ணுரிமை உண்டு தானே அவங்க மட்டும் சமைத்துத் தரலாமா அவங்க மட்டும் சமைத்துத் தரலாமா இம்மாதிரிப் பெண்ணுரிமை பேசும் பெண்கள் தங்களிடம் வீட்டு வேலை செய்யப் பெண்களைத் தானே அமர்த்திக் கொள்கிறார்கள் இம்மாதிரிப் பெண்ணுரிமை பேசும் பெண்கள் தங்களிடம் வீட்டு வேலை செய்யப் பெண்களைத் தானே அமர்த்திக் கொள்கிறார்கள் அந்தப் பெண்களும் பெண்ணுரிமை பேசிக் கொண்டு இந்த வேலை எல்லாம் செய்ய மாட்டோம்னு ஒதுங்கிட்டால் அந்தப் பெண்களும் பெண்ணுரிமை பேசிக் கொண்டு இந்த வேலை எல்லாம் செய்ய மாட்டோம்னு ஒதுங்கிட்டால் என்ன ஆகும் கூட்டுக் குடும்பம்னா மாமியார் சமைக்கலாமா அவங்க மட்டும் பெண் இல்லையா அவங்க மட்டும் பெண் இல்லையா நமக்கு உள்ள பெண்ணுரிமை நம்மை விட வயதிலும், அனுபவத்திலும் சிறந்த அவங்களுக்குப் பெண்ணுரிமை கிடையாதா நமக்கு உள்ள பெண்ணுரிமை நம்மை விட வயதிலும், அனுபவத்திலும் சிறந்த அவங்களுக்குப் பெண்ணுரிமை கிடையாதா அதோடு இல்லாமல் நம்மைப் போல் படிக்கலை என்பதால் அவங்க மட்டும் சமைக்கலாமா அதோடு இல்லாமல் நம்மைப் போல் படிக்கலை என்பதால் அவங்க மட்டும் சமைக்கலாமா எனக்குத் தெரிந்த ஓர் இளம்பெண் தான் படித்து நல்ல வேலையில் இருந்தும் கூட மாமியார் தன்னைச் சமைக்கச் சொல்வதாகக் குறைப்பட்டுக் கொண்டார். இது சரியா\nஉலகப் புகழ் பெற்ற பெப்சியின் சி ஈஓ() ஆக இருக்கும் இந்திரா நூயி தான் இவ்வளவு பெரிய வேலையில் இருப்பதால் குடும்பத்தைக் கவனிக்கவில்லை என்றெல்லாம் சொல்லவில்லை) ஆக இருக்கும் இந்திரா நூயி தான் இவ்வளவு பெரிய வேலையில் இருப்பதால் குடும்பத்தைக் கவனிக்கவில்லை என்றெல்லாம் சொல்லவில்லை மாறாக அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்தால் நான் என் கணவரின் மனைவி, என் குழந்தைகளின் தாய் என்னும் எண்ணம் தான் என்னிடம் இருக்கும் என்று சொல்கிறார். அதே போல் நம் கண்ணெதிரே அருணா சாய்ராம், கர்நாடக சங்கீதப் பாடகி தன் இரு பெண் குழந்தைகளும் ஓரளவுக்கு வளர்ந்து பெரியவர்கள் ஆகித் தங்கள் வேலைகளைச் சுயமாகச் செய்ய ஆரம்பித்த பின்னரே மேடைக் கச்சேரிகள் செய்யத் தொடங்கினார். அவருக்குத் தான் பெரிய பாடகி, ஆகையால் சமையல் எல்லாம் செய்யக் கூடாது என்னும் எண்ணம் இருந்ததாகவோ/ இருப்பதாகவோ தெரியவில்லை மாறாக அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வ���்தால் நான் என் கணவரின் மனைவி, என் குழந்தைகளின் தாய் என்னும் எண்ணம் தான் என்னிடம் இருக்கும் என்று சொல்கிறார். அதே போல் நம் கண்ணெதிரே அருணா சாய்ராம், கர்நாடக சங்கீதப் பாடகி தன் இரு பெண் குழந்தைகளும் ஓரளவுக்கு வளர்ந்து பெரியவர்கள் ஆகித் தங்கள் வேலைகளைச் சுயமாகச் செய்ய ஆரம்பித்த பின்னரே மேடைக் கச்சேரிகள் செய்யத் தொடங்கினார். அவருக்குத் தான் பெரிய பாடகி, ஆகையால் சமையல் எல்லாம் செய்யக் கூடாது என்னும் எண்ணம் இருந்ததாகவோ/ இருப்பதாகவோ தெரியவில்லை ஆனால் இப்போதைய பெண்கள் தங்கள் ரோல் மாடலாக, முன் மாதிரியாக எடுத்துக் கொள்வது இவர்களைப் போன்ற பெண்கள் அல்ல.\nபெண்களைப் பற்றிப் பேசும்போது ஆண்டாள் நினைவு வந்தது. பிரபல பாடலாசிரியர் ஒருவர் பிரபல தமிழ் தினசரியில் ஆண்டாளை ஒரு தேவதாசி என்று சொல்லி இருக்கிறாராம் நேற்றிலிருந்து அதான் வாதவிவாதங்களுக்கு உட்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஆண்டாளோ, ராமனோ, கிருஷ்ணனோ யாராக இருந்தாலும் நம் கடவுள்கள் இத்தனை காலத்துக்குப் பிறகும் குற்றம் சுமத்தப்பட்டுக் கொண்டும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார்கள். அந்தப் பாடலாசிரியர் சொன்னதால் ஆண்டாளை நாம் அப்படி எல்லாம் நினைக்கப் போவதில்லை\nஇன்னிக்கும் தீனி தின்னி தானா\nதமிழ்நாட்டில் சோழர்கள் இன்னமும் வாழ்கின்றனராம். தந்தி தொலைக்காட்சியின் செய்திகளில் காட்டினார்கள். கும்பகோணத்துக்கு அருகே ஓர் சின்ன கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனராம். சிதம்பரம் கோயிலில் ஒவ்வொரு திருவிழாவின் போதும் இவர்களுக்கே முதல் மரியாதையாம். அதே போல் முதல் மண்டகப்படி அல்லது கட்டளையும் இவர்களுடையது தானாம் முன்னொரு காலத்தில் ஹிரண்ய வர்மனால் திருப்பணி செய்யப்பட்டுக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் சிதம்பரம் கோயிலில் இவர்கள் தான் ஹிரண்ய வர்மனின் வாரிசுகளாக இன்றளவும் கருவறைக்குச் செல்லும் வழியில் உள்ள பஞ்சாக்ஷரப் படிகள் அமர்ந்து பட்டம் சூட்டிக் கொள்வார்களாம். இதற்கு முன்னால் இருந்த அரசர் 1978 ஆம் வருஷம் பட்டம் சூட்டிக் கொண்டாராம். இப்போது அவர் காலம் ஆகிவிடவே அவரின் இளவல் விரைவில் பட்டம் சூட்டிக் கொள்ளப்போகிறாராம். பஞ்சாக்ஷரப் படிகளில் அமர்ந்து பட்டம் சூட்டிக் கொள்ளும் உரிமை இவர்களுக்கு மட்டுமே உண்டாம் முன்னொரு காலத்தில் ஹிரண்ய வர்மனால் திருப்பணி செய்யப்பட்டுக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் சிதம்பரம் கோயிலில் இவர்கள் தான் ஹிரண்ய வர்மனின் வாரிசுகளாக இன்றளவும் கருவறைக்குச் செல்லும் வழியில் உள்ள பஞ்சாக்ஷரப் படிகள் அமர்ந்து பட்டம் சூட்டிக் கொள்வார்களாம். இதற்கு முன்னால் இருந்த அரசர் 1978 ஆம் வருஷம் பட்டம் சூட்டிக் கொண்டாராம். இப்போது அவர் காலம் ஆகிவிடவே அவரின் இளவல் விரைவில் பட்டம் சூட்டிக் கொள்ளப்போகிறாராம். பஞ்சாக்ஷரப் படிகளில் அமர்ந்து பட்டம் சூட்டிக் கொள்ளும் உரிமை இவர்களுக்கு மட்டுமே உண்டாம் சற்று முன்னர் தான் இந்தச் செய்தியை தந்தி தொலைக்காட்சியில் கூறினார்கள். எங்க கட்டளை தீக்ஷிதர் இது குறித்து இன்றளவும் ஏதும் சொன்னதில்லை. அவர் ஆய்வு செய்து எழுதிய சிதம்பரம் பற்றிய நூலிலும் இந்த விபரங்கள் காணப்படவில்லை. நேரில் அவரைப் பார்க்கையில் கேட்க வேண்டும். ஆனால் நான் அறிந்த வரையில் ஹிரண்ய வர்மன் கௌட தேசத்தில் இருந்து வந்தவன். தோல் வியாதியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த இவன் தில்லைக்கு வந்து அங்குள்ள தீர்த்தத்தில் குளித்து தோல் நோய் நீங்கப்பெற்று ஹிரண்யம் போல் ஜொலிக்கும் ஹிரண்ய வர்மன் ஆனான். அவன் உண்மைப்பெயர் சிம்மவர்மன் ஆகும். இவனிடமிருந்தே பல்லவ குலம் தோன்றியதாகவும் படிச்சிருக்கேன். ஆனால் இன்னிக்குத் தொலைக்காட்சிப் பேட்டியில் பேசிய சோழ வாரிசுகள் தாங்கள் ஹிரண்ய வர்ம சோழனின் வாரிசுகள் என்றனர். ஒண்ணும் புரியலை\nநாங்க நின்ற இடத்திலிருந்து நம்பெருமாள் பத்து அடி தூரத்திலே இருந்தாலும் ஜூம் பண்ணி எடுக்க முடியலை கூட்டம் நாலாபக்கமும் நெருக்குது செல்லே கீழே விழுந்துடுமோனு பயமா இருந்தது. அதனால் தான் காமிராவைக் கீழே போட்டுடுவோமோ என்னும் பயத்தில் கொண்டு போகலை செல்லில் எடுத்தது. அதுவும் எனக்குக் கொண்டையும் முகமும் மட்டுமே தெரிஞ்சது. ரங்க்ஸ் எடுத்தார் படங்கள்\nநேற்று நம்பெருமாளை ஆயிரக்கால் மண்டபத்திலாவது பார்த்துட்டு வரலாம்னு மூணு மணிக்கே கிளம்பிப் போனோம். வண்டியை எங்கோ நிறுத்திட்டு நடந்து தான் போகும்படி இருந்தது. ஆயிரக்கால் மண்டபத்திலேயே பெருமாள் இருப்பார். பார்த்துட்டு வர வேண்டியது தான்னு நினைச்சால் அங்கே மண்டபத்துக்குப் போகும் வாசலில் மக்கள் அமர்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தார்கள். விசாரித்ததில் இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும் நம்பெருமாள் அங்கே வருவதற்கு என்றார்கள். எங்கே போனார் என்றால் மத்தியானம் ஓய்வு எடுக்க நம்மைப் போல் அவரும் போயிருக்கார். ஆழ்வார்களும் அனைவரும் போயிருக்காங்க நேற்றுத் திருக்கைத்தல சேவை வேறே நேற்றுத் திருக்கைத்தல சேவை வேறே அதனால் கூட்டம் ஜாஸ்தியா இருக்கும். நமக்குப் பெருமாளைப் பார்த்தால் போதுமேனு வரவரைக்கும் உட்காரலாம்னு உட்கார்ந்திருந்தோம். ஓர் வயதான அம்மா வந்தார்கள். அவரைப் பார்த்ததும் எங்க பக்கம் உட்கார்ந்திருந்த ஒரு தம்பதியினர் (இந்தத் தம்பதியர் அருப்புக்கோட்டையிலிருந்து திருவிழாவுக்கு வந்திருக்காங்களாம் அதனால் கூட்டம் ஜாஸ்தியா இருக்கும். நமக்குப் பெருமாளைப் பார்த்தால் போதுமேனு வரவரைக்கும் உட்காரலாம்னு உட்கார்ந்திருந்தோம். ஓர் வயதான அம்மா வந்தார்கள். அவரைப் பார்த்ததும் எங்க பக்கம் உட்கார்ந்திருந்த ஒரு தம்பதியினர் (இந்தத் தம்பதியர் அருப்புக்கோட்டையிலிருந்து திருவிழாவுக்கு வந்திருக்காங்களாம் இப்படி எத்தனையோ பேர்) ஓடிப் போய் அவரை வணங்கினார்கள். அவங்க கோயில்லே எனக்கெல்லாம் நமஸ்காரம் செய்யக் கூடாதுனு தடுத்துட்டுச் சிறிது நேரம் பேசிட்டுப் போயிட்டாங்க. அவங்க போனதும் அந்தத் தம்பதியர் அந்த அம்மா கூரத்தாழ்வாரின் வாரிசைக் கல்யாணம் செய்து கொண்டிருப்பதாகவும் அந்த அம்மாவின் கணவர் கூரத்தாழ்வாரின் நேரடி வாரிசு என்றும் சொன்னார். அட, பேசி இருக்கலாமேனு நினைச்சேன்.\nஶ்ரீரங்கம் பத்தி எழுதறதாலே சில, பல சந்தேகங்கள். அந்த அம்மாவைச் சிநேகிதம் பண்ணிக் கொண்டிருக்கலாமோனு நினைச்சேன். இன்னொரு முறை பார்த்தாலும் எனக்கு அடையாளம் தெரியாது ஹிஹிஹி\nகிட்டத்தட்ட நாலு மணி இருக்கும் சாரி,சாரியாக மக்கள் கூட்டம் வந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு ஆழ்வாராக வர ஆரம்பிச்சு ஒன்பது பேர் வந்துட்டாங்க சாரி,சாரியாக மக்கள் கூட்டம் வந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு ஆழ்வாராக வர ஆரம்பிச்சு ஒன்பது பேர் வந்துட்டாங்க இன்னும் மூணு பேர் வரணும். அதுக்குள்ளே வடக்கு வாசலில் கொட்டு சத்தம் கேட்டது இன்னும் மூணு பேர் வரணும். அதுக்குள்ளே வடக்கு வாசலில் கொட்டு சத்தம் கேட்டது சரி நம்பெருமாள் தான் வராரோனு நினைச்���ா யாரையும் காணோம். அப்போ ஒரு பெரியவர் வந்து அங்கே உட்கார்ந்தார். கோயில் ஊழியம் செய்பவர் எனத் தெரிந்தது. அவரிடம் விபரம் கேட்டதுக்கு இப்போத் தான் வடக்கு வாசல் திறந்து நம்பெருமாள் வெளியே வந்திருக்கார் என்றும், இங்கே வர இன்னும் 2 மணி நேரமாவது ஆகும் என்றும் கூறினார். ஏற்கெனவே கூட்டம் அதிகமாகிக் கொண்டு வருகிறது. அன்னிக்குத் திருக்கைத்தல சேவை பார்க்க வேறே மக்கள் முண்டிக் கொண்டு ஆயிரங்கால் மண்டபத்துக்குள் உட்கார்ந்திருந்தார்கள். பெருமாள் உட்காரும் இடத்தில் மட்டும் ஆட்கள் இல்லை சரி நம்பெருமாள் தான் வராரோனு நினைச்சா யாரையும் காணோம். அப்போ ஒரு பெரியவர் வந்து அங்கே உட்கார்ந்தார். கோயில் ஊழியம் செய்பவர் எனத் தெரிந்தது. அவரிடம் விபரம் கேட்டதுக்கு இப்போத் தான் வடக்கு வாசல் திறந்து நம்பெருமாள் வெளியே வந்திருக்கார் என்றும், இங்கே வர இன்னும் 2 மணி நேரமாவது ஆகும் என்றும் கூறினார். ஏற்கெனவே கூட்டம் அதிகமாகிக் கொண்டு வருகிறது. அன்னிக்குத் திருக்கைத்தல சேவை பார்க்க வேறே மக்கள் முண்டிக் கொண்டு ஆயிரங்கால் மண்டபத்துக்குள் உட்கார்ந்திருந்தார்கள். பெருமாள் உட்காரும் இடத்தில் மட்டும் ஆட்கள் இல்லை மற்றபடி கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளியே அதற்கும் மேல் மற்றபடி கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளியே அதற்கும் மேல் அதுவும் சொர்க்க வாசலை மிதிக்கவும், உள்ளே முத்தங்கி சேவையில் பெரிய ரங்குவைத் தரிசிக்கவும் கூட்டம் அலை மோதியது அதுவும் சொர்க்க வாசலை மிதிக்கவும், உள்ளே முத்தங்கி சேவையில் பெரிய ரங்குவைத் தரிசிக்கவும் கூட்டம் அலை மோதியது இலவச தரிசனத்துக்கோனு நினைச்சால் 250 ரூபாய்க்காம் இலவச தரிசனத்துக்கோனு நினைச்சால் 250 ரூபாய்க்காம் அதுக்கே இவ்வளவு கூட்டமானு நினைச்சு மயக்கமே வந்தது.\nநாங்க தாயார் சந்நிதிக்குப் போற வழியிலே சென்றோம். ஆயிரக்கால் மண்டபத்துக்கு வராமல் இருந்த 3 ஆழ்வார்களுக்கும் வழியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருத்தர் நம்மாழ்வார், இன்னொருத்தர் திருமங்கை மன்னன். மற்றவர் பெரியாழ்வாரோனு நினைப்பு தெரியலை. கூட்டம் அங்கேயும் கிட்டே போக முடியலை. மேலே நடந்தோம். வடக்கு வாசலுக்குப் போகும் வழியிலேயே பாதி வழியில் நம்பெருமாளை இருத்தி இருந்தார்கள். தூரக்க இருந்து தெரியலை. ஆனா���் ரங்க்ஸ் பார்த்துட்டு, \"இவர் நம்பெருமாள் இல்லை போலிருக்கே ரொம்பச் சின்னவரா இருக்காரே கொஞ்சம் கிடைத்த இடைவெளியில் பார்த்த நான் பாண்டியன் கொண்டையையும் அவர் அணிந்திருந்த நகைகளையும் வைத்து அடையாளம் கண்டுகொண்டு நம்பெருமாள் தான் என உறுதி செய்தேன். பக்கத்தில் இருந்தவர்களும் ஆமோதித்தார்கள். சற்று நேரம் நின்று பார்க்க முயன்று விட்டு, அருகே செல்ல முயன்றுவிட்டு, கூட்டத்தின் நட்ட நடுவில் மாட்டிக் கொண்டால் வெளியேறுவது சிரமம் என்பதால் பார்த்தவரைக்கும் போதும்னு திரும்பினோம். பிரசாதங்கள் விற்பனை அமோகம். ஆனால் எங்கிருந்து வருதுனு தெரியலை தீரத் தீரச் சூடாக நிரப்பிக் கொண்டே இருந்தார்கள். அங்கேயும் கூட்டம். டோக்கன் வாங்கி வாங்கணும்.\nவைகுண்ட ஏகாதசித் திருவிழா சமயத்தில் மட்டுமே கிடைக்கும் சம்பார தோசை (கிட்டத்தட்ட பிட்சா அதைப் போல் தான் முக்கோணமாக வெட்டி இருந்தார்கள்) வாங்கிக் கொண்டோம். ஒரு துண்டம் 30 ரூபாயாம் அதைப் போல் தான் முக்கோணமாக வெட்டி இருந்தார்கள்) வாங்கிக் கொண்டோம். ஒரு துண்டம் 30 ரூபாயாம் அநியாயம். சாதாரணமாக ஒரு தோசையே 60 ரூபாய் தான். கூட்டத்தைக் கண்டதும் விலை ஏற்றி விட்டார்கள்.\nஇந்த ஒரு துண்டம் தான் 30 ரூபாய் தோசை சூடு கை பொரிந்து விடும்போல இருந்தது. வீட்டுக்கு வந்து மிளகாய்ப் பொடியுடன் சாப்பிட்டோம். செய்முறை\nநம்ம காஞ்சீபுரம் இட்லி மாதிரித் தான்.\nபச்சை அரிசி ஒரு கிண்ணம்\nஇட்லி புழுங்கல் அரிசி ஒரு கிண்ணம்\nஎல்லாவற்றையும் ஒன்றாகக் களைந்து ஊற வைத்து தோசைக்கு அரைப்பது போல் அரைக்கவும். பின்னர் சுக்கைப் பொடி செய்து அதில் போட்டு உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். (கோயிலில் நோ பெருங்காயம்) அடுப்பில் ஓர் வாணலியில் நெய்யை ஊற்றிக் கொண்டு மிளகு, சீரகத்தைப் பொடித்து அதில் போட்டு தோசை மாவில் கலக்கவும். உடனே வார்க்காமல் கொஞ்சம் புளிக்க வைக்கவும். பின்னர் அடிகனமான தோசைக்கல்லில் மாவைக் கொஞ்சம் தடிமனாகப் பரப்பி நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு மேலே கருகப்பிலையைத் துண்டாக நறுக்கித் தூவவும். மூடி வைத்து வேக விடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கமும் திருப்பிச் சிறிது வேக விட்டு எடுக்கவும். இதற்குச் சட்னி, சாம்பாரை விடக் காரமான மிளகாய்ப்பொடி அல்லது தக்காளித் தொக்கு அல்லது தக்காளிச் சட்னி நன்றாக இருக்கும். கோயிலில் செய்யும் சம்பார தோசைக்குக் கறுப்பு உளுந்து சேர்ப்பார்கள். அதனால் ருசியில் மாறுபாடு தெரியும்.\nநெ.த. வுக்காக ஜீரக ரச வகைகள்\nஜீரகம் ரசம் மிகவும் பெயர் போன ஒன்று. இதை மூன்று நான்கு விதங்களில் தயாரிக்கலாம்.\nஒரு சின்ன நெல்லிக்காய் அளவுப் புளி. சிறிய தக்காளி ஒன்று,\nரசப்பொடி ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு பெருங்காயம்(தேவையானால்). ஜீரகம் போட்டால் சிலர் பெருங்காயம் சேர்க்க மாட்டார்கள்.\nஅரைக்க:- ஒரு சின்ன மிளகாய் வற்றல், இரண்டு டீஸ்பூன் ஜீரகம், இரண்டு டீஸ்பூன் துவரம்பருப்பு, கருகப்பிலை ஒரு டேபிள் ஸ்பூன். மி.வத்தல், ஜீரகம், துபருப்பு ஆகியவற்றை நன்கு ஊற வைத்துக் கருகப்பிலையுடன் சேர்த்து மிக்சியில் அல்லது அம்மியில் நன்கு அரைக்கவும்.\nதாளிக்க: நெய் ஒரு டீஸ்பூன், கடுகு, கருகப்பிலை, சின்ன மி.வத்தல்\nமேலே சொன்ன அளவுப்படி புளிக்கரைசலைத் தக்காளி, உப்பு, ரசப்பொடி, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் அரைத்த கலவையை மேலும் கொஞ்சம் நீர் விட்டுக் கலக்கி ரசத்தில் விட்டு தேவையான அளவுக்கு நீர் விட்டு விளாவவும். மேலே பொங்கி வருகையில் நுரையை எடுத்துவிடவும். நுரை இருந்தால் ரசம் கெட்டியாகக் குழம்பு போல் இருக்கும். அப்படி இருந்தால் பிடிக்குமெனில் அப்படியே வைச்சுக்கலாம். ரசம் தெளிவாக வேண்டுமெனில் நுரையை எடுத்தால் தான் நல்லது. பின்னர் நெய்யில் கடுகு, கருகப்பிலை ஒரு சிறு மி.வத்தல் போட்டுத் தாளிக்கவும்.\nஅதே அளவுப் புளி, உப்பு, தக்காளி எடுத்துக்கொள்ளவும். பெருங்காயம் தேவை எனில் சேர்க்கவும். ஆனால் ரசப்பொடி போட வேண்டாம்.\nமி.வத்தல் ஒன்று, ஒரு டீஸ்பூன் மிளகு, ஒன்றரை டீஸ்பூன் ஜீரகம், துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன், கருகப்பிலை எடுத்துக் கொண்டு முதலில் சொன்ன பொருட்களை நீரில் ஊற வைத்துக் கொண்டு கருகப்பிலை சேர்த்து அரைக்கவும். புளிக் கரைசல், உப்பு, தக்காளி சேர்த்துப் புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்த விழுதில் நீர் விட்டுத் தேவையான அளவுக்கு விளாவவும். இதற்கும் நுரையை எடுக்கலாம். எடுக்காமலும் பயன்படுத்தலாம். பின்னர் மேலே சொன்ன மாதிரி நெய்யில் கடுகு, ஜீரகம், கருகப்பிலை, மி.வத்தல் தாளிக்கவும்.\nஇன்னொரு முறை புளிக்கரைசலில் உப்புச் சேர்த்து ரசப்பொடி சேர்த்துப் ��ெருங்காயம் போட்டுக் கொதிக்க விடவும். பின்னர் அரைத் தக்காளியுடன் டீஸ்பூன் ஜீரகம், பத்து மிளகு சேர்த்துக் கொண்டுக் கருகப்பிலையுடன் அரைத்து ரசத்தில் சேர்த்து விளாவவும். நெய்யில் தாளிக்கலாம். மிளகு, ஜீரகம் அரைத்த ரசம் ஏற்கெனவே மிளகு பதிவில் வந்து விட்டது.\nஇப்போ நம்ம வெங்கடேஷ் பட் சொன்ன உடுப்பி ரசம் பத்திப் பார்ப்போம். இதிலும் சீரகம் தான் சேர்க்கிறார். ஆனால் அளவு எல்லாம் இருக்கு மேலும் இதற்காகப் பயன்படுத்தும் மிளகாய் வற்றலும் மங்களூர் வற்றல் என்றார். அதாவது காய்ந்த மிளகாய் கொஞ்சம் சுருங்கிக் காணப்படுமே அது தேவை மேலும் இதற்காகப் பயன்படுத்தும் மிளகாய் வற்றலும் மங்களூர் வற்றல் என்றார். அதாவது காய்ந்த மிளகாய் கொஞ்சம் சுருங்கிக் காணப்படுமே அது தேவை அல்லது காஷ்மீர் மிளகாய் எனப் பெரிய பெரிய வணிக வளாகங்களில் விற்கப்படும். அதைப் பயன்படுத்திக்கலாம். இதுவும் கிட்டத்தட்ட ஜீரக ரசமே அல்லது காஷ்மீர் மிளகாய் எனப் பெரிய பெரிய வணிக வளாகங்களில் விற்கப்படும். அதைப் பயன்படுத்திக்கலாம். இதுவும் கிட்டத்தட்ட ஜீரக ரசமே ஆகையால் தான் இங்கே போடுகிறேன். முந்தாநாள் செய்து பார்த்தேன். நல்ல தெளிவாக ரசம் இருந்தது.\nநான்கு பேருக்குத் தேவையான பொருட்கள் மட்டுமே இங்கே எழுதுகிறேன்.\nகாஷ்மீர் மிளகாய் வற்றல் 4\nதனியா ஒரு டேபிள் ஸ்பூன்\nகருகப்பிலை ஒரு கைப்பிடி இவற்றை\nவறுக்க தே.எண்ணெய் தேவையான அளவு. மேலே சொன்னவற்றை ஒவ்வொன்றாக நிதானமாக வறுத்துக் கொண்டு ஒரு பேப்பரில் போட்டு எண்ணெய் இல்லாமல் வடித்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டுப் பொடிக்கவும்.\nகடுகு, ஒரு மி.வத்தல், கருகப்பிலை\nரசம் செய்யத் தேவையான பொருட்கள்\nமஞ்சள் பொடி ஒரு சிட்டிகை\nதுவரம்பருப்புக் குழைய வேக வைத்தது ஒரு டேபிள் ஸ்பூன் நீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.\nபெருங்காயம் கால் டீஸ்பூன் அல்லது ஒரு துண்டு பெருங்காயக் கட்டி\nபச்சை மிளகாய் தேவையானால் நடுவில் கீறிக்கொள்ளவும். இந்த அளவு ரசத்துக்கு ஒன்று போதும்.\nவெல்லம் தூளாக இரண்டு டீஸ்பூன் (நான் வெல்லம் சேர்க்கவில்லை. ரங்க்ஸுக்கு சர்க்கரை என்பதோடு வெல்லம் சேர்த்தால் அந்த ருசியும் பிடிக்கிறதில்லை)\nஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலை விட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். பெர���ங்காயம் சேர்க்கவும். இன்னொரு பக்கம் ஒரு வாணலியில் தே.எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கடுகு, மி.வத்தல், கருகப்பிலை தாளித்துத் தக்காளியை நறுக்கிச் சேர்த்து வதக்கவும். கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும். சிறிது நேரம் கொதிக்கவிடவும். பின்பு பருப்புக் கரைசலைக் கொஞ்சம் ஊற்றி மீண்டும் கொதிக்கவிடவும். மீதம் இருக்கும் பருப்புக் கரைசலில் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்துக் கரைத்து ரசத்தில் ஊற்றவும். பொடி போட்டதும் ரசம் அதிகம் கொதிக்கக் கூடாது. கீழே இறக்கியதும் கொத்துமல்லித் தழை தூவவும்.\nசாதாரணமாக ரசத்துக்குக் கடைசியில் தான் தாளிதம் சேர்ப்போம். இங்கே ரசம் கொதிக்கையிலேயே தாளிதம் செய்து சேர்க்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் முதலில் தாளிதம் செய்து கொண்டு தான் வெங்கடேஷ் பட் அதில் புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க வைத்தார். இதுவும் ஒரு வகை ஜீரக ரசமே\nபி.கு. இன்னிக்கு வேறே சூடான பதிவு எழுதி வைச்சிருக்கேன். ஆனால் நெ.த. ஜீரகம் பதிவில் (சாப்பிடலாம் வாங்க) போய் ரச வகைகளைப் பார்க்கவே இல்லை என்பதை இப்போத் தான் கவனிச்சேன். அதனால் உடனே இங்கே போட்டிருக்கேன். இன்னிக்குக் கூட ஜீரக ரசம் தான் வைச்சேன். ஆனால் பதிவு போடப் போவது தெரியாததால் படம் எடுக்கலை\nவர வர \"எண்ணங்கள்\" வலைப்பக்கம் சமையல் பக்கமாய் மாறிடுமோ\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகுலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் வழியில்\nகுலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் வழியில்\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன்\nசில, பல எண்ணங்களின் தொகுப்பு\nஇன்னிக்கும் தீனி தின்னி தானா\nநெ.த. வுக்காக ஜீரக ரச வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=31974", "date_download": "2019-05-21T07:48:27Z", "digest": "sha1:JJSZUJSJ47JIV47SX6YM73F3CH6K5YG7", "length": 6908, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "சிறுமி ரெஜினா கொலை: பிரத�", "raw_content": "\nசிறுமி ரெஜினா கொலை: பிரதான சந்தேகநபர்கள் மூவரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு\nயாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் சிறுமி ரெஜினா கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஉயிரழந்த சிறுமி ரெஜினா சார்பாக சட்டத்தரணி சுகாஷ் மன்றில் ஆஜராகியிருந்தார்.\nகொலையுடன் தொட���்புடைய பிரதான சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லையென தெரிவித்த சட்டத்தரணி, அவர்களை கைது செய்ய வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிடுமாறு கோரியுள்ளார்.\nஇதற்கமைய, பிரதான சந்தேகநபர்கள் மூவரை கைது செய்யுமாறு வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nஇதேவேளை, கொலை தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nவிடுதலைப் போரில் பட்ட விழுப்புண் வலிப்பினால் நீரில் மூழ்கி முன்னாள்......\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10335", "date_download": "2019-05-21T07:07:21Z", "digest": "sha1:EQY5N7NIHCNOJE6CDEKIR4RLDTWC4XLU", "length": 4242, "nlines": 39, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - ஃபில்டர் காஃபி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சின��மா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்\nமுன்னோட்டம் | எனக்குப் பிடிச்சது | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | செப்டம்பர் 2015 |\nநரேன் பாலாஜி, தமீன் அன்சாரி, கார்த்திக், சங்கீதா ஆகிய புதுமுகங்கள் அறிமுகமாகும் 'ஃபில்டர் காஃபி' படத்தை ராகவ் இயக்குகிறார். ராமசுப்பிரமணியன் இசையமைக்கிறார். இருவரும் புதுமுகங்களே “தமிழ் பாரம்பரியத்தில் ஃபில்டர் காஃபி ஒரு தவிர்க்க முடியாத விஷயம். எல்லாவித விருந்துகளிலும் ஃபில்டர் காஃபிக்கு முக்கிய இடமுண்டு. வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்களை காஃபியோடு கொண்டாடுவதுபோல், இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் வேறொரு நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். அது என்ன என்பது சஸ்பென்ஸ். அதுதான் திரைக்கதையின் பலம்” என்கிறார் டைரக்டர். நடிகை லக்ஷ்மி மேனன் இப்படத்தில் ஒரு முக்கியமான பாடலைப் பாடியிருக்கிறாராம். ஸ்ட்ராங்கா இருக்கட்டும், சூடாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11875", "date_download": "2019-05-21T07:52:15Z", "digest": "sha1:JICVQK6JFKKKFGBDRIE22QOCZNGK3JDV", "length": 5811, "nlines": 40, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - வெந்தய மோர்க்குழம்பு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | சமயம் | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- பிரேமா | டிசம்பர் 2017 |\nகெட்டித்தயிர் - இரண்டு கிண்ணம்\nவெந்தயம் - 1 மேசைக்கரண்டி\nவெள்ளை உளுத்தம்பருப்பு - 1/2 மேசைக்கரண்டி\nசீரகம் - 1 மேசைக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nதுவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி\nவெண்டைக்காய் (அ) சேப்பங்கிழங்கு - 100 கிராம்\nஇஞ்சி - 1/2 துண்டு\nஒரு கிண்ணத்தில் பச்சை மிளகாய், சீரகம், துவரம்பருப்பு, தேங்காய்த்துருவல் இவற்றை நீர் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். க��ாயில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பை அதில் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு அதே கடாயில் வெந்தயத்தைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். அத்துடன் ஊற வைத்துள்ள பொருட்களைப் பிழிந்து சேர்த்து சட்னி பதத்தில் மிக்ஸியில் எல்லாவற்றையும் அரைத்துக்கொள்ளவும்.\nகடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்க்கவும். பின்பு நறுக்கி வைத்துள்ள காய்கறித் துண்டுகளைப் பொரித்து எடுக்கவும். காயைத் தனியே எடுத்துக் கொள்ளவும். மஞ்சள்தூளைச் சேர்த்துக் கொள்ளவும்.\nஅதே கடாயில் அரைத்து வைத்துள்ள விழுதையும் போட்டுக் கிளறி, அதில் கெட்டித் தயிரைச் சேர்த்து நன்கு கிளறி நெருப்பைக் குறைவாக வைத்துக் கொதிக்கவிடவும். அத்துடன் பொரித்து வைத்துள்ள காய்கறித் துண்டுகளைச் சேர்க்கவும். பொங்கிவரும் பதத்தில் அடுப்பை நிறுத்திவிடவும். அதிகம் கொதிக்கக்கூடாது. இறக்கிவைத்த பின்பு உப்புச் சேர்க்கவும். கறிவேப்பிலையைக் கிள்ளிப்போட்டு தட்டால் மூடிவைக்கவும்.\nகமகம வெந்தய மோர்க்குழம்பு ரெடி. லேசான கசப்பு இருக்கும். அது ஆரோக்கியத்திற்கு நல்லதுதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/10/16/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_/ta-1343322", "date_download": "2019-05-21T07:29:14Z", "digest": "sha1:MZBUPV4YY4FZDH3YDGPR2DKQSKGKEXGG", "length": 4723, "nlines": 11, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "எல்லாருக்கும் உணவும், ஊட்டச்சத்தும் கிடைக்க வேண்டும்", "raw_content": "\nஎல்லாருக்கும் உணவும், ஊட்டச்சத்தும் கிடைக்க வேண்டும்\nஅக்.16,2017. உலக உணவு தினமான இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இரு டுவிட்டர் செய்திகளில், உலகில் பசியே இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளார்.\n“ஒவ்வொரு மனிதருக்கும் உணவும், ஊட்டச்சத்தும் கிடைக்க வேண்டுமென்ற உரிமையை உறுதி செய்வது, அவசரமான மற்றும் கட்டாயமாக ஆற்றப்பட வேண்டியதாகும். இதை நாம் புறக்கணிக்க முடியாது” என்றும், “பகிர்வதற்கு மனமாற்றம் தேவைப்படுகின்றது, இது ஒரு சவாலாகும்” என்றும், திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் கூறுகின்றன.\nமேலும், தென் சூடான் நாட்டை, குறிப்பாக, அந்நாட்டில் நிலவும் கட்டுக்கடங்காத கடும் மனிதாபிமான அவசரகால நிலையை மறக்க வேண்டாம் என்று, உலக சமுதாயத்திடம் விண்ணப்பித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nதென் சூடான் பற்றிய புதிய நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் விளிம்புநிலையில் வாழும் மக்களின் நிலைபற்றி, ஏழைகளின் சார்பாக, வழக்கமாக, உலகிற்கு அறிவிப்பவர்கள் மறைப்பணியாளர்கள் என்றும், இவ்வாறு, தேவையில் இருப்போர் மத்தியில் வாழும் மறைப்பணியாளர்களின் தாராள மற்றும், உறுதியான அர்ப்பணம் பற்றி, கொம்போனி மறைப்பணியாளர் அருள்பணி Daniele Moschetti அவர்கள், இந்நூலில் எடுத்தியம்பியுள்ளார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.\nதென் சூடானில் தொடர்ந்து இடம்பெறும் மோதல்களுக்கு, தீர்வு காண வேண்டியது, உலகினர் ஒவ்வொருவரின் கடமை என்றும், அந்நாட்டில் சப்தமின்றி அனுபவிக்கப்படும் துன்பங்கள் குறித்த விழிப்புணர்வை உலகில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும், தனது முன்னுரையில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\n“தென் சூடான் : அமைதி, நீதி மற்றும் மாண்பு பற்றிய நீண்ட மற்றும் துன்பமான பாதை (Sud Sudan: Il lungo e sofferto cammino verso pace, giustizia e dignità)” என்ற தலைப்பில், இந்நூல், இத்தாலியத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/06/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/ta-1375674", "date_download": "2019-05-21T06:26:51Z", "digest": "sha1:6XTDB7HWKNH63VQ736ZHKEJHYX72YXS5", "length": 5910, "nlines": 13, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "திருத்தந்தை - கடவுளின் படைப்புக்காக நன்றி சொல்வோம்", "raw_content": "\nதிருத்தந்தை - கடவுளின் படைப்புக்காக நன்றி சொல்வோம்\nஜூன்,05,2018. கடவுளின் படைப்பை நினைத்து, அவரைப் புகழ்ந்து, அவருக்கு நன்றியுள்ள பிள்ளைகளாக வாழுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று தன் டுவிட்டரில் எல்லாரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஉலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 05, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “ஆண்டவரே, நாங்கள் வாழும் இந்தப் பூம��க்காகவும், நீர் படைத்த எல்லாவற்றுக்காகவும், உம்மைப் புகழ்ந்து நன்றி கூறும் உணர்வை, எம்மில் எழுப்பியருளும்” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், உலக சுற்றுச்சூழல் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், பெருங்கடலில் மிதக்கின்ற பிளாஸ்டிக் துகள்கள், நம் வான்வெளியிலுள்ள விண்மீன்களைவிட அதிகமாக உள்ளன என்று சொல்லி, பிளாஸ்டிக் மாசுகேட்டை ஒழிக்க உலகினர் அனைவரும் முயற்சிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.\nஒவ்வோர் ஆண்டும், எண்பது இலட்சம் டன்களுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் பெருங்கடல்களைச் சென்றடைகின்றன என்றும், இந்நிலை நீடித்தால், 2050ம் ஆண்டுக்குள், நம் பெருங்கடல்களில், மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகளே அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார், கூட்டேரெஸ்.\nநம் ஒரே இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதற்கு நம் எல்லாருக்கும் முக்கியமான பங்கு உள்ளது என்றும், வளமையான மற்றும் அமைதியான வருங்காலத்திற்கு, சுற்றுச்சூழல் மாசடையாத நலமான புவி இன்றியமையாதது என்றும், ஐ.நா. பொதுச்செயலரின் செய்தி கூறுகின்றது.\nபிளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட, பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை நிறுத்துமாறும், மறுமுறையும் பயன்படுத்த முடியாத அவற்றைத் தவிர்க்குமாறும், கேட்டுக்கொண்டுள்ளார், ஐ.நா. பொதுச்செயலர் கூட்டேரெஸ்.\n1974ம் ஆண்டில், உலக சுற்றுச்சூழல் தினம் முதன்முறையாகச் சிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு சிறப்பிப்பதன் வழியாக, ஓசோன் வாயுமண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை, நிலம் பாலைநிலமாகி வருதல், உலக அளவில் வெப்பநிலை அதிகரிப்பு போன்ற உலகளாவிய சுற்றுச்சூழல் குறித்த விவகாரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் தூண்டப்படுகின்றது.\nமேலும், தமிழகத்தில் 2019ம் ஆண்டு சனவரி முதல் தேதியிலிருந்து, பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டிற்கும், உற்பத்திக்கும் தடை விதிக்கப்படுவதாக, முதல்வர் பழனிசாமி அவர்கள் சட்டசபையில் அறிவித்துள்ளார்.\nஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/aarambame-attakasam-movie-review/", "date_download": "2019-05-21T06:56:58Z", "digest": "sha1:UAYGTKP5UKRNVFSSVI5AVOBOXWNMIBC3", "length": 12161, "nlines": 83, "source_domain": "www.heronewsonline.com", "title": "ஆரம்பமே அட்டகாசம் – வி��ர்சனம் – heronewsonline.com", "raw_content": "\nஆரம்பமே அட்டகாசம் – விமர்சனம்\nநாயகன் ஜீவாவின் அப்பா பாண்டியராஜன் சிறுவயதில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை என்பதால் தனது மகனை சிறுவயதில் இருந்து காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லியே வளர்க்கிறார்.\nவளர்ந்து பெரியவனானதும் ஜீவா, ஒருநாள் நாயகி சங்கீதா பட்டை பார்க்கிறார். அவரைப் பார்த்ததும் இவருக்குள் காதல் பிறக்கிறது. மறுநாளும் நாயகியை பார்க்கும் சூழ்நிலை ஜீவாவுக்கு கிடைக்க இருவரும் நட்பாகிறார்கள். இந்த நட்பு நாளடைவில் காதலாகி இருவரும் காதலர்களாக வலம் வருகிறார்கள்.\nகாதலர்களான பிறகு நாயகி கேட்கும் அனைத்தையும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் வாங்கிக் கொடுக்கிறார் ஜீவா. அவருக்கு செலவு செய்வதற்காகவே தனது நண்பர் சாம்ஸிடம் சொல்லி, அவரது கம்பெனியிலேயே வேலைக்கும் சேர்கிறார். இந்நிலையில், ஜீவா வேலை விஷயமாக வெளியூர் செல்லவேண்டிய சூழ்நிலை வருகிறது.\nவெளியூர் சென்றபிறகு சங்கீதாவிடமிருந்து எந்தவொரு அழைப்பும் ஜீவாவுக்கு வரவில்லை. சந்தேகத்தின் பேரில் சென்னை திரும்பும் ஜீவாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. சங்கீதா மற்றொருவருடன் நெருக்கமாக பழகி வருகிறார். அதை தட்டிக்கேட்க செல்லும் ஜீவாவை அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறார் நாயகி.\nஇதன்பிறகு ஜீவா நாயகியை விட்டுக்கொடுத்துவிட்டு பிரிந்து சென்றாரா அல்லது அவரை பழிவாங்கினாரா\nஜீவா இதுவரை காமெடி நடிகராக வலம்வந்தவர் தற்போது ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். ஹீரோவுக்குண்டான முகம், வசனம் உச்சரிக்கும் விதம், ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் கலக்கியிருக்கிறார். காதல் தோல்விக்கு இவர் முகத்தில் கொடுத்திருக்கும் பாவனைகள் ரசிக்குமபடியாக இருக்கிறது. இப்படத்தில் நடனமும் நன்றாகவே ஆடியிருக்கிறார். இவரது நடிப்பில் கொஞ்சம் ரஜினியின் சாயல் இருக்கிறது. அதை தவிர்த்து தனக்கேற்றவாறு தனி ஸ்டைலை ஏற்படுத்திக்கொண்டு நடித்தால் இவருக்கென்று சினிமாவில் தனி மார்க்கெட் உருவாக்கலாம்.\nசங்கீதா பட்டை சுற்றிதான் கதையே நகர்கிறது. அதை உணர்ந்து அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். சாம்ஸ், வையாபுரி ஆகியோரின் காமெடி படத்தின் இடைவேளை வரை கதையை நகர்த்தி செல்கிறது. பாண்டியராஜன் ஒருசில காட்சிகள் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். பதிவாளராக வரும் ஞானசம்பந்தம் பேசும் வசனங்கள் எல்லாம் அர்த்தமுள்ளதாக அமைந்துள்ளது. இன்றைய காதலர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக அமைந்துள்ளது.\nஇயக்குனர் ரங்கா இன்றைய இளைஞர்களை காதலித்து கழட்டிவிட்டு செல்லும் பெண்களுக்கு புகட்டும் பாடமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். தங்களுடைய காதலிக்காக ஆண்கள் எந்தளவுக்கெல்லாம் இறங்கிச் செல்கிறார்கள் என்பதையும் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். காதல், ஊடல் அதனிடையே காமெடியையும் கலந்து சிறப்பாக கொடுத்திருக்கிறார்.\nஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, ஒயின்ஷாப்பில் வரும் பாடல் காட்சிக்கு இவர் அமைத்திருக்கும் ஒளியமைப்பு பிரமாதமாக இருக்கிறது. ஜெயா கே தாஸின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையும் ஓகே ரகம்தான்.\n‘ஆரம்பமே அட்டகாசம்’ – அட்டகாசம்\n← எங்க அம்மா ராணி – விமர்சனம்\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மீண்டும் வருகிறது எம்.ஜி.ஆரின் ‘மாட்டுக்கார வேலன்’ →\nபா.ஜ.க. சார்பில் மயிலாப்பூரில் போட்டி: காயத்ரி ரகுராம் விருப்ப மனு\n“சொந்தக் குரலில் பேசாத எனக்கு தேசிய விருது”: ரித்திக்கா சிங் வியப்பு\n“ஜெயலலிதாவின் ஆத்மா ‘மகாத்மா’ ஆகிவிட்டது”: ரஜினிகாந்த் உருக்கம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட��புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nஎங்க அம்மா ராணி – விமர்சனம்\nவெற்றிகரமான தமிழ் சினிமாவுக்கான எவர் கிரீன் சப்ஜெக்ட் – தாய்ப்பாசம். அத்தகைய தாய்ப்பாசத்துடன் பேய் பயமும் கலந்து, விறுவிறுப்பான படைப்பாக வெளிவந்திருக்கிறது ‘எங்க அம்மா ராணி’. மலேசியாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-suresh-krishna-04-05-1518566.htm", "date_download": "2019-05-21T06:55:52Z", "digest": "sha1:ZRPIN6CETBTR5HQA7NKWH5NWAY45TVAO", "length": 8845, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "கதை விவாதத்தில் சுரேஷ் கிருஷ்ணா! - Suresh Krishna - சுரேஷ் கிருஷ்ணா | Tamilstar.com |", "raw_content": "\nகதை விவாதத்தில் சுரேஷ் கிருஷ்ணா\nகமல் நடித்த சத்யா படத்தில் இயக்குனரானவர் சுரேஷ்கிருஷ்ணா. அதையடுத்து ரஜினி நடித்த அண்ணாமலை, பாட்ஷா, பாபா என முன்னணி ஹீரோக்களை வைத்து பல படங்களை இயக்கினார்.\nஆனால் விஜயகாந்த் நடித்த கஜேந்திராவுக்கு பிறகு அவர் இயக்கிய பரட்டை என்கிற அழகு சுந்தரம், ஆறுமுகம், இளைஞன் போன்ற படங்கள் தோல்வியடைந்ததால், அவரது மார்க்கெட் சரிந்தது.\nஅதனால் சின்னத்திரைக்கு சென்று சில தொடர்களை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா, பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை ரெடி பண்ணி ரஜினியை அணுகினார்.\nஆனால் அவரோ, என்னதான் வித்தியாசமான கதை என்றாலும், பாட்ஷாவை மாதிரி இன்னொரு ஹிட் கொடுப்பது அரிதான விசயம் என்று சொல்லி அந்த முயற்சியை கைவிட சொல்லிவிட்டார்.\nஇருப்பினும், கடந்த சில மாதங்களாகவே ஒரு படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் சுரேஷ்கிருஷ்ணா ஈடுபட்டிருக்கிறார். அதன்காரணமாக, யாராவது தன்னை சினிமா ஆடியோ விழாக்களுக்கு அழைத்தால்கூட இப்போது என்னால் வரஇயலாது என்று மறுத்து வருகிறார்.\nஅதன்காரணமாக, சுரேஷ்கிருஷ்ணாவின் உதவியாளர் ராஜீவ் பிரசாத் இயக்கியுள்ள சதுரன் படத்தின் இசை விழாவுக்கு அழைத்தபோதுகூட தன்னால் இப்போது வரமுடியாது என்று கூறி விட்டாராம் அவர்.\nஆனபோதும், தனது முதல் பட விழாவுக்கு குருநாதர் வராமல் இருந்தால் மரியாதை இல்லை என்று நினைத்த ராஜீவ் பிரசாத், சுரேஷ்கிருஷ்ணா சொல்லும் தேதியில் சதுரன் ஆடியோ விழாவை நடத்த முடிவு செய்து அவர் சொல்லும் தேதியில் ஆடியோ விழாவை நடத்த காத்துக்கொண்டிருக்கிறார்.\n▪ த்ரிஷாவின் மகளான நயன்தாராவின் மகள் – வைரலாகும் வீடியோ\n▪ கள்ளக்காதலுக்காக கணவரை கொலை ச���ய்யும் ரம்யா கிருஷ்ணன்\n▪ நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\n▪ கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n▪ மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n▪ கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n▪ சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-antony-03-04-1517208.htm", "date_download": "2019-05-21T07:41:10Z", "digest": "sha1:NKHFGPYUNSPNZQGWS6NAS4PDKGSUXDJH", "length": 8168, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் ஆண்டனியின் சைத்தான் - Vijay Antony - விஜய் ஆண்டனி | Tamilstar.com |", "raw_content": "\nசலீம் படத்தை அடுத்து விஜய் ஆன்டனி நடித்து வந்த படம் - 'இந்திய பாகிஸ்தான்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.\nவிஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமாவின் மேற்பார்வையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெறுகின்றன. அவரது ஆலோசனையின்படியே இப்படத்தின் அனைத்து பணிகளும் திட்டமிடப்படுகின்றன.\nஇந்தியா பாகிஸ்தான் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து பிச்சைக்காரன் உட்பட வேறு சில படங்களில் விஜய் ஆன்டனி நடிக்க இருப்ப��ாக சொல்லப்பட்டது.\nலேட்டஸ்ட் தகவலின்படி விஜய் ஆண்டனி அடுத்து நடிக்கவிருப்பது 'சைத்தான்' என்ற படத்தில்தான். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவுள்ளது. 'பொங்கி எழு மனோகரா' படத்தில் நடித்த அருந்ததி நாயர் 'சைத்தான்' படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇப்படத்திற்கான் நடிகர், நடிகைகள் மற்று தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருவகிறது.\n▪ ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n▪ தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n▪ ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n▪ தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ\n▪ விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க\n▪ தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா\n▪ விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.\n▪ மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா\n▪ தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n▪ தளபதி 64 படத்தை இயக்க போவது இவரா - இளம் இயக்குனருக்கு டிக்கடித்த விஜய்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-antony-17-08-1630166.htm", "date_download": "2019-05-21T06:58:28Z", "digest": "sha1:O7D4WHYCIWXLBRJWWMVK7WWYDBG4CDBD", "length": 7054, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் ஆண்டனியின் சைத்தான் ரிலீஸ் பிளான்! - Vijay Antony - விஜய் ஆண்டனி | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் ஆண்டனியின் சைத்தான் ரிலீஸ் பிளான்\nபிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரதி கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துவரும் புதிய படம் சைத்தான்.\nஇதுவரை வக்கீல், டாக்டர், பிச்சைக்காரன் என விதவிதமான வேடங்களில் நடித்துவந்த விஜய் ஆண்டனி இப்படத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக நடித்து வருகிறார்.\nஇப்படம் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. பிரபல ஆரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.\n▪ ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n▪ தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n▪ ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n▪ தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ\n▪ விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க\n▪ தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா\n▪ விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.\n▪ மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா\n▪ தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n▪ தளபதி 64 படத்தை இயக்க போவது இவரா - இளம் இயக்குனருக்கு டிக்கடித்த விஜய்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்���்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2008/07/blog-post_31.html", "date_download": "2019-05-21T07:32:05Z", "digest": "sha1:3VISCU5W5OZXEWWNXY7SGAZ5JLZDNM4I", "length": 22033, "nlines": 584, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: \"என்னை மன்னித்து விடுங்கள்\"- பணத்துக்காக பல்டி அடித்த ரஜினி", "raw_content": "\n\"என்னை மன்னித்து விடுங்கள்\"- பணத்துக்காக பல்டி அடித்த ரஜினி\nகுசேலன் படத்தை நாளை பெங்களூரில் வெளியிட வேண்டும் என்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கன்னட மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட வேண்டுமென்றால் அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என்று கர்நாடக ரக்க்ஷன வேதிகே எனும் அமைப்பு எச்சரித்திருந்தது. இதனை அடுத்து பணத்தை முக்கியமாக கருதும் ரஜினி குசேலனில் லாபம் சம்பாதிப்பதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.\nஒக்கனேக்கல் குடிநீர் விவகாரம் தொடர்பாக சென்னையில் தமிழ் திரைப்பட சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது கன்னடர்களை தரக்குறைவாக ரஜினி பேசியதாக கூறி கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பு உண்டானது. இந்நிலையில் குசேலன் படத்தை கர்நாடாகவில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று கன்னட திரைப்பட சங்கத்தினருக்கு ரஜினி கடிதம் எழுதி இருந்தார். ஆனால் படத்தை வெளியிடுவதை, தடை செய்வதை நிறுத்துவதற்கு தங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று நடிகை ஜெயமாலா அதற்கு பதில் அளித்திருந்தார்.\nஇது தொடர்பாக கர்நாடக ரக்க்ஷன வேதிகே அமைப்பினர் பெங்களூரில் இன்று கூடி விவாதித்தனர். அப்பொழுது கன்னடர்களை தரக்குறைவாக பேசிய ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் இல்லை என்றால் எந்தச் சூழ்நிலையிலும் குசேலன் படத்தை பெங்களூரில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இதனையும் மீறி குசேலன் படம் பெங்களூரில் திரையிடப்பட்டால் மிகப் பெரிய வன்முறை வெடிக்கும் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர். கூட்டம் நடந்த பெங்களூர் திரைப்பட சம்மேளன அரங்கத்திற்கு வெளியே கூடியிருந்தவர்கள் ரஜினிகாந்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.\nஇந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு ரஜினி இன்று மாலை திடீர் பேட்டி அளித்தார். அதில், தான் தவறு செய்து விட்டதாகவும், எங்கே எப்படி பேசவேண்டும் என்பதை தெரியாமல் பேசிவிட்டதாகவும், இது சம்மந்தமாக கன்னட மக்களிடம் தகுந்த பாடம் கற்றுக் கொண்டதாகவும், எனவே கன்னட மக்கள் தன்னை மன்னித்து குசேலன் படத்தை பார்த்து, ரசித்து ஆதரவு தருமாறும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாளை பெங்களூரில் குசேலன் படம் திரையிடப்பட உள்ளது. சென்னை உண்ணாவிரத்த்தில் நரம்பு புடைக்க பேசிய ரஜினி இப்பொழுது வருமானத்துக்காக திடீர் பல்டி அடித்திருப்பது அவர் ஒரு கைதேர்ந்த நடிகர் என்பது நிரூபணம் ஆகி இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nசென்னை உண்ணாவிரதத்தில் சத்யராஜ் பேசி உசுப்பேற்றியதால் தன்னை தமிழின பாதுகாவலனாக காட்டிக் கொள்வதற்காக ரஜினி பேசிய ஆவேசப் பேச்சை தமிழ் சமூகம் மறந்திருக்காது.\nஅந்தச் சம்பவம் நடந்தேறி சில மாதங்கள் மட்டுமே ஆகி இருக்கும் நிலையில் தன்னுடைய கல்லாப் பெட்டியை நிரப்புவதற்காக கன்னடர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கும் ரஜினிகாந்தின் நடவடிக்கை அரசியல்வாதிகளை விட கேவலமானது என்று பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இந்த தமிழகமே புனிதமடைந்து விடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் செய்திருக்கும் இந்த ஒரு சின்ன விஷயமே அவர் எப்படிப்பட்ட கை தேர்ந்த அரசியல்வாதி என்பதை தெளிவாக்கி இருப்பதாக தமிழ் அமைப்புக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.\nLabels: Kuselan Movie Release, Rajini, அதிகாலை.காம், ஒக்கனேக்கல், குசேலன், நடிகை ஜெயமாலா, ரஜினி\n5 கோடி ரூபாய் பணத்துக்காக 5 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை கீழே தள்ளி விட்டார் ரஜினி. தமிழ் மக்களின் பிரச்சனை பெரிதல்ல, தன்னுடைய பணம்தான் பெரிது என்பதை நிரூபித்து தான் எப்படிப்பட்டவர் என்பதை தமிழ் மக்களுக்கு புரிய வைத்து விட்டார். இனியாவது தமிழ் மக்கள் நடிகர்களை தூக்கி வைத்து கொண்டாடுவதை நிறுத்துவார்களா...\n எங்க நம்ம ஆளுங்க திருந்தப் போறாங்க இந்த ரஜினி இல்லாட்டி என்ன இந்த ரஜினி இல்லாட்டி என்ன இன்னொரு இளையதளபதி-ங்கற போக்குத்தான் அதிகம் இருக்கு. நம்ம சந்ததிகள் காலத்துலயாவது மாற்றம் வருமான்னு பாப்போம் நண்பரே\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்க��் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\nரஜினி இரட்டை வேடம் : தமிழ் திரை உலகம் கண்டனம்\n\"என்னை மன்னித்து விடுங்கள்\"- பணத்துக்காக பல்டி அடி...\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2011/01/blog-post_05.html", "date_download": "2019-05-21T07:02:58Z", "digest": "sha1:HB3EOKAH4TQ2JRON4ZKOSRDADTGH6MFZ", "length": 21302, "nlines": 279, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: திருக்குறள் திலீபன் வளர்க! வாழ்க!", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 5 ஜனவரி, 2011\nஇடைவிடாத பணிகளுக்கு இடையே அவ்வப்பொழுது மகிழ்ச்சிச் செய்தி ஏதேனும் காதில் விழுந்து ஊக்கம் தருவது உண்டு. அவ்வகையில் ஓரிரு நாளுக்கு முன்பு செல்பேசியில் ஓர் அழைப்பு வந்து. திருவாளர் ம. தங்கச்சாமியார் பேசினார். காரைக்குடியில் வாழும் அண்ணன் மு.பாரி அவர்கள் அந்த அன்பரை என்னிடம் ஆற்றுப்படுத்தியிருந்தார் என��று அறிந்தேன்.\nதிரு.தங்கச்சாமியார் மகன் பெயர் திலீபன் என்றும் பதினொன்றாம் வகுப்பில் படிக்கின்றார் என்றும் அறிந்தேன். கவனகக் கலையில் வல்லவர் என்றும் திருக்குறளின் குறட்பாக்கள் அனைத்தும் மனப்பாடம் என்றும் குறிப்பிட்டார். கி.பி.முதல் நூற்றாண்டு முதல் கி.பி. 10,000 ஆம் ஆண்டு வரை உள்ள எந்த மாதம், ஆண்டு, நாள் குறிப்பிட்டாலும் கிழமையைச் சொல்லும் பேராற்றல் பெற்றவன் என்றும் அறிந்தேன். தன்னையொத்த குழந்தைகளுக்கு இலவசமாக நினைவுக்கலையையும், திருக்குறளையும் பயிற்றுவிக்கின்றாராம். குறள்மணிகள் சிறுவர் நூலகம் அவர் இல்லில் உள்ளது. உலக நாடுகளின் பெயரை ச்சொன்னால் தலைநகரைச் சொல்வார் என்றார். தமிழக அரசு திருக்குறள் முழுமையும் சொன்னால் மாதந்தோறும் 1000 உருவா வழங்கும் திட்டத்தில் திலீபன் நிதியுதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்(பல ஆண்டுகள் ஆகியும் நிதி இன்னும் யாருக்கும் வழங்கப்படவில்லை). அப்படி என்றால் அவர் பற்றிய குறிப்பை உடன் அனுப்பும்படி வேண்டிக்கொண்டேன். அதன்படி இன்று ஒரு குறுவட்டும், செய்திக்குறிப்பும் வந்தன. குறுவட்டை இயக்கிப் பார்த்தேன்.\nசெயா தொலைக்காட்சியில் திருக்குறள் திலீபனை இயக்குநர் விசு அவர்கள் அறிமுகப்படுத்தியதைக் கண்டு மகிழ்ந்தேன். முன்பே நான் திருக்குறள் பிரதிபா அவர்களின் கவனகக் கலையைக் கண்டு வியந்தவன். அவர்களைப் போல் பிள்ளைகளுக்குத் திருக்குறளை அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்தவன். நான் முன்பு பணி செய்த கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் இருந்த அஞ்சல் அலுவலகத்தில் பணி செய்த இரமேசு என்ற அஞ்சல் அதிகாரி என்னைப் பற்றி அறிந்து ஆரணி அடுத்துள்ள திமிரி என்ற ஊரிலிருந்து ஒரு பள்ளி மாணவியை அழைத்து வந்து என்னிடம் அறிமுகம் செய்தார்.\nஅந்த மாணவியின் பெயர் தீபா. எட்டாம் வகுப்பு அவர் படித்தார் என்று நினைவு. அவரின் திருக்குறள் ஆர்வத்தை அறிந்து அவர்களை நெறிப்படுத்தி 1330 குறட்பாக்களும் அறிந்தவராக மாற்றினேன். எங்கள் கல்லூரியின் தாளாளரும் மிகச்சிறந்த திருக்குறள் பற்றாளருமாகிய சக்தி ப.அன்பழகன் அவர்களின் கவனத்திற்குத் தீபாவின் திருக்குறள் ஈடுபாட்டைச் சொல்லி அறிமுகப்படுத்தினேன். எங்கள் தாளாளர் அவர்கள் பணப்பையை எடுக்க மறந்தாலும் அவர் வழிப்பயணத்தில் திருக்குறளை மறவாமல் எடுத்துச்செல்வதும், ஓய்வு நேரங்களில் படிப்பதும் நம் போலும் தமிழறிஞர்களிடம் திருக்குறள் பற்றி, வள்ளலார் பாடல் பற்றி உரையாடுவதும் அவர்களின் வழக்கம். எங்கள் தாளாளர் சக்தி ப.அன்பழகன் அவர்கள் பள்ளி மாணவி தீபாவைத் தம் செலவில் கல்லூரியில் உரிய காலத்தில் படிக்க வைக்க விரும்பினார்கள். அவருக்கு ஓர் உயர்பரிசில் உடனடியாக வழங்க நினைத்துத் தம் அறையில் அழகுடன் காட்சி தந்த ஒரு விலை உயர்ந்த கடிகாரத்தைப் பரிசிலாக வழங்கினார்கள். இவ்வாறு திருக்குறள் அறிந்தவர்களைப் போற்றிய எனக்குத் திலீபன் பற்றி செய்தி கிடைத்தால் விடுவேனா\nதிருக்குறள் திலீபன் காரைக்குடியில் உள்ள மீ.சு.வி.மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கின்றார். இந்தப் பள்ளி கவியரசு முடியரசனார் உள்ளிட்ட பெருமக்கள் பணிபுரிந்த பெருமைக்குரியது. 97 ஆண்டுகளாகக் கல்விப்பணியாற்றும் இந்தப் பள்ளியில்தான் இயக்குநர் சுப.முத்துராமன் உள்ளிட்டவர்கள் படித்தனர்.\nமழலைகளுக்குத் திருக்குறள் பயிற்றுவிக்கும் திருக்குறள் திலீபன்\nஅப்பள்ளியில் நன்கு படித்து வரும் திருக்குறள் திலீபன் எதிர்காலத்தில் உயர்படிப்பைத் தொடர உதவுவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகக் கருதுகின்றேன். திருக்குறள் திலீபனின் தந்தையார் திரு.ம.தங்கச்சாமி ஐயா அவர்கள் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிகின்றார். தமிழ்ப்பற்றும்,இனப்பற்றும் கொண்ட பெருமகனாரின் குழந்தை அவர்களின் குடும்பத்திற்கு மட்டும் உரிய குழந்தை என்று கருதிவிட முடியாது. திருக்குறள் திலீபன் உலகத் தமிழரின் சொத்து. அவரைப் போற்றுவதும் பாராட்டுவதும் உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்களின் கடமையாகும். திரைப்பட நடிகைகளை, நடிகர்களையும் பட்டிமன்றப் பேச்சாளர்களையும் அழைத்துத் தமிழ்ச்சங்கம் திறப்புவிழா நடத்தும் தமிழர்கள் தங்கள் செயலை நிறுத்தித் திருக்குறள் திலீபன் போன்ற அறிவுச்செல்வங்களைப் போற்றினால் நம் இனத்தில் இன்னும் பல திலீபன்கள் தோன்றுவார்கள்.\nதிருக்குறள் திலீபன் பதின்கவனகத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.\nஅவை: 1.குறள் கவனகம், 2.எண் கவனகம் 3. எழுத்துக் கவனகம் 4. கூட்டல் கவனகம், 5.பெயர்க் கவனகம், 6.ஆண்டுக் கவனகம், 7. மாயக் கட்டம்\n8. வண்ணக் கவனகம், 9.தொடு கவனகம், 10.ஒலிக் கவனகம்\nதிலீபனின் தந்தையார் திரு.தங்கச��சாமியார் மேல் எனக்கு மதிப்பு ஏற்பட்டதற்குக் காரணம் திலீபன் என்னும் அறிவுச்செல்வத்தை வழங்கியது மட்டும் அன்று. திரு.தங்கச்சாமியார் அவர்கள் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் உழைத்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மேல் பெரும் மதிப்புடையவர் என்பதும் ஐயாவுடன் பல காலம் பழகியவர் என்பதும் அறிந்து அவர்மேல் பன்மடங்கு மதிப்பு ஏற்பட்டது.\nத / பெ. திரு.ம.தங்கச்சாமி,\n4 / 1 நான்காவது வீதி,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: காரைக்குடி, திருக்குறள், திலீபன், பதின் கவனகம்\nதிருக்குறள் திலீபன் பணி தொடர வாழ்த்துக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஉணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடர்கின்றது.....\nபெருந்துறை மகாராசா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங...\nபேராசிரியர் கா.ம.வேங்கடராமையா இணையதளத் தொடக்கவிழா\nபுதுவை முதல் சென்னை வரை...\nசென்னை இரகமத் அறக்கட்டளையின் இசுலாமியப் புத்தக நிற...\nகுறுந்தொகையில் இடம்பெறும் ஒருத்தல் எருதா பன்றியா\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2017/11/", "date_download": "2019-05-21T07:12:49Z", "digest": "sha1:DJVHBI2GSHDTSHGWCMI4V4I3EGY4SNSO", "length": 104964, "nlines": 396, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: November 2017", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\n1924 இல் எழுதப்பட்ட ”போலித் தேசியக் கதை”\nஎனது ஒஸ்லோ முருகன் சத்தியமாக, தற்போது வாசித்துக்கொண்டிருக்கும் “உலகம் பலவிதம்” என்னும் நூலில் 130ம் பக்கத்தில் உள்ள ஒரு சிறு கதையை கீழே பகிர்ந்துள்ளேன்.\nஉலகம் பலவிதம்: 1924 ஜூலை 17\nஒரு மரத்திலே நீண்ட கயிற்றினாற் கட்டப்பட்ட ஒட்டகம் அக்கயிறு அவிழ்ந்துவிட, அதனையும் இழுத்துக்கொண்டு செல்வதை ஒரு எலி கண்டது. கண்ட எலி ஒட்டகம் வழிதெரியாது அலைகின்றதென நினைத்து அக்கயிற்றின் நுதியைத் தன் வாயிற் கௌவிக்கொண்டு முன்னே சென்றது. எலி கயிற்றைக் கௌவிக் கொண்டு தன்னை வழிநடத்திச் செல்வதாக எண்ணி முற் செல்வதையுணர்ந்த ஒட்டகம் தனக்கு��் சிரித்துக்கொண்டு பின்னே போகும் போது ஒரு ஆறு குறுக்கிடுதலும் எலி செய்வ தின்னதென்றறியாது ஒட்டகத்தைத் திரும்பிப் பார்த்தது. அப்பொழுது ஒட்டகம் சிரித்து “அண்ணே, ஏன் நிற்கின்றாய், இதுவரையும் என்னை வழிநடத்தியதுபோல் இனியும் வழிநடத்திச் செல்லலாமே” என்றது. உடனே, எலி தன் சிறுமையை உள்ளபடியுணர்ந்து நாணமடைந்து கயிற்றை விடுத்து அப்புறமகன்றது. இந்த எலியைப்போன்ற மனுஷர்களுஞ் சிலர் இருக்கின்றார்கள். பெருங்கருமங்களில் அழைப்பாரின்றித் தாமாகச் சென்று தலையிட்டுக்கொண்டு, தம்மாலேயே அக்கருமம் நடைபெறுவதாக வீணெண்ணங் கொள்ளுகின்றார்கள். அக்கருமங்கட்கு யாதும் சங்கடமேற்படும்போதே கருமத்தின் பெருமையும் இவர்களின் சிறுமையும் புலப்படும்.\nஇக்கதை இன்றைய புலம்பெயர் போலிகளையும், மிக முக்கியமாக ஒஸ்லோ தமிழரின் அரசியலையையும் உங்களுக்கு நினைவூட்டினால் அதற்கு ஆச்சிரமம் பொறுப்பல்ல.\nமனிதர்களின் மனங்கள் எத்தனை எத்தனை புதிர்களையும், புரிதல்களையும், கனவுகளையும், காயங்களையும், வலியையும் தாங்கியபடியே வாழ்க்கையைக் கடந்துகொள்கின்றன என்பது அதிசயமான விடயம். அங்கு கொட்டிக்கிடக்கிகும் கதைககளை காலமெல்லாம் எழுதித் தீர்க்கலாம்.\nஅக்கதைகளில் பல பேசப்பட்டிருக்கலாம், பல கதைகள் அம்மனிதர்களுடனேயே மறைந்தும் போயிருக்கும் அல்லவா\nநான் அறிந்த மனிதர்களின் கதைகளில் இரண்டு கதைகள் என்னை அதிகம் பாதித்திருக்கின்றன. ஒரு புனைவில் கண்ட ஒரு பாத்திரமும் அண்மையில் என்னை அதிகமாக சிந்திக்கவைத்திருக்கிறது.\nஅதேபோல் பல மனிதர்களின் பரந்த மனமும், இன்னொரு மனிதனின் வலிகளைப் புரிந்துகொள்ளும் அவர்களின் தன்மையும் என்னால் அவர்களைப்போன்று நடந்துகொள்ளமுடியுமா என்ற கேள்வியினையும் சில கதைகள் எனக்குள் எழுப்பியுள்ளன. அவை எனது சுயத்தினையும் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளன என்பதும் உண்மைதான்.\nஅண்மையில் ஈழத்தமிழ்ப்பெண்ணொருவர் நோர்வேஜிய மொழியில் எழுதிய ”La meg bli med deg” என்னும் நாவலில் புலம்பெயர்ந்து வாழும் ஒரு சீனப்பெண், கவனிப்பாரற்று வளரும் இரு நோர்வேஜிய குழந்தைகளுக்கு உறுதுணையாக இருப்பார். தாயின் காதலனால் வன்புணரப்படும் பெண்குழந்தைக்கும் அவளது தம்பிக்கும் அவர் காண்பிக்கும் அன்பே அவர்கள் வாழ்வில் இருக்கும் சிறு நம்பிக்கை. இதனை கதாசிரியர் மிக அழகாகப் பேசியிருப்பார். அந்தப் பாத்திரபடைப்பையும் அதன் உண்மைத்தன்மையில் இருக்கும் உயிர்ப்பும் அந்நாவலின் முக்கிய பகுதிகள்.\nமேற்கூறிய கதையின் இன்னொரு வடிவத்தை, சில வருடங்களுக்கு முன், எனக்கு அறிமுகமான ஒரு நண்பர் சொல்லக்கேட்டேன். வன்னிமண் யுத்தத்திலிருந்த காலத்தில் ஒரு குழந்தையின் இரு போராளிப்பெற்றோரும் மரணித்துவிட அந்த குழந்தையை ஒரு போராளிக்குடும்பத்தினர் தத்தெடுக்கின்றனர். அதற்கு முன்னும் அக்குடும்பத்தில் குழந்தைகள் உண்டு. அதற்குப்பின்னும் அவர்களுக்கு குழந்தைகள் கிடைக்கின்றன.\nகாலம் அந்தப் போராளியையும் தன்னுடன் அழைத்துக்கொண்டுவிட தன்னந்தனியே பல குழந்தைகளுடன் வாழ முயற்சித்திருக்கிறார் அந்தப் பெண்போராளி. வறுமையை தாங்க முடியாத நிலையில் ஒரு குழந்தையினை தத்துக்கொடுக்கும்படி பெரியவர்கள் அறிவுறுத்தியபோது தனது சொந்தக் குழந்தைகளில் ஒன்றினை தத்துக்கொடுத்துவிட்டு தான் தத்தெடுத்த குழந்தையை தன்னுடன் வளர்த்துக்கொண்டிருந்தார் அவர் என்று நண்பர் சொல்லக்கேட்டேன்.\nஇதை எழுதுவது மிகச் சுலபம். அந்த மனிதரின் இடத்தில் எம்மைப் பொருத்திப் பார்த்தால் புரியும் எத்தகைய போராட்டத்தை அவர் கடந்திருப்பார் என்பது. அதுமட்டுமல்ல தனது குழந்தையை தத்துக்கொடுத்த எண்ணம் அவருக்கு எவ்வித வலியை இனிவரும் காலங்களில் ஏற்படுத்தும் என்பதையும் எண்ணிப்பார்க்கிறேன். அதையும் ஏற்றுக்கொண்டபின்னாலல்லவா தனது முடிவினை அவர் எடுத்திருப்பார் இல்லையா இதனை நடைமுறைப்படுத்த எத்தனை பெரிய மனம்வேண்டும் இதனை நடைமுறைப்படுத்த எத்தனை பெரிய மனம்வேண்டும் இவ்விடத்தில் வறுமை ஒரு புறக்காரணியே. ஆனால் அந்த அகத்தின் அழகிற்கு ஈடுண்டா\nஎனது தாயாரின் இரட்டைச்சகோதரி, அவர் எனது தந்தையின் நண்பரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஏறத்தாழ முழுக்குடும்பமும் அவரை ஒதுக்கிவைத்தது. எனது தந்தைக்கு அவர் இறக்கும்வரையில் இருவரிலும் பெருஞ்சினம் இருந்தது.\nஎனது அம்மாவும் அவரது அண்ணன் ஆகியோர் மட்டுமே அவருடன் நெருங்கிய தொடர்புகளைப்பேணினார்கள்.\nஅவர்கள் 1960 களின் நடுப்பகுதியில் தமது திருமணத்தின்பின் எத்தியோப்பியாவில் உள்ள அடிஸ்அபாபா நகரத்திற்கு ஆசிரியர்களாகச் சென்றார்கள். அவர்களுக்கு பல ஆண்டுகள் குழந்தைகள் கிடைக்கவில்லை. இறுதிவரையிலும் குழந்தைகள் கிடைக்கவில்லை.\n1990களில் மாமா புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். அவர்கள் அடிஸ்அபாபாவைவிட்டு வெளியேறவேண்டிய நிலை. நியுசிலாந்தில் தற்காலிகமாக வாழ்ந்திருந்தபோது மரணப்படுக்கையில் தனது மனைவியிடம் ஒரு பெரும் இரகசியத்தைப் பகிர்கிறார் மாமா.\nஆடிஸ்அபாபாவில் தங்கள் வீட்டில் உதவிக்கு வந்த அந்நாட்டுப் பெண்ணுடன் அவருக்கு 3 குழந்தைகள் பிறந்தன என்பதே அது. அதன்பின் மாமா இறந்துபோகிறார்.\nஅம்மாவின் சகோதரி மீண்டும் எத்தியோப்பியாவிற்குச்சென்று அந்த மூன்று குழந்தைகளுடனும் அவர்களின் தாயாருடனும் அங்கு வாழ முயற்சிக்கிறார். வயது 60 நெருங்கிக்கொண்டிருக்கிறது. எத்தியோப்பியாவில் ஆசிரியராக தொழில்புரியும் அனுமதி மறுக்கப்பட்டமையால் அக்குழந்தைகளையும், அவர்களின் தாயாரையும் அழைத்துக்கொண்டு பிஜீ தீவுகளுக்கு ஆசிரியராகக் கடமையாற்றச் செல்கிறார்.\nஒரு வருமானத்தில், மிகவும் சிரமப்பட்டு அக்குழந்தைகளை கற்பித்து வளர்த்து ஆளாக்கியபின் மூத்த மகனை அமெரிக்காவில் கல்விகற்கச்செல்ல அனுப்பிவைக்கிறார். மகன் குடும்பத்தைக் காப்பாற்றத்தொடங்கியபின்பே இலங்கைக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின்னான சில வருடங்களில் நோயுற்று இறந்தும்போனார்.\nதன்னை பல வருடங்களாக ஏமாற்றிய கணவனின் செயலைக் கண்டு ஏன் அவர் கோபம்கொள்ளவில்லை என்ற கேள்வி எனக்குண்டு.\nஇதுபற்றி பலநாட்கள் நான் சிந்தித்திருக்கிறேன். கணவரின் வஞ்சனையை மன்னிக்கும் மனம் இவருக்கு வருவதற்கு எது காரணமாயிருக்கிறது\nதனது வயோதிபக்காலத்திலும் தன்னை மீறி உழைத்து கணவரின் குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம்தான் என்ன அதிலும் கணவருடன் இணைந்து தன்னை வஞ்சித்த பெண்ணையும் காப்பாற்றவேண்டியதேன்\nஇங்குதான் சில மனிதர்கள் ஏனைய மனிதர்கள்கள்மீது கொள்ளும் பேரன்பு எனக்குப் புரிய ஆரம்பித்தது. தனது நலத்தில் ஆர்வம் காண்பிக்காது ஏனையவர்களின் நலத்தில் அன்புகாண்பிக்கும் மனித மனங்கள் எத்தனை உயர்ந்தவையாக இருக்கவேண்டும். அப்படியான மனம் ஏன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை\nஇதனாற்தானா அன்பினை பேரிலக்கியம் என்கிறார்கள்\nஇலங்கையில் பல கலாச்சாரங்களுடனும் வாழவேண்டிய அவசியம் இல்லை எனலாம். அங்குள்ள சமூக்கட்டமைப்பு அப்படி.\nஆ��ால் புலத்து வாழ்வியல் அதற்கு நேர் எதிரானது. உலகத்து மக்கட்கூட்டங்கள் அனைவரும் இணைந்துவாழும் சூழலைக் கொண்டது புலத்து வாழ்க்கை.\nஒரு இனம் தனியே வாழ்வதற்கும், பல சமூகங்களுடன் இணைந்து வாழ்வதற்கும் பலத்த வேறுபாடு உண்டல்லவா\nபுலத்தில், குறிப்பிட்டவொரு நாட்டிற்கு இடம்பெயர்ந்த அனைவருமே சிறுபான்மையினராகவே இருப்பர். இவர்களுக்கான சவால்கள் பொதுவானவையாகவே இருக்கும். எனவே சிறுபான்மைகள் இணைந்துவாழவேண்டிய நிர்ப்பந்தத்தை சமூகங்களின் இணைந்த வாழ்வின் அவசியமும் ஏற்படுத்துகிறது.\nஇவ்வாறான சூழ்நிலைகளில் ஏனைய சமூகங்களுடன் நாம் இணைந்து வாழவேண்டும் என்பது இன்றியமையாதது என்பது வெளிப்படை.\nநோர்வேயில் தமிழர்கள் குடியேறிய காலப்பகுதியில் வெளிநாட்டவர் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனால் கடந்த 30 ஆண்டுகாலத்தில் ஆபிரிக்கக்கண்டத்தவர்கள், மத்திய கிழக்கு, மேற்காசியச் சமூகங்கள் என்று பல இனமக்கள் நோர்வேயில் குடியேறியுள்ளனர்.\nஎமது குழந்தைகளும், எதிர்காலச் சந்ததியினரும் விரும்பியோ விரும்பாமலோ பல்கலாச்சார சமூகத்தில் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை மறுக்க முடியாதல்லவா\nஇவ்வாறான ஒரு கூட்டுக்கலாச்சாரத்தில், இணைந்த சமூக வாழ்வில் வாழ்வதுபற்றி எமது குழந்தைகளுக்கு, இளையோருக்கு கற்றுக்கொடுப்பதற்கான தேவையும் அவசியமும் இருப்பதை பற்றி நாம் கவனத்தில் எடுத்துள்ளோமா \nஎத்தனை எத்தனை முற்கற்பிதங்களுடன் நாம் வாழ்கிறோம்\nகறுவல், சோமாலி, சப்பைமூக்கு, கறுவல் களவெடுப்பான். சோனியை நம்பாதே, கிழக்கைரோப்பியன் கள்ளன் என்று எத்தனை எத்தனை அடைமொழிகளுடன், முற்கற்பிதங்களுடன் சக மனிதர்களை நாம் அணுகுகிறோம்\nஇப்படியான கற்பிதங்கள் குழந்தைகளின் மனதில் பதிவாவதுடன் அவர்களது சிந்தனையிலும் மனப்பாங்கிலும் கருத்தாக்கங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் இவ்வாறான சிந்தனை இணைந்துவாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள சமூகத்தினை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்லுமா என்பதையும் நாம் சிந்திக்கிறோமா\nதமிழர்கள் தமக்குள் சிறப்பாக இணைந்து செயற்படக் கூடியவர்கள். தமக்கென்று விளையாட்டுக் கழகங்கள், ஊர்ச் சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் என்று பலதையும் செயற்படுத்துகிறார்கள்.\nஆனால் பல்சமூகத்துடன் ப��� ஆண்டுகளாக வாழத்தொடங்கிவிட்ட எம்மால் ஏனைய சமூகங்களுடன் குறிப்பிடத்தக்களவான இணைந்தசெயற்பாட்டை ஏன் இதுவரை செயற்படுத்தமுடியாதிருக்கிறது\n என்பதை ஆராயவேண்டிய காலத்தில் நிற்கிறோம் என்றே எண்ணுகிறேன்.\nகடந்தவாரம் ஒஸ்லோ நகரசபை நடாத்தியதொரு கருத்தரங்கில் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.\nபல்கலாச்சார சமூகமும் சனநாயகமும் என்ற தலைப்பில் பல உரைகளும் கருத்துப்பரிமாற்றங்களும் இடம்பெற்றன.\nஅவற்றின் சாரமானது பல்கலாச்சாரச் சமூகத்தை பிரதிபலிக்கும் விதமாகவே சமூக நிறுவனங்கள் செயற்படவேண்டும். அவற்றுடன், பெண்கள் மற்றும் இளையோருக்கான பிரதிநிதித்துவம் நிறுவனங்களின் மீதான அரசின் நம்பிக்கையினை பலப்படுத்த உதவும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.\nநோர்வேயில் இயங்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் பல அரசு வழங்கும் மானியங்களிலேயே தங்கியிருக்கின்றன என்பது பலரும் அறிந்ததே. அங்கத்தவர்களால் கிடைக்கும் சந்தாப்பணத்தை அடிப்படையாகக்கொண்டு பெரிதாக எதையும் சாதித்துவிட முடியாது என்பதை அனைவரும் அறிவோம்.\nபல்சமூகத்திற்கான செயற்பாடுகளைச் செயற்படுத்தும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களுக்கு அரசின் மானியங்கள் வழங்கப்படும்போது முன்னுரிமை வழங்கப்படும் என்னும் செய்தி இன்றைய காலத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுகிறது நாம் முக்கியமாக அவதானிக்க வேண்டும்.\nஎனவே தமிழர்களின் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், தமது செயற்பாட்டுத்தளங்களை அகலிக்கும் சிந்தனைக்கு தங்களை உட்படுத்தவேண்டியதொரு நிலைக்கு தற்போது நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை.\nஎதிர்காலத்தில் பல்சமூகச் சிந்தனைகள் நோர்வேயின் வாழ்வியலில் முக்கிய இடத்தினைப் பெற்றுக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.\nஇப்படியானதோர் காலத்திற்கு எம்மையும் எமது இளையோரையும் தயார்படுத்தவேண்டிய பொறுப்பு சமூக முன்னேற்றத்தை விரும்பும் அனைத்து தமிழர்சார் நிறுவனங்களுக்கும் உண்டு.\nஇன்றைய பல்சமூகச் செயற்பாடுகளில் எமது ஈடுபாடுகளை பிரக்ஞை பூர்வமாக நகர்த்தி, இச் செயற்பாடுளை எம்மவர்கள் நகர்த்தச்செல்வதும், பல்சமூகத்து அரசியலில் நாம் எமது வகிபாகத்தை முன்னெடுப்பதுமே இன்று நாம் செய்யக்கூடிய சமூகச் செயற்பாடாகும்.“\nநோர்வே அரசியலில் வெளிநாட்��வர்களின் ஆதிக்கம் அதிகரித்துவரும் காலமிது. இதனை புத்திசாலித்தனமாக எமக்கு சாதகமான புலத்து அரசியலுக்கும், தளத்து அரசியலின் நியாயபூர்வமான கோரிக்களுக்கும் பயன்படுத்துவதே எமது நோக்கமாக இருக்கவேண்டும். இதற்கான முன்தயாரிப்புக்களை, முன்னேற்ப்பாடுகளை ஏனைய சமூகங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதை நோர்வே அரசியல் எடுத்துக்காட்டுகிறது.\nஎனவே எதிர்காலத்திற்கான எமது அரசியற் நகர்வுகளை ஆராய்ந்து அதற்கேற்ற நகர்வுகளை தமிழர்களின் நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவதே எதிர்காலத்திற்கு உகந்ததாக அமையும்.\nஎனக்கு கதைகளில் பெரும் ஆர்வமுண்டு. இதன்பெருமை எனது தாயாருக்கே உரியது. அவர் என்னையும் தம்பியையும் தனது இருபக்கங்களிலும் இருத்தி வாசித்த கதைகளுக்கு எண்ணிக்கையில்லை. அதைவிட அவர் வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்.\nஎனக்கு இரண்டு மகள்கள். அவர்களுக்கு ஏறத்தாழ 4 வயது இடைவெளியுண்டு. தங்கை பிறக்கும்வரையில் மூத்தவளுக்கும் எனக்குமான ஒரு இரகசியஉலகம் இருந்தது. தங்கைக்கு விபரம்புரியத்தொடங்கியதும் அந்த இரகசிய உலகம் மூவருக்கு என்றானது.\nகதைகேட்பது என்றால் எனது மகள்களுக்கு பெருவிருப்பம் இருந்தது. கதைசொல்வதில் எனக்கு பிடிப்பு இருந்தது. இரவு படுக்கையில் தினமும் புதிய புதிய கதைகள் சொல்வேன். ஒரு காலத்தில் என்னிடம் இருந்த கதைகள் தீர்ந்துபோனபோது கற்பனையில் கதைகளை உருவாக்கினேன். அவற்றை விரிந்த கண்ணுடன் ஒருத்தி கேட்டுக்கொண்டிருக்க மற்றையவள் கையைச் சூப்பியபடி கேட்டுக்கொண்டிருப்பாள்.\n1945ஆண்டு பின்லாந்தில் குழந்தைகளுக்கான மும்மி த்ரொல் (ஆங்கிலத்தில் Moomins) என்னும் நூல் வெளிவருகிறது. அதனை எழுதியவர் பின்லாந்து மற்றும் சுவீடனைச் சேர்ந்த Tove Jansson என்னும் எழுத்தாளரும் சித்திரக்கலைஞருமாவார். அதன்பின்னான 25 வருடங்களில் அவர் மேலும் அக்கதையின் தொடர்ச்சியாக 12 நூல்களை வெளியிடுகிறார். அவை குழந்தைகளுக்கான சித்திரங்களையும், கதைகளையும் உள்ளடக்கிய நூல்கள். பிற்காலத்தில் அவை திரைப்படங்களாகவும் வெளிவரும் என்பதையோ, குழந்தைகள் இக்கதையை கொண்டாப்போகிறார்கள் என்றோ அவர் அன்று அறிந்திருக்கமாட்டார்.\nஇக்கதை ஒரு காட்டில் வாழும் நோர்வேஜிய மொழியில் Troll என்று அழைக்கப்படும் குறளிகளைக் அடிப்படையாகக்கொண்டது. கதையின் கரு குடும்பஉறவுக���், குழந்தையின் வளர்ச்சி, சூழல் அமைப்புக்கள், பருவகாலங்கள் என்று பலதையும் உள்ளடக்கியது. கதைக்களம் மலைப்பகுதியில் உள்ள ஒரு காடு. அங்கு தனது குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறது மும்மி என்னும் பாத்திரம்.\nசுற்றாடலை ஆராய்ந்தறியும் ஆர்வம் மும்மிக்கு அதிகம். ஆதனால் அவன்படும் அவஸ்தைகளும் அதிகம். அவனைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாத்திரங்கள் ஒரு சமூகத்தைப் பிரதிபலிப்பதாயும் நன்மை தீமைகளை உள்ளடக்கியதாயும் இருக்கும். கதைகள் மிக விறுவிறுப்பானவை.\nநோர்வேஜிய அரச தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான நேரங்களில் மும்மி கதையை வெளியிட்டனர். அது பலத்த வெற்றியையீட்டியது. கடைகளில் மும்மி படம்கொண்ட உடைகள், பாடசாலை உபகரணங்கள், புத்தகங்கள், விளையாட்டுப்பொருட்கள், தேனீர்க்குவளைகள், சாப்பாட்டுக்கோப்பைகள் என்று பலதும் விற்றுத்தீர்ந்தது.\nஎனது மகள்களுக்கான கதைகள் தீர்ந்துபோனபோது நான் இந்த மும்மியை எனது கதைகளுக்குள் அழைத்துவந்தேன். காடு, மிருகங்கள், பனிநிறைந்த மலைகள் என்று பலவிடயங்களை உள்ளடக்கி பறக்கும் கம்பளத்தையும் இணைத்துக் கதைபேசி சில காலங்களைக் கடந்துகொண்டேன்.\nஅப்போது எங்கள் ஊருக்கு மும்மி கதையை நாடகமாக அரங்கேற்றும் குழுவினர் வந்தார்கள். மூத்தவளுக்கு பாடசாலையில் இதுபற்றி கூறியதில் இருந்து «நாடகம் பார்க்கவேண்டும்” என்றாள். இளையவளுக்கு எதுவும் புரியாவிட்டாலும் மகிழ்ச்சியாக இருந்தாள்.\nநாடக அரங்கேற்ற நாள் வந்தது. ஊரே திருவிழாக்கோலம்பூண்டது. குழந்தைகளும் பெரியவர்களும் மும்மியைப்போன்று அலங்கரித்துக்கொண்டு நாடகத்திற்கு வந்தார்கள். நாங்களும் சென்றோம். அக்காள் கதிரையின் நுனியில் உட்கார்ந்திருந்து ரசித்தாள். இளையவள் எனது கழுத்தைக் கட்டிக்கொண்டு பார்த்தாள். பயுமூட்டும் காட்சிகள் வந்தபோது என்னை இறுகக்கட்டிக்கொண்டாள்.\nநாடகம் முடிந்ததும் அக்காள் மும்மியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாள். தங்கைக்கு அதன் மிக நீண்ட மூக்கு பயமளித்ததால் என் கையைவிட்டு இறங்க மறுத்தாள்.\nஅன்றிரவு நாம் மும்மியைப்பற்றிப் பேசிக்கொண்டே உறங்கிப்போனோம்.\nநேற்று மாலை ஒரு நண்பரின் வீட்டில் திருத்தவேலைகள் செய்யும்போது ஒரு பெட்டியினுள் மும்மியின் படம் பதியப்பட்ட தேனீர்க்குவளையைக் கண்டதும் எங்கள் கதை அங்���ு திரும்பியது.\nமருத்துவக்கற்கையில் இறுதி ஆண்டில் உள்ள தனது மகளின் தேனீர்க்குவளை அது என்றார் அவர்.\nநான் மும்மியை எனது கதைகளுக்குள் அழைத்துவந்து நாட்களையும், எனது மகள்களையும், வீட்டில் இருந்த மும்மி நூல்களையும், அந்த நாடகம் நடைபெற்ற தினத்தினையும் நினைத்துப்பார்த்தேன்.\nகுழந்தைகளாய் இருந்தபோது கதை கேட்பதற்காய் ஆவலுடன் இருக்கும் மனிதர்கள் ஏன் வளர்ந்தபின் கதை மேலிருக்கும் ஆர்வத்தினை இழந்து போகிறார்கள்\nவாழ்க்கை என்னும் கதையில் அவர்கள் வாழத்தொடங்குவதாலா\nநினைவுகளை உயிர்ப்பிப்பதற்கு ஒரு சிறு காட்சிபோதுமானதல்லவா இன்று முகப்புத்தகத்தில் ஒருவர் ஏறாவூரில் உள்ள ஒரு டெயிலரின் புகைப்படத்தை இட்டிருந்தார். அது ஏற்படுத்திய நினைவலை இது. 1980 களில் பதின்மவயதுக் கோளாறுகளுடன் அலைந்து திரிந்த காலம். உடைகளில் அதீத கவனம். மினுக்காத உடைகள் நான் அணிவதில்லை. மூத்தவன் படிக்கிறான். அதுவும் சென்றல் கொலிஜில். கள்வனுக்கு போலீஸ் வேலைகொடுத்ததுபோன்று அவனுக்கு மாணவர் தலைவர் பதவியைவேறு அதிபர் கொடுத்திருக்கிறார் என்பதற்காக அம்மா காலையில் உடைகளை மினுக்கிவைப்பார். எனக்குப் பிடிக்காத உடைகளை (அழகாகப் பொருந்தாத) அவர் மினுக்கினால் அன்று காலை அம்மாவிற்கு உரு ஆடிக் காண்பிப்பேன். அந்நாட்களில் பெல்பொட்டம் பிரபலமாக இருந்தது. நண்பர்கள் எல்லோரும் ஒரு இடத்தில் தைப்பதற்கு கொடுப்பார்கள். அந்த தையற்கார் உடையின் நேர்த்தியில் அதிக கவனமெடுப்பதில்லை. எனவே நான் அங்கு செல்வதில்லை. ஏறாவூர் லங்காபேக்கரிக்கு முன்னிருந்த ஒரு கடையின் முன்பக்க ஓரத்தில் தனது தையல்இயந்திருத்துடன் ஒருவர் குந்தியிருப்பார். அவர் எப்படி அறிமுகமாகினார் என்பது நினைவில்லை. அவர் பெயர் நினைவில் இல்லை. ரவூப் அல்லது ராசீக் என்பதாயிருக்கலாம். 30 – 35 வயதிருக்கும். ஏழ்மை அவருடன் இருந்தது. திருமணமாகி குறுகியகாலத்திலேயே அவர் மனைவி புற்றுநோயால் இறந்துபோனார். சிறு குழந்தையும் அவருக்கு இருந்தது. குழந்தையைப் பார்க்கவென்று பகல்நேரங்களில் அடிக்கடி சைக்கிலில் புறப்பட்டுவிடுவார் அவர். நான் அவரை நானா என்றே அழைத்தேன். அவர் மனே என்பார். உடையின் நேர்த்தியில் மிகக் கவனமெடுத்து, அழகாகத் தைப்பார். குரு, உல்லாசப்பறவைகள் படங்களின் பாதிப்பில் உடையணிந்த ��ாலம் அது. பத்திரிகைகளில்வரும் நடிகர்களின் படங்களைக் காண்பித்து இப்படி சைட் பொக்கட் வைய்யுங்கள், பின்பக்க பொக்கட்டுக்கு மூடி இருக்கவேண்டும், இப்படி கொலர் வைய்யுங்கள் என்று எதைக்கொடுத்தாலும் மறுநாள் அதை மிக அழகாக முடித்துத்தருவார். மறுநாள் காலையில் வசந்தமாளிகை ஆனந்தின் நடையில் நெஞ்சு நிமிர்த்தி பேரூந்து நிலையத்திற்குச் செல்வேன். அழகிகளின் கண்கள் என்னை மொய்க்கவேண்டும் என்று நெஞ்சு படபடக்கும். பதின்மவயதின் முதற்காதல் ஆரம்பித்த நாட்கள் அவை. அந்தக் கண்கள் உடையினை ரசிப்பது எனக்குப் புரியும்போது நண்பன் இடுப்பில் குத்துவான். அதன் அர்ததத்தை நான் ஏற்கனவே உணர்ந்திருப்பேன். அந்நாட்களில் நீல நிறத்தில் சிறிய வெள்ளைக்கோடுகள் இட்ட ஒரு நைலோன் துணியொன்று மிகப்பிரபல்யமாய் இருந்தது. அந்நாட்களில்தான் மிக நீண்ட கொலர் வைத்த மேலாடைகளும் பிரபல்யமாய் இருந்தன. நைலோன், ரெற்றோன், பொலியஸ்டர், பொப்லின், பற்றிக், கொட்ரோய், கறா என்று பலவகைப்பட்ட துணிவகைகள இருந்தன. எனது தையற்காரரே இவற்றை அறிமுகப்படுத்துவார். அவர் எங்கிருந்து இவற்றை அறிந்தாரோ என்று இன்று நினைத்துப்பார்க்கிறேன். பெல்பொட்டம் மறைந்தபோது எனக்கு முதலாவது லோங்ஸ் தைத்துத் தந்தவரும் அவரே. லோங்ஸின் கீழ்ப்பகுதி மடித்துத் தைப்பதே அப்போது பிரபல்யமாய் இருந்து. அதையும் பலவிதமாகத் தைக்கலாம். குரு படத்தில், பறந்தாலும் விடமாட்டேன் பாடலில் கமல் ஒரு தொப்பி போட்டிருப்பார். ஏறத்தாழ அதைப்போன்று ஒரு தொப்பிவேண்டும் என்றேன். சிரித்தபடியே தலையாட்டினார். பின்பொருநாள் Cuffley cap இற்கு ஆசைப்பட்டேன். சிரித்தபடியே தைத்துத்தந்தார். காலப்போக்கில் எனது நட்புப்பட்டாளத்தின் ஆஸ்தான தையற்காரர் ஆனார். சிங்கள நண்பர்களும் அவரிடமே தைத்தார்கள். பெருநாட்கள் என்றால் மனிதர் இரவுபகலாகத் தைப்பார். வீட்டிலும் தைப்பார். பழைய போலீஸ் நிலையத்தின் முன்பாக வாவியினை நோக்கிச் செல்லும் வீதியினால் அவர் வீட்டுக்குச் சென்ற நினைவிருக்கிறது. 1984 -1985 ல் என்று நினைக்கிறேன். கறுப்புநிறதுணியில் மெது குங்கும நிறத்தில் பெரிய சதுரங்களைக்கொண்ட ஒரு நைலோன் துணியில் ஒரு மேலாடை தைத்துத் தந்தார் (அந்தத் துணி மிகப்பிரபலமாக இருந்தது அந்நாட்களில்). அதன்பின்னான ஒருநாள் தமிழரும் இசுலாமிய��ும் வெட்டிக்கொண்டார்கள். ஊரே பிரளயமானது. மீண்டும் ஊர் வழமைக்கு மீண்டபோது அவரைக் காணவில்லை. கலவரம் அவரையும் அழைத்துப்போனதாய் கூறக்கேட்டேன். கண்களை மூடி நானாவை நினைத்துப்பார்க்கிறேன். தூரத்தே அவர் முகம் தெளிவில்லாது தெரிகிறது. சாரத்துடன் அவர் நடக்கிறார். அவருடனான நாட்களின் வாசனையையும் மனது உணர்கிறது. மனிதம் வாழ்ந்திருந்த காலமது. ------- இப்பதிவில் உள்ள துணிவகைகளை நினைவூட்டிய தியாகராசா ராஜ ராஜன் (சுருக்கர்) மற்றும் Vimal Kulanthaivelu ஆகிய கதைசொல்லிகளுக்கு ஆச்சிரமம் தனது நன்றிகளைத் தெரிவிக்கிறது.\nஆசானின் கற்பும் இங்கிலாந்துப் பாராளுமன்றமும்\nஒரு வாரமாக மனம் நன்றாக இல்லை. பொய், பொறாமை, வீண் புகழ்ச்சி விரும்பிகளின் சூழ்ச்சிகளுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறேன். நேற்று அது உச்சத்தை அடைந்திருந்தது.\nநேற்று மதியம்போல் Slm Hanifa அவர்களின் முகப்புத்தகத்தில் அவர் மட்டக்களப்பின் முதுசமும், எனது ஆசானும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னைநாள் அதிபருமான பிரின்ஸ் காசிநாதர் அவர்களுடன் உரையாடும் ஒரு ஒளிப்படத்தினைக் காணக்கிடைத்தது. ஆனால் அப்போது மனம், அதில் ஒன்றுமளவிற்கு நிம்மதியாய் இருக்கவில்லை.\nநேற்றைய பின்மாலைப் பொழுதும் இரவும் மிகவும் வேதனையானவை. இறுதியாக நான் நேரம் பார்த்தபோது அது 01.45 என்று காட்டிக்கொண்டிருந்தது. எப்போது தூங்கினேன் என்பது எனக்குத் தெரியாது.\nஇன்று காலையுணவருந்தியபோது Slm Hanifa அவர்கள் புதியதொரு ஒளிப்படத்தினை முகப்புத்தகத்தில் தரவேற்றியிருந்தார்.\nஅங்கு ஒரு சிங்கம் கர்ச்சித்துக்கொண்டிருந்தது.\n1976ம் ஆண்டு தை மாதத்தில் இருந்து இன்றுவரை என்மனதில் பதிந்திருக்கும் ஒரு பெரும் குரல் அது. பிரின்ஸ்சேர் என்னும் எங்கள் அதிபரின் குரல். “நீ ஒரு சமூகப்பிராணி“ என்பதை இதயத்தில் அறைந்து அனுப்பிய மனிதர் அவர். இன்றும் இதயத்தை ஊடுருவிப்பாயும் குரல் அவருடையது. இப்போது அவருக்கு வயது 92 என்று நினைக்கிறேன்.\nமட்டக்களப்பில் போட்டியிட்ட த.வி. கூ செயலர் அமிர்தலிங்கத்தையே வென்று, மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினராக, இலங்கைப் பாராளுமன்றம் சென்று, அங்கு இலங்கைப் பாராளுமன்றத்தின் பேச்சாளராகவும் கடமையாற்றிவர் அவர்.\nஅவர் அந்த ஒளிப்படத்தில் ஒரு கதை சொல்கிறார்.\nஒருமுறை இலங்கையில் இருந்து இங்கிலாந்திற்கு இலங்கை அரசின் பிரதிநிதிகள் செல்கிறார்கள். இவரும் இலங்கைப் பாராளுமன்றப் பேச்சாளர் என்ற ரீதியில் அவர்களுடன் செல்கிறார்.\nஇதற்கிடையில் நானும் ஒரு சிறுகதை சொல்லவேண்டியிருக்கிறது.\nஎனது அதிபரின் அதிபர் ஆங்கிலேயர், பெயர் Rev. C A Cartman. அவர் தனது அந்திமக் காலத்தில் லண்டனில் வசித்துவருகிறார். அவரைத் தேடியலைந்து பல சிரமங்களின்பின் அவரைச் சென்று சந்திக்கிறார் எனது ஆசான். அவரும் இவரை அடையாளம் கண்டு, மறுநாள் மாலை தேநீர் விருந்திற்கு அழைக்கிறார்.\nஅன்று மாலை, இங்கிலாந்தின் பாராளுமன்றப் பேச்சாளர், எனது அசானை தொலைபேசியில் அழைத்து ‘நாளை மாலை இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் சார்பில் உங்களை இங்கிலாந்து பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வமான தேனீர்விருந்திற்கு அழைக்கிறேன்’ என்றபோது இவர் இப்படிப் பதிலளிக்கிறார்.\n‘உங்கள் அழைப்பிற்கு நன்றி. எனது ஆசான் Rev. C A Cartman லண்டனில் வாழ்கிறார். அவர் நாளை மாலை தேனீர்விருந்திற்கு அழைத்திருக்கிறார். அவரிடம் நிட்சமாக வருவேன் என்று வாக்குறுதியளித்திருக்கிறேன். எனவே என்னால் வரமுடியாது, மன்னியுங்கள்.\nமனம், உடல் சோர்ந்திருந்த காலைப்பொழுதில் பார்த்துக்கொண்டிருந்த ஒளிப்படத்தில் எனது பேராசான் இதனைக் கூறியபோது கலங்கியிருந்த எனது மனது தெளிந்தது. புத்துயிர் பெற்றேன்.\nகற்பு என்பதற்கு சொல் என்றும் ஒரு பொருள் உண்டல்லவா சொற் சுத்தம் கொண்ட எனது ஆசான் அச் செய்தியினூடாக பல விடயங்களை புரியவைத்திருந்தார், எனக்கு.\n- வலியவருக்கும் அஞ்சாது உண்மை பேசு\n- யாராகினும் நிமிர்ந்து நேரிடையாய் பேசு.\n- எவராகினும் கொடுத்த வாக்கினை மீறாதே. அது அறம் மீறுவதாகும்.\n92 வயதிலும் எனக்குக் கற்பிக்கும் என்னாசான் தாழ்ப்பணிந்தேன்.\nஎன் தவம்செய்தனை உன்னை ஆசானாய் பெற.\n1984 என்று நினைக்கிறேன். எனது 19 வயதில் ஒருமுறை இலங்கையின் முக்கிய புகையிரதச்சந்தியான மாகோவில் ஒரு இரவை முழுமையாகக் கழித்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.\nசிங்களமொழி அந்நாட்களிலும் கைவந்த கதைதான். இருப்பினும் அது பதட்டங்கள் உச்சமடைந்திருந்த நாட்கள். கைதுகள் சாதாரணமானவை. தனிச் சிங்கள இடங்களில் அறிமுகமில்லாதவர்கள் இரவில் நடமாடுவது ஆபத்தாக இருந்த நாட்கள்.\nஇரவு 10மணியிருக்கும் மாகோசந்தியில் இருந்த சிற்ற���ண்டிச்சாலையில் தேனீர் வாங்கியபின் மிகுதிப்பணத்தை எண்ணிப்பார்த்தேன். மறுநாள் தேனீருக்கும் காலையுணவிற்கும் போதுமாயிருந்தது.\nமழைதூறிக்கொண்டிருந்தது. பயணிகள்இரயில்கள், பொதிஇரயில்கள் என்று புகையிரதங்கள் வந்து போயின. சிற்றூண்டிச்சாலை அலுத்தது. வெளியே நின்றேன்.\nசற்றுத்தள்ளி ஒருவர் பீடியின் புகையை வெளியே ஊதிக்கொண்டிருந்தார். மாலையில் இருந்து அவரும் அங்கேதான் நின்றுகொண்டிருக்கிறார். அவருக்கு 50 வயதிருக்கும். அதற்கு மேலுமிருக்கலாம். முகத்தில் சில நாட்தாடி\n‘மட்டக்களப்பு ரயிலுக்காகவா நிற்கிறீர்கள்’. என்றார். ஆம் என்று தலையாட்டினேன். ‘இரவு இங்குதான் தங்கவேண்டும்போல’ என்றார்.\nஅப்போது அங்கே வந்த ரயில்நிலைய அதிகாரி, ‘இரவு நீங்கள் இங்கு தங்கியிருக்க முடியாது. போலீஸ் வரும் என்று கூறினார்’.\nஎவரையும் இந்த ஊரில் அறியேன் யாரிடம் போவேன் என்று சிந்தித்துக்கொண்டிருந்தபோது ரயில்நிலையத்தின் சிற்றூழியர் ஒருவர் கையில் லாம்புடன் வந்தார்.\nசிங்களத்தில் உரையாடி தனது வீட்டுக்கு அழைத்தார். நான் ‘பீடிபுகைப்பவரும் தனியே நிற்கிறார். அவரும் வரலாமா’ என்று நான் கேட்டபோது ‘அதிலென்ன பிரச்சனை’ என்று கூறி நடந்தார். நான் அவர் பின்னால் நடக்கத்தொடங்கினேன். பீடிமனிதர் அசையவில்லை. ‘எனக்கு பயமாயிருக்கு நீங்க போங்க’ என்றுவிட்டு ஒரு பீடியை பற்றவைத்துக்கொண்டு எங்களை பார்த்துக்கொண்டிருந்தார்.\nலாம்பின் வெளிச்சத்தில் தண்டவாளங்களின் நடுவே நடந்துகொண்ருந்தோம். மழை தூறத்தொடங்கியது இரயில்எண்ணை படிந்திருந்த சிலிப்பர் கட்டைகள் வழுக்கத்தொடங்கின. நான் சிலிப்பர் கட்டைகளைத் தவிர்த்து கருங்கற்களில் கால்வைத்து நடந்துகொண்டிருந்தேன். திடீர் என எனக்குப்பின்னால் யாரோ நடப்பதுபோன்று தோன்றியதால் திரும்பிப்பார்த்தேன். இருட்டில் பீடி புகைந்துகொண்டிருந்தது.\n‘தம்பி, உனக்கு பயமில்லையா’ என்றார் பீடி.\nஒரு தென்னந்தோட்டத்திற்குள்ளால் நடந்து ஒரு கொட்டிலை அடைந்தோம். ‘வெளியே ஒரு கிடங்கு இருக்கிறது. அதுதான் எனது தண்ணீர்க்கிடங்கு, கவனம் விழுந்துவிடாதீர்கள்’ என்றார் லாம்புடன் வந்தவர்.\nகளிமண்தரை, தென்னமோலையால் வேயப்பட்ட குடிசை. லாம்பு வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமும் இல்லை. படுப்பதற்கு பிய்ந்துபோன சாக்குக்கட்டிலொன்றும், அடுப்பங்கரையில் சில பாத்திரங்களும், ஓரு குடத்தில் நீரும் இருக்க வாசலிற்கு அருகே ஒரு கொழுக்கியில் சில உடைகளும் மட்டுமே அக்குடிசையினுள் இருந்தன.\nவெளியில் மழை. உள்ளே மழையின் பிசுபிசுப்புடன் மழைத்துளிகள் ஓலையில் மோதி ஓயும் ஒலியும் கேட்டுக்கொண்டிருந்தது.\n«மல்லி பொனவாத» (தம்பி குடிப்பாயா) என்று ஒரு போத்தலை நீட்டினார். இல்லை என்று சிங்களத்தில் கூறினேன். பீடிமனிதர் «நான் குடிப்பேன் என்றார். வாங்கிக்கொடுத்தேன். போத்தலை அப்படியே இறக்கினார்.\nசற்றுநேரத்தில் அவர்களுக்குச் சுருதிசேர்ந்தது. எனக்கு பசித்தது. குடத்தில் இருந்து நீர் அருந்தினேன்.\nபீடிமனிதர் இப்போது தமிழில் உரையாடத்தொடங்கியிருந்தார். மற்றையவரும் சிங்களத்தில் உரையாடினார். நான் காலை நீட்டி படுத்துக்கொண்டேன்.\nஅவர்கள் இருவருக்கும் மேலும் தாகமெடுத்தது. என்ன மொழியில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டார்களோ நான் அறியேன். இருவரும் புறப்பட்டுப்போனார்கள். நான் தூங்கிப்போனேன்.\nஎனது தூக்கம் கலைந்தபோது இருவர் உரையாடுவது கேட்டது. அவர்களை நான் கண்டபோது அவர்கள் தள்ளாடியபடியே ஐக்கிய இலங்கை உருவாகிக்கொண்டிருந்தார்கள்.\nமறுநாள் அதிகாலை நெளிந்தவொரு அலுமீனிய தேனீர்க்குவளையில் தேனீர் வந்தது. ஒருவர் குடித்துமுடியம்வரையில் மற்றையவர் காத்திருக்க வேண்டியிருந்தது. அவரிடம் இருந்தது ஒரே ஒரு தேனீர்க்குவளை.\nஅந்தச் சிங்களவரும் எம்மைப்போன்று காலையுணவு அருந்தவில்லை. மீண்டும் தென்னந்தோட்டத்தினுள்ளால் நடந்து தண்டவாளத்தை அடைந்தபோது விடிந்திருந்து. அவர்கள் இருவரும் இப்போது நண்பர்களாகியிருந்தனர். நான் மொழிபெயர்ப்பாளனாய்ப் பதவியுயர்ந்திருந்தேன்.\nபீடிமனிதர் மற்றையவரை தனது ஊருக்கு அழைத்தார். காலம் அனுமதித்தால் வருவேன் என்றார் இவர். இரயில் நிலயத்திற்கு வந்தோம். கந்தோருக்குள் புகுந்து பச்சை, சிவப்புக்கொடிகளை கையிலேந்தியபடியே வெளியே வந்தார் அவர். பீடிமனிதர் அவருக்கு ஒரு பீடியை நீட்டினார். இருவரும் புகைத்தபடியே நடந்துபோனார்கள்.\nஇரயில் வந்தது. ஏறிக்கொண்டேன். தூரத்தே அந்த மனிதர் பச்சைக்கொடி காட்டுவது தெரிந்தது. அவரை இரயில் கடந்துபோது நாம் அவரைநோக்கி கையசைத்தோம்.\nசிறு சந்திப்பிலேயே சில மனிதர்கள் தங்களின் நினைவுகள�� ஆழமாகச் செதுக்கிவிட்டு நகர்ந்துகொள்கிறார்கள். இப்படியான நிகழ்வுகள் விசித்திரமானவை.\n33 ஆண்டுகளின்பின்பும் அந்த மனிதரையும் பீடிமனிதரையும் நினைத்துக்கொண்டிருக்கிறேனே, ஏன்\nசில கேள்விகளு பதில் இருக்கக்கூடாது.\nஅரசனைப்போன்று சயனித்திருக்கிறார் ஹனீபா நானா\nவாழைச்சேனையைச் சேர்ந்த முகப்புத்தக நண்பரும், பெரியவருமாகிய Slm Hanifa நானா அவர்கள் தான் நிலத்தில் படுத்துறங்குவது போன்றதொரு புகைப்படத்தினை இன்று பதிந்திருந்தார். அது என்னை உறக்கத்தின் உலகில் அலையவிட்டிருக்கிறது. நான் அதனுடன் அலைந்துகொண்டிருக்கிறேன்.\nதூக்கம் மனிதனுக்கு நிலத்தடி நீர் போன்றது. சட்டென்று தூங்க முடிந்தால் நீங்கள் பெருவாழ்வு வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.\nதூக்கம் வராத நாட்களையும் வாழ்க்கை எனக்கு பரிசளித்திருக்கிறது. அதன் கனம் நீரில் பனிமலையைப்போன்றது.\nதூக்கத்திலும் ஆழ் உறக்கம் என்று ஒரு பதம் உண்டு. அதுவே மனிதனுக்கான புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.\nஒருகாலத்தில் படுக்கையில் சரிந்து, கண்ணிமைகளை திறக்கமுடியாத அயர்ச்சியில், பல இரவுகளைக் தூக்கம் இன்றி கடந்துகொண்டிருக்கிறேன். காலையில் இரட்டை அயர்ச்சியுடன் விழித்தெழுந்த காலம் அது.\nஉடல் தூங்க முற்பட்டாலும் உள்ளம் தூக்கத்தை அனுமதிக்காத நிலையை நாம் அனைவரும் கடந்துவந்திருப்போம் அல்லவா அதன் தார்ப்பர்யம் உங்களுக்குப் புரியும்.\nஇப்போதெல்லாம் காலம் என்னுடன் நட்பாயிருக்கிறது. இலகுவாக தூங்க முடிகிறது. சற்று ஆழ் நிலைத் தூக்கத்துடன், தூங்கும்போது பாதுகாப்பு உணர்வும் ஏற்படுகிறது. இதனால் கிடைக்கும் மன அமைதியானது வாழ்க்கையை அமைதிப்படுத்துகிறது.\nஇன்று Slm Hanifa அவர்களின் புகைப்படத்தினைப் பார்த்தில் இருந்து மனது அக்காட்சியில் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது.\nஅவர், சாரளங்களினூடே வெளிச்சமும் காற்றும் உட்புகுந்துகொண்டிருக்க, செந்நிறமான நிலத்தில் விரிக்கப்பட்ட பன்புல்லினால் வேயப்பட்ட பாயில் படுத்திருக்கிறார்.\nஅந்த நிலத்தின் குளிர்மையையும், வெம்மையிலும் குளிர்ச்சியைத் தரும் பன்பாயின்தன்மையையும் உணர்ந்துகொண்டே தூங்குவததான் எத்தனை இதத்துக்குரியது.\n தலையனை, பருத்தியிலான தலையணை உறை. இவற்றின் குளிர்ச்சியையும் மெதுமையையும் நினைத்துப்பார்க்கிறேன்.\nஇரண்டு காற்றாடிகள் அவருக்கு சாமரம் வீச ஒரு அரசனைப்போன்று சயனித்திருக்கிறார் ஹனீபா நானா.\nஅந்தக் காட்சியினுள் என்னைப் பொருத்திப் பார்க்கிறேன். நிலத்தின் குளிர்மை, பாயின் பன் வாசனையும் சுகமும், தலையணையின் மெதுமை, காற்றின் தளுவல், காலினை குளிரில் இருந்து பாதுகாக்கும் வெள்ளைத்துணி, சூழலின் ஓசைகள் இப்படி எத்தனை எத்தனை பரிமானங்களை உணர்த்திப்போகிறது அப்புகைப்படம்.\nநானா, நீங்கள் பெருவாழ்வு வாழ்கிறீகள்.\nமூத்தவள் காவியாவிற்கு 7 – 8 வயதாக இருந்த காலத்தில் நாம் ஒரு சிறுகிராமத்தில் வாழ்ந்திருந்தோம். அப்போது இளையவள் அட்சயாவிற்கு வயது 3 – 4.\nஅந்த ஊரில் பல கூட்டுப்பாடற் குழுக்கள் (Choir) இருந்தன. இதுவே நோர்வேயின் பாடற்கலாச்சாரத்தின் அத்திவாரம். எங்கு சென்றாலும் அந்த ஊரில், பல்கலைக்கழகங்களில், வேலைத்தலங்களில், விளையாட்டுக்கழகங்களுக்குள் இப்படியான பல கூட்டுப்பாடற் குழுக்களைக் காணலாம். இக்குழுக்கள் அதிகமாக நோர்வேஜிய கிறீஸ்தவமதப்பாடல்களையே பாடுவார்கள் (எங்கள் தேவாரங்களைப்போன்றவை).\nகாவியாவின் நண்பிகள் இக்குழுக்களில் இருந்தமையினால் அவளும் அங்கு சென்றுவரத்தொடங்கினாள். அக்காள் செல்கிறாள் என்பதால் தங்கையும் சேர்ந்துகொண்டாள்.\nஅந்நாட்களில் Lisa Børud என்னும் பெண் குழந்தை மிகவும் பிரபல பாடகியாக இருந்தாள். அவளுக்கும் காவியாவிற்கும் ஒரே வயது.\nஅவர் பாடிய Jesus passer på meg (யேசு என்னை பாதுகாக்கிறார்) என்ற பாடல் மிகப்பிரபலமாக இருந்தது. எங்கள் வீட்டில் அக்காள் பாட தனது மழலைக்குரலால் தங்கையும் அதே பாடலைப்பாடிக்கொண்டிருப்பார்கள்.\nஒருநாள் Lisa Børud எங்கள் ஊரில் ஒரு பாடல்நிகழ்ச்சியினை நடாத்தியபோது எனது மகள்களின் கூட்டுப்பாடற் குழுவும் அந்நிகழ்ச்சியில் பங்குபற்றியது. அக்காளுக்கு புளுகம் தாங்கமுடியவில்லை. தங்கையும் அக்காவின் புளுகத்திற்கு ஈடுகொடுத்துக்கொண்டிருந்தாள்.\nஏறத்தாழ 13 – 14 வருடங்களுக்கு முன்னான கதை. இதன்பின்னான காலங்களில் காவியாவிற்கு மதங்களில் நம்பிக்கையற்றுப்போனது. தன்னை ஒரு மனிதநேயவாதி என்றறே அடையாளப்படுத்துறேன் என்பாள்.\n“உனது வாழ்க்கை. அதை நீயே தெரிவுசெய்யவேண்டும்“ என்றுதான் எனது பதில் இருக்கும் என்பது அவளுக்குத் தெரியும்.\nஇன்று ஒரு புறநகரப்பகுதியினூடாக நடந்துகொண்டிருந்தேன். அது வெளிநாட்டவர் மிகவும் குறைவாக குடியிருக்கும் இடம். ஒரு சந்தியில் திரும்பி நடக்கும்போது எனக்குப் பின்னால் ஒரு அழகிய குரல் Jesus passer på meg பாடலைப்பாடியபடி வருவதைக் கேட்டு, நடையை நிறுத்தி திரும்பிப்பார்த்தேன்.\nஎன்னைக் கண்டதும் பாடலை நிறுத்தி ”ஹாய்” என்றாள்.\n”மிக அழகாகப் பாடுகிறீர்கள். உனக்கு Lisa Børud இன் பாடல்கள் பிடிக்குமா\n“சிவந்து சிரித்தபடியே …. உனக்கும் அவவைத்தெரியுமா\n”ஆம், எனது மகள் உனது வயதில் இந்தப் பாட்டில் பைத்தியமாக இருந்தாள்”\n”எனது வயதிருக்குமா உனது மகளுக்கு\n”இப்போது அவருக்கு 21 வயதாகிறது ஆனால் அவளுக்கு 8 வயதான நாட்களில் அவள் இந்தப்பாட்டை பாடிக்கொண்டிருந்தாள்”\n”சென்றுவருகிறேன்” என்றுவிட்டு உரத்துப் பாடியபடியே நடக்கத்தொடங்கினாள்.\nஎன்னை, கடந்தகாலத்துடன் கைகோர்த்துக்கொண்டே நடக்கத்தொடங்கினேன்.\nஎனக்குப் பழக்கமான குரங்கொன்று, ஐக்கிய ராஜ்யத்தில் வாழ்கிறது. அக் குரங்கு சில மாதங்களுக்குமுன் ஒரு கடுவன் குட்டி ஈன்றது. முதன் முதலாக அவன் செய்த உருப்படியான வேலை அதுதான்.\nவைத்தியசாலையில் இருந்து தொலைபேசியில் ‘அண்ணை சிங்கம் பிறந்திருக்கு“ என்று அவன் கத்தியபோது… டேய், குரங்குக்கு எப்படியடா சிங்கம் பிறக்கும் என்றேன். மகிழ்ச்சியின் உச்சத்தில் எனது எள்ளலை அவன் கவனிக்கவில்லை.\n5வது நாள் தொலைபேசியில் வந்தான்.\n‘அண்ணை, இவன் இரவில் படுக்கிறான் இல்லை. அட்டகாசம் பண்ணுகிறான்’\n‘அய்யா, பச்சைக் குழந்தை அப்படித்தான் இருக்கும்’\n‘உங்கட பெட்டையளும் இப்படியா இருந்தார்கள்\nஉலகத்தில் இருக்கிற எல்லா பச்சைக்குழந்தைகளும் அப்படித்தான் என்று ஆறுதல்கூறினேன்’.\nநாட்கள் 30 ஆனபோது வந்தான்.\n‘அண்ணை, பெடி என்னைப் பார்த்து சிரிக்கிறான் இல்லை,\nபால்குடித்துவிட்டு கக்காவுக்கு போறது தான் இவனுக்கு வேலை.\nஎன்று ஒருதொகைக் குற்றச்சாட்டுக்களை தனது கடுவன்மேல் சுமத்தினான்.\n அது இப்பதான் பிறந்த பிள்ளை. அப்படித்தான் இருக்கும்’\n‘அண்ணை, உங்கட பெட்டையளும் அப்படியா இருந்தார்கள்\n‘ஓம்’ என்று கூறி அவனை மீண்டும் சமாதானப்படுத்தி அனுப்பினேன்.\nஇடையிடையே தொ(ல்)லைபேசுவான். அப்போதும் புலம்பல்தான்.\nஇன்று மீண்டும் தொ(ல்)லைபேசியில் வந்தான். பின்புலத்தில் கடுவன் மழழைப்பேச்சுச் சத்தும் கேட்டது.\n‘என்னடா பெடி ‘என்ட அப்பன் ஒரு மடையன்’ என்று கத்துறான்’ என்றேன்.\n‘அண்ணை, இவனுக்கு இப்ப 5 மாதமாகிறது.\nவேறு ஒன்றும் செய்கிறான் இல்லை.\nஉட்காரவில்லை. நான் நடக்கப்பழக்கினாலும் நடக்கிறான் இல்லை.\nதொப் தொப் என்று விழுகிறான்.\nயூடியுப்இல் இவன் வயது பிள்ளைகள் பாடுது, ஆடுது, நடக்கிறது, படிக்கிறது. கொம்பியூட்டர் விளையாடுது. இவன் ஒன்றுமே செய்கிறான் இல்லை. உங்கட பெட்டைகளும் இப்படியா இருந்தார்கள்\n‘எனக்குச் சூடாகியது. இருந்தாலும் அடக்கிக்கொண்டு ‘ஓம் ராசா… அவளவை 3 மாதத்திலேயே நடந்து 5 மாதத்தில் ஓடத்தொடங்கினார்கள் என்றேன்.\n‘அண்ணை, அமேசூன்’ல பிள்ளைகளுக்கு எப்படி சிறுவயதில் சிந்தனை விருத்திசெய்யலாம் என்று ஒரு புத்தகம் இருக்கு. அதை வாங்க யோசிக்கிறேன்’ என்றான்.\nஎனக்கு பச்சைத் தூசணம் வாயில் வந்தது. அடக்கிக்கொண்டு ‘ராசா.. உன்ட குடும்பத்துக்கு இப்ப தேவையானது வம்சவிருத்தி. அதற்குரிய வேலையைப்பார்’ என்றேன் எரிச்சலில்.\n‘அண்ணை, கோவிக்காதீங்கோ. இவன் ஏன் இன்னும் ஒன்றும் செய்யாமல் இருக்கிறான் உங்கட பெட்டைகளும் இப்படியா இருந்தவர்கள் உங்கட பெட்டைகளும் இப்படியா இருந்தவர்கள்\nஎன்னிடம் இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் காற்றில் போனது.\n‘ஓமடா ஓம். இரண்டுபேரும் பயங்கர துடியாட்டம். 9 மாசத்தில மூத்தவள சைக்கில் ஓடினவள்»\nஅந்தக் குரங்கு அதையும் நம்பிவிட்டது. அப்ப ஏன் அண்ணை இவன் ஒன்றும் செய்யுறான் இல்லை’ என்றான்\nராசா… ‘அது அப்பன் எப்படி இருந்தானோ அப்படித்தான் பிள்ளைகளும் இருக்கும். தவிர இன்னொரு முக்கிய விடயம் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறதாம்’ என்ற போது மௌனமாகினான். சற்று நேரத்தின்பின்\nஅப்பா படித்த பாடசாலை உதவாது என்றாலும் என்று சொல்லிவிட்டு கடும் எரிச்சலில் தொலைபேசியை நிறுத்திவைத்தேன்.\nஇதை ஒரளவு தாங்கலாம். ஆனால் சென்றவாரம்\n‘அண்ணை, எனக்கு ஒரே நேரத்தில் மூன்று பிள்ளை பிறக்கவேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது என்றதுதான் என் நெஞ்சிற்கு வலிக்கிறது.\nசே…. எங்க இருந்தடா வர்ரீங்க.\nஎல்லாம் யாழ்ப்பாண டவுணுக்குள் ஆறுமுகநாவலர் செய்ய வேலையால் வந்த வினை. இதன் காரணமாகத்தான் இவன் உருப்படாதுபோனான்.\nநினைவுகளை உயிர்ப்பிப்பதற்கு ஒரு சிறு காட்சிபோதுமானதல்லவா\nஇன்று முகப்புத்தகத்தில் ஒருவர் ஏறாவூரில் உள்ள ஒரு டெயிலரின் புகைப்படத்தை இட்டிருந்தார். அது ஏற்படுத்��ிய நினைவலை இது.\n1980 களில் பதின்மவயதுக் கோளாறுகளுடன் அலைந்து திரிந்த காலம். உடைகளில் அதீத கவனம். மினுக்காத உடைகள் நான் அணிவதில்லை.\nமூத்தவன் படிக்கிறான். அதுவும் சென்றல் கொலிஜில். கள்வனுக்கு போலீஸ் வேலைகொடுத்ததுபோன்று அவனுக்கு மாணவர் தலைவர் பதவியைவேறு அதிபர் கொடுத்திருக்கிறார் என்பதற்காக அம்மா காலையில் உடைகளை மினுக்கிவைப்பார்.\nஎனக்குப் பிடிக்காத உடைகளை (அழகாகப் பொருந்தாத) அவர் மினுக்கினால் அன்று காலை அம்மாவிற்கு உரு ஆடிக் காண்பிப்பேன்.\nஅந்நாட்களில் பெல்பொட்டம் பிரபலமாக இருந்தது. நண்பர்கள் எல்லோரும் ஒரு இடத்தில் தைப்பதற்கு கொடுப்பார்கள். அந்த தையற்கார் உடையின் நேர்த்தியில் அதிக கவனமெடுப்பதில்லை. எனவே நான் அங்கு செல்வதில்லை.\nஏறாவூர் லங்காபேக்கரிக்கு முன்னிருந்த ஒரு கடையின் முன்பக்க ஓரத்தில் தனது தையல்இயந்திருத்துடன் ஒருவர் குந்தியிருப்பார்.\nஅவர் எப்படி அறிமுகமாகினார் என்பது நினைவில்லை. அவர் பெயர் நினைவில் இல்லை. ரவூப் அல்லது ராசீக் என்பதாயிருக்கலாம். 30 – 35 வயதிருக்கும். ஏழ்மை அவருடன் இருந்தது.\nதிருமணமாகி குறுகியகாலத்திலேயே அவர் மனைவி புற்றுநோயால் இறந்துபோனார். சிறு குழந்தையும் அவருக்கு இருந்தது.\nகுழந்தையைப் பார்க்கவென்று பகல்நேரங்களில் அடிக்கடி சைக்கிலில் புறப்பட்டுவிடுவார் அவர். நான் அவரை நானா என்றே அழைத்தேன். அவர் மனே என்பார்.\nஉடையின் நேர்த்தியில் மிகக் கவனமெடுத்து, அழகாகத் தைப்பார். குரு, உல்லாசப்பறவைகள் படங்களின் பாதிப்பில் உடையணிந்த காலம் அது. பத்திரிகைகளில்வரும் நடிகர்களின் படங்களைக் காண்பித்து இப்படி சைட் பொக்கட் வைய்யுங்கள், பின்பக்க பொக்கட்டுக்கு மூடி இருக்கவேண்டும், இப்படி கொலர் வைய்யுங்கள் என்று எதைக்கொடுத்தாலும் மறுநாள் அதை மிக அழகாக முடித்துத்தருவார்.\nமறுநாள் காலையில் வசந்தமாளிகை ஆனந்தின் நடையில் நெஞ்சு நிமிர்த்தி பேரூந்து நிலையத்திற்குச் செல்வேன். அழகிகளின் கண்கள் என்னை மொய்க்கவேண்டும் என்று நெஞ்சு படபடக்கும்.\nபதின்மவயதின் முதற்காதல் ஆரம்பித்த நாட்கள் அவை. அந்தக் கண்கள் உடையினை ரசிப்பது எனக்குப் புரியும்போது நண்பன் இடுப்பில் குத்துவான். அதன் அர்ததத்தை நான் ஏற்கனவே உணர்ந்திருப்பேன்.\nஅந்நாட்களில் நீல நிறத்தில் சிறிய வெள்ளை��்கோடுகள் இட்ட ஒரு நைலோன் துணியொன்று மிகப்பிரபல்யமாய் இருந்தது. அந்நாட்களில்தான் மிக நீண்ட கொலர் வைத்த மேலாடைகளும் பிரபல்யமாய் இருந்தன.\nநைலோன், ரெற்றோன், பொலியஸ்டர், பொப்லின், பற்றிக், கொட்ரோய், கறா என்று பலவகைப்பட்ட துணிவகைகள இருந்தன. எனது தையற்காரரே இவற்றை அறிமுகப்படுத்துவார். அவர் எங்கிருந்து இவற்றை அறிந்தாரோ என்று இன்று நினைத்துப்பார்க்கிறேன்.\nபெல்பொட்டம் மறைந்தபோது எனக்கு முதலாவது லோங்ஸ் தைத்துத் தந்தவரும் அவரே. லோங்ஸின் கீழ்ப்பகுதி மடித்துத் தைப்பதே அப்போது பிரபல்யமாய் இருந்து. அதையும் பலவிதமாகத் தைக்கலாம்.\nகுரு படத்தில், பறந்தாலும் விடமாட்டேன் பாடலில் கமல் ஒரு தொப்பி போட்டிருப்பார். ஏறத்தாழ அதைப்போன்று ஒரு தொப்பிவேண்டும் என்றேன். சிரித்தபடியே தலையாட்டினார். பின்பொருநாள் Cuffley cap இற்கு ஆசைப்பட்டேன். சிரித்தபடியே தைத்துத்தந்தார்.\nகாலப்போக்கில் எனது நட்புப்பட்டாளத்தின் ஆஸ்தான தையற்காரர் ஆனார். சிங்கள நண்பர்களும் அவரிடமே தைத்தார்கள். பெருநாட்கள் என்றால் மனிதர் இரவுபகலாகத் தைப்பார். வீட்டிலும் தைப்பார். பழைய போலீஸ் நிலையத்தின் முன்பாக வாவியினை நோக்கிச் செல்லும் வீதியினால் அவர் வீட்டுக்குச் சென்ற நினைவிருக்கிறது.\n1984 -1985 ல் என்று நினைக்கிறேன். கறுப்புநிறதுணியில் மெது குங்கும நிறத்தில் பெரிய சதுரங்களைக்கொண்ட ஒரு நைலோன் துணியில் ஒரு மேலாடை தைத்துத் தந்தார் (அந்தத் துணி மிகப்பிரபலமாக இருந்தது அந்நாட்களில்).\nஅதன்பின்னான ஒருநாள் தமிழரும் இசுலாமியரும் வெட்டிக்கொண்டார்கள். ஊரே பிரளயமானது.\nமீண்டும் ஊர் வழமைக்கு மீண்டபோது அவரைக் காணவில்லை.\nகலவரம் அவரையும் அழைத்துப்போனதாய் கூறக்கேட்டேன்.\nகண்களை மூடி நானாவை நினைத்துப்பார்க்கிறேன். தூரத்தே அவர் முகம் தெளிவில்லாது தெரிகிறது. சாரத்துடன் அவர் நடக்கிறார். அவருடனான நாட்களின் வாசனையையும் மனது உணர்கிறது.\nஇப்பதிவில் உள்ள துணிவகைகளை நினைவூட்டிய தியாகராசா ராஜ ராஜன் (சுருக்கர்) மற்றும் Vimal Kulanthaivelu ஆகிய கதைசொல்லிகளுக்கு ஆச்சிரமம் தனது நன்றிகளைத் தெரிவிக்கிறது.\n1924 இல் எழுதப்பட்ட ”போலித் தேசியக் கதை”\nஆசானின் கற்பும் இங்கிலாந்துப் பாராளுமன்றமும்\nஅரசனைப்போன்று சயனித்திருக்கிறார் ஹனீபா நானா\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் ��ிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/company/hindustan-unilever/", "date_download": "2019-05-21T06:24:35Z", "digest": "sha1:BQF762A7UJAMWF5X4EWVK5GSUL7GIWGZ", "length": 17199, "nlines": 197, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Hindustan Unilever Ltd. நிறுவன தகவல், Hindustan Unilever Ltd. பங்குகள், மேற்கோள் மற்றும் இதர தகவல்", "raw_content": "\nநிறுவன பெயரின் முதல் சில எழுத்துக்களை நிரப்பி 'கோ' பட்டனை கிளிக் செய்யவும்\nHindustan Unilever Ltd. நிறுவனம் மும்பை பங்குச்சந்தை (பிஎஸ்ஈ) மற்றும் நேசிய பங்குச்சந்தைகளில் (என்எஸ்ஈ) பட்டியலிடப்பட்ட நிறுவனம். இந்த நிறுவனம் ஒவ்வொரு காலாண்டு முடிவுகள் மற்றும் நிர்வாக குழு கூட்டங்கள் தக்க தேதிகளில் தவறாமல் நடத்தி வருகிறது. Hindustan Unilever Ltd. இந்நிறுவனம் உயர் மட்ட மேலாண்மை அமைப்பின் வழிகாட்டல் மூலம் நிர்வாக குழுவால் இயங்கி வருகிறது. மேலும் நிர்வாக குழு நிறுவனத்தின் செயல்பாடு குறித்து அவ்வப்போது ஆய்வு செய்துவருகிறது. Hindustan Unilever Ltd. பங்கு விலை விபரம் மற்றும் நிறுவனத்தின் நிதிநிலை குறித்த தகவல்களை\nHindustan Unilever Ltd. குறித்த கூடுதல் தகவல்களை\nமும்பை பங்குச் சந்தையில் விலை வரலாறு\nHindustan Unilever Ltd. முக்கிய நிதியில் விகிதங்கள்\nHindustan Unilever Ltd. நிதியியல் தகவல்கள்\nHindustan Unilever Ltd. கார்ப்பரேட் அறிவிப்புகள்\nபட்டையை கிளப்பிய சந்தைகள்.. சென்செக்ஸ் 1421 புள்ளிகள் ஏற்றம்\nராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல.. ஏன்னா... எனக்கு வியாபாரம் தான் முக்கியம்..\nதேர்தல் முடிவு வரட்டும் அப்பு வெயிட் பண்ணுங்க.. கொஞ்சம் முதலீட்டை தள்ளி வைங்க\nசிம்பொனியில பத்து வருஷத்துக்கு முன்னாடி பணத்தை போட்டவங்க இப்போ கோடீஸ்வரர்கள்- எப்படி தெரியுமா\nஇந்திய பங்குச் சந்தைகள் சரிய ஐந்து முக்கியக் காரணங்கள்..\nஃபிளாட்டாக முடிந்த இந்திய பங்கு சந்தைகள்.. நிதானத்துடன் செயல்படுங்கள்.. ரிசல்ட் வரட்டும்\n39000-க்கு வலு சேர்க்கும் Sensex.. 11735-க்கு உரம் போடும் நிஃப்டி Nifty..\n39000-த்தில் வலு இல்லாத Sensex..\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்.. பீடு நடை போட்ட நிஃப்டி..\nசென்செக்ஸை சூழ்ந்திருக்கும் 5 ஜென்ம சனிகள் இவர்களால் தான் சென்செக்ஸ் 39,000-த்தில் நிலைக்கவில்லை.\nதடுமாறும் நிஃப்டி, தரை தட்டிய சென்செக்ஸ்..\nபுதிய உச்சத்தில் சென்செக்ஸ், புரட்டி எடுத்த நிஃப்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-maari-2-official-trailer-released-75873.html", "date_download": "2019-05-21T06:45:47Z", "digest": "sha1:ISUVJGLMOQEIGNAWENRJD4LD66BKJCQX", "length": 10818, "nlines": 172, "source_domain": "tamil.news18.com", "title": "Dhanush's Maari 2 - Official Trailer Released– News18 Tamil", "raw_content": "\nயார் இடத்துல வந்து யார் சீனப் போடறது... செஞ்சுருவேன் - மாஸான ’மாரி 2’ ட்ரெய்லர் - வீடியோ\nபோலி ட்விட்டர் பக்கம்... சிக்கித் தவிக்கும் பிரியா பவானி சங்கர்\nமுதலிடத்தில் ரஜினி... 2-வதாக விஜய் - ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ரிப்போர்ட்\nபிடித்த சிஎஸ்கே வீரர் யார் - சுரேஷ் ரெய்னா கேள்விக்கு சூர்யா பதில்\nகற்றது தமிழ் படத்தை விட சிறப்பானது ஜிப்ஸி- நடிகர் ஜீவா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nயார் இடத்துல வந்து யார் சீனப் போடறது... செஞ்சுருவேன் - மாஸான ’மாரி 2’ ட்ரெய்லர் - வீடியோ\nதனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஆட்டோ ஓட்டும் பெண்ணாக வரும் சாய் பல்லவி அராத்து ஆனந்தி என்ற கதாபாத்திரல் நடித்து அசத்தியிருக்கிறார்.\nமாரி 2 - தனுஷ்\n‘மாரி 2’ படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nஇயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி’. இந்தப் படத்தின் இரண்டாவது பாகமாக ‘மாரி 2’ உருவாகியுள்ளது. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஆட்டோ ஓட்டும் பெண்ணாக வரும் சாய் பல்லவி, அராத்து ஆனந்தி என்ற கதாபாத்திரல் நடித்து அசத்தியிருக்கிறார். வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.\nடிசம்பர் 21-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, சமீபத்தில் ‘ரவுடி பேபி’ என்ற முதல்பாடலை வெளியிட்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘நான் கெட்டவனுக்கே கெட்டவன்’ உள்ளிட்ட வசனங்களை பேசியிருக்கும் தனுஷ் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ள ‘செஞ்சுருவேன்’ என்ற வசனத்தையும் விட்டுவைக்கவில்லை.\nஇந்த ���்ரெய்லரை தனுஷ் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.\nஇயக்குனர் சங்கர் படங்களை வெற்றியடைய செய்த காட்சிகள் - வீடியோ\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/trajendar-speech", "date_download": "2019-05-21T07:50:54Z", "digest": "sha1:TIMDXUVJMGFC45QQZ3D3VBE6YUWLZALH", "length": 8198, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "H.Raja-வுக்கே Admin இருக்குறப்ப, Simbu-க்கு இருக்கமாட்டாங்களா... T.Rajendar Speech | T.Rajendar Speech | nakkheeran", "raw_content": "\nH.Raja-வுக்கே Admin இருக்குறப்ப, Simbu-க்கு இருக்கமாட்டாங்களா... T.Rajendar Speech\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழகத்துக்கு சிம்பு அறிமுகப்படுத்திய போராட்ட வடிவங்கள்\n\"பாலுமகேந்திரா என் படத்தைப் பார்த்துட்டு கேவலமான படம் என்றார்\" - ராம்\nஹிந்தி ‘காஞ்சனா’... ராகவா லாரன்ஸ் வெளியேறியது குறித்து படக்குழு விளக்கம்\n‘தேர்தல் ஆணையம் வெற்றிபெறப்போகிறது’- தமிழ்ப்பட இயக்குனர் கிண்டல்\n\"எல்லா பிள்ளைகளையும் வாழ வைத்த தகப்பன்\" - சத்யராஜ் பகிர்ந்த பாலுமகேந்திரா நினைவுகள்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\n‘இந்த மனிஷக்கூட்டம் உலகத்திலேயே மோசமான கூட்டம்டா’- ஜிப்ஸி ட்ரைலர்\nஹாலிவுட் நடிகர் அர்னால்ட் தாக்கப்பட்டார்...\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ர���ுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/10/s-400.html", "date_download": "2019-05-21T07:51:20Z", "digest": "sha1:XN3NUGFU4ALMLFPANMFEPUHRAJZLNMQA", "length": 5453, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரஷ்யாவிடம் S-400 பெறும் இந்தியா: கோபத்தில் அமெரிக்கா! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரஷ்யாவிடம் S-400 பெறும் இந்தியா: கோபத்தில் அமெரிக்கா\nரஷ்யாவிடம் S-400 பெறும் இந்தியா: கோபத்தில் அமெரிக்கா\nரஷ்யாவின் அதி நவீன ஏவுகணை எதிர்ப்பு இயந்திரமான S-400 ஒன்றைக் கொள்வனவு செய்ய இந்தியா இணங்கியுள்ளதையடுத்து கடும் விசனம் வெளியிட்டுள்ளது அமெரிக்கா.\nஏலவே சீனாவிடம் S-400 இருக்கின்ற நிலையில், தமது வான் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இந்தியா நவீன உபகரணங்களைப் பெறுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனினும், ரஷ்யா ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நாடுகளுடன் தொடர்ந்தும் முறுகலை வளர்த்து வரும் அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராகவும் பொருளாதாரத் தடைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்காவின் பற்றியற் உபகரணத்தை விட S-400 பல மடங்கு சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/118097.html", "date_download": "2019-05-21T06:26:15Z", "digest": "sha1:52N7EBMBSKEZUWURRXO7L5MITSPLXEWJ", "length": 8026, "nlines": 56, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "ப்ரியமானவளே சீரியலில் நடிக்கும் பிரவீனா யாரோட தங்கை தெரியுமா – புகைப்படம் உள்ளே", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nப்ரியமானவளே சீரியலில் நடிக்கும் பிரவீனா யாரோட தங்கை தெரியுமா – புகைப்படம் உள்ளே\nபிரவீணா நாயர் இவர் கேரளாவின் செங்கணசேரியில் பிறந்தார். இவருடைய அப்பா ராம்சந்திரன் நாயர் ஒரு கல்லூரி பேராசிரியர். பிரவீணா தனது 18 வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். 50 க்கும் மேற்ப்பட்ட மலையாள படங்களில் நடித்தார் பிரவீணா.\nதமிழ் சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் சீரியல்களில் நடித்து அசத்தி உள்ளார். மலையாளத��தில் செம்ம ஹிட் ஆன 100 டேஸ் ஆப் லவ் படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.\nஇவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு ப்ரமோத் நாயர் என்பவருடன் திருமணம் ஆனது. ப்ரமோத் துபாயில் ஒரு வங்கியின் மேனேஜர் ஆவார். இந்த தம்பதிக்கு கடந்த 2012ஆம் ஆண்டு கௌரி என்ற மகள் பிறந்தார்.அது மட்டும்மல்லாமல் இவர் ஸ்ரீவித்யா தங்கையும் கூட.\nசன் டிவியில் பல காலம் ஒளிபரப்பான பிரியமானவளே சீரியலில் நடித்தன் மூலம் தமிழ் ரசுகர்களிடையே பிரபலம் அடைந்தார். தற்போது சீரியல்களில் நடித்து வருவதுடன் தன் கணவருடம் தினவனந்தபுரத்தில் மினரல் வாட்டர் பிசினஸ் செய்து வருகிறார்.\nகூடிவந்த வாய்ப்பு மிஸ் ஆகிட்டே : புலம்பும் பிரபலம்\nஎன்னைப்பற்றி வரும் வதந்திகள் சத்தியமா அது உண்மை இல்லை, நம்பாதீங்க – ஓவியா\nமோகினிகளுக்கு முக்கியம் கொடுக்கும் சீரியல்கள்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/kamalhaasan-helps-lingusamy-by-offering-thoongavanam/", "date_download": "2019-05-21T06:32:06Z", "digest": "sha1:YH63EG26LK4HBGZWEHUKHZSCKSCE42I4", "length": 8332, "nlines": 93, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "லிங்குசாமிக்கு உதவிட கமல்ஹாசனின் திடீர் முடிவு!", "raw_content": "\nHome » செய்திகள் »\nலிங்குசாமிக்கு உதவிட கமல்ஹாசனின் திடீர் முடிவு\nலிங்குசாமிக்கு உதவிட கமல்ஹாசனின் திடீர் முடிவு\n‘பாபநாசம்’ படத்தை தொடர்ந்து தற்போது ‘தூங்காவனம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் உலகநாயகன். இப்படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு த்ரில்லர் கதையில் நடித்து வருகிறார். கமலின் உதவி இயக்குனர் ராஜேஷ் இயக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது.\nஇதில் கமலின் மனைவியாக ஆஷா சரத் நடிக்க, மற்றொரு நாயகியாக த்ரிஷா நடிக்கிறார். சமீபத்தில் பிரகாஷ்ராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டது. இன்னும் 15% படப்பிடிப்பு காட்சிகளே படமாக்கப்படவுள்ளதாம்.\nஇந்நிலையில் கமல், ஊர்வசி, ஆண்ட்ரியா, பூஜாகுமார், ஜெயராமன், நாசர் உள்ளிட்டோர் நடித்த ‘உத்தமவில்லன்’ படத்தை தயாரித்து நஷ்டமடைந்த லிங்குசாமிக்கு உதவிட கமல் முன்வந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தற்போது உருவாகி வரும் ‘தூங்காவனம்’ படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு கமல் அளிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் உத்தமவில்லன் தோல்வியை ஈடுகட்ட முடியும் என்பதே உலகநாயகனின் எண்ணமாம்.\nஆண்ட்ரியா, ஊர்வசி, கமல், ஜெயராமன், நாசர், பூஜாகுமார்\nஉத்தமவில்லன் தோல்வி, உலகநாயகனின் முடிவு, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ், நஷ்டமடைந்த லிங்குசாமி, லிங்குசாமிக்கு உதவிட கமல்ஹாசன் முடிவு, ல்லர் கதையில் கமல்\n‘பாட்ஷா’ இல்ல… ‘புரூஸ் லீ’; ஜி.வி.பிரகாஷின் அவதாரம்\nபரவை முனியம்மாவுக்கு ஆதரவாக ‘பாயும் புலி’ விஷால்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nரஜினி வழிக்கு வந்த கமல்-பிரபுவின் நாயகி…\nஅது போன வருஷம்; இந்த வருஷம் முடியாது… கமலின் புது முடிவு..\n‘தயவுசெய்து செய்யுங்கள்….’ அமைச்சரிடம் கோரிக்கை வைத்த கமல்..\n‘கமலுடன் இணைய பெரிய திட்டம் உள்ளது..’ – கார்த்தி ஹாப்பி…\n‘கமலால் ரஜினியாக முடியாது….’ – சர்ச்சையை கிளப்பிய ராம்கோபால்..\n‘தெளிவான முடிவால் இன்று பெருமையாக உள்ளது…’ – ரஜினி பற்றி கமல்…\nகமலுடன் 4 முறை நடித்தவர்… ரஜினியுடன் 2 முறையும் நடிக்க மறுத்தார்..\nஏப்ரல் மாத இறுதியில் கமல்-ஸ்ருதி இணையும் படம்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50982-actor-vijay-completes-dubbing-for-sarkar-in-7-days.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-21T06:34:05Z", "digest": "sha1:SG53WDVT5DLTY7ZQHDETV5DXI2O3BGNB", "length": 10955, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "7 நாளில் ’சர்கார்’ டப்பிங்கை முடித்த விஜய்! | Actor Vijay completes dubbing for 'Sarkar' in 7 days", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\n7 நாளில் ’சர்கார்’ டப்பிங்கை முடித்த விஜய்\n’மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ’சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் தொழில திபராக இருந்து அரசியலில் குதிப்பவராக நடிக்கிறார். விறுவிறுப்பான அரசியல் பின்னணியைக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தில், பழ.கருப்பையாவும் ராதாரவியும் கொடுமைக்கார அரசியல்வாதிகளாக நடிக்கின்றனர்.\nRead Also -> பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்\nமற்றும் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு கி��ீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. பேட்ச் ஒர்க் மட்டும் பாக்கி இருக்கிறது.\nஇப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஏழே நாளில் தனது டப்பிங்கை முடித்திருக்கிறார் விஜய். இதையடுத்து அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இதன் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு படம் வெளியாகிறது.\nRead Also -> அழகாக இருக்க, யாருக்குத்தான் ஆசை இருக்காது புதிய தோற்றத்தில் சோனாலி பிந்த்ரே\nமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளதால் இந்தப் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nசிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான 17 பேருக்கு குண்டர் சட்டம்\n“அரசு உதவியிருந்தால் தங்கம் வென்றிருப்பேன்” - கெஜ்ரிவாலை விளாசிய திவ்யா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாங்கள் வெற்றி பெறுவது உறுதி: பினராயி விஜயன்\n“சுயநலத்திற்காக வாக்கு கூட போடவில்லை” - திக்விஜய் சிங் மீது பிரதமர் சாடல்\nவிஜய் சேதுபதி, தனுஷ் படத்தை வெளியிட இடைக்காலத் தடை\nட்விட்டரில் லீக் ஆன விஜயின் ‘தளபதி63’ புகைப்படங்கள்\n“சந்திரசேகர் ராவுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது” - பினராயி விஜயன்\nகடும் வெயிலில் 70 நாட்களை தாண்டி விஜய் படப்பிடிப்பு - ‘தளபதி63’ அப்டேட்ஸ்\n“இந்த வருஷம் ஸ்பெஷலான பிறந்தநாள்” - ‘பரமபதம்’ டிரெய்லர் குறித்து த்ரிஷா\nகோமதி மாரிமுத்துவுக்கு விஜய்சேதுபதி பரிசுத் தொகை வழங்கி வாழ்த்து \n’உண்மையை தடுத்து நிறுத்த முடியாது’: சிறைவைக்கப்பட்ட ராம்கோபால் வர்மா ட்வீட்\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடிய���\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான 17 பேருக்கு குண்டர் சட்டம்\n“அரசு உதவியிருந்தால் தங்கம் வென்றிருப்பேன்” - கெஜ்ரிவாலை விளாசிய திவ்யா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/2834-admk-interviews-election-aspirants-for-the-sixth-day.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-21T07:34:55Z", "digest": "sha1:MGJJ7E7WKFR7XCWE4MIJG6H7THMASJ3G", "length": 9287, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆறாவது நாளாகத் தொடரும் அதிமுகவின் வேட்பாளர் நேர்காணல் | ADMK interviews election aspirants for the sixth day", "raw_content": "\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nஆறாவது நாளாகத் தொடரும் அதிமுகவின் வேட்பாளர் நேர்காணல்\nஅதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த‌வர்களிடம் ஆறாவது நாளாக இன்றும் நேர்காணல் நடைபெற்றது.\nசென்னை போயஸ் தோட்டஇல்லத்தில் முதலமைச்சரும், கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார். மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் விடுப்பட்ட தொகுதிகளுக்கும், டெல்டா மாவட்டங்களான திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெற்றது.\nஒவ்வொரு தொகுதிகளில் இருந்தும் இரண்டு முதல் மூன்று பேர் என 60-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.‌ நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nவைகோ மீது திமுக புகார் மனு\nதேமுதிக-மக்கள் நலக்கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: பிரேமலதா தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\n‘உலகக் கோப்பையில் கலக்கப்போகும் ஆல்ரவுண்டர்கள் யார் ’ : ஒரு அலசல்\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை: செந்தில்பாலாஜி கோரிக்கையை ஏற்றது தேர்தல் ஆணையம்\n‘சென்னையில் பைக் திருட்டு, ரேஸ், வழிப்பறி’ - மாஸ்டர் பிளான் போட்டு கும்பலோடு பிடித்த போலீஸ்\n5 வயது சிறுமி மரணம்... தாயின் இரண்டாவது கணவருக்கு தொடர்பு\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\nஅமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ஆம் தேதி முடிவெடுக்கப்படும்- ஓபிஎஸ்\nமேற்கு வங்கம்: ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப் பதிவு\nராட்டினத்தில் அடிப்பட்டு சிறுவன் உயிரிழப்பு : மெரினாவில் சோகம்\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவைகோ மீது திமுக புகார் மனு\nதேமுதிக-மக்கள் நலக்கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: பிரேமலதா தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/50808-giant-octopus-dangerously-attacks-diver-in-russian-waters.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-21T06:24:29Z", "digest": "sha1:TWZHONAARIYVIDWEFQ2QZXHH5JABPTU2", "length": 10176, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீச்சல் வீரரை சுற்றிவளைத்த ஆக்டோபஸ் : பதட்டமான நொடிகள் | GIANT octopus dangerously attacks diver in Russian waters", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nநீச்சல் வீரரை சுற்றிவளைத்த ஆக்டோபஸ் : பதட்டமான நொடிகள்\nஆழ்கடல் உயிரினங்களை படம்பிடிக்க சென்ற நீச்சல் வீரரை மிகப் பெரிய ஆக்டோபஸ் ஒன்று சுற்றிவளைத்த சம்பவம் ரஷ்யாவில் நிகழ்ந்துள்ளது.\nரஷ்யாவைச் சேர்ந்த டிமிட்ரி ருடாஸ் என்ற ஆழ்கடல் நீச்சல் வீரர், கடலுக்கு அடியில் வசிக்கும் ‌உயிரினங்களை படம்பிடிக்கும் பொழுதுபோக்‌கில் ஈடுபட்டு வருகிறார். அதற்கான கேமரா மற்றும் உரிய உபகரணங்களுடன் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பிரைமோர்ஸ்கி கிராய் என்ற கடலில் இறங்கி அவர் படம்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரின் அருகே வந்த மிகப் பெரிய ஆக்டோபஸ் ஒன்று, தனது எட்டு கைகளால், அவரை சுற்றிவளைத்தபடி தாக்க முற்பட்டது.\nஇதில் அவரது கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் சேதம் அடையும் நிலைக்கு சென்றதால், ஆபத்தான சூழல் உருவானது. நிலைமை மோசமடைவதை உணர்ந்த டிமிட்ரி, சாதுர்யமாக செய‌ல்பட்டு, ஆக்டோபஸின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். எனினும், அவரை செல்லவிடாத வகையில், கேமராவை ஆக்டோபஸ் கெட்டியாக பிடித்துக் கொண்டது. பின்னர் நீண்ட நேர போராட்டத்துக்குப் பின், கேமராவையும் விடுவித்துக் கொண்டு அவர் கடலின் மேல் மட்டத்துக்கு வந்தார்.\nஇந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன்: முரளி விஜய்\n‘என்னை முதல்வராக சொன்னது திவாகரன்’ - ஓ.பன்னீர்செல்வம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐதராபாத்தில் கடும் வெயில்: சிரஞ்சீவி படத்தில் நடித்த ரஷ்ய நடிகர் திடீர் மரணம்\nசென்னையில் பிரபல நீச்சல் வீரர் லாரி மோதி பலி\nஉயிருடன் ஆக்டோபஸை சாப்பிட முயன்ற பெண் : கடித்து குதறிய விபரீதம்\nமாஸ்கோவில் பற்றி எரிந்தது விமானம்: 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nபிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் 'புனித ஆண்ட்ரூ' விருது\n‘மிஷன் சக்தி’க்கு முன்னாள் சுடப்பட்ட செயற்கைக்கோள் எவை\nரஷ்யாவுடன் இணைந்து ட்ரம்ப் சதியில் ஈடுபடவில்லை \nரஷ்யாவிடமிருந்து கப்பலை குத்தகைக்கு வாங்கும் இந்தியா..\n“ரஷ்யாவுடன் இணைய முடியாது” - பெலாரஷ் அதிபர்\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன்: முரளி விஜய்\n‘என்னை முதல்வராக சொன்னது திவாகரன்’ - ஓ.பன்னீர்செல்வம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T07:36:06Z", "digest": "sha1:IOHI7SF462VI3B7VY72ID462ON7BPQYQ", "length": 9395, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ராஜமவுலி மகன்", "raw_content": "\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\n“கல்வெட்டில் பெயர் போட்டது எனக்குத் தெரியாது ” - ஓபிஎஸ் மகன் விளக்கம்\nமணாலியில் புதுவிதமான மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமகன்\nமணப்பெண் இல்லாமல் நடந்த திருமணம்: மகனின் ஆசையை நிறைவேற்றிய தந்தை\n‘தேவர்மகன்2’ - மீண்டும் திரை வாழ்க்கைக்கு திரும்புகிறாரா கமல்\nதந்தை இறந்த துக்கத்தை மீறி வாக்களித்த நபர் : ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nகுடும்பத் தகராறில் மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகன்\nமுன்னாள் முதலமைச்சர் மகன் கொலை வழக்கில் மருமகள் கைது\nதிருத்தணி தாய், மகன் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது\nராஜமவுலி படத்தில் இருந்து பிரிட்டீஷ் நடிகை திடீர் விலகல்\nபுதிய கட்சியை தொடங்கினார் லாலு பிரசாத் யாதவ் மகன்\nசொத்து தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிக்கொன்ற மகன்\n“என் மருமகன் மீது வழக்கு மட்டுமல்ல, என்மீதும் புகார்” - மு.க.ஸ்டாலின்\n“எங்க அப்பா பெயரை சொல்லி சீட் கேட்கவில்லை” - ஓபிஎஸ் மகன் பேட்டி\nகோலாகலமாக நடந்து வரும் அம்பானி வீட்டு திருமணம்\nகொடூர முறையில் அப்பாவைக் கொலை செய்த மகன்\n“கல்வெட்டில் பெயர் போட்டது எனக்குத் தெரியாது ” - ஓபிஎஸ் மகன் விளக்கம்\nமணாலியில் புதுவிதமான மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமகன்\nமணப்பெண் இல்லாமல் நடந்த திருமணம்: மகனின் ஆசையை நிறைவேற்றிய தந்தை\n‘தேவர்மகன்2’ - மீண்டும் திரை வாழ்க்கைக்கு திரும்புகிறாரா கமல்\nதந்தை இறந்த துக்கத்தை மீறி வாக்களித்த நபர் : ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nகுடும்பத் தகராறில் மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகன்\nமுன்னாள் முதலமைச்சர் மகன் கொலை வழக்கில் மருமகள் கைது\nதிருத்தணி தாய், மகன் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது\nராஜமவுலி படத்தில் இருந்து பிரிட்டீஷ் நடிகை திடீர் விலகல்\nபுதிய கட்சியை தொடங்கினார் லாலு பிரசாத் யாதவ��� மகன்\nசொத்து தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிக்கொன்ற மகன்\n“என் மருமகன் மீது வழக்கு மட்டுமல்ல, என்மீதும் புகார்” - மு.க.ஸ்டாலின்\n“எங்க அப்பா பெயரை சொல்லி சீட் கேட்கவில்லை” - ஓபிஎஸ் மகன் பேட்டி\nகோலாகலமாக நடந்து வரும் அம்பானி வீட்டு திருமணம்\nகொடூர முறையில் அப்பாவைக் கொலை செய்த மகன்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/476068/amp?ref=entity&keyword=Saudi%20Arabia", "date_download": "2019-05-21T07:09:36Z", "digest": "sha1:I66XI2L7FXYFEK3DB5E2YSCUSOYJUR7R", "length": 9191, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "For America Saudi nominee appointed as Saudi ambassador | அமெரிக்காவுக்கான சவுதி தூதராக பெண் நியமனம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமெரிக்க��வுக்கான சவுதி தூதராக பெண் நியமனம்\nரியாத்:அமெரிக்காவில் வசித்து வந்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கசோகி கடந்த அக்டோபர் மாதம் துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் சவுதி அரசு இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனால், இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சவுதி தூதராக இருந்த இளவரசர் காலித் பின் சல்மான் கடும் கண்டனத்திற்கு ஆளானார். இந்நிலையில், சல்மானுக்கு பதிலாக அமெரிக்காவுக்கான புதிய தூதராக அந்நாட்டு இளவரசி ரிமா பிந்த் பண்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதற்கான அறிவிப்பை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று பிறப்பித்துள்ளார். ரிமா, முகமது பின் சல்மானின் தங்கை ஆவார். அவர் அமெரிக்காவில் படித்தவர். மேலும், ரிமாவின் தந்தையும் அமெரிக்காவுக்கான தூதராக பணியாற்றியவர். அதோடு, முகமது பின் சல்மான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு சுதந்திரமும், கவுரவமும் அளித்து வருகிறார். அதன் அடிப்படையில் ரிமாவுக்கு தூதர் பதவி வழங்கப்பட்டிருப்பதும் சர்வதேச அரங்கில் வரவேற்பை பெற்றுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇனி எடைக்கற்களுக்கு குட்-பை : எடைக்கற்கள் அளவீட்டு முறையை ரத்து செய்ய இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பு\nபார்முலா ஒன் கார் பந்தயத்தில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற நிக்கி லவுடா உடல்நலக் குறைவால் காலமானார்\nபுகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தில் பக்கவாட்டில் ஏறிய இளைஞரால் புதிய பார்வையாளர்களுக்கு தடை\nஇந்தோனேசியாவில் அதிபர் தேர்தலில் 55.5% வாக்குகள் பெற்று ஜோகோ விடோடா வெற்றி: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தேர்தல் ஆணையம்\nபார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் நிக்கி லவுடா காலமானார்\nஅரபு நாட்டில் இப்தார் விருந்து இந்திய அறக்கட்டளை சாதனை\nபோர்க்கப்பல் பயிற்சி மூலம் ஈரானை எச்சரித்த அமெரிக்கா\nஅமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம் ஐஎ��் தீவிரவாதிகள் உட்பட 32 பேர் பலி\n× RELATED ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டுப்படை விமான தாக்குதல் 6 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Mudumalai", "date_download": "2019-05-21T06:26:04Z", "digest": "sha1:LZFNWZGKHLARWVOW2HQAUMELXZUNSKEN", "length": 4156, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Mudumalai | Dinakaran\"", "raw_content": "\nமுதுமலை அழைத்து வரப்பட்ட மசினி யானைக்கு சிகிச்சை\nபொருத்தப்பட்ட ரேடியோ காலரை காணவில்லை விநாயகா யானை முதுமலையில் அட்டகாசம்\nமுதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடங்கியது\nமுதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பெண் புலி உயிரிழப்பு ‎\nபொருத்தப்பட்ட ரேடியோ காலரை காணவில்லை விநாயகா யானை முதுமலையில் அட்டகாசம்\nகோடை மழை காரணமாக பசுமைக்கு திரும்பியது முதுமலை வனப்பகுதி\nமுதுமலையில் வறட்சி : உணவுக்காக இடம் பெயரும் வனவிலங்குகள்\nமுதுமலை வன எல்லைகளில் காட்டுத் தீ தடுக்க எச்சரிக்கை பலகைகள்\nசத்தியமங்கலம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பாறுகழுகுகள் கணக்கெடுப்பு பணி நிறைவு\nமுதுமலை வனத்தில் காட்டு தீயை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் வரவழைப்பு\nமுதுமலை வனத்தில் காட்டு தீயை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் வரவழைப்பு\nஊட்டி குடியிருப்பில் புகுந்த கரடி 10 மணி நேரத்திற்கு பின் பிடிக்கப்பட்டது : முதுமலை வனத்தில் விட முடிவு\nமுதுமலையில் கடந்த மாதம் ஏற்பட்ட காட்டு தீயில் சுமார் 95 ஹெக்டர் வனம் எரிந்து நாசம்\nமுதுமலை புலிகள் காப்பகத்தில் கால்நடை மருத்துவர் நியமிக்க நடவடிக்கை\nமுதுமலை புலிகள் காப்பகத்தில் கால்நடை மருத்துவர் நியமிக்க நடவடிக்கை\nமுதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி\nமுதுமலையில் காட்டுத்தீ போராடி அணைப்பு\n3 நாள் கடும் போராட்டத்திற்கு பிறகு முற்றிலும் அணைக்கப்பட்டது முதுமலை காட்டுத்தீ\nமுதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் தொடர்ந்து பரவும் காட்டுத் தீ\nமுதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=army%20camp", "date_download": "2019-05-21T07:19:05Z", "digest": "sha1:H7QJBAM4CRBXUO3H5NT23AJI2ZUCUFZB", "length": 4435, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"army camp | Dinakaran\"", "raw_content": "\nராணுவத்திற்கு ஆள்சேர்ப்ப�� முகாம் விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் நுழைவு அட்டை: கலெக்டர் அறிவிப்பு\nராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் நுழைவு அட்டை: கலெக்டர் அறிவிப்பு\nஅச்சமன்றி வாக்களிக்க ராணுவத்தினர் அணிவகுப்பு\nமாலியில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: 16 வீரர்கள் உயிரிழப்பு\nமக்காச்சோளத்தில் ராணுவ படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் செயல்திட்ட கூட்டம்\nதிருச்சி மாநகரில் நாளை 4 இடங்களில் இலவச பொது மருத்துவ முகாம்\nராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்: மே 18 வரை விண்ணப்பிக்கலாம்\nஇமயமலையில் பனிமனிதன் 'யெதி'யின் காலடித்தடமா புகைப்படங்களை வெளியிட்டுள்ள இந்திய ராணுவம்\nதீவிரவாதிகளை சுட்டுக் கொல்ல தேர்தல் ஆணையத்திடம் ராணுவ வீரர்கள் அனுமதி பெற வேண்டுமா: பிரதமர் மோடி பேச்சு\nஎம்பிபிஎஸ் - பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு மறுக்கும் அரசாணை ரத்து\nஇமயமலையிலிருந்து 5000 கிலோ குப்பை கழிவுகள் நேபாள ராணுவத்தினரால் அகற்றம்\nபிரதமர் மோடிக்கு எதிரான வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nஇரண்டு குறைந்த தூர ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா: தென்கொரிய ராணுவம் தகவல்\nபழங்குடியின குழந்தைகளுக்கு கோடை பயிற்சி முகாம்\nசென்னையில் டைவிங் பயிற்சி முகாம்\nகோடைகால பயிற்சி முகாம் தொடக்கம்\nராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் நுழைவு அட்டை\nராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் நுழைவு அட்டை\nகோடைகால இருப்பிட பயிற்சி முகாம் மாணவ,மாணவியருக்கு சான்றிதழ் டிஆர்ஓ வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:18:03Z", "digest": "sha1:QXZRXKIWHXMDTZNANCMUZBFVWRS7EOHE", "length": 68411, "nlines": 729, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "வலையகம் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on மார்ச் 30, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nஅதன் தொடர்ச்சியாக இணையத்தில் தேர்தல் பிரச்சாரமும் தகவலும் சூடு பிடிப்பதாக சிலர் சொல்கின்றனர்:\nவிளம்பரத்திற்கு��் ஊடகத்திற்கும் மெகா பொக்கீடு என்கிறார்கள்:\nஉங்கள் அலுவலில் ரிசப்ஷனிஸ்ட் இருப்பார். கொஞ்சம் அழகாக; நிறைய இளமையாக; அவ்வப்போது மாறிக் கொண்டு; அது போல் கட்சிகள் வலையில் செலவழிப்பதை இன்னும் அவசியமில்லாத அலங்காரமாகவே கருதுகின்றன. ஏன்\nரிசப்ஷனிஸ்ட் நிரலாளர் ஆக மாறுவது எல்லாம், ‘கண்டு கொண்டேன்; கண்டு கொண்டேன்’ தபூ சினிமாவில் நடக்கும். நிஜத்தில், வாக்காக மாறாது.\nவளர்ந்த நாடுகளிலேயே வலையில் இருந்து எழுந்து வந்து வாக்குப் போடுவோர் அரிது. பாமர இந்தியாவில்:\nஇணையத்தில் சாதிச்சங்கத்திற்கு வலையகம் இருக்கிறதா அப்படியே மொத்த உறுப்பினரின் வாக்குகளும் விழுமா\nசன் டிவி சீரியல், தி ஹிந்து ஓப்பன் பேஜ் அபாயின்ட்மென்ட் என்றிருப்போரே target இல்லை என்னும்போது இணையம் எம்மாத்திரம்\nகுறிச்சொல்லிடப்பட்டது 2009, இணையம், கட்சி, சந்தைப்படுத்தல், சந்தையாக்கல், டிவி, துண்டுச்சீட்டு, பட்ஜெட், பொக்கீடு, வலை, வலையகம், வாக்காளர், விற்பனை, விளம்பரம், வேட்பாளர், BJP, Budget, Campaign, Congress, Economy, Elections, Finance, India, Initiatives, Marketing, Media, Mktg, Money, MP, Obama, Online, Politics, Polls, Strategy, Voters\nPosted on திசெம்பர் 19, 2008 | 11 பின்னூட்டங்கள்\nவருடா வருடம் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலையிடுவோம். அது போல் இந்த வருடத்திற்கான ஆய்வு:\nவரி, விளம்பரம்/க்ரெய்க்ஸ் லிஸ்ட்: தமிழ்ப்பதிவுகளுக்கு பராக் ஒபாமா போன்ற மாயாஜாலக்காரர் தேவைப்படுகிறார். பில் க்ளின்டன் போன்ற தமிழ்மணம் ஹில்லரி போல் ஏதாவது புதுப்பித்துக் கொண்டாலும், புஷ் கூட்டாளிகளுடன் கும்மாளம் போடுவது போல் க்ரூப்கள் மிகுந்திருப்பதால், கடல் வழியாக அத்துமீறும் பாகிஸ்தானிய தீவிரவாதி போல் புதுப் பதிவர் தேக்கநிலையை நீக்கத் தேவைப்படுகிறார்.\nவாய்ஸ் கிடையாது/ரஜினி: தமிழ்ப்பதிவர் பரம சாது. சவுண்டு விடுவார். எதிராளி ஏவுகணையோ இளக்காரப் பார்வையோ பார்த்தால் அடங்கி அல்லது ஒதுங்கி விடுவார். இதை விட மோசமாக கடைக்குழு ஒன்று இருக்கிறது. இன்னும் இரண்டு பேர் உங்க பதிவிற்கு வரவைக்குமாறு ஹிட் தருவோம் என்றால் சகல ஸ்க்ரிப்ட்களையும் இணைத்து பச்சோந்தியாய் விளம்பரம் கொடுத்து சமூக ஒருங்கிணைப்பிலோ உள்ளடக்க வீரியத்திலோ ஈடுபாடில்லாத குழு. ஆங்கிலப் பதிவு நிகழ்வு: Abstract: How Twittering Critics Brought Down Motrin Mom Campaign – Digital: “Bloggers Ignite Brush Fire Over Weekend, Forcing J&J to Pull Ads, Issue Apology”\nநேரடி கவரேஜ்/தஸ்லீமா நஸ்ரின்: ‘ஐயா நீங்க மலேசியாவி���்தானே இருக்கீங்க உங்க லோக்கல் விஷயத்தை எழுதுங்களேன்’ என்றால் ஓடி ஒளிந்துவிட்டு, பத்தாயிரம் மைல் தள்ளி இருக்கும் ‘க்ரீன்லாந்தில் பசுமைப்புரட்சிக்கு வித்திடுவோம்’ என்று சவடால் விடும் பதிவு நிறைந்த வலையுலகில் நுழைந்துள்ளோம். சீன ஒலிம்பிக்ஸ் பற்றி எழுதினால் அரசு வெட்டிடும் என்பதில் துவங்கி சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவரின் பரிதாப நிலை வரை − ஐந்தாண்டு அனுபவமுள்ள பதிவுலகில் அருகில் இருந்து அவதானிக்க எவரும் இல்லாத உள்ளூர் அனுபவசாலியின் அவல நிலை.\nசெருப்பு புஷ்/அ – அருந்ததி ராய்: ஜார்ஜ் புஷ் மேல் செருப்படிக்கும் விளையாட்டை ஊக்குவிக்கும் சுதந்திரத்தைத் தரும் அமெரிக்காவை சவூதியில் இருந்து விமர்சிக்கும் வார்ப்புரு எழுத்தாளர். சாரா பேலினின் தொப்புள் படம் கிடைக்குமா என்று தேடிக் கொண்டே பெண்ணுரிமை பேசும் கருத்து சுதந்திரவாதியின் ஸ்டீரியோடைப் எழுத்தை மதிக்கும் சக வாசகர் வட்டம் எனத் தொடரும் infinite recursive loop.\nசமூகப் பொறுப்பு/’சத்யம்’ ராஜு: ஐந்து வருடமாக ஒரு whistleblower உருவாகவில்லை. அரசு, பத்திரிகை, நிறுவனம், விளம்பர உலகம் என்று பதிவு பரவவில்லை. டீக்கடை பெஞ்சாகவே ஒதுங்கி பழைய பேப்பரில் உண்டான கருத்தை மறுவாந்தியெடுத்து கொள்கை நம்பிக்கையும் சிருஷ்டி கற்பனையும் படைப்பூக்கமும் இன்றி கிணற்றுவாளியில் சிக்கிய தவளையாக இன்னும் கிணற்றுக்குள்ளே குதிக்கவே சிரமகதியில் வாளிக்குள் துள்ளி விளையாடுகிறது.\nஆனந்த விகடன் டு குமுதம்/ஞாநி: தமிழ்மணம் போனது; தேன்கூடு வந்தது என்று ‘வாலு போச்சு; கத்தி வந்தது’ குரங்கு கதையாக வலைப்பதிவர் ஆரம்பத்தில் மாறினார். பின்னால் தமிழ்வெளி பக்கம் சென்று பார்த்தார். இப்பொழுது தமிழீஷ் புளகாங்கிதம் அடைகிறார். சொவ்வறை குந்துரத்தனாகிய நான் நேரங்காட்டுவதுதான் முக்கியம் → அதனால் தினக்கூலி கிட்டுவது அதை விட முக்கியம் என்பதாக எழுதுவதுதான் முக்கியம்; எழுதுபொருள் குறித்த கவலை இல்லாத இணையம்.\nதெரிந்த முகம்/சீனா: தமிழ்நாட்டின் பெட்டிக்கடையிலாவது முன்பின் அறியாதவருடன் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் அகஸ்மாத்தாக அரங்கேறும். தமிழ் வலையுலகோ, சீனாவைப் போன்றது. நாலு சுவருக்குள் நடக்கும் பேச்சில்தான் போதிய சோதனைக்குப் பின் உள்ளத்துக் கிடக்கை வெளியேறும். அரட்டையில் சொன்னால் பொதுவில் போட்டு விடுவார்; தொலைபேசியில் பேசினால் பதிந்துவிடுவார் என்று அச்சம், மடம், நாணுபவர் இங்கு நிறைந்திருப்பர். சைனாவைப் போலவே மக்கள் கூட்டம் நிறைய இருந்தாலும், அவர்களால் எக்கச்சக்கா சாமான்/பதிவு தயாரிக்கப்பட்டாலும், அவற்றால் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. ‘செம்மொழி’, கூகிள் மொழி என்று பம்மாத்து பல சீனாவைப் போலவே ஒளிர்ந்தாலும் உள்ளுக்குள்ளே ஈறும் பேனும், ஈயும் பீயுமாக மகிழ்ந்திருக்கும்.\n” என்பது போய் “‘உயிர்மை.காம்’இல் ஒரு எழுத்து வராதா ‘வார்த்தை‘யில் ஒரு வார்த்தை வெளியாகாதா ‘வார்த்தை‘யில் ஒரு வார்த்தை வெளியாகாதா” என்பதும் விலகி “ஆனந்த விகடன் வலையகத்தில் பெயர் பெறுவேனா” என்பதும் விலகி “ஆனந்த விகடன் வலையகத்தில் பெயர் பெறுவேனா சன் டிவி பிறந்த நாள் வாழ்த்து உதிர்க்கப்படுவேனா சன் டிவி பிறந்த நாள் வாழ்த்து உதிர்க்கப்படுவேனா” என்பதுதான் பதிவரின் அலட்சியமாக, குறியாக இருக்கிறது. எப்பாடு பட்டேனும் அமைச்சர் பதவியை மகனுக்கு வாங்கிக் கொடுக்கும் தந்தையாக வலைஞர் செயல்பட்டு திருப்தியடைகிறார்.\nவிசங்கக்குபவர்/பாஸ்டன் பாலாஜி: ‘நீ எத்தனை புத்தகம் எழுதி மாற்றத்தை உருவாக்கினாய் ‘அச்சமுண்டு அச்சமுண்டு‘ அருண் மாதிரி ஏதாவது படித்து படமாக்கினோம் என்றாவது சொல்லமுடியுமா ‘அச்சமுண்டு அச்சமுண்டு‘ அருண் மாதிரி ஏதாவது படித்து படமாக்கினோம் என்றாவது சொல்லமுடியுமா கலை தாகம் எவ்வாறு ஆக்கசக்தியானது கலை தாகம் எவ்வாறு ஆக்கசக்தியானது தொழில்நுட்பக் கல்வி எவ்வளது தூரம் தமிழானது தொழில்நுட்பக் கல்வி எவ்வளது தூரம் தமிழானது தமிழிலக்கியம் எங்ஙனம் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பானது தமிழிலக்கியம் எங்ஙனம் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பானது\nஐந்து மாநில தேர்தல்களும் வலையகங்களும்\nPosted on திசெம்பர் 8, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nஎன்டிடிவி இவர்களை விட தூள்; இருந்தாலும் ஆலையில்லா ஊரில் தேவலாம்.\nஅச்சு தினசரிகளில் அதிக மதிப்பெண் வழங்கலாம். மற்ற செய்திகள் எங்கே போச்சு\nநிறைய விழியங்கள்; பொருத்தமான விளம்பரங்கள்; கவர்ச்சியான தலைப்புகள்; முடிவுகள்\nநாங்கள் அச்சில் மட்டுமே கோலோச்சுவோம்.\nமாநிலவாரியாக சுட்டி தட்டி ஆழ்விவரங்கள் தரும் நாளிதழகம். பாஸ் மார்க் போடலாம்.\n அட்டவணை மட்டும் அங்கே. அச்ச��� நாளிதழின் மோசமான இடைமுகம்.\nநான்கு தடவை உரல் தட்டி கண்டுபிடித்தாலும் நான்கு மாநில முடிவுக்கு இன்னொரு க்ளிக் தேவை.\nஇணையத்திற்கேற்ற லாவகமான அமைப்பு. ராகுல் காந்திக்கு ஜே\nசெய்திகளைப் பார்க்க முடிகிறது; மசாலா இல்லை; ஆய்வு உள்ளே புதைந்துள்ளது. இரண்டாமிடம்.\nமுகப்பில் பருந்துப்பார்வை; அகல உழுதால் விரிவான அலசல் கட்டுரை. முதலிடம்\nPosted on நவம்பர் 8, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nஒபாமா, ‘வெறும் வார்த்தைக் கோட்டை எழுப்புகிறார்; அது கூட சொந்த சரக்கல்ல; கட்சித் தலைவர்கள் சொன்னதை ஜெராக்ஸ் போடுகிறார்‘ என்றார் ஹில்லரி.\nஇப்பொழுது நிஜமாவே மாற்றத்தை வித்தியாசமாகக் கோரும் அரசு வலையகம் உதித்திருக்கிறது: Change.gov\nPosted in அதிபர், பொது, வலை\nகுறிச்சொல்லிடப்பட்டது இணையம், வலையகம், change, Internet, Web\nPosted on ஜூலை 23, 2008 | 27 பின்னூட்டங்கள்\nரவிசங்கரின் பதிவைப் பின் தொடர்ந்து:\nஃபயர்பாக்சில் ‘ஏ’ விசையைத் தட்டியவுடன் என்ன வலையகம் வந்து நிற்கிறது\n(‘எஸ்’ தட்டியவுடன் சவீதா பாபி வந்து நிற்கிறாள் என்று அரிச்சந்திரனாக சொல்லவேண்டாம் 🙂\nB for வலைப்பூ தேடல்\nD for தினத்தந்தி (டிக் வந்திருக்கலாம்)\nF for ஃபேஸ்புக் (ஃப்ளிக்கர் இல்லை\nG for கூகிள் ரீடர்\nI for ஐ எம் டி பி (இட்லி – வடை வந்தது; அப்புறம் விளம்பரம் என்று அபாண்டம் எழும் என்பதால் 😉\nJ for ‘பொங்குதமிழ்’ எழுத்துரு மாற்றி\nM for மைக்ரோசாஃப்ட் (மாற்று வந்தது; அப்புறம் பிரச்சாரப்பதிவு ஆகும் என்பதால் 😉\nN for நெட்ஃப்ளிக்ஸ் & கூகிள் செய்தி\nP for பாப் யூ ஆர் எல்ஸ் (இதுவரை இந்தப் பதிவை உங்களுக்குக் கொண்டுவந்தவர்: போஸ்டெரஸ்)\nR for ரவி மன்றம்\nS for சம்மைஸ் (சே… இன்னும் நிறைய ஸ்லேட் பக்கமும் சலோனுக்கும் ஒதுங்கணும்)\nT for தமிழ்மணம் (ஒங்கொப்புரான் சத்தியமா ட்விட்டர் அல்ல)\nY for யூ ட்யுப்\nதலைப்பு :: ‘அ’ என்றால் அம்மா (அல்லது) ‘ஏ ஃபார் ஆப்பிள்\nஅன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்க\nஉங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்க\nமூவரைத் வடம் பிடிக்க கூவுங்க\nஉங்ககிட்ட இருந்து வித்தியாசமான, அதே சமயம் அடிக்கடி புழக்கத்தில் உள்ள வலையகங்களை அறிவதன் மூலம், என்னுடைய ஞானவேட்கைக்கும் தீனி போடும் முயற்சி.\nPosted on ஏப்ரல் 7, 2008 | 6 பின்னூட்டங்கள்\nஇந்தப் பதிவு நேரம் கிடைக்கும்போது கோர்வையாக்கப்படலாம்.\nநேற்றைய பக்கத்திற்கும், இன்றைய முகப்பு விஷயத்���ுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறதா\nவிவசாயி: தேடு பொறியும் குறிச் சொற்களும்\nபுதிய தமிழ் வலைப்பதிவர்களுக்கான வேண்டுகோள்கள்\nதேடுபொறிகளுக்கு உகந்ததாகத் தளத்தை மாற்றுவது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது இணையம், துப்புகள், தேடல், வலை, வலையகம், Drafts, Google, SEO, Todo\nவலைப்பதிவுகள் – அடுத்த கட்டம்\nPosted on மார்ச் 4, 2008 | 2 பின்னூட்டங்கள்\nதமிழ்ப்பதிவுகளுக்கு அடுத்த கட்டம் என்ன ஏது என்றெல்லாம் ஸ்பஷ்டமாக விளக்குமாறு கொக்கிப் பிடி போடாவிட்டால், ஐந்தாவது ஆண்டில் இருக்கும் தமிழ் தட்டச்சும் நல்லுலகம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது.\nஏற்கனவே பதிவுகள் என்ற அளவில் உள்ளே வந்து, புண்ணூட்டங்களில் – சிறு பத்திரிகையை மிஞ்சும் அளவிலும், உள்ளடக்கத்தில் – நாப்கினைக் கூட நிரப்பாத அளவிலும் மறுமொழி வாங்கி; ஒதுங்கிய ‘பெரியவர்கள்’ மீண்டு, தங்களுக்கென வலையகம் அமைத்திருப்பது. (பாரா | எஸ் ரா)\nதினமலர் எல்லாம் பதிவை எடுத்து உதாரணம் காட்டி அச்சு ஊடகத்துக்குக் கொண்டு சென்றாலும், செக்சுக்கு நிகராக அலைந்து விழும் கூட்டத்தை, பதிவுலகத்துக்கு இட்டுக் கொண்டு வந்த விகடனின் கைங்கர்யத்தாலும் அதற்கு நிகராகத் தொடரும் ஜெயமோகனின் க்வாலிடியாலும்\nஆண்டுதோறும் ஓரிரு வலைப்பதிவுகள் அச்சுப் புத்தகமாக வலையவருகிறது. பிகேயெஸ், லிவிங் ஸ்மைல், சிறில் என்று தொடர்கதையாக மாறியிருக்கிறது.\nபதிவுகளில் எழுதியதே புத்தகமாக வருவது தவிர, பிரத்யேகமாக எழுதிக் கொடுக்க வல்லுநர்களை உருவாக்கித் தந்திருக்கிறது. குப்புசாமி செல்லமுத்து போன்றோரை சொல்லலாம்.\nமாற்று மெச்சூர் ஆகிவிட்டது, தமிழ்மணம் தடுக்காமல் தரவுதளமாகிவிட்டது என்று அடுக்கிக் கொண்டே போக ஆசை.\nநிதர்சனமாக நண்பர்களைக் கூப்பிட்டு சில காரியங்களை கடந்த வாரத்தில் சோதித்துப் பார்த்தேன்.\nதமிழ் வோர்ட்பிரெஸில் பதிவைத் தொடக்குவது (என்னுடைய உதவி இல்லாமல்; கணினி நிரலாளர்/பயனர்கள்)\nஜெயமோகன்.இன், தமிழ் கணிமை போன்ற இடங்களுக்கு செல்ல வைத்து, தொடர்ந்து செல்வாயா/செல்கிறார்களா என்று கவனிப்பது\nகுமுதம்.காம், தட்ஸ்தமிழ் ஆகியவற்றுடன் எம்.எஸ்.என், ஏஓஎல், யாஹூவை ஒப்பிடுதல்\nதமிழ்மணம், தேன்கூடு புரட்ட வைத்தல்\nஆசிரியர் பாடம் எடுப்பது போன்ற கசப்புடனே பெரும்பாலோர் அணுகினார்கள். வோர்ட்ப��ரெஸ் தமிழாக்கம் புரிந்துகொள்ள சிரமப்பட்டார்கள். ஆங்கில இடைமுகம் கண்டபின் பரவசமானார்கள்.\n‘எம்.எஸ்.என், யாஹூ எல்லாம் அதே செய்திகளைத்தானே… தமிழ்ப்படுத்தியிருக்கிறது நாங்க சன் நியூஸே பார்த்துக்கிறோம்’ என்றார்கள்.\nகுமுதம் வீடியோ நேர்காணல் போல் எங்கு கிடைக்கும் என்று தேடிப் பார்த்தார்கள். சின்னப்பையன் போன்ற விஷயங்களை மேலும் தரும் இடங்களை வினவினார்கள். ‘பிரமிட் சாய்மீரா மாதிரி குமுதமும் விகடனும் கூட வலைப்பதிவு கொடுக்கிறதா அதற்கு வழிகாட்டேன்…’ என்று பிரியப்பட்டார்கள்.\nமொத்தத்தில் ‘தானாகக் கனியாத பழத்தை தடி கொண்டு பழுக்க வைக்கலாகாது’ என்பதற்கேற்ப ஸ்பூன் ஃபீடிங்கை நிறுத்திவிட்டு இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆங்கிலம், இணையம், ஊடகம், கில்லி, சற்றுமுன், சுட்டி, தமிழ்ப்பதிவுகள், தொடுப்பு, பழக்கம், பிரபலம், மேய்தல், வலைப்பதிவு, வலையகம், வாசிப்பு, வெகுஜனம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\n���ானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nவீராப்புடன் எழுவோம் - கவிதை\nகொல்கத்தா அராஜகத்தின் சிறு துளி\nதரையிறங்க முடியாமல் தத்தளிக்கும் விமானங்கள்….\nஜென்ஜாரோம் \"தொங் ஜென் புத்த ஆலயம் - மலேசியா\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி - இலக்கிய நிகழ்ச்சி. 23-04-2019\nசிலோசா கோட்டை - சென்தோசா தீவு சிங்கப்பூர். (22-04-2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/01/blog-post_874.html", "date_download": "2019-05-21T06:49:13Z", "digest": "sha1:PEZS6MZMKGLNP65N75UOMAD4QRNDW2SM", "length": 8947, "nlines": 178, "source_domain": "www.padasalai.net", "title": "போகி பண்டிகை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா? ! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories போகி பண்டிகை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா\nபோகி பண்டிகை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா\nபோகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.\nஇந்தநாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகையாகும்.\nவீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.\nஇவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் \"ருத்ர கீதை ஞான யக்ஞம்\" என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.\nபல்வேறு தெய்வீக குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலி���்கிறது. பெரும் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் லோரி எனப்படும் பண்டிகைக்கு முந்தைய நாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nபோகி அன்று விடியற்காலை பழையப்பொருட்களை எல்லாம் ஓர் இடத்தில் குவித்து எரிப்பது வழக்கம். கொட்டு எனப்படும் போகி மோளத்தை கொட்டுவிப்பார்கள்.\nஇதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்\n0 Comment to \"போகி பண்டிகை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/trb-09022019.html", "date_download": "2019-05-21T06:27:40Z", "digest": "sha1:KDZOI3D5FXZF66POCD7QO2N7G6R7RS2G", "length": 6903, "nlines": 185, "source_domain": "www.padasalai.net", "title": "தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், ஆசிரியர் வேலை: TRB அறிவிப்பு ( 09.02.2019) - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், ஆசிரியர் வேலை: TRB அறிவிப்பு ( 09.02.2019)\nதமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், ஆசிரியர் வேலை: TRB அறிவிப்பு ( 09.02.2019)\nதமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினருக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.trb.tn.nic.in அல்லது http://trb.tn.nic.in/shortfall/msg.htm என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\n0 Comment to \"தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், ஆசிரியர் வேலை: TRB அறிவிப்பு ( 09.02.2019) \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_579.html", "date_download": "2019-05-21T06:46:45Z", "digest": "sha1:RPJDLEFMIOEPNA5YECY7K44ZE7OCFG2A", "length": 5103, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nகடும் மழை பெய்து வரும் நிலையில் வ���ள்ள அபாய எச்சரிக்கையைத் தொடர்ந்து ஐந்து மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nகேகாலை, களுத்துறை, கண்டி, நுவரெலிய மற்றும் ரத்னபுர மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் பொது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகளனி, நில்வலா உட்பட அனைத்து நதிகளிலும் நீர் மட்டம் உயர்ந்துள்ள அதேவேளை தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://em.tnschools.co.in/2014/09/trb-tet-tnpsc-gk.html", "date_download": "2019-05-21T07:43:12Z", "digest": "sha1:6667IRDN23U4KR6KXM4DYXNMOUUMTXNI", "length": 17391, "nlines": 153, "source_domain": "em.tnschools.co.in", "title": "TRB-TET-TNPSC - GK - Question Papers 4 U", "raw_content": "\n1. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிப்பெயர்க்கபட்டுள்ளது : 55 மொழி\n2. சூரிய உதயத்தை முதலில் பார்பவர்கள் : ரஷ்யர்கள்\n3. போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு : நியூசிலாந்து\n4. அணுவை பிளந்து காட்டியவர் : ரூதர் போர்டு\n5. தங்க போர்வை நிலம் எது : ஆ���்திரேலியா\n6. தகடாக அடிக்க முடியாத உலோகம் எது : சோடியம்\n7. ருஷ்யாவில் பெட்ரோலிய வயல்கலுக்கு புகழ்பெற்ற இடம் :லெனின் கிராட்\n8. 1984 ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகள் நடை பெற்ற இடம் :லாஸ்ஏஞ்சல்ஸ்\n9. சுருக்கு எழுத்து முறையை கண்டுபித்தவர் : பிட்மேன்\n10. ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன : கிமோனா\n11. பல்லவ பேரரசின் தலைநகரம் : காஞ்சிபுரம்\n12. மத்திய தரை கடலையும் செங்கடலையும் இணைக்கும் நீர் பாதை :சூயஸ் காவ்வாய்\n13. மாம்பழத்தின் பிறப்பிடம் எது : இந்தியா\n14. இந்தியாவின் சுவிட்ச்சர்லாந்து எனப்படுவது : காஷ்மிர்\n15. சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறிய பாரதத் தலைவர் :திலகர்\n16. திருக்குறளில் எந்த அதிகாரம் 2 முறை வருகிறது : குறிப்பறிதல்\n17. சாதாரண உப்பின் ரசாயன பெயர் : சோடியம் குளோரைடு\n18. தெற்கு பிரிட்டன் என அழைக்கப்படும் நாடு எது : நியூசிலாந்து\n19. வரலாற்று நாவல்கள் எழுதுவதில் முதலிடம் பெற்ற ஆங்கில எழுத்தாளர் : வால்ட\n20. நோபால் பரிசை ஏற்படுத்தியவர் : ஆல்ப்ரட் நோபல்\n21. யூதர்கலின் புனித நூல் எது : டோரா\n22. கண்ணீர் சுரப்பிக்கு என்ன பெயர் : லாச்ரிமல் கிளாண்டஸ்\n23. முதன் முதலில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் : அன்னை தெரசா\n24. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் : கெப்ளர்\n25. இந்தியாவின் தென்கோடியில் உள்ள ஒரு துறைமுகம் :தூத்துக்குடி\n26. தமிழர் பண்பாட்டை கடல் கடந்த நாடுகளில் பரப்பிய பேரரசர் :ராஜேந்திர சோழ\n27. இந்தியாவில் நவீன தபால் தந்தி முறையைப் புகுத்தியவர் :டெல்ஹௌஸி பிரபு\n28. தேசிய அஞ்சல் தினம் : அக்டோபர் 10\n29. போர்ஸின் கோபுரம் எங்கு உள்ளது : நாங்க்கிங்க் உள்ளது\n30. உலகின் மிகப் பெரிய மியுசியம் எங்கு உள்ளது : ஆஸ்மோலியன்\n31. தங்கத்தின் வேதியியலின் பெயர் என்ன : அயூரியம்\n32. பிரெஞ்சு புரட்சிக்கு காரணமாக இருந்த சிந்தனையாளர் : ரூஸோ\n33. இலைகள் பச்சையாக இருக்க காரணம் : குளோரோபில்\n34. சூரியன் உதிக்கும் நாடு என அழைக்கபடுவது எது : ஜப்பான்\n35. ஆஸ்திரேலியா கண்டத்தை கண்டுபிடித்தவர் : குக்\n36. பாரதீப் துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது : ஒரிசா\n37. தமிழ்நாட்டு மோஸ் என புகழ் பெற்ற எழுத்தாளர் : கல்கி\n38. கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது : அமெரிக்கா\n39. நோபல் பரிசு பெற்ற டாக்டர் ஷிவாகோ என்ற நூலை எழுதியவர் :\n40. புகழ் பெற்ற லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார�� :நிஜாமி\n41. கால் பந்தாட்டம் எப்போது ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது : 1900\n42. உலகின் ஏலக்ட்ரானிக் கம்ப்யூட்டர்ன் பெயர் என்ன : இனியாக்\n43. ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திரம் பெற்ற மற்றொரு நாடு : தென் கொரியா\n44. \"கருடா\" என்ற பெயர் கொண்ட விமான சேவை எந்த நாட்டில் உள்ளது : இந்தோனேசிய\n45. அருணகிரி நாதர் எந்த ஊரில் அவதரித்தார் : திருவண்ணாமலை\n46. உயிரியல் கவிஞர் என்றழைக்க படுபவர் : சர் ஜகதீஸ் சந்திர போஸ்\n47. ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு : லிட்டில் பாய்\n48. ஜப்பானில் காணப்படும் எரிமலை : பியுஜியாமா\n49. ஐக்கிய நாடுகள் சபை அமைக்க பட்ட ஆண்டு : 1945\n50. சாந்தி நிகேதன் எந்த பல்கலைக் கழகத்துடன் இணைந்ததாகும் :விள்வபாரதி\n51. ஸ்ரீநகர் எந்த ஏறி கரையில் அமைந்துள்ளது : தால்\n52. மக்களால் அதிகம் பயன்படுத்தாத இந்திய தேசிய மொழி :சமஸ்கிருதம்\n53. 1982 ம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்ச்சி : பாக்லாந்து போர்\n54. பாக்லாந்து தீவுகள் போருக்கு காரணமாக இருந்த நாடு :அர்ஜெண்டினா\n55. உத்தரபிரதேசத்தின் தலைநகர் : லக்னோ .\n56. அதிக அளவு துணை கோள்களை கொண்ட கிரகம் : வியாழன்\n57. இந்திய சுதேச சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் இணைத்த பெருமைக்குரியவர்:\n58. சந்திரனில் காலடி எடுத்து வாய்த்த முதல் மனிதர் : ஆம்ஸ்ட்ராங்\n59. முதல் மோட்டார் ரோடு ரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப் பட்டது :இங்கிலாந்த\n60. செஞ்சி கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது : விழுப்புரம்\n61. தயான் சந்த் உடன் தொடர்பு கொண்ட விளையாட்டு : ஹாக்கி\n62. வெங்காயத்தில் உள்ள வைட்டமின் எது : வைட்டமின் B\n63. ஆப்கானிஸ்தானின் தலைநகரம் : காபுல்\n64. இந்தியாவின் \"மாக்கிய வெல்லி \" : சாணக்கியர்\n65. \"சகமா \" எனப்படும் அகதிகள் என்நாட்டை சேர்ந்தவர்கள் :பங்களாதேஷ்\n66. கம்பளிக்காக வளர்க்கபடும் ஆடுகளுக்கு பெயர் : மரினோ\n67. நிக்கல் உலோகத்தை கண்டு பிடித்தவர் யார் : கிரான்ஸ்டட்\n68. அசோகரின் கல்வெட்டுகள் பெரும்பாலும் எந்த கல்வெட்டுகளால் எழுதப்பட்டன :\n69. பாம்புகளே இல்லாத கடல் : அட்லாண்டிக் கடல்\n70. பென்சில் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்கள் : காரியம் ,களிமண்\n71. காளான்களில் எத்தனை வகை : 70,000 வகைகள் உள்ளன\n72. ஒருவர் மிக குறைந்த ஒளியை எங்கு கேட்க முடிகிறது :பாலைவனத்தில்\n73. கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது : அலகபாத்\n74. ரஷ்ய நாணயத்தின் பெயர் : ரூபிள்\n75. முதன் முதலில் விமானத்தை கடத்தியவர்கள் : சீனர்கள்\n76. ஞாபகத்தில் வெய்த்து கொள்ளப்படும் கம்ப்யூட்டர் எது : எட்சாக்\n77. தண்டி யாத்திரை எதற்கு நடத்தபட்டது : உப்பு வரியை எதிர்த்து\n78. பாரதி தாசனின் எந்த நூலுக்காக சாகத்திய அகடமி விருது பெற்றது : பிசிரந\n79. தொழுநோய் ஏற்பட காரணமான கிருமி எது : பாக்டீரியா\n80. பாரதியாரின் அரசியல் குரு : பாலகங்கதர திலகர்\n81. இந்தியாவில் உச்சநீதி மன்றம் அமைந்துள்ள இடம் : டெல்லி\n82. அரசியல் என்ற நூலை எழுதியவர் : அரிஸ்டாட்டில்\n83. கிரிக்கெட் விளையாட்டில் இரு விக்கெட்டுகளுக்கு இடையே உள்ள தூரம் : 22 க\n84. ஹோம் ரூல் இயக்கத்தை தோற்று வித்தவர் : அன்னி பெசன்ட்\n85. மின்சாரக் கருவிகளில் தாமிரதக்கு பதிலாக பயன்படுத்த படும் உலோகம் எது :\n86. இந்தியா, பாகிஸ்தான் எல்லையை வகுத்தவர் யார் : ராட் கிளிப்\n87. உலகின் மிக சிறய நாடு : வாடிகன்\n88. இந்தியாவின் மிக உயரமான் சிலை அமைந்துள்ள இடம் : சிரவண பெல்கோலா\n89. அதிக வேகமாக ஓடக்கூடிய பறவை எது : தீக்கோழி\n90. சூரிய ஒளி பூமியை அடைய எடுத்து கொள்ளப்படும் நேரம் : 6 நிமிடம்\n91. வானவில்லில் அதிகமாக ஓளி விலகலடையும் நிறம் : ஊதா\n92. அல்பிரட் நேபலின் தாய் நாடு : ஸ்வீடன்\n93. பாகிஸ்தான் தோன்றிய நாள் : ஆகஸ்ட் 14, 1947\n94. கண்டலா துறைமுகத்தின் முக்கிய பின்னிலம் : குஜராத்\n95. இந்திய கடற்கரையின் நீளம் சுமார் : 4200 கி.மீ\n96. பூட்டு தொழிலுக்கு புகழ் பெற்ற இடம் : திண்டுக்கல்\n97. மாங்கனீஸ் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு : மத்திய பிரதேசம்\n98. யூனியன் பார்லிமெண்டின் அங்கத்தினறது பதவிக்காலம் : 6 ஆண்டுகள்\n99. காவிரி ஆற்றின் முக்கிய கிளை ஆறு : கொள்ளிடம்\n100. ஆண்டின் சில மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும் இந்து புனித தலம் : அமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?author=1", "date_download": "2019-05-21T06:29:46Z", "digest": "sha1:KQRG5G4RO54SPVPVASEGZA4EQ3RNWIOQ", "length": 6388, "nlines": 57, "source_domain": "maalaisudar.com", "title": "madhukar | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசீனாவில் 23 குழந்தைகளுக்கு விஷ உணவு கொடுத்ததாக ஆசிரியை கைது\nApril 2, 2019 madhukarLeave a Comment on சீனாவில் 23 குழந்தைகளுக்கு விஷ உணவு கொடுத்ததாக ஆசிரியை கைது\nகுழந்தைகளுக்கு கிண்டர்கார்டன் ஆசிரியை ஒருவர் நைட்ரேட் விஷம் கலந்த உணவைக் கொடுத்த சம்பவம் […]\n8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த டெல்லி அணி\nApril 2, 2019 April 2, 2019 madhukarLeave a Comment on 8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த டெல்லி அணி\nஐ.பி.எல் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி-பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்று […]\nராகுலை எதிர்த்து பிஜேபி வேட்பாளர் போட்டி\nApril 2, 2019 madhukarLeave a Comment on ராகுலை எதிர்த்து பிஜேபி வேட்பாளர் போட்டி\nபுதுடெல்லி, ஏப்.1:கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுலை எதிர்த்து […]\nபிரியங்கவால் தேர்தலில் பாதிப்பில்லை சுப்பிரமணியன் சாமி\nApril 2, 2019 madhukarLeave a Comment on பிரியங்கவால் தேர்தலில் பாதிப்பில்லை சுப்பிரமணியன் சாமி\nபுதுடெல்லி, ஏப்.1:பிரியங்கா காந்தியின் வருகையால் மக்களவை தேர்தலில் எந்த பாதிப்பும் இல்லை யென்றும், […]\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 35ஏ பிரிவு நீக்கப்படும்\nApril 2, 2019 madhukarLeave a Comment on காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 35ஏ பிரிவு நீக்கப்படும்\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் 35 ஏ பிரிவை நீக்குவது என்பது […]\nவெற்றிபெற்று பெரும்பான்மையை நிருபிப்போம்: அமித் ஷா\nApril 2, 2019 madhukarLeave a Comment on வெற்றிபெற்று பெரும்பான்மையை நிருபிப்போம்: அமித் ஷா\nசிஎன்என் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமித் ஷா, “மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் […]\nபோட்டியிடக்கூடாது: ஜோஷிக்கு பிஜேபி கண்டிப்பு\nApril 1, 2019 madhukarLeave a Comment on போட்டியிடக்கூடாது: ஜோஷிக்கு பிஜேபி கண்டிப்பு\nகான்பூர், மார்ச் 26மக்களவை தேர்தலில் போட்டியிடக்கூடாது என தன்னிடம் கட்சித் தலைமை கூறியதாக […]\nநிதி ஆயோக் துணை தலைவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்\nApril 1, 2019 madhukarLeave a Comment on நிதி ஆயோக் துணை தலைவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்\nபுதுடெல்லி, மார்ச் 27:காங்கிரஸ் தெரிவித்துள்ள குறைந்த பட்ச வருமான உத்தரவாத திட்டத்தை செயல்படுத்த […]\nதிமுக கோரிக்கை நிராகரிப்பு உச்சநீதிமன்றம்\nபுதுடெல்லி, மார்ச் 28:தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளிலும் இப்போதைக்கு […]\nஹேமமாலினி சொத்து மதிப்பு ரூ.101 கோடி\nலக்னோ, மார்ச் 27: உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பிஜேபி வேட்பாளர் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/918-2015-11-19-06-41-10", "date_download": "2019-05-21T07:32:12Z", "digest": "sha1:IPJEFS5SGM75DDNBG3IPHI3LOJMEI3QR", "length": 2719, "nlines": 40, "source_domain": "tamil.thenseide.com", "title": "மறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ�� இயக்கத்தின் நூற்றாண்டு விழா", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nமறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழா\nவியாழக்கிழமை, 19 நவம்பர் 2015 12:09\nநாள் : 07-02-2016 ஞாயிறு\nஇடம் : முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், தஞ்சை.\nதனித்தமிழ் இயக்கத்தில் தொண்டாற்றிய மூத்த தமிழறிஞர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்படும்.\nதமிழறிஞர்கள், கவிஞர்கள், தலைவர்கள் பங்கேற்கின்றனர்.\n- உலகத் தமிழர் பேரமைப்பு\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2012/09/", "date_download": "2019-05-21T07:30:04Z", "digest": "sha1:JW46NHTPYZM6DLVUQPDWDZ3PR37T7HM7", "length": 106067, "nlines": 272, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: September 2012", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\n30.09.2012 இன்று எனக்குப் பிறந்த நாள். இன்றைய நாள் பிறந்தபோது, அதாவது 00:01 மணியின்போது முதலாவது தொலைபேசி வாழ்த்து வந்தது. குறுஞ்செய்திகளும் வந்தன. நேற்றைய மாலை மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததனால், என்னை நான் சற்று குஷிப்படுத்திக்கொண்டேன். அதன் காரணமாக நடுநிசி கடந்து சில நிமிடங்களில் தூங்கியும் போனேன்.\nநேற்றை நாள் ஒஸ்லோவில் யாழ் மகஜனா கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு. பொ.கனகசபாபதி அவர்களின் இரு புத்தகங்களின் அறிமுகவிழா நடைபெற்றது. ”எம்மை வாழவைத்தவர்கள்” என்னும் புத்தகத்தில் திரு கனகசபாபதி அவர்கள் தன்னைக் கவர்ந்த பாடசாலை அதிபர்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.\nஇவ் பற்றிப் நண்பர் உமைபாலன் அறிவித்த நாளில் இருந்தே எனக்குள் ஒரு பெரும் கேள்வி இருந்து கொண்டே இருந்தது. புத்தகம் தனியே யாழ்ப்பாணத்து அதிபர்களை மட்டுமே உள்ளடக்கியிருக்குமா அல்லது கிழக்குப்பிரதேச அதிபர்களையும் உள்ளடக்கியிருக்குமா அல்லது கிழக்குப்பிரதேச அதிபர்களையும் உள்ளடக்கியிருக்குமா அப்படி இருந்தால் இலங்கை முழுவதும் பலராலும் மிகக் கடுமையானவர், மிக மிக நேர்மையானவர் என்று அறியப்படும் எங்கள் பாடசாலையின் முக்கிய அதிபராகக் கருதப்படும் Prince G. Gasinader அவர்களன் பெயரும் இருக்குமா என்று சிந்தனையோடிக்கொண்டிருந்தது.\nஅறிமுகவிழாவின் இடைவேளையின் போது முதலாவது ஆளக நீன்று புத்தகத்தை வாங்கிக்கொண்டேன், ஒரு முலையில் நின்றபடியே எனது பேராசானின் பெயரைத் தேடினேன். அது அங்கு இருக்கவில்லை. மனது கனத்துப்போனது. பொ. கனகசபாபதியின் மேல் சற்று எரிச்சலும் வந்தது. எவ்வாறு இவரால் Prince G. Gasinader அறியமுடியாது போனது இவர் யாழ்ப்பாணத்தையே முன்னிலைப்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கத்தோன்றியது.\nமனதுக்குள் இந்தக் கேள்வியை அடக்கிவைப்பதில் மனதுக்கு சம்மதம் இருக்கவில்லைவில்லையாதலால், புத்தகத்தில் கைழுத்து வாங்கிக் கொண்ட பொழுதினைப் பயன்படுத்தி நீங்கள் ஏன் Prince G. Gasinader ஐப் பற்றி எழுதவில்லை என்று கேட்டேன். கையெழுத்துப் போட்டுக்கொண்டிருந்த பொ. கனகசபாபதி அய்யா வெள்ளை நிறமான நேர்த்தியாக வாரப்பட்டிருந்த முடியுடனான தனது முகத்தை நிமிர்த்தி, என்னைக் கூர்ந்து பார்த்தார். அவரின் கண்கள் என்னை அளவிட்டன. பின்பு மெதுவாய் கையெழுத்திட்டு புத்தகத்தைத் தந்தார்.\nநான் அவரருகிலேயே நின்றிருந்தேன். நிமிர்ந்து பார்த்தார். அவரிடம் படித்தவனா நீ என்றார். ஆம் என்றேன் பெருமையுடன். தலையை ஆட்டிக்கொண்டார். எனது புத்தகத்தில் எழுத விரும்பிய முக்கிய மனிதர் அவர். அவரிடம் தொடர்பு கொண்டு இது பற்றிப் பேசினேன். அவர் தனது விபரங்களை அனுப்புவதற்குத் தாமதமாகியதாதலால் இப் பதிப்பில் அவர் பற்றிய விபரங்கள் இடம்பெறவில்லை என்றார். அத்துடன் அவர் கூறிய S.V.O. Somanader இன் விபரங்களையே நான் இங்கு பதிந்திருக்கிறேன் என்னும், Prince G. Gasinader ஐப் போன்ற அதிபர்கள் தற்போது இல்லாதிருப்பது மிகவும் துயர்தரும் விடயம், அவர் ஒரு மிகப் பெரிய மனிதர் என்றும் கனகசபாபதி அய்யா கூறிய போது ”மடையா இந்த பெரிய மனிசனையே சந்தேகப்பட்டியே” என்று மனச்சாட்சி கத்தியது. பெருமக்கள் பெருமக்களே என்பதை மீண்டும் உணர்ந்திருந்தேன்.\nநேற்றைய அவ் விழாவினில் அறிமுகவிழாக்களில் இருக்கும் சம்பிரதாய முகமன்கள், தூக்கிப்பிடிக்கும் உரைகள், துதிபாடல்கள் எதுவுமின்றி மிகவும் அன்னியோன்னியமான விழாபோலிருந்தது. அதற்குக் முக்கிய காரணம் ஒரு பாடசாலையின் பெருமைமிக்க அதிபர், அவரை மனதார நேசிக்கும் பழையமாணவர்கள். அவர்களுக்கிடையில் போலியான உறவுவோ, பாசாங்குகளோ இருக்கமுடியாதல்லவா. இப்படியான நிகழ்வுகளே மனதுக்கு அமைதியையும் ஆறுதலையும் தருகின்றன.\nவிழா முடிந்து வீடு நான் திரும்பிய போதும், பழையமாணவர்கள் தங்கள் அதிபரைச் சுற்றி நின்று அளவளாவிக்கொண்டிருந்தார்கள். ஒரு விதத்தில் பொறாமையாய் இருந்தது எனக்கு. ஆசிரியர்களுக்கு இந்த உலகத்தில் எந்தத் தொழிலுக்கும் இல்லாத ஒரு மிகப் பெரிய கௌரவம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அவர்களுக்கு உலகெங்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். தங்கள் ஆசிரியர்களை தங்கள் பெற்றோர் போல் நடாத்துகிறார்கள். ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளைப் போல் மாணவர்களை நடாத்துகிறார்கள்.\nகாலம் மாணவர்களை, பழைய மாணவர்கள் என்ற நிலைக்கு மாற்றும் போது, மாணவனுக்கும் ஆசிரியர்க்கும் இடையே இருந்து உறவு பலமுள்ள ஒருவித நட்பாகவே மாறுகிறது. ஆசிரியரிடம் இருந்த பயம் பக்தியாக மாறுகிறது. ஆசிரியரும் பல ஆண்டுகளை கடந்துவிடுவதால் இவர்களுக்கிடையில் ஒரு பரிசுத்த நட்பு ஏற்பட்விடுகிறது.\nஎனது அதிபருடன் பேசிக்கொண்டிருந்த ஒரு நாள், அவர் கூறினார்: தான் ஓய்வுபெற்று மிகவும் வயதான காலத்தில் என்னருகில் எனது குழந்தைகள் இல்லையே என்று வருந்துகிறேன் என்று ஒரு முறை தனது மனைவியிடம் கூறானாராம். அதற்கு அவர் உங்களுக்குத் தானே தினமும் குறைந்தது 5 பழைய மாணவர்கள் வந்துபோகிறார்கள், தவிர உலகெங்கும் உங்களின் மாணவர்கள் பரந்திருக்கிறார்கள், உங்களுக்கு என்னக குறை என்று கூறினாராம் என்று.\nஉண்மைதான் மாணவர்களின் மனதில் சில ஆசிரியர்கள் சிம்மாசனம் போட்டு ஏறி உட்கார்ந்துவிடுகிறார்கள். அவர்கள் எப்போதும் அச் சிம்மானத்தை இழப்பபதேயில்லை. நான் ஒரு ஆசிரியனாக வரவில்லையே என்ற ஏக்கம் மாணவர்களின் மனதை வென்ற ஆசிரியர்களைக் காணும் போது ஏற்படுவததை மறுப்பதற்கில்லை.\nஇன்று காலை தொலைபேசி சிணுங்கியோது நேரத்தைப்பார்த்தேன். நேரம் 05:30 என்றிருந்தது. இந்த நேரத்தில் எனக்கு தொலைபேசி எடுப்பது எனது தாயார் மட்டுமே. நான் பல தடவைகள் நோர்வே நேரங்கள் பற்றி அவரிடம் கூறிய பின்பும் அதை அவர் கவனிப்பதேயில்லை. தான் உரையாடி முடிந்ததும் ”சரி மகன், நான் வைக்கிறன் நீ படு” என்பார்.\nஇன்று எனது பிறந்த நாள் என்பதால் அதற்கு வாழ்த்து தெரிவிக்க எடுத்திருக்கிறார். அவர் வாழ்த்தி முடிந்ததும் அம்மா நித்திரை வருகிறது படுக்கவிடுங்கள் என்று அவரிடம் இருந்து விடைபெற்று போர்வையினுள் புகுந்து, ஆழந்த தூக்கம் ஆட்கொள்ளும் வேளை மீண்டும் தொலைபேசி அடித்தது. நி���்சயம் அம்மாதான் சாப்பிட்டியா என்று கேட்க எடுக்கிறார் என்று நினைத்தபடியே சற்றுக் காரமாக ஹலோ என்றேன்.\nமறு புறத்தில் My son என்று தொடங்கி கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக என்று ஒரு குரல் ஆங்கிலத்தில் கூறியது. வார்த்தைகள் காதிற்குள் புகுந்து முளையை எட்டுவதற்கு முதல் அக் குரலினை அடையாளம் கண்டுகொண்டேன். என்னையறியாமலே துள்ளி எழுந்து கட்டிலில் அமர்ந்து கொண்டேன். அதற்குள் அவர் தனது வாழ்த்தினை தெரிவித்துவிட்டு, நான் யார் என்ற சொல் பார்ப்போம் என்றார் ஆங்கிலத்தில் .\nதிகைப்பின் உச்சியில் நின்று, ஆச்சர்யத்தில் திண்டாடியபடியே தெரியும் Sir, என்றேன். அப்ப நீ இன்னும் இந்தக் கிழவனை இன்னும் மறக்கலியா என்றார் அவர்.\nமறக்கக்கூடிய குரலா அது. ஏறத்தாள 8 வருடங்கள் தினமும் கேட்டுப்பழகிய அளப்பரிய ஆளுமை மிகுந்ததோர் குரல் அது. எந்த நெஞசினை துளைத்துச்செல்லும் கம்பீரமான சக்திஇந்தக் குரலுக்கு உண்டு. 87வயதிலும் தன்னிடம் கல்விபயின்ற ஒரு மாணவனின் பிறந்தநாளினை நினைவிற்கொண்டு வாழ்த்துவதற்காய் தூரதேசம் தெலைபேசி எடுத்த ஒரு பேராசானின் குரல்.\nஆம், எங்கள் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும், எனது பேராசானுமாகிய Prince G. Casinader மறுபக்கத்தில் பேசிக்கொண்டிருந்தார்.\nதூக்கத்தின் கலக்கம் மறைந்து சிறுகுழந்தை போலானது மனது. அவர் தொடர்ந்தார். என்னை நீ ஒரு முறை தான் வந்து பார்த்தாய் இவ் வருடம் இலங்கை வந்திருந்த போது, மீ்ண்டும் உரையாட வருவதாகக் கூறியிருந்தாய். என்னிடம் இருந்து விடைபெறாமலே சென்றுவிட்டாய், இது அழகான பழக்கமில்லை, உன்னிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார் 30 ஆண்டுகளுக்கு முன்னிருந்து அதே கண்டிப்பான குரலில்.\nமன்னித்துக்கொள்ளுங்கள் Sir, நினைத்திருந்ததை விட வேலைகள் அதிமாகிவிட்டன அதனால் வரமுடியவில்லை என்றேன். இருப்பினும் மனிதர் விடுவதாயில்லை. தொலைபேசியாவது எடுத்திருக்கலாம் என்பது அவரது ஆதங்கம். உண்மை தான் தவறு என்னுடையது தான் Sir என்றேன்.\nபலதையும் பேசிக்கொண்டிருந்தோம். நேற்று ‌நடைபெற்ற பொ.கனகசபாபதி அவர்களின் புத்தக அறிமுக விழாவைப்பற்றிக் பற்றிக் கூறினேன். My son, என்று ஆரம்பித்தார்: நீ நினைப்புது போல் நான் ஒன்றும் மகான் அல்லன் . நீயும் உன்னைப்போல என்னிடம் கல்விகற்ற பலரும் என்னை பெரிய மனிதனாகப் பார்க்கிறீர்கள். என்னை விடப் எவ்வளவோ பெரியவர் S.V.O. Somanader. அவரைப் போன்றவர்களைப் பற்றி எழுதப்படுவதே சிறந்தது. எனவே தான் அவரைப்பற்றிய தகவல்களைக் கொடுததேன் என்றார்.\nஎனது மாணவன் நீ. உன்னுடன் நீ வரும் நேரங்களில் மனம்விட்டுப் பேசியிருக்கிறேன். வாழ்க்கை என்னை பாலைவனங்களுக்குள்ளாலும், ரோஜாத்தோட்டம் போன்ற மாணவர்களினூடாகவும் நடத்திப்போயிருக்கிறது. எனது அந்திம காலத்தில் நானிருக்கிறேன். அடுத்தமுறை நீ வரும்போது நான் இருப்பேனோ தெரியாது. ஒன்றை மட்டும் அறிந்துகொள் பல மாணவர்களுக்கு நான் ஆசிரியனாக இருந்திருக்கிறேன். சில மாணவர்களுக்கு ஆசிரியனாக இருப்பதற்கு நான் ஆசீர்வதிக்ப்பட்டிருக்கிறேன். நீயும் அவர்களில் ஒருவன் என்ற போது என் கண்கள் கலங்கி பேசமுடியாதிருந்தேன். இதை எழுதும் போதும் நெஞ்சமெல்லாம் பெருமையை உணர்கிறேன்.\nபலதையும் பேசியபின் உரையாடலை முடித்துக்கொண்டோம். என்னால் தொடந்து உறங்க முடியவில்லை. பேராசானின் நினைவுகளில் நனைந்துகொண்டிருந்தேன். எத்தனையோ வருடங்களின் பின், எனக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துக்கூறுவதற்காக தொலைபேசி இருக்கிறார். என்றுமே கேட்காத பெருமை தரும் வார்த்தைகளால் என்னை ஆசீர்வதித்திருக்கிறார். நேற்றைய நாளுடன் இன்றைய நாளை ஒப்பிடும் போது மனதுக்குள் சுகமானதோர் உணர்வு என்னை ஆட்கொள்கிறது.\nபல மாணவர்களைப் பெற அவர் தான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்றாரல்லவா ஆனால் எனக்கேதோ நாங்கள் தான் அவரை ஆசிரியனாய்ப் பெற ஆசீர்வதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. உங்களுக்கு\nஇன்றை நாள் மிக மிக அழகானது.\nஇடுப்பிற்கு கீழ் இயக்கமற்ற ஒரு போராளியின் வாழ்க்கைப் போராட்டம்\nஇன்று சந்திக்கப்போகும் போராளியின் வாழ்க்கை மிகவும் வேதனையான நிலையில் இருக்கிறது என்றும், அவர் குடும்பத்திற்கு மட்டக்களப்பில் வருமானம் இல்லாததால் வன்னிப் பகுதிக்கு இடம்பெயர்ந்து அங்கு கூலிவேலை செய்து வருவதாகவும் நண்பர் கூறியிருந்தார். அவர்கள் மட்டக்களப்பிற்கு வந்திருந்தார்கள். அவர்களின் நண்பர்களின் வீட்டில் அவர்கள் தங்கியிருப்பதால் அவர்களை அங்கு சந்திப்பதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்தேன். நண்பர் மட்டக்களப்பிற்கு அருகாமையில் உள்ள ஒரு பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றார். மாலை நேரம். இருள் ஊருக்குள் குடிவந்திருந்தது.\nஇரண்டு வேலிகளுக்கு இடையே அமைந்திருந்த ஒரு சிறு மணற்பாதையூடாக ஒரு வீட்டினை அடைந்தோம். எம்மை வரவேற்றார் அந்தப் போராளி. அவரால் எழுந்த நிற்கமுடியவில்லை. கதிரையில் உட்கார்ந்திருந்தார். அவர் தங்கியிருந்த வீட்டு நண்பர்கள் நாகரீகம் கருதி அகன்றுகொண்டார்கள். மங்கலான மின் குமிழ் ஒளிர்ந்து கொண்டிருந்தது. சிறிய குழந்தைகள் தாயின் அருகில் நின்றிருக்க முத்த மகள் மட்டும் தந்தையின் கதிரையின் கைப்பிடியில் அமர்ந்திருந்தாள்.\nபொதுவான அறிமுகங்களுடன் ஆரம்பதித்த பேச்சு அவர்களின் வாழ்க்கை நிலமை பற்றித் திரும்பியது. மட்டக்ளப்பில் இருந்து பல வருடங்களுக்கு முன் முக்கியமானதொரு படையணிக்காக வன்னி சென்று, கிழக்கின் பிரிவின்போதும் வன்னிக்கே விசுவாசமாய் இருந்திருக்கிறார். களத்தில் பல காயங்களை பெற்றிருந்தாலும் முதுகெலும்பை தாக்கிய ஒரு செல் துண்டு அவருக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று அவர் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் இருக்கிறார். தனது கைகளை ஊன்றியே அவரால் வீட்டுக்குள் நடக்க முடிகிறது. வெளியல் செல்வதாயின் சக்கரநாற்காலி இருக்கிறது.\nஇவர் காயப்பட்டிருந்த காலங்களில் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், உதவிகள் பற்றிப் பேசினார். தனக்கு 2009ம் ஆண்டு சித்திரை மாதம் வரையில் விடுதலைப் புலிகளின் மாதாந்தக் கொடுப்பனவு இவரின் குடும்பத்திற்கு கிடைத்திருக்கிறது. அதன் பின் முள்ளிவாய்க்கால் நாட்களைக் கடந்து மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்த பின் வருமானமின்றி தடுமாறத்தொடங்கியிருக்கிறார்.\nஅவர் மீன்பிடித்தொழில் தெரிந்தவராகையால் நண்பர்கள் யாராவது அவரை வீட்டில் இருந்து தூக்கிச்சென்று, ஒரு வாகனத்தில் இருத்தி, வாவிக்கரையில் இருக்கும் தோணியில் உட்கார உதவுவார்கள் எனின் அவர் வாவியில் மீன்பிடித்துத் திரும்புவார். மீண்டும் அவரை யாராவது வீட்டுக்குச் செல்ல உதவும் வரை தோணியிலேயே காத்திருக்கவேண்டும். வீடு சென்ற பின்‌பு மனைவி அவர் பிடித்த மீன்களை விற்பனைசெய்ய சந்தைக்குச் செல்லவேண்டும்.\nமற்றவர்களின் உதவிகள் கிடைப்பது அவ்வளவு இலகுவல்ல. எனவே வருமானமும் குறைவாகவே இருந்திருக்கிறது. எனவே அவர்கள் வன்னியில் முன்பு வாழ்ந்திருந்த பிரதேசத்திற்கு இடம் பெயர்��்திருக்கிறர்ர்கள். அங்கு கிடுகு பின்னும் வேலை பார்த்திருக்கிறார் அவரது மனைவி. அவர்களுடைய ஒரு நாள் வருமானம் ஏறத்தாள 250 ரூபாய். ஐந்துத மனிதர்களின் வயிற்றினை 300 ரூபாவால் எப்படி நிரப்பினார்கள் என்பது எனக்கு இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது.\nகுழந்தைகளின் பட்டினி, மருந்துகள், உடல் உபாதைகள், என்று அவர்களின் இன்றைய நிலையைக் கூறிய போது அவர் அழுதுவிட்டார். மக்களின் விடிவுக்காகவே நாம் இரண்டுபேரும் போராட்டத்திற்குச் சென்றோம். ஆனால் இன்று எம்மை மக்கள் தீண்டத்தகாதவர்கள் போல் பார்க்கிறார்கள், எம்முடன் மிகவும் நெருங்கிய நண்பாகளைத் தவிர வேறு எவரும் பழக விரும்புவதில்லை. எமது குழந்தைகள் பட்டினி கிடக்கின்றன. இதற்காவா நாம் எமது வோழ்க்கையை போராட்டத்திற்கு அர்ப்பணித்தோம் ஏன் எமக்கு உதவுவதற்கு எவரம் முன்வருகிறார்கள் இல்லை ஏன் எமக்கு உதவுவதற்கு எவரம் முன்வருகிறார்கள் இல்லை இப்படி அவர் கேள்விகளை அடுக்கிக்கிய போது எதுவும் பேச முடியாது தலையைக்குனிந்திருப்பதை தவிர வேறுவழி எதுவும் தெரியவில்லை.\nஅதன் பின் எமது உரையாடலில் பெரும் கனதி படிந்துபோயிருந்தது. இந்தப் போராளியின் மனைவியும் முன்னாள் போராளி. அங்கவீனமானவர்களின் மீது இருந்து பரிவின் காரணமான இந்தப் போராளியை மணமுடித்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் மீதும், அவர்கள் இவர்களை நடாத்திய விதத்திலும் பெரு மதிப்புக்கொண்டிருக்கிறார்கள் இருவரும். அங்கவீனமானவர்களை மிகுந்தத கவனத்துடனும், கௌரவத்துடனும் நடாத்தியது மட்டுமல்ல அவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக்கொடுத்திருந்தார்கள் விடுதலைப் புலிகள் என்பதை அவர் எடுத்துக்கூறிய பல சம்வங்களினூடாக அறியக் கிடைத்தது. 2009 ஏப்ரல் மாதம் வரை ஊட்டச்சத்துள்ள உணவுகள், மருந்துகள், மாதாந்தக் கொடுப்பனவு என்பன இவர்களுக்கு தொடர்ந்தும் கிடைத்திருக்கின்றன.\nஇவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை எனது நண்பர் முன்பே கூறியிருந்ததால் அவுஸ்திரேலியாவில் வாழும் ஒருவரிடம் இவர்களுக்கு உதவ முடியுமா என்று கேட்டிருந்தேன். ஆம் என்று பதில் கிடைத்தது.\nஇன்று அவர்களின் குடும்பத்திற்கு சிறுகைத்தொழில் முயற்சி ஆரம்பிப்பதற்கான உபகரணங்கள் இரண்டு கொள்வனவு செய்யப்பட்டு, அவர்களை முறையான பயிற்சிவக���ப்பிற்கு அனுப்பி, அவர்களை மேற்பார்வைசெய்து மேலும் வளர்ச்சியடைய உதவுவதற்குகான அறிவுரையாளாகளை ஒழுங்கு செய்து அவர்களின் வாழ்வினை சற்றே மாற்ற முடிந்திருக்கிறது. குழந்தைகள் பாடசாலைக்குச் செல்கிறார்கள்.\nஇவர்களும் ஏனைய முன்னாள் போராளிகளுடன் நாம் சென்றிருந்த சுற்றுலாவிற்கு வந்திருந்தார்கள். கணவனை சிறு பிள்ளையைப் போல் பராமரிக்கும் மனைவின் மனப்பாங்கும், தாயார் தந்தையாரை கவனிக்கும் நேரங்களில் தன் இரண்டு சிறிய தங்கைகளையும் 9 வயதேயான பெண்குழந்தை கவனித்துக்கொண்ட விதமும் சுற்றுலா சென்றிருந்த எல்லோரையும் கவர்ந்தது. கணவன், குழந்தைகள் என்று அந்தப் பெண் எப்போழுதும் அயராது உழைத்துக்கொண்டே இருந்தார்.\nநாம் புறப்பட்ட போது வீதி வரை வந்த அந்தப் பெண் ” உங்களின் உதவியால் இனி என்ட பிள்ளைகள் பட்டினி கிடக்காதுகள் அண்ணண்” என்ற போது, அது என்னால் அல்ல, அது உங்களுக்கு உதவி செய்த குடும்பத்தினரையே சாரும் என்றபடியே மோட்டார் சைக்கிலில் ஏறிக்கொண்டேன். மனதுக்குள் இனம்புரியாதவொரு அமைதி குடிவந்திருந்தது. நண்பர் மட்டக்களப்பை நோக்கி மோட்டார்சைக்கிலை செலுத்திக்கொண்டிருந்தார். தூரத்தே நிலவு தெரிந்துகொண்டிருந்தது.\nகடலில் காவியமான அப்பாவுக்காய் காத்திருக்கும் பாலன்\nஇந்தப் படத்திலிருப்பர்கள் இக்கதையின் உரிமையாளர்கள்\nநாளை காலை நாம் நீண்டதொரு பயணம் செய்கிறோம். ஏறத்தாள 3 மணிநேரம் மோட்டார்சைக்கில் பயணம். எனவே மனதையும் உடலையும் தயாராக வைத்திருங்கள் என்றார், எனது வழிகாட்டி.\nகடந்த சில நாட்களாக இவருடனே எனது காலம் கடந்து கொண்டிருக்கிறது. ஏழ்மையிலும் சேவையையும் நேர்மையும் கொண்டிருக்கும் இம் மனிதரை எனக்கு மிகவும் பிடித்துப்போயிருக்கிறது. அவரின் கருத்தை உள்வாங்கியபடி ”சரி” நாளை காலை சந்திப்போம் என்றபடியே விடைபெற்றுக்கொண்டேன்.\nமறு நாள் காலை 7 மணியளவில் அவரின் மோட்டார்சைக்கில் மட்டக்களப்பு, பிள்ளையாரடி, ஏறாவூர், சித்தாண்டி என்று கடந்து கொண்டிருந்தது. காலைப்பொழுதில் கடந்து போன பஸ்கள், பாடசாலை மாணவர்கள் என்பன எனது பால்யத்தை நினைவுபடுத்த அவற்றில் லயித்தபடியே இடைக்கிடையே போத்தலை எடுத்து நீர் அருந்தியபடியே மோட்டார் சைக்கிலில் குந்தியிருந்தேன். வீதிகள் மிகவும் அழகாக செப்பனிடப்பட்டிருந்தன.\nநண்பர் இடையிடையே ஹெல்மட்டுக்குள் தொலைபேசியை சொருகிக்கொண்டபடியே பேசிக்கொண்டிருந்தார். பாசிக்குடாவுக்கு செல்லும் வீதியையும் கடந்து சென்று கொண்டிருந்த போது எம்மை நிறுத்தினார்கள் வீதிக் கண்காணிப்பில் இருந்த போலீசார். நண்பரிடம் வாகனத்திற்கான பத்திரங்களை பரிசோதித்த பின் எம்மை தொடர்ந்து செல்ல அனுமதிததனர்.\nநேற்று எமக்குக் கிடைத்த ஒரு தொலைபேசிச் செய்தி, மட்டக்களப்பில் இருந்து தொலைதூரத்தில் உள்ள ஒரு இடத்தில் ஒரு கேர்ணல் தரத்திலான போராளியின் குழந்தையும் மனைவியும் மிகுந்த வறுமையில் வாழ்கிறாகள் என்று அறியக்கிடைத்தது. அவரின் குடும்பத்தில் 5 உறுப்பினர்களை அவர்கள் இறுதியுத்தத்தில் இழந்திருக்கிறார்கள். அவர்களைச் சந்திப்பதற்காகவே நாம் சென்றுகொண்டிருக்கிறோம்.\nமனம் இனம்புரியாதவோர் வெறுமையில் உளன்றுகொண்டிருந்தது. கடந்த சில நாட்களாக கேட்டும், பார்த்தும், உணர்ந்தும் கடந்துவந்த மனிதர்களின் கதைகள் என்னை பலமாகவே உலுக்கியிருக்கின்றன. எவருடனும் மனம் விட்டு பேச முடியாததால் மனதுக்குள் பெரும் பாரம் கனத்துக்கொண்டிருக்கிறது. சந்தித்த குழந்தைகளின் கண்களும், அவற்றின் ஏக்கங்களும் அடிக்கடி மனக்கண்ணில் வந்துபோகின்றன. ஒரு வித இயலாமையை, வெறுமையை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.\nஒரு மணிநேர பயணத்தின் பின் ஒரு கடையில் நிறுத்தி குளிர்பானம் அருந்தி களைப்பை தீர்த்துக்கொண்டோம். மீண்டும் நீண்டதோர் பயணம். ஏறத்தாள 11மணிபோல் அவர்களின் வீடு இருந்த இடத்திற்கருகில் மோட்டார்சைக்கிலை நண்பர் நிறுத்தினார். வீட்டை விசாரித்து அறிந்துகொண்டோம். நாம் அங்கு சென்று போது இரண்டு பெண்கள் எம்மை வரவேற்று அவர்களின் குடிசையினுள் அழைத்துச்சென்றனர். என்னால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. மேலிருந்து தகரத்தினூடாக வெப்பம் தகித்துக்கொண்டிருந்தது. குடிசைக்கு வெளியிலும் அமர்ந்திருக்க முடியாது. காரணம் உளவாளிகளின் கண்கள் எங்கிருக்கும் என்று எவருக்கும் தெரியாத நிலை அங்கிருந்தது. எனவே எம்மை அவர்களின் குடிசையினுள்ளேயே இருக்கும்படியே கேட்டுக்கொண்டார்கள்.\nவியர்வையில் நனைந்து கொண்டிருந்தேன். மிகவும் அசௌகரீயமாக இருந்தாலும் அவர்களின் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை. அந்த குடிசையில் 3 குழந்தைகள், மூன்று தாய்மார், அவர்களின் தங்கை, அவர்களில் ஒருவரின் கணவர் 8 மனிதர்கள் வாழ்ந்திருந்தார்கள். நிலம் கழிமண்ணினால் அமைக்கப்பட்டிருந்தது. சுவாமியறையில் சுவாமிகளுடன் பல மனிதர்களின் படங்களும் இருந்தன. குழந்தைகள் ஓடித்திரிந்துகொண்டிருந்தாகள். ஒரு அடைக்கோழி வீட்டுக்குள் வரமுயற்சித்துக்கொண்டிருந்தது. அவர்கள் அதை கலைத்துக்கொண்டிருந்தார்கள்.\nகுழந்தைகளுடன் மெதுவாய் நட்பாகிப்போனேன் எனது வழிகாட்டி நண்பரை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அவரை அண்ணண் அண்ணண் என்று அவர்கள் உரிமையுடன் கொண்டாடியது என் மனதுக்குள் சற்று பொறாமைய் தந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அவர் அவர்களுடன் பல காலம் வாழ்ந்திருக்கிறார். ஆனால் ஏறத்தாள 10 வருடங்களின் பின் இன்று சந்திக்கிறார்.\nநண்பர் மெதுவாய் பேச்சை ஆரம்பித்த போது ஒரு பெண் அழுதபடியே தனது கதையைக் கூறத் தொடங்கினார். வன்னியில் வாழ்ந்திருந்த காலத்தில் அவாகள் குடும்பத்தில் மூவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. இரண்டு மாப்பிள்ளைகள் போராளிகள். ஒருவர் மிக உயர்ந்த பதவியில் இருந்தவர். பெற்றோர்கள் மற்றும் 6 சகோதர சகோதரிகளுடன் வாழ்திருக்கிறார்கள். திருமணமான ஒருவருக்கு முதுப்பகுதியில் குறைபாடு இருக்கிறது. எனவே அவரை அவரின் நெருங்கிய உறவின‌ரே திருமணம் செய்திருக்கிறார்.\nஇந்தக் குடும்பத்தில் தற்போது இரண்டு முன்றரை வயதுப் பாலகர்கள் இருக்கிறார்கள். அதாவது 2009ம் ஆண்டு ஆரம்பத்தில் பிறந்த குழந்தைகள். முள்ளிவாய்க்காலைக் கடந்து வந்து குழந்தைகள். இந்த இரண்டு குழந்தைகளினதும் தந்தையர்களில் ஒருவர் இறுதி யுத்தத்திலும், ஏனையவர் இறுதியுத்தத்தின் போது கடலிலும் உயிரிழந்தவர்கள். கடலில் இறந்தவரின் உடலம் கிடைக்கவில்லை.\nஇக்குடும்பத்தாரின் பெற்றோரும் இரண்டு சகோதரிகளும் முல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கு கப்பலில் வரும் போது கடற்படையினரின் தாக்குதலில் உயிர‌ிழந்துள்ளனர். அவர்கள் ‌தம்முடன் வைத்திருந்த காணி உறுதிகள், நகைகள், பணம் அனைத்தையும் கடல் எடுத்துக்கொண்டிருக்கிறது.\nஒரு சகோதரியும் கணவனும் முள்ளிவாய்க்கால் காலங்களின் பின்பு செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் ஏனைய குடும்பத்தினருடன் இணைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் பூர்வீக நிலம் அரசால் பறித்தெடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு ஒரு தம்பி இருக்கிறார். அவரை ஒரு திருச்சபை பொறுப்பெடுத்து தங்குமிட வசதியும் கல்வியும் பெற்றுக்கொடுக்கிறார்கள்.\nகடலில் காணாது போன கணவர் வருவார் என்ற நம்பிக்கையில் ஒருவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எனது நண்பரின் கூற்றுப்படி அவர் தப்பியிருந்தால் எப்படியாவது தொடர்புகொண்டிருப்பார் என்றும் கைது செய்யப்பட்டிருந்தால் ”நிட்சயாமாய் உயிருடன் வெளியே விட முடியாதவர்களின் பெயர்ப்பட்டியிலில் அவர் பெயர் இருப்பதால் அவர் கொல்லப்பட்டிருப்பார் என்றும் கருதுகிறார்.\nகுழந்தையிடம் அப்பா எங்கே என்றால் கடலில் நிற்கிறார் என்று பதிலளிக்கிறான். அதையே தாயாரும் விரும்பகிறார். தாயாரின் சுயநம்பிக்கை பெரிதும் காயப்பட்டிருக்கிறது. நாம் அங்கு நின்றிருந்து முழுநேரமும் அவர் கண்கலங்கியபடியே நின்றிருந்தார்.\nஇவர்களின் குடும்பத்திற்கு அரசு தண்ணீர் இல்லாத ஒரு குடியேற்றத்தில் நிலம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறது. அந்துக் குடியேற்றத்தில் நீர் வசதி இல்லை என்ற காரணத்தினால் அங்கு எவரும் குடியேறவில்லை. தமது கட்டளையை மறுத்ததால் இலவகமாகக் கொடுத்த உணவுப்பொருட்களையும் அரசு நிறுத்தியிருக்கிறது.\nதற்போது சகோதரி ஒருவரின் கணவர் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி விற்பனை செய்து உழைக்கும் 450 ரூபாயிவில் அக்குடும்பத்தின் உள்ள 8 மனிதர்களின் தினசரி வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது. வறுமையின் காரணமாக குழந்தைகளின் கல்வி, ஒரு சகோதரியின் கல்வி என்பன தடைப்பட்டுவிடும் அபாயம் தேவைக்கு ‌அதிகமாகவே இருக்கிறது.\nநாம் அங்கு தங்கியிருந்த இரண்டு மணிநேரத்தில் வீட்டில் இருந்த ஒரு கோழி அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்தது. கீரை, முருக்கங்காய் ஆகியவற்றுடன் நாட்டுக்கோழிக்கறியுடன் அன்பும் கலந்து பரிமாறினார்கள். அமிர்தமாய் இருந்தது உணவு.\nஇவர்களிடம் நாம் செல்வதற்கு முதலே இவர்களின் பிரச்சுனைகளை நான் அறிந்திருந்ததால், நோர்வேயில் இருந்த ஒரு நண்பரிடம் இவர்களுக்கு உதவமுடிமா என்று கேட்டிருந்தேன். ஆம் என்று அவர் கூறியிருந்தார் எனது நண்பர்.\nகல்விகற்பதற்கு வசதியாக முதலில் இவர்களை அந்த இடத்தில் இருந்து இடம் பெயரச்செய்து, வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை திடப்படுத்த ஒரு கைத்தொழில் முயற்சியையும் உருவாக்கித்தர எனது நண்பர் பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார். வாடகை வீடுகளின் முற்பணம் ஏறத்தாள 120.000 ரூபாக்கும் அதிகமாக இருக்கிறது. 3 தொழிலாளர்களை உள்ளடக்கிய கைத்தொழில் ஆரம்பிக்க ஏறத்தாள 75.000 ரூபாயும், அதுவரை அவர்களின் வாழ்வாதரத்திற்கு குறிப்பிட்ட ஒரு தொகை என அவர் அந்தக் குடும்பத்திற்கு செய்யும் உதவி அளப்பெரியது. திருச்சபையில் பாதிரியாரின் கவனத்தில் வளரும் அவர்களின் தம்பியும் இன்னும் சில நாட்களில் அவர்களுடன் வாழத் தொடங்கிவிடுவார். 3 குழந்தைகள், 6 வளர்ந்தவர்களின் வாழ்க்கைச் சுமையை ஏற்றுக் கொண்ட அந்த நண்பரின் மனிதநேயம் மிகப்பெரியது. அவருக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. இப்படியான நண்பர்களைப் பெற்றதற்காக பெருமைப்படுகிறேன்.\nஇவ்வாறு நான் இன்னொருவரிடம் உதவி கேட்டபோது நான் புதிய கார் வாங்கவேண்டும் நீ எனக்கு உதவுகிறாயா என்று நக்கலாக கேட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். மனிதர்களின் மனம் விசித்திரமானது.\nஇவர்களை சந்தித்து சில நாட்களின் பின் நான் சந்தித்த முன்னாள் போராளிகளை அழைத்துக்கொண்டு ஒரு சுற்றுலா சென்றிருந்தோம். அந்தச் சுற்றுலாவின் போது நாம் கடலில் குளிப்பதாகவும் ஒப்பந்தமாகியிருந்தது. இன்று நான் சந்தித்த குடும்பத்தில் இருந்து கடலில் காவியமான தனது அப்பாவுக்கு என்று இரண்டு காகிதக் கப்பல்களுடன் வந்திருந்தான் அவரின் மகன். நானும் அவனும் இந்து சமுத்திரத்தில் இரண்டு கப்பல்கள் விட்டோம்.\nகுழந்தைகள் கடலுடன் விரைவில் நட்பாகிப்போனார்கள். ஆனால் அந்தக் குடும்பத்தின் இருந்த வளர்ந்தவர்களுக்கும் கடலுக்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளியே இருந்தது. அவர்களில் ஒருவர் கடலை நம்ப மறுத்தார். தனது குழந்தையை கரையில் இருந்து குளிக்கவும் அவர் அனுமதிக்க மறுத்தார். பலத்த சிரமத்தின் பின் அவர் அவரது தம்பியின் கையை பற்றியிருக்க நாம் பலர் குழந்தைக்கு அருகில் அரண்போல் நின்றிருக்க குழந்தையின் கையைப் பிடித்தபடியே அவனை குளிக்க அனுமதித்தார். சற்று நேரத்தில் குழந்தை கதறக் கதற உடைமாற்றி அவனை கடல் மண்ணிலேயே உட்கார்த்தி வைத்திருந்தார்.\nஏன் அவனை இவ்வளவு பாதுகாப்பு இருந்தும் கடலில் குளிக்கவிடுகிறீர்கள் , இல்லை என்று கேட்டேன். ” அண்ணண், என்ட குடும்பத்தில இருந்து 5 உறுப்பினர்களை இந்த���் கடல் எடுத்திருக்கிறது. நான் கடலை நம்புவதற்கில்லை என்றார். எதுவும் பேச முடியவில்லை என்னால்.\nஅவர்களுடன் உணவருந்தி உரையாடிக்கொண்டிருந்த போது அவர்களுக்கு உதவுவதற்கு ஒரு நண்பர் முன்வந்துள்ள‌தை அறிவித்தேன். மகிழ்ச்சியும் ஆனால் சிறு அவநம்பிக்கையும் தெரிந்தது அவர்களிடம். வாக்குறுதிகளை நம்பி நம்பி ஏமாந்த மனிதர்களின் அவநம்பிக்கை அது என்பதை புரிய அதிக நேரம் நேரம் செல்லவில்லை எனக்கு. சில நாட்களின் பின் நண்பரின் உதவி அவர்களை சென்றடைந்ததும் அவர்களின் அந்த அவநம்பிக்கை அகன்று போனது.\nமதியம் போல் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டோம். வெளியே வெய்யில் அனல் போல் காய்ந்துகொண்டிருந்தது. நண்பர் மோட்டார்சைக்கிலை இயக்கினார். பின்னால் குந்திக்கொண்டேன். சற்றுத் தொலைவில் ஒரு குடிசையின் வாயிலை அடைத்தபடியே கைகாட்டிக்கொண்டிருந்தனர் 8 மனிதர்கள்.\nநண்பர் புழுதியை சுவாசித்தபடியே கடமையில் கண்ணாயிருந்தார். இன்னொரு மனிதரினூடாக இவர்களின் வறுமைக்கும், துன்பங்களுக்கும் ஓரளவாவது உதவ முடிந்த மகிழ்ச்சியில் என் மனம் பெரும் மகிழ்ச்சியில் இருந்தது.\nஒரு காலுடன் பால்வினைத்தொழில் செய்யும் முன்னாள் பெண் போராளி\nஅன்று காலை ஹோட்டலைவிட்டு காலை 9 மணிபோல் வெளியே வந்ததும் இன:றைய நாள் தரப்போகும் வேதனைகளுக்கு முன்னுதாரணமாக தாங்கமுடியாத வெம்மையும், பழுக்கமும் முகத்திலடித்தது.\nஇன்று ஒரு முன்னாள் போராளியினை சந்திக்கச் செல்வதாக எனது வழிகாட்டி கூறியிருந்தார். நாம் நாளை நீண்ட தூரம் பயணிக்கவேண்டியிருக்கும், செல்லும் வழியில் கடைகள் பெரிதாக இருக்கமாட்டாது எனவே நீங்கள் உணவு, நீர் போன்றவற்றை எடுத்துவாருங்கள் நேற்று விடைபெற்ற போது அறிவித்திருந்தார்.\nநானும் அதற்கேற்றவாறு தயாராகவே நின்றிருந்தேன். நண்பர் வந்ததும் மோட்டார்சைக்கிலில் ஏறிக்கொண்டேன். வாவிவீதியினூடாக நாம் சென்றுகொண்டிருந்தோம். வாவிவிதி கடந்ததும் வெள்ளைப்பாலத்தைக் கடந்து மட்டக்களப்பு பஸ்நிலயத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது மோட்டார் சைக்கில்..\nநீல நிறத்தில் புதிய பஸ்நிலையம் அழகாக இருந்து. நண்பர் மோட்டார்சைக்கிலை நிறுத்திக்கொண்டார். சற்று நேரத்தில் புழுதியை இறைத்தபடியே ஒரு பஸ் வந்தது. பலரும் அதிலிருந்து இறங்கினர். சில இளம் பெண்கள் மட���டும் ஆட்டோக்களில் ஏறிக்கொள்ள அந்த ஆட்டோக்கள் மார்க்கட் பகுதிநோக்கி விரைந்தன.\nநண்பர் அர்த்தமுள்ள ஒரு பார்வையை என்மீது வீசினார். தலையை ஆட்டினேன் நான். நேற்று மாலை எமக்கு கிடைத்த தகவலின்படி படுவாங்கரைக் கிராமங்களைச் சேர்ந்த பெண்களும், முன்னாள் போராளிகளும் மட்டக்களப்பில் பால்வினைத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறாகள் என்று கூறப்பட்டது. அச்செய்தியில் குறிப்பிட்ட இந்த பஸ் பற்றியும் கூறப்பட்டது. அதை உறுதிசெய்யவே இங்கு வந்திருந்தோம்.\nமார்க்கட் நோக்கிச் சென்ற ஆட்டோக்கள் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு செல்வதால் அவ்விடத்தில் நாம் ஒரு நண்பரை நிறுத்தியிருந்தோம். தொலைபேசியில் வந்த நண்பர் ஆட்டோக்களின் வருகையை உறுதிப்படுத்தினார். எனவே நேற்றுக் கிடைத்த தகவல் உண்மை என்பதை உறுதி செய்து கொண்டேன்.\nநான் மீண்டும் மோட்டார் சைக்கிலில் உட்கார்ந்துகொண்டேன்.\nவிமானநிலைய விதியால் சென்று புதூரினூடாக மோட்டார்சைக்கில் சென்றுகொண்டிருந்தது. எமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த ட்ராக்டர் இன் புழுதி எங்கள் முகத்தில் படிந்துகொண்டிருந்தது.\nஏறத்தாள இரண்டு மணிநேர மோட்டார் சைக்கில் ஓட்டத்தின் பின்பு ஒரு மிகவும் பின்தங்கிய கிராமத்தில் நின்றிருந்தோம். எனது நண்பர் குறிப்பிட்டஒருவரின் பெயரைக் கூறி விசாரித்துக்கொண்டிருந்தார்.\nசிலர் முகத்தைச் சுளித்தனர். அசிங்கமான வார்த்தைகளில் திட்டினர். ”அவளுக்கு என்னத்துக்கு உதவி செய்யிறீங்க ஊருக்குள வேற ஆட்கள் இல்லையா” என்ற வார்த்தைகளும் காதில் விழுந்தன. எம்மீது விழுந்த சிலரின் பார்வையில் சந்தேகம் குடியிருந்ததையும் அவதானிக்கமுடிந்தது.\nஇறுதியில் நாம் தேடிவந்த வீட்டினை அடையாளம்காட்டினான் ஒரு சிறுவன். உள்ளே இருந்து ஒரு வயதான பெண் வெளியே வந்தார். நண்பர் அவருடன் எம்மைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டார்.” மனே ஓடிப்போய் முன் வீட்டுல ரெண்டு கதிர வாங்கிவாடா” என்று கட்டளையிடப்பட்டது, அவளுக்கு. கிழிந்த ஊத்தையான துணியினை உடுத்தியிருந்த ஒரு பெண்குழந்தை படலையைத்தாண்டி ஓடினாள்.\nமேலாடைமட்டும் அணிந்திருந்த ஒரு சிறுமி அப்பெண்ணருகிலேயே நின்றிருந்தாள். அப்போது செயற்கைக்கால்களை பொருத்திய ஒரு பெண் வீட்டுக்குள் நுளைந்துகொண்டிருந்தார். அவரது மற்றைய கால் முழங்கால���க்கு கீழே சிதைந்திருந்தது. காயங்களில் இருந்து இரத்தமும் நீரும் வழிய கொசுக்கள் அவர் காலை மொய்த்துக்கொண்டிருந்தன.\nமெதுவாய் உள்ளே நுளைந்த அவரைப் பார்த்தேன் 30 அல்லது 33 வயது கடந்திருக்கமுடியாது என்று கூறியது உணர்ச்சிகளற்ற அவர் முகம். கடின வாழ்வின் இறுக்கம் அவரது முகத்தில் தெரிந்தது.\nஅந்நேரம் பார்த்து கதிரைகள் இரண்டினை இரு சிறுவர்கள் தலையில் சுமந்து வந்தனர். எம்மை உட்காரச்சொன்னார்கள். உட்கார்ந்து கொண்டோம். பெரும் அமைதி அங்கு பேசிக்கொண்டிருந்தது. நான் அங்கிருந்த பெண்குழந்தையை அருகில் அழைத்தேன். அம்மாவின் பின்னால் மறைந்துகொண்டாள் அவள்.\nசெம்பில் எமக்கு நீர் வழங்கப்பட்டது. அண்ணாந்து குடிக்க சற்றே சிரமப்பட்டேன். அதைக் கண்ட குழந்தைகள் சிரித்தார்கள். சேர்ந்து சிரித்தேன். அதுவே எமக்கிடையில் ஒரு வித நட்பை ஏற்படுத்தியது.\nஅதன் பின் அங்கிருந்த நேரமனைத்தும் என் வாழ்வினில் மறக்கமுடியாத நேரங்களாகப்போகின்றன என்பதை அறியாமல் அங்கு நின்றிருந்தேன். அப் பெண் பேசத் தொடங்கினார்.\nகுழந்தைப் போராளியாய் பலவந்தமாக இயக்கத்தில் இணைக்கப்பட்டு, பயிட்சி கொடுக்கப்பட்டு சில ஆண்டுகளின் பின்பு கண்ணிவெடி அகற்றும் போது அது வெடித்ததினால் ஒரு காலையும் மறு காலில் முழங்காலுக்கு கீழேயும் காயப்பட்டிருக்கிறார். சிறந்த வைத்திய வசதி இல்லாததனால் பாதிக்கப்பட்ட ஒரு காலில் இன்றும் புண்கள் வருகின்றன.காயப்பட்டு ஏறத்தாள 12 ஆண்டுகளாகின்றன.\nதிருமணம் முடித்துவைக்கப்பட்டிருக்கிறது. கிழக்கின் பிரிவின் பின் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். கணவன் காணாமல் போய்விட்டார். இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. தாய் தந்தையருடன் வசித்து வருகிறார். தந்தைக்கு 70 வயதாகிறது. சிங்களப் பகுதிகளில் வெள்ளாமை (வயல்) வெட்டும் தொழில் புரிகிறார்.\nமுதலாவது குழந்தைக்கு 9 வயதாகிறது. அவளிடம் அவளின் பெயரைக் கேட்டேன். சிரித்தாள். அப்போது அவளின் தாய் அவளால் ‌பேச முடியாது என்றார். அன்றைய அதிர்ச்சிகளின் ஆரம்பம் அது. அக் குழந்தை இன்று வரை பாடசாலைக்குச் செல்லவில்லை. செவிப்புலனற்றவர்களின் பாடசாலைக்கு வாரத்தில் ஒரு தடவை அவளை அழைத்துச் சென்று வருவதற்கு அவர்களுக்கு 40 இலங்கை ருபாய்கள் தேவைப்படுகிறது. அத் தொகை அவர்களிடம் இல்லையாகையால் இன���றுவரை அக் குழந்தை பாடசாலைக்குச் செல்லவில்லை. அவளுக்கு ஒரு தங்கை இருக்கிறாள் அவள் அருகில் உள்ள ஒரு பாடசாலைக்குச் செல்கிறாள்.\nஅவர்களின் வீட்டில் ஒரு முலையில் ஒரு மீன் வலை இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதைக் கண்ட அவர் அது தனது தந்தை வீடு திரும்பும் நாட்களில் மீன்பிடிக்கும் வலை என்றார். அவரின் தாயார் மகளின் சோகமான வாழ்க்கையின் சில பகுதிகளையும் தாம் அனுபவித்த வேதனைகளையும் பகிர்ந்து கொண்ட போது கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது, அவருக்கு.\nகணவர் கைது செய்து காணாமல் போன பின் வாழ்க்கை அதிகமாய் இவரை ஆட்ப்படைத்திருக்கிறது. ஒரு அரச பிரபலத்தை சந்திதது உதவி கேட்டபோது சரி, பார்ப்போம் என்றாராம்.\nவறுமை தறிகெட்டு ஓடியகாலங்களில் அங்கவீனமான உடலுடன் பால்வினைத்தொழில் செய்திருக்கிறார். அதன் காரணமாக கருவுற்று ஒரு குழந்தைக்கு தாயாகியும் இருக்கிறார். தன்னால் வளர்க்க முடியாது என்பதனால் அக் குழந்தையை நல்ளுள்ளம் படைத்த ஒரு குடும்பத்திடம் தத்துக்கொடுத்திருக்கிறார்.\nதற்போது ஊர் மக்கள் இது பற்றி அறிவதால் இவர் குடும்பம் தீண்டத்தகாத குடும்பமாகியிருக்கிறது. ஓதுக்கிவைக்கப்பட்டிருக்கிறார். கூலித்தொழிலும் கிடைப்பதில்லை. தாயார் அவவப்போது மீன்பிடித்து குடும்பத்தை காப்பாற்றிவருகிறார்.\nஇவரின் கதைகளை பேசிக்கொண்டிருந்த போது அவரின் குழந்தைகள் நட்பாகிப்போகின என்னுடன். ‌நாம் அங்கிருந்து புறப்பட்ட போது ஒரு சிறுமி எனது கையைப்பற்றியிருந்தாள், எனது கையை விடுவித்துக்கொண்ட போது என் கண்களைச் சந்தித்த அவளின் பார்வையை நேரே சந்திக்கமுடியாததால் தலையைக் குனிந்து கொண்டேன்.\nமோட்டார்சைக்கில் புறப்பட்டபோது காயும் வெய்யிலையும், புழுதியையும் பொருட்படுத்தாது எம்மெதிரே ஓடினார்கள் அக் குழந்தைகள். சற்று நேரத்தில் நாம் அவர்களைக் கடந்த போது அவர்களை நிமிர்ந்து பார்க்க திராணியற்றதனால் helmet இனுள‌் முகத‌்தை மறைத்துக் கொண்டேன்.\nமீண்டும் மோட்டார்சைக்கில் படுவான்கரைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.\nமேலே உள்ள படம் குறிப்பிட்ட குடும்பத்தவர்களின் கால்களையே காட்டுகிறது.\nகடந்து போன சில கனதியான நாட்களின் மீண்டும் உயிர்திருக்கிறேன் இன்று. நேற்றைய இரவின் ஞானம் என்னை எனக்கு மீட்டத் தந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.\nஎன்னை மீடடுக்கொண்ட பரவசத்தில் இருந்து மீள முதலே அதை பகிர்ந்து கொள்வதற்காய் இந்தப் பதிவை எழுதத்தொடங்கியிருக்கிறேன். இது ஒருவித பரவசமான பதிவு.\nசில நாட்களுக்கு முன் நண்பர்கள் சிலர் என்னை, எனது குறிப்பிட்டதோர் செயலுக்காய் மிகக் கடுமையாய் விமர்சித்தார்கள்.\nமனம் கனத்தும், சிறுத்தும் போனது. வெட்கித் தலைகுனிந்திருந்தேன், மனச்சாட்சி விரோதியாகிப்போனது, அமைதியற்ற மனம் தறிகெட்டுப் பாய, தூக்கமற்று என்னை முழுவதுமாய் இழந்திருந்தேன்.\nஎன் செயலால் பாதிக்கப்பட்டவர்களின் மனம் பெரும் சஞ்சலத்துக்கும் வேதனைக்கும் உள்ளானது. மனங்கள் காயப்பட்டும், உறவுகளில் விரிசலும் ஏற்பட்டன. நட்புகளை இழந்து அனாதரவானது போலணுர்ந்தேன். பாதுகாப்புணர்வினை இழந்துபோனேன்.\nகொட்டப்பட்ட வார்த்தைகளை எப்படி அள்ளியெடுக்கமுடியாதோ அப்படிப்பட்ட நி‌லை அது. மற்றவர்கள் பாதிக்கப்படவார்கள் என்று நினைத்தோ, மற்றவர்களை காயப்படுத்தும் நோக்கத்துடனோ அல்லது மற்றவர்களை ஏமாற்றும் நோக்கத்துடனோ செய்யப்பட்ட செயல் அல்ல. அன்றைய நிலையில் அது தவறாய்ப் புரியவில்லை, ஆனாலும் இன்று அது தவறு என்று புரிந்திருக்கிறது.\nநான் குற்றமற்றவன் என்று எப்போதும் கூறியதில்லை. தவறுகள் செய்யாது இருக்க நான் ஒன்றும் தெய்வப்பிறவியும் அல்ல, உணர்ச்சிகள் இன்றி வாழ நான் ஜடமுமல்ல. நானும் நன்மை தீமைகள், ஆசாபாசங்கள் கொண்ட சாதாரண மனிதனே. நன்மையும் தீமையும் இங்கும் உண்டு எங்கும் உண்டு.\nமற்றவருக்கு என்னாலும், எனக்கு மற்றவர்களாலும் துன்பம் ஏற்படாமல் வாழவே விரும்புகிறேன். என் மனட்சாட்சியுடன் பூசலின்றி வாழ்தல் முக்கியம் எனக்கு. தற்போது அது சாத்தியமாயிருக்கிறது.\nஎன் தவறுகளை தவறு என்று ஏற்றுக்கொள்ளவும், தயக்கமின்றி மன்னிப்புக்கோரவும், அவற்றில் இருந்து பலதைக் கற்றுக்கொள்ளவும் என்னால் முடிகிறது.\nகடந்து போன நாட்கள், கடந்து போனவையே. கடந்த நாட்களில் இழைத்த தவறுகளை திருத்திக்கொள்ள முடியாது என்பது புரியும் அதே வேளை அத் தவறுகளில் இருந்து வாழ்வினைக் கற்றல் இன்னும் சாத்தியமாயிருக்கிறது, எனக்கு.\nகற்றலால் உயிர்க்கலாம் என்பதையும் அனுபவித்துணர்ந்திருக்கிறேன்.\nஎன் தவறுகளை தவறு என்று, அவற்றை ஏற்று, தவறுகளை மன்னிக்கமுடியுமா என்று மனதாரக் கேட்ட��� நிமிரும் போது, மனமானது சுமந்துகொண்டிருந்த கனதிகளை இழந்து, என்னுள் புயலுக்கப் பின்னான தென்றலைப்போன்றதோர் பெரும் அமைதியையும், சுகத்தையும் தந்து போகிறது. இழந்து போன நிம்மதியும், சுய நம்பிக்கையும், சுயமும் முன்பைவிட பல மடங்கு அதிகமாக எனக்குள் ஊறிக்கொண்டிருப்பதை உணருகிறேன்.\nசில நாட்களின் பின், மனச்சாட்சி என்னுடன் மீண்டும் நட்பாய் தோளில் கைபோட்டு தோழமையுடன் பேசுறது. முள்ளாய் குத்திய படுக்கையும், தொலைந்து போன சுகமான தூக்கமும், நிம்மதியற்று தறிகெட்டு ஓடிய சிந்தனைக் குதிரையும், கூனிக்குறுதியிருந்த மனமும் தந்த வேதனைகளைக் கடந்து, மனமாது, சீழ் வடிந்த ரணத்தின் ஆறுதலையும், சுகத்தையும் உணர்ந்திருக்கிறது.\nமுன்பைவிட என்னில் எனக்கு பலமான பாதுகாப்பான உணர்வும், நம்பிக்கையும ஏற்பட்டுள்ளதுடன் அன்பான, தவறுகளை மறந்து மன்னிக்கும் மனிதர்களிலும், நண்பர்களிலும் பெரும் நம்பிக்கையும் எழுந்திருக்கிறது. மனித உறவுகள் பலப்பட்டிருக்கின்றன. இவ்வாறான நண்பர்களை பெற்ற நான் அதிஸ்டசாலியே.\nதவறுகள் தவறாயிருப்பினும், தவறுகளினால் கிடைக்கும், ஞானத்தின் சுகத்னை அனுபவித்துணரும் போது, என்னை நான் பல காலங்களின் பின் மீண்டும் காதலிக்கத் தொடங்கியிருக்கிறேன். மனம் காற்றில் சருகாயிருக்கிறது.\n மனச்சாட்சியுடன் நட்பாயிருங்கள். அதுவே யாதுமாகிறது.\nபல நாட்களின் பின் இன்றைய நாள் மிக மிக அழகாயிருக்கிறது.\nபடுவாங்கரையின் ஒளியே இருள் தானோ\nமுழு நிலாவின் ஒளி மட்டக்களப்பு வாவியில் மினுங்கிக் கொண்டிருந்தது. நண்பரின் மோட்டார்சைக்கிளில் உட்கார்ந்திருந்தேன், நான். மீண்டும் படுவான்கரைப்பக்கமாக ஒரு காணாமல் போன போராளியின் மனைவியை சந்திக்கச் சென்றுகொண்டிருந்தோம். இரவு எமக்கு முன்பாகவே ஊருக்குள் ஊர்ந்து வந்துகொண்டிருந்தது.\nதார் ஊற்றப்பட்ட வீதிகளைக் கடந்து கிறவற் பாதைகளினூடாக அவர்கள் வாழும் இடந்தை அடைந்த போது மணி ஏழிருக்கும். அவர்களின் ஒழுங்கையினுள் நாம் நடந்து போது நாய்கள் எம்மை வரவேற்றன. பயந்தபடியே நண்பரின் பின்னால் நடந்து கொண்டிருந்தேன். அவரோ மிக அலட்சியமாய் இருட்டில் வழி தெரிந்தவர் போல் நடந்துகொண்டிருந்தார்.\nஅவர்கள் வீட்டருகே நாம் சென்றதும், நண்பர் உள்ளே சென்று உரையாடிய பின் என்னை அழைத்தார். வீட்டினுள் நழைந்ததும் முதலில் என் கண்ணில் தெரிந்தது சுவாமி விளக்கும் அதன் பின்னே எப்போதும் சிரிக்க மட்டுமே தெரிந்த முருகனும், அவரின் குடும்பப்படமும்.\nஅயல் வீடுகளில் இருந்து பிளாஸ்டிக் கதிரைகள் கொண்டுவந்து போடப்பட்டன. குப்பி லாம்பின் வெளிச்சத்தில் எங்களைக் குசினுக்குள் இருந்த இரண்டு பெண்கள் கவனிப்பது தெரிந்தது. அவர்களுடன் மேலாடையற்ற ஒரு சிறுவனும் நின்றிருந்தான். எம்முடன் உட்கார்ந்திருந்த அவர்களின் தாய் பேசத்தொடங்கினார்.\nதிருமணமாகி சில வருடங்களின் பின் இவரின் வாழ்வு தடுமாறத் தொடங்கியிருக்கிறது. சிலம்பாட்டம் மற்றும் கராட்டி ஆகியவற்றில் விற்பன்னரான கணவர் மதுவிற்கு அடிமையாகி இருக்கிறார். மனைவியால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நண்பர்கள் அவரை இயக்கத்தில் இணைத்துள்ளனர். அந்த நாட்களில் இயக்கத்தில் திருமணமானவர்கள் இணைக்கப்படாததால் அவரை திருமணமாகாதவர் என்று கூறியே இணைத்திருக்கிறார்கள். அவரும் இயக்கத்தில் இணைந்து வன்னி சென்றிருக்கிறார். மதுப்பழக்கமும் அவரைவிட்டு அகன்றிருந்தது.\nகளமாடிய அவரைத் தேடிச்சென்ற மனைவி குழந்தைகளை சந்தித்த அவர் மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்த நாட்களில் தாய் தந்தையரை இழந்த ஒரு முன்னாள் போராளியின் குழந்தையை தத்தெடுத்திருக்கின்றனர். பின்னர் அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். அதன் பின்பு மீண்டும் மட்டக்களப்பிற்கு திரும்பி சாதாரணவாழ்வினை மேற்கொள்ள முயற்சித்த காலங்களில், கிழக்கின் பிளவு ஏற்பட்டிருக்கிறது. அப்போதும் வன்னித் தலைமைக்கு விசுவாசமாய் நடந்து கொண்டதனால் இவரது குடும்பத்தவர்கள் பலத்த சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டு, ஊரைவிட்டு வெளியேறுமளவுக்கு சிரமங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.\nஇருப்பினும் அவர் சிரமத்தின் மத்தியில் குடும்பத்தினரை இயக்கத்தின் கட்டப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து அங்கு வாழ முயற்சித்த முயற்சியும் இராணுவத் தாக்கதல்களினால் தோல்வியடைய மீ்ண்டும் குடும்பத்தினரை அவரின் பூர்வீக நிலப்பகுதிக்கு அனுப்பி அதன் பின் அவரும் இயக்கத்தைவிட்டு வெளியேறி சாதாரண வாழ்வினை வாழ முற்பட்ட வேளையில் ஒரு நாள் இரவு முகமூடி மனிதர்களால் கடத்தப்பட்டு இன்றுவரை காணாமல்���ோயிருக்கிறார்.\nவருமானம் இன்மையினால் வெளிநாடு புறப்பட்ட அவரை குழந்தைகள் தடுத்தி நிறுத்தியுள்ளனர். கல்லுடைக்கும் தொழில்புரிகிறார். நாள் வருமானம் 500 ரூபாய். நிரந்தர வருமானம் இல்லை. தம்பியின் வீட்டில் தங்கியிருக்கிறார்கள்.\nமூத்த மகள் மாவட்ட ரீதியில் மரதன் ஓட்டப்போட்டிகளில் முதலாமிடத்தையும், மாகாண ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றிருந்தாலும் போசாக்கின்மையால் தற்போது போட்டிகளில் கலந்துகொள்ளும் வலுவை இழந்திருக்கிறர். கல்வியிலும் சிறந்து விளங்குகின்றனர். ஆனால் பாடசாலை வழங்கும் இலவசச்சீருடை ஒன்றுடனேயே இவர்களின் காலம் கடந்துகொண்டிருக்கிறது.\nபின்தங்கிய பாடசாலைகளில் கல்விகற்பதனாலும் குழந்தைகளுக்குத் தேவையான டியூசன் வகுப்புக்களுக்கு அனுப்பும் வசதியில்லை என்பதனாலும் அவர்களின் மேற்கல்வியின் நிலை கேள்விக்குறியாகவே இருக்கிறது.\nதனது இளைய புத்திரனை தன்னால் வளர்க்க முடியாது என்பதனால் உறவினர்களிடம் தத்துக்கொடுத்திருக்கிறார். ஆனால் தான் தத்தெடுத்த முன்னாள் போராளியின் குழந்தையை இன்றும் தன்னுடனேயே வளர்த்துவருகிறார். அதை அவர் கூறிய போது ”இது உன்னால் முடியாது” என்றது எனது மனச்சாட்சி.\nநாம் பேசிக்கொண்டிருந்த போது குப்பி லாம்பில் படித்துக்கொண்டிருந்தாள் அவரது மகள். அந்த வீட்டின் காற்றிலும் வறுமை படிந்து போயிருந்தது. இருப்பினும் எமக்கு வழங்கப்பட்ட தேனீரின் சுவை அபரிமிதமாயிருந்தது.\nஇடையிடையே ஏதும் பேச முடியாது மௌனமாய் கடந்து போயின பல நிமிடங்கள். கதைகளில் மட்டும் கேட்டறிந்திருந்த வறுமை பற்றிய கதைகளைவிட மிக மோசமாக கதைகளை நேரில் கண்டும், அம் மனிதர்களுடன் பேசிப் பழசி அறிந்துகொள்ளும் போதும் மனது பலமாய் களைத்தும், கனத்தும் போகிறது.\nஎனக்கு கிடைத்திருக்கும் வாழ்வினை இவர்களுடன் ஒப்பிடுவது தவறு எனினும் அத்தகைய வாழ்வினைப் பெற்றிருக்கும் நான் அதன் வளத்தினை அறியாது இருப்பது மட்டுமல்லாது அதன் மூலம் இவர்களின் வாழ்க்கையை வளமாக்க நான் என்ன செய்திருக்கிறேன் என்னும் கேள்வி என் முகத்தில் அறைந்து போனது.\nஅவர்களுடமிருந்து உரையாடிய பின்பு மீண்டும் மோட்டார்சைக்கிலில் பயணித்துக்கொண்டிருந்தோம். முன்னாலிருந்த நண்பர் கடந்து போகும் பகுதிகளைக் காட்டியும் அங்கு ஒரு காலத்தில் நடந்த வீரக்கதைகளை சிலாகித்தபடிபடியும் மோட்டார்சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்தார்.\nமின்விளக்குகள் இல்லாத, மண் மற்றும் கிறவற் பாதைகளால் சென்றுகொண்டிருந்தோம். எங்கும் எதிலும் இருள். கிழக்கின் வசந்தம் என்பது ஒளியற்ற வெறும் வார்த்தை ஜாலமே தவிர வேறோன்றுமில்லை என்பதும் புரிந்தது.\nகறுப்பாய் ஊரெங்கும் படிந்துபோயிருந்த இருளினைக் கிழித்தபடியே, இருட்டினை ஓளியாக்கி மோட்டார்சைக்கிளை செலுத்திக்கொண்டிருந்தார் நண்பர். பிரமிப்பாய் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். படுவாங்கரையின் ஒளியே இருள் தானோ\nஇடுப்பிற்கு கீழ் இயக்கமற்ற ஒரு போராளியின் வாழ்க்கை...\nகடலில் காவியமான அப்பாவுக்காய் காத்திருக்கும் பாலன்...\nஒரு காலுடன் பால்வினைத்தொழில் செய்யும் முன்னாள் பெண...\nபடுவாங்கரையின் ஒளியே இருள் தானோ\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_82.html", "date_download": "2019-05-21T06:39:33Z", "digest": "sha1:DRGYS6BIQNXC5ELTPIFAE77K6JQNGF4G", "length": 9869, "nlines": 136, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "සිරිකොත ගමට-කළුතරින් අරඹයි - Ceylon Muslim -", "raw_content": "\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/kolaigaran-movie-trailer/", "date_download": "2019-05-21T07:30:00Z", "digest": "sha1:X3S7LSJVL52HQFQTTHQNSFNXD2CMCMPX", "length": 5865, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "விஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ – ட்ரெய்லர் – heronewsonline.com", "raw_content": "\nவிஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ – ட்ரெய்லர்\nஇயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், விஜய் ஆண்டனி மாறுபட்ட வேடத்தில் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கொலைகாரன்’. அவருக்கு ஜோடியாக ஆஷிமாவும், போலீஸ் அதிகாரியாக அர்ஜூனும் நடித்துள்ளனர். ஆக்ஷன், காதல், திரில், சஸ்பென்ஸ் கலந்த இப்படத்தின் ட்ரெய்லர்:-\n← விஜய் ஆண்டனி – அர்ஜுன் நடிக்கும் ’கொலைகாரன்’ படத்தில்…\nபோலி சான்று கொடுத்து உச்ச நீதிமன்றத்தை தேர்தல் ஆணையம் ஏமாற்றியது அம்பலம்\nவில்லன்களோடு முதியவர்கள் மோதும் புதுமையான படம் ‘நரை’\n’மாயன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீஸர் வெளியீட்டு விழாவில்…\n‘சார்லி சாப்ளின் 2’ படப்பிடிப்பில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார் பிரபு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய் ஆண்டனி – அர்ஜுன் நடிக்கும் ’கொலைகாரன்’ படத்தில்…\nஇயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், விஜய் ஆண்டனி மாறுபட்ட வேடத்தில் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'கொலைகாரன்'. அவருக்கு ஜோடியாக ஆஷிமாவும், போலீஸ் அதிகாரியாக அர்ஜூனும் நடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-05-21T07:08:59Z", "digest": "sha1:A54PEIGQ5FDR7C6S5XFOJHFTH56SNM6E", "length": 8268, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் வளிமண்டல திணைக்களம்! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் வளிமண்டல திணைக்களம்\nமழையுடனான காலநிலை அதிகரிக்க கூட��ம் வளிமண்டல திணைக்களம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் February 9, 2019\nநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nசபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 150 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nமேல் வடமேல் தென் மற்றும் ஊவா மாகாணங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\n#மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் வளிமண்மல திணைக்களம்\nTagged with: #மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் வளிமண்மல திணைக்களம்\nPrevious: பிரேசில் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்து 10 கால்பந்து வீரர்கள் பரிதாபமாக உயிரிழப்பு\nNext: இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/womens-health/eggs-and-other-foods-that-can-help-you-get-rid-of-split-ends-very-fast-2019533", "date_download": "2019-05-21T07:50:02Z", "digest": "sha1:PYEYE2G573OGCCVQ2DOERLLOEKGM7OKR", "length": 13290, "nlines": 108, "source_domain": "doctor.ndtv.com", "title": "Eggs And Other Foods That Can Help You Get Rid Of Split Ends | கூந்தல் உடைவதை தவிர்க்க இவற்றை சாப்பிடலாம்!!", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » Women's Health » கூந்தல் உடைவதை தவிர்க்க இவற்றை சாப்பிடலாம்\nகூந்தல் உடைவதை தவிர்க்க இவற்றை சாப்பிடலாம்\nஇந்த ஹேர் மாஸ்க் கொண்டு உங்கள் கூந்தலுக்கு ஆரோக்கியம் சேருங்கள். அடர்த்தியான மற்றும் பட்டு போன்ற கூந்தலுடன் அழகாக ஜொலித்திடுங்கள்.\nகூந்தலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்காவிட்டால் கூந்தல் உடையும்.\nயோகர்ட்டில் கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.\nதேன் கூந்தலை மிருதுவாக வைக்கும்.\nகூந்தல் உடைவதை தவிர்க்க இவற்றை சாப்பிடலாம்\nநீளமான, அடர்த்தியான மற்றும் வழுவழுப்பான கூந்தலே எல்லோரும் விரும்புவது. ஒருவரின் அழகை வெளிக்காட்டுவதில் கூந்தலுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் தற்போதைய சுழலில், நிறைய பேருக்கு கூந்தல் உதிர்வு, இளநரை, முடி உடைதல் போன்ற பிரச்னைகள் இருக்கிறது. இதனை சரிசெய்ய நீங்கள் நிச்சயம் மெனக்கெட வேண்டும். உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக கூந்தல் உடைவதை தவிர்க்க சில எளிய குறிப்புகள் உங்களுக்காக…\nவறண்ட கூந்தல், முடி உதிர்வு, பொடுகு, முடி உடைதல் போன்ற பிரச்சனையை குறைந்த செலவில் சரிசெய்ய முக்கிய குறிப்புகள் உங்களுக்காக ஸ்வில்ஸ்டர் பரிந்துரைக்கிறோம்.\nமழைக்கால கூந்தல் பிரச்னையைத் தீர்க்க நெய்யைப் பயன்படுத்துங்கள்..\nஆயுர்வேதத்தில் நெய்யானது கூந்தல் பிரச்சனைகளைக் போக்கும் சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. இது கூந்தலை உள்ளிருந்து வலுவடையச் செய்வதோடு வெளியில் பளப்பளப்பாகவும் காட்சியளிக்கச் செய்கிறது. நெய்யால் கூந்தலுக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா\nமுட்டையில் புரதம் மற்றும் உடலுக்கு தேவையான கொழுப்புகள் இருப்பதால், கூந்தலுக்கு வலு சேர்க்கிறது. மேலும் முட்டையை தலைக்கு தலைக்கு மாஸ்க் போட்டால், கூந்தல் மிருதுவாகவும், அடர்த்தியாகவும் வளர செய்யும். முட்டையுடன் தயிர் அல்லது ஏதேனும் எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவி வரலாம்.\nஅழகிற்கு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. தேங்காய் எண்ணெய் கூந்தலில் நேச்சுரல் கண்டிஷனராக செயல்பட்டு முடி உடைதலை தடுக்கிறது.\nயோகர்டில் கால்சியம், புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது. யோகர்டில் முட்டை அல்லது எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து தலைக்கு மாஸ்க் போல அப்ளை செய்யவும். இதனை தொடர்ச்சியாக செய்து வந்தால் ���ூந்தல் அடர்த்தியாக வளரும்.\nவாழைப்பழம் கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படும். இதில் பொட்டாசியம் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் கூந்தல் உடைவதை தடுத்து நல்ல வளர்ச்சியை தரும். வாழைப்பழத்தை நன்கு மசித்து அத்துடன் தேன், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கூந்தலுக்கு ஹேர் மாஸ்க் போடலாம். இந்த ஹேர் மாஸ்க் கூந்தலை மாய்சுரைஸ் செய்யும்.\nபாலில் புரதம் அதிகம் இருப்பதால், கூந்தலை மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் வைத்திருக்கும். வெதுவெதுப்பான பாலை கூந்தலுக்கு தடவி சிறிது நேரம் கழித்து கூந்தலை அலசி விடவும். பாதாம் பால், சோயா பால் அல்லது தேங்காய் பாலும் பயன்படுத்தலாம். இதனால் வறண்ட கூந்தல் மிருதுவாகவும் பொலிவாகவும் இருக்கும்.\nதேன் உங்கள் சருமத்தையும் கூந்தலுக்கும் சிறந்த மாய்சுரைசராக செயல்படும். தேனில் பால், எலுமிச்சை சாறு மற்றும் ஏதேனும் எண்ணெய் சேர்த்து கூந்தலுக்கு தடவி வரலாம்.\nஇந்த ஹேர் மாஸ்க் கொண்டு உங்கள் கூந்தலுக்கு ஆரோக்கியம் சேருங்கள். அடர்த்தியான மற்றும் பட்டு போன்ற கூந்தலுடன் அழகாக ஜொலித்திடுங்கள்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nகாக்லியர் இம்பிளான்ட் சிகிச்சை: செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு எப்படி உதவுகிறது\nஅன்னையர் தினம் ஸ்பெஷல் ; \"தாயின்றி அமையாது உலகு\"\nஇந்த சம்மரில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 10 உணவுகள்\nஉடல் எடை குறைக்க புரதம் நிறைந்த ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்\nகூந்தல் உடைவதை தவிர்க்க இவற்றை சாப்பிடலாம்\nநெஞ்செரிச்சலுக்கு 2 நிமிடத்தில் வாழ்க்கைமுறை நிபுணர் கொடுக்கும் தீர்வு\nநெஞ்சு எரிச்சலை தடுக்க வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்\n இதோ சில வீட்டு வைத்தியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/04/Mahabharatha-Adiparva-Section78.html", "date_download": "2019-05-21T07:29:31Z", "digest": "sha1:VJ76OF4KLSAY56DO7YVBA5JP3RVEQ7IT", "length": 41057, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தேவயானியின் கோபம்! | ஆதிபர்வம் - பகுதி 78 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 78\n(சம்பவ பர்வம் - 14)\nபதிவின் சுருக்கம் : பெண்களின் ஆடைகளைக் கலைத்த இந்திரன்; சர்மிஷ்டைக்கும், தேவயானிக்கும் இடையில் நடந்த உரையாடல்; கிணற்றில் இருந்து தேவயானியைக் காத்த யயாதி; மகளுக்கு ஆறுதல் சொன்ன சுக்ராச்சாரியார்...\nவைசம்பாயனர் சொன்னார், \"தேவலோகத்தில் வசிப்பவர்கள், அற்புதமான அறிவியலைப் பயின்று வந்த கசனை வரவேற்பதில் மிகுந்த மகிழ்வு கொண்டனர். ஓ பாரதக் குலத்தின் காளையே கசனிடமிருந்து தேவர்கள் அந்த அறிவியலை அறிந்து கொண்டு தங்கள் குறிக்கோள் நிறைவேறியதாகக் கருதினர்.(1) எல்லோரும் ஒன்றாகக் கூடி, ஆயிரம் வேள்விகள் செய்தவனிடம் {இந்திரனிடம்}, \"ஓ புரந்தரா கசனிடமிருந்து தேவர்கள் அந்த அறிவியலை அறிந்து கொண்டு தங்கள் குறிக்கோள் நிறைவேறியதாகக் கருதினர்.(1) எல்லோரும் ஒன்றாகக் கூடி, ஆயிரம் வேள்விகள் செய்தவனிடம் {இந்திரனிடம்}, \"ஓ புரந்தரா உனது வீரத்தைக் காட்ட நேரம் வந்துவிட்டது. உனது எதிரிகளைக் கொல்வாயாக\" என்றனர்.(2) அப்போது தேவர்களுடன் இருந்த மகவத் {இந்திரன்}, \"அப்படியே ஆகட்டும்\" என்றான். ஆனால் அப்படிப் போகும் வழியில் நிறைய மங்கையரைக் கண்டான்.(3) அந்த மங்கையர் கந்தர்வ மன்னன் சித்ரரதனின் நந்தவனத்திற்கு அருகில் இருந்த தடாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவன் தன்னைக் காற்றாக மாற்றிக் கொண்டு, கரையில் இருந்த அவர்களது ஆடைகளைக் கலைத்துப் போட்டான்.(4) சிறிது நேரம் கழித்து, அந்த மங்கையர் நீரிலிருந்து எழுந்து, தங்கள் ஆடைகளை எடுக்க முற்பட்டு, அந்த ஆடைகள் ஒன்றுடன் ஒன்று கலந்து கலைந்திருந்ததைக் கண்டனர்.(5) அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் தேவயானியின் ஆடைகளை விருஷபர்வனின் மகள் சர்மிஷ்ட��� எடுத்துக் கொண்டாள்.(6) ஓ மன்னா உனது வீரத்தைக் காட்ட நேரம் வந்துவிட்டது. உனது எதிரிகளைக் கொல்வாயாக\" என்றனர்.(2) அப்போது தேவர்களுடன் இருந்த மகவத் {இந்திரன்}, \"அப்படியே ஆகட்டும்\" என்றான். ஆனால் அப்படிப் போகும் வழியில் நிறைய மங்கையரைக் கண்டான்.(3) அந்த மங்கையர் கந்தர்வ மன்னன் சித்ரரதனின் நந்தவனத்திற்கு அருகில் இருந்த தடாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவன் தன்னைக் காற்றாக மாற்றிக் கொண்டு, கரையில் இருந்த அவர்களது ஆடைகளைக் கலைத்துப் போட்டான்.(4) சிறிது நேரம் கழித்து, அந்த மங்கையர் நீரிலிருந்து எழுந்து, தங்கள் ஆடைகளை எடுக்க முற்பட்டு, அந்த ஆடைகள் ஒன்றுடன் ஒன்று கலந்து கலைந்திருந்ததைக் கண்டனர்.(5) அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் தேவயானியின் ஆடைகளை விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை எடுத்துக் கொண்டாள்.(6) ஓ மன்னா அதன் பிறகு அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு சச்சரவு ஏற்பட்டது. (7)\nதேவயானி, \"ஓ அசுரனின் மகளே {சர்மிஷ்டையே}, ஏன் எனது ஆடையை எடுத்தாய் {சர்மிஷ்டையே}, ஏன் எனது ஆடையை எடுத்தாய் நீ எனது சிஷ்யை அல்லவா நீ எனது சிஷ்யை அல்லவா நீ நற்குணங்களற்று இருப்பதால், எந்த நன்மையும் உனக்கு ஏற்படாது\" என்றாள்.(8)\nஅதற்குச் சர்மிஷ்டை, \"உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கும் எனது தந்தையின் கீழ் நோக்கிய பார்வையில் படும் தாழ்ந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, காசு வாங்கிக் கொண்டு புகழ்பவர்களில் ஒருவராக, புகழ்ந்து கொண்டே இருப்பவர்தானே உனது தந்தை.(9) மற்றவர்களைப் புகழ்ந்து, இரந்து வாழ்பவர் மகள்தானே நீ. இரப்பவர்களுக்குப் பிச்சையிட்டு, தான் பிச்சையெடுக்காமல் எல்லோராலும் புகழப்படுபவரின் மகள் நான்.(10) நீயோ பிச்சைக்காரி, உனது மார்பில் அடித்துக் கொண்டு தீய வார்த்தைகள் பேசுவதும், என்னிடம் பகை கொள்வதும், கோபப்படுவதும் உன்போன்றோருக்கு வழக்கம்தான். பிச்சையை ஏற்பவளே, கோபத்தில் அழுவதால் சிந்தும் உனது கண்ணீரெல்லாம் வீண்தான். நான் நினைத்தால், உனக்குத் துன்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அப்படிச் செய்யமாட்டேன். நீதான் சண்டையிட விரும்புகிறாய். ஆனால், நான் உன்னை எனக்குச் சமமாகக் கருதவில்லை என்பதை அறிந்து கொள்\" என்று வேகமாக மறுமொழி கூறினாள்.(11)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவயானி மிகுந்த கோபம் கொண்டு அவளிடம் இருக்கும் த���து ஆடைகளைப் பிடுங்கினாள். அதனால், சர்மிஷ்டை, அவளை அங்கிருந்த ஒரு கிணற்றில் தள்ளிவிட்டு, வீடு திரும்பினாள்.(12) அந்தத் தீய சர்மிஷ்டை, நிச்சயமாகத் தேவயானி இறந்து போனாள் என்று கருதி கோபத்துடன் தனது வீடு நோக்கி நடையைக் கட்டினாள்.(13)\nசர்மிஷ்டை அந்த இடத்தைவிட்டு அகன்றவுடன், அந்த இடத்திற்கு நகுஷனின் மகன் யயாதி வந்தான். அந்த மன்னன் அந்த இடத்திற்கு வேட்டையாடுவதற்காக வந்திருந்தான். அவனது தேருடன் கட்டப்பட்டிருந்த இரு குதிரைகளும், அவனுடன் தனியாக இருந்த ஒரு குதிரையும் மிகவும் களைத்திருந்தன. அந்த மன்னன், மிகுந்த தாகத்துடன் இருந்தான்.(14) அப்போது அந்த நகுஷனின் மகன் அங்கிருந்த கிணற்றைக் கண்டான். அது வற்றிப் போய்க் கிடந்ததைக் கண்டான். ஆனால், அதற்குள் ஆழமாகப் பார்வையைச் செலுத்துகையில், நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன் மங்கை ஒருத்தி அதனுள் இருப்பதைக் கண்டான்.(15)\nஅந்த அருளப்பட்ட மன்னன், தேவர்களைப் போன்ற நிறத்தைக் கொண்ட அவளைக் கண்டு, இனிமையான வார்த்தைகளால் அவளிடம்,(16) \"ஓ அழகானவளே பளபளப்பாக்கப்பட்ட தாமிரத்தைப் போன்ற நகங்களையும், தேவலோக ரத்தினங்கள் பொருத்திய கம்மல்களையும் கொண்டிருக்கும் நீ யார் பளபளப்பாக்கப்பட்ட தாமிரத்தைப் போன்ற நகங்களையும், தேவலோக ரத்தினங்கள் பொருத்திய கம்மல்களையும் கொண்டிருக்கும் நீ யார் உன்னைக் கண்டால் மிகுந்த துன்பத்தில் இருப்பது போல் தெரிகிறது. நீ ஏன் இப்படி அழுது கொண்டிருக்கிறாய் உன்னைக் கண்டால் மிகுந்த துன்பத்தில் இருப்பது போல் தெரிகிறது. நீ ஏன் இப்படி அழுது கொண்டிருக்கிறாய்(17) நீண்ட புற்களும், கொடிகளும் உடைய இந்தக் கிணற்றுக்குள் நீ எப்படி விழுந்தாய்(17) நீண்ட புற்களும், கொடிகளும் உடைய இந்தக் கிணற்றுக்குள் நீ எப்படி விழுந்தாய் ஓ கொடியிடை மங்கையே, உண்மையாகச் சொல், நீ யாருடைய மகள் ஓ கொடியிடை மங்கையே, உண்மையாகச் சொல், நீ யாருடைய மகள்\nஅதற்குத் தேவயானி, \"தேவர்களால் கொல்லப்படும் அசுரர்களின் உயிரை மீட்டெடுக்கும் சுக்ரரின் மகள் நான். எனக்கு நேர்ந்த இந்தத் துயர் அவருக்குத் தெரியாது.(19) ஓ மன்னா, பளபளப்பாக்கப்பட்ட தாமிரத்தைப் போன்ற நகங்களை உடைய இஃது எனது வலக்கரமாகும். நீர் நல்ல பிறப்புப் பிறந்தவர்; எனது கரத்தைப் பற்றி, என்னை மேலேற்றிவிடும்படிக் கேட்கிறேன்.(20) நீர் நன்னடத்த���யும், பெரும் வீரமும், பரந்த புகழையும் பெற்றவர் என்பது எனக்குத் தெரியும். எனவே என்னை இந்தக் கிணற்றில் இருந்து மேலேற்றிவிடுவீராக\" என்றாள்.\"(21)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"அவள் ஒரு பிராமணரின் மகள் என்பதை அறிந்த மன்னன் யயாதி, அவளது வலக்கரத்தைப் பற்றிப் பிடித்து, அந்தக் கிணற்றைவிட்டு வெளியேற்றினான்.(22) அப்படி அந்த ஏகாதிபதி அவளைக் கிணற்றுக்குள் இருந்து வெளியேற்றி, அவளது வழவழப்பான தொடைகளை வைத்தக்கண் வாங்காமல் இனிமையுடன் கண்டுகளித்து, தனது தலைநகர் திரும்பினான்.(23) அந்த நகுஷனின் மகன் சென்றுவிட்ட பிறகு, அங்கு வந்த தனது பணிப்பெண் குர்ணிகையிடம்,(24) \"ஓ குர்ணிகா, வேகமாக எனது தந்தையிடம் சென்று இங்கு நடந்ததையெல்லாம் சொல்வாயாக. விருஷபர்வனின் நகரத்திற்குள் நான் இப்போது நுழைய மாட்டேன்\" என்றாள்.\"(25)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இப்படிக் கட்டளையிடப்பட்ட குர்ணிகை, அசுரர் தலைவன் இருக்கும் அறைக்கு வேகமாகச் சென்று, அங்குக் காவியரைக் கண்டு கோபப் பார்வையுடன்,(26) \"ஓ பெரும் பிராமணரே, ஓ நற்பேறு பெற்றவரே, கானகத்தில், விருஷபர்வனின் மகளான சர்மிஷ்டையால் தேவயானி தீங்கிழைக்கப்பட்டாள் என்பதை உமக்குத் தெரிவிக்கிறேன்\" என்றாள்.(27) சர்மிஷ்டையால் தேவயானி தீங்கிழைக்கப்பட்டாள் என்பதை அறிந்த காவியர் {சுக்கிராச்சாரியார்} கனத்த இதயத்துடன் வெளியே சென்று, கானகத்தில் அவளைத் தேடினார்.(28) கானகத்தில் அவளைக் கண்டவுடன், பாசத்துடன் அவளைக் கட்டியணைத்துத் துயரால் தழுதழுத்த குரலுடன்,(29) \"ஓ மகளே ஒருவரைத் தாக்கும் துயரம், பெரும்பாலும் அவரது தவறுகளாலேயே ஏற்படும். எனவே உன்னிடம் ஏதோ தவறு இருக்கிறது, அதுவே இந்நேரத்தில் இப்படித் தண்டித்திருக்கிறது\" என்றார்.(30)\nஇதைக்கேட்ட தேவயானி, \"இது தண்டனையாக இருக்கட்டும், அல்லாமலிருக்கட்டும். கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பீராக. விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை என்னிடம் சொன்னதனைத்தையும் கேட்பீராக.(31) அசுர மன்னனால், வாடகைக்கு அமர்த்தப்பட்ட புகழ்பாடியே நீர் என்று அவள் கண்கள் சிவக்கத் தீய வார்த்தைகளைச் சொன்னாள். அவள் \"கூலிக்காக எப்போதும் மற்றவர்களைப் புகழ்பாடிக் கொண்டு, இரந்து பிச்சையெடுத்து வாழ்பவரின் மகள்தானே நீ; நானோ, புகழை ஏற்றுக் கொண்டு, பிச்சையிட்டு, எந்தப் பரிசையும் ஏற்றுக் கொள்ளாதவரின் மகள்\" என்றாள். விருஷபர்வனின் மகளான அந்தப் பெருமை கொண்ட சர்மிஷ்டை இப்படியே பேசினாள்.(32-34) ஓ தந்தையே, உண்மையில் நான் வாடகைக்கு அமர்த்தப்பட்டுப் புகழ்பாடிப் பரிசுகளை ஏற்பவரது மகளென்பது உண்மையென்றால், நான் அவளது கருணையைப் பெற அவளைப் புகழ் பாட வேண்டும். இதை நான் அவளிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன்\" என்றாள்.(35)\nஅதற்குச் சுக்ரன், \"ஓ தேவயானி, நீ வாடகைக்கமர்த்தப்பட்ட பிச்சைக்காரப் புகழ்பாடியின் மகளல்ல. யாரையும் புகழ்பாடாத, எல்லோராலும் புகழப்படுபவனின் மகளே நீ.(36) அதை விருஷபர்வனே அறிவான். இந்திரன் அறிவான். மன்னன் யயாதியும் அறிவான். தெய்வீகத்தன்மையுடன், கற்பனைக்கெட்டாத பிராமணனாக இருப்பதே எனது பலம்.(37) ஒரு முறை என்னால் வழிபடப்பட்ட சுயம்புவே {பிரம்மனே கூட}, நான் இந்தப் பூமிக்கும், தேவலோகத்துக்கும் தலைமையானவன் என்று சொல்லியிருக்கிறார்.(38) நானே நல்லுயிர்களுக்காக மழையைத் தருபவன், நானே எல்லா உயிரினங்களையும் காப்பவன்\" என்றார்.\"(30)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"துயரத்தாலும், கோபத்தாலும் பொருமிக்கொண்டிருந்த தனது மகளிடம், இனிமையான வார்த்தைகளை அருமையாகச் சொல்லி இவ்வாறு சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார் சுக்ரன்.\"(40)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், சம்பவ பர்வம், சர்மிஷ்டை, சுக்ரன், தேவயானி, யயாதி, விருஷபர்வன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜ��் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன�� ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\n���டங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/04/16105823/US-asks-its-citizens-to-reconsider-travel-plans-to.vpf", "date_download": "2019-05-21T07:12:38Z", "digest": "sha1:HNTTMX2KC7PGHUAVQHWVK6J65WJGWQPV", "length": 15333, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "US asks its citizens to reconsider travel plans to Pakistan due to terrorism || பாகிஸ்தான் பயணம் மேற்கொள்வதை மறு பரிசீலனை செய்யுமாறு தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\nபாகிஸ்தான் பயணம் மேற்கொள்வதை மறு பரிசீலனை செய்யுமாறு தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தல் + \"||\" + US asks its citizens to reconsider travel plans to Pakistan due to terrorism\nபாகிஸ்தான் பயணம் மேற்கொள்வதை மறு பரிசீலனை செய்யுமாறு தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபாகிஸ்தான் பயணம் மேற்கொள்வதை மறு பரிசீலனை செய்யுமாறு தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.\nபாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்வது குறித்து அமெரிக்க அரசு, புதிய பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த பயண அறிவுறுத்தலில், பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகள் வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது.\nஅதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை வகுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தானை பொதுவாக அபாயம் நிறைந்த 3-வது நிலையில் வைத்துள்ளது. பலூசிஸ்தான், கைபர் பாக்துன்க்வா மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களை மிகவும் அபாயகரமான 4-வது நிலையில் வைத்துள்ளது.\nபாகிஸ்தானுக்குள் மற்றும் பாகிஸ்தான் அருகே விமான போக்குவரத்து மிகவும் ஆபத்தானது. போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், ராணுவ அமைப்புகள், விமான நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், சுற்றுலா மை���ங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டுகின்றனர்.\nகடந்த காலங்களில் அமெரிக்க தூதர்கள் மற்றும் தூதரக அலுவலகங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோன்ற தாக்குதல்கள் தொடரலாம் என தகவல்கள் வந்துள்ளன. பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தும் அபாயம் உள்ளதால் பொதுவாக பாகிஸ்தானுக்கு செல்லும் பயணத் திட்டங்களை அமெரிக்க மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nகுறிப்பாக, மிகவும் அபாயகரமான தாக்குதல் நடக்கும் பகுதிகளான பலூசிஸ்தான், கைபர் பாக்துன்க்வா மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என வெளியுறவுத்துறை தனது பயண அறிவுறுத்தலில் கூறியுள்ளது.\n1. எப்-16 போர் விமானங்களை எல்லையில் பல்வேறு இடங்களில் நிறுத்தி உள்ள பாகிஸ்தான்\nபாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் எப்-16 போர் விமானங்களை எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் குவித்துள்ளது.\n2. பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்து வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.\n3. பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது\nபாகிஸ்தானுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.\n4. தீவிரவாதத்துக்கு எதிராக எடுத்த முயற்சிகள் என்ன பாகிஸ்தானுக்கு இந்தியா சரமாரி கேள்வி: சீன மாநாட்டில் பரபரப்பு\nதீவிரவாத அமைப்புகளின் நிதி ஆதாரம் மற்றும் நிதி மோசடி நடவடிக்கைகளை தடுக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து சீனாவில் நடந்த ஆசியா பசிபிக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.\n5. பாகிஸ்தானில் மத நல்லிணக்கம் பேண முஸ்லிம்களுக்கு தள்ளுபடி தரும் சீக்கிய வியாபாரி\nபாகிஸ்தானில் மத நல்லிணக்கம் பேணுவதற்காக, சீக்கிய வியாபாரி ஒருவர் முஸ்லிம்களுக்கு தனது விற்பனையில் தள்ளுபடி கொடுத்து வருகிறார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட��டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. டயானா மரணம்: மவுனம் கலைத்தார் இளவரசர் வில்லியம்\n2. ‘நாட்டுக்காக பணம் திரட்டுவது எப்படி என்று காட்டுவேன்’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சூளுரை\n3. ஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு\n4. ஊழலில் துணைப்பிரதமர் பதவி விலகல்: ஆஸ்திரியாவில் திடீர் தேர்தல் - அதிபரிடம் பிரதமர் பரிந்துரை\n5. தஜிகிஸ்தானில் சிறையில் கலவரம்: 32 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/18.html", "date_download": "2019-05-21T07:15:04Z", "digest": "sha1:VURYUZ6ML7XF3V6ESEIXHFKAWV32D3HS", "length": 17914, "nlines": 187, "source_domain": "www.padasalai.net", "title": "மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகள் 18 தேர்வு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகள் 18 தேர்வு\nமாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகள் 18 தேர்வு\nவிராலிமலையில் இலுப்பூர் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகள் 18 தேர்வு\nஇலுப்பூர் கல்வி மாவட்டத்தின் சார்பாக 46ஆவது ஜவஹர்லால் நேரு அறிவியல், சுற்றுப்புறக் கண்காட்சி மற்றும் கணிதக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.\nதொடக்க விழாவுக்கு வந்திருந்தவர்களை கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இரா.சிவக்குமார் வரவேற்றுப் பேசினார்..\nஇலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் க.குணசேகரன் தலைமை தாங்கிப் பேசியதாவது: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளி மாணவர்களின் அறிவ���யல் ஆர்வத்தை தூண்டும் வகையில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சியை நடத்தி வருகின்றனர்...இது போன்ற கண்காட்சியில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்தி தங்களது அறிவியல் திறனை வெளிக்கொணர வேண்டும்..மேலும் இக்கண்காட்சியில் தங்கள் படைப்புகளை கொண்டு வந்துள்ள மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்ட வேண்டும்..அப்படி பாராட்டும் பொழுது தான் இன்று அறிவியல் கண்காட்சியில் படைப்புகளை வைத்துள்ள மாணவர்கள் நாளை அறிவியல் விஞ்ஞானிகளாக கூட மாறும் வாய்ப்பும் ஏற்படலாம் என்றார்.\nமுனைவர் இரா.சின்னத்தம்பி குத்துவிளக்கேற்றி வைத்து பேசியதாவது: இன்று நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் திறனும்,அவர்கள் செய்து காட்டிய விதமும் பாராட்டுக்குரியது.மாணவர்களிடம் ஆசிரியர்கள் உண்மை,உழைப்பு,உயர்வு பற்றியும்,சேவை,செம்மை,செழிப்பு பற்றியும் எடுத்துக் கூறி ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும்..புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அன்னவாசல் ஒன்றியத்தில் ஒரே நேரத்தில் 13 பள்ளிக் கூடங்களை கொண்டுவந்தேன்..ஆனால் இன்று எனது மகனும் சுகாதார துறை அமைச்சருமாகிய டாக்டர் விஜயபாஸ்கர் கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் பல்வேறு திட்டங்களை நம் மாவட்டத்திற்கு கொண்டு வந்து பெருமை சேர்த்துள்ளார்..ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்,பாராட்ட வேண்டும் ..மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொடுங்கள் என்றார்..\nமதர் தெரசா கல்வி குழுங்களின் தாளாளர் இரா.சி.உதயக்குமார் கலந்து கொண்டு கண்காட்சியைத் திறந்துவைத்துப் பேசியதாவது:மாணவர்கள் அனைவரிடமும் திறமைகள் இருக்கும்.. மாணவர்கள் சாதிப்பதற்கு மதிப்பெண்கள் முக்கியம் கிடையாது..அவர்களது ஆர்வம் தான் காரணம்.அதிக மதிப்பெண் எடுப்பவர்களை விட குறைவான மதிப்பெண் எடுத்து ஆர்வம் இருப்பவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பை தேர்ந்தெடுத்து படித்து சாதிக்கிறார்கள்..எனவே ஆசிரியர்கள் அனைவரும் இங்கு கண்காட்சியில் மாணவர்கள் வைத்துள்ள படைப்புகளை பார்வையிட்டு அவர்களை வாழ்த்துங்கள்.அப்படி நீங்கள் செய்யும் பொழுது தான் அவர்கள் வெற்றியாளர்களாக வலம் வருவார்கள்..ஒவ்வொரு மனிதனுக்குள்���ும் ஆற்றல் இருக்கும்...எனவே அனைவரிடமும் உள்ள நல்ல விஷயத்தை நாம் பார்த்தோம் எனில் அனைவருக்கும் உங்களை பிடிக்கும்...மேலும் இங்கு வந்துள்ள ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களிடம் உள்ள அறிவியல் ஆர்வத்தை,தாக்கத்தை தூண்ட வேண்டும் என்றார்.\nகண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் படைப்புகளை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டு அவர்களோடு கலந்துரையாடினார்.\nஅன்னவாசல் கூட்டுறவு சங்க தலைவர் வீ.இராமசாமி வாழ்த்துரை வழங்கினார்.\nகண்காட்சியில் விராலிமலை,பொன்னமராவதி,இலுப்பூர்,குன்றாண்டார் கோவில் ஒன்றியங்களைச் சேர்ந்த , நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, தனியார் பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 109பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களது 109 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.\nகண்காட்சியில் வாழ்க்கையில் சவால்களுக்கான அறிவியல் தீர்வுகள் என்ற தலைப்பின் கீழ் விவசாயம் மற்றும் கரிம மேலாண்மை,சுகாதாரம் மற்றும் தூய்மை,வளமேலாண்மை,கழிவு மேலாண்மை,போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு ,கணித மாதிரிகள் ஆகிய பிரிவுகளில் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.இதில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\n6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 1 மாணவர்கள் மட்டும் பங்கு பெறும் படைப்புகள் 20,8 முதல் 10 ஆம் வகுப்பு வரை இரு மாணவர்கள் பங்கு பெறும் படைப்புகள் 15, ஆசிரியர்கள் பங்கு பெறும் படைப்புகள் 10 என மொத்தம் 45 படைப்புகள் சிறந்த படைப்புகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன.\nதேர்ந்தெடுக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.\nஇதையடுத்து இலுப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் க.குணசேகரன் கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.\nகண்காட்சியில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி,புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி உதவி திட்ட அலுவலர் இரா.இரவிச்சந்திரன்,விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செ.பழனியாண்டி,இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி உள்ளிட்ட���ர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இலுப்பூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மேல்நிலை,உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,வட்டார கல்வி அலுவலர்கள், முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சிகளை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் க.பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.. முடிவில் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரெ.சுரேஷ் நன்றி கூறினார்.\n0 Comment to \"மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகள் 18 தேர்வு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/09/blog-post_255.html", "date_download": "2019-05-21T06:30:16Z", "digest": "sha1:L7MNAKDX4T7JYGQICBDSG7JCP7N3R2PV", "length": 58136, "nlines": 94, "source_domain": "www.sonakar.com", "title": "முஸ்லிம் அரசியல்: ஒற்றுமையின்மையும் இயலாமையும் - sonakar.com", "raw_content": "\nHome OPINION முஸ்லிம் அரசியல்: ஒற்றுமையின்மையும் இயலாமையும்\nமுஸ்லிம் அரசியல்: ஒற்றுமையின்மையும் இயலாமையும்\nஇயலாமை என்பது பலவீனமல்ல. இயன்றதை அறியாமல் அதை வெற்றிகொள்ள முயற்சிக்காமல் இருப்பதே பலவீனமாகும். முஸ்லிம் தேசியத்தின் அரசியல் பலவீனம் இயன்றதை வெற்றிகொள்ள ஒன்றுபடாமல் இருப்பதே ஆகும்.\nஇலங்கையின் சகல மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாத பிற சமூகங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். ஒரிரு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பெரும்பான்மைக்குள் சிறுபான்மையாகவும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு முஸ்லிம்கள் மாவட்ட ரீதியாக பெரும்பான்மையாகவும், சிறுபான்மையாகவும் வாழும்போது சமூக, சமய, பொருளாதார, அரசியல் ரீதியான பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும,; சவால்களுக்கும் முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதைக் காண முடிகிறது.\nசமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, சவால்களை எவ்வாறு அணுகுவது, இப்பிரச்சினைகளுக்கான தீர்வை எப்படிப் பெறுவது, இப்பிரச்சினைகளுக்கான தீர்வை எப்படிப் பெறுவது முஸ்லிம்களின் பாதுகாப்பையும், வாழ்வுரிமையையும் எப்படி உறுதி செய்வது முஸ்லிம்களின் பாதுகாப்பையும், வாழ்வுரிமையையும் எப்படி உறுதி செய்வது போன்ற விடயங்கள் குறித்து ஆராய்ந்து அது தொடர்பில் ஆரோக்கியமான நடவடிக்கைகளை குறிப்பாக அரசியல் ரீதியாக முன்னெடுப்பதற்கு கட்சி, பிரதேச, கொள்��ை, கோட்பாடு, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல், சுயநலம், சுய இலபாம் என்பவற்றுக்கு அப்பால் தனித்துவ இனம் என்ற ரீதியில், தேசிய அரசியல் அதிகார நீரோட்டத்தில் முஸ்லிம்களும் அங்கம் வகிக்கிறார்கள் என்பதன் அடிப்;படையில் முஸ்லிம் தேசியத்தின் அரசியல் வலிமைமிக்கதாகக் கட்டியெழுப்பட வேண்டியுள்ளது.\nஇந்த இலக்கை அடைவதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளிடையே ஒற்றுமை என்பது எட்டாக்கனியாகவே காணப்படுகிறது. ஜனாதிபதி கூறினார் அல்லது பிரதமர் சொன்னார் என்பதற்காக ஒன்றிணைந்து தேர்தல் களத்தில் இறங்குவதற்கும், சமூகத்திற்கு பாதகமானது என்று தெரிந்தும் சட்டமூலங்களுக்கு பச்சைக் கொடி காட்டுவதற்கும் முடியுமென்றால் சமூகத்திற்காக ஒன்றுபட்டு மக்கள் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகளும், ஏனைய அரசியல் அதிகாரத்திலுள்ளவர்களும் இணைந்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு அல்லது முஸ்லிம் தேசிய தலைமைத்துவ சபையை உருவாக்க முயற்;சிக்காமல் இருப்தேன்\nவரலாறுகள் பல ஒற்றுமையின் வெற்றியை புடம்போட்டுக்கொண்டிருக்கின்றபோதிலும் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கிடையே காணப்படுகின்ற கட்சி நிகழ்ச்சி நிரல்கள் அதற்கு இடம்கொடுக்காமல் இருக்கிறது. இந்நிலையில் சமூக நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் சக்தியைப் பலப்படுத்த வேண்டுமென்பதே சமூகத்தின் மத்தியில் சமூகத்திற்காக சிந்திக்கின்றவர்களின் மிக நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. பல்வேறு தளங்களிலிருந்தும் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும்,அதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் இதயசுத்தியோடு இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன் இதற்கான முயற்சியின் இயலாமை தொடர்கதையாகவே காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.\nமுஸ்லிம்களின் இருப்புக்கும், உரிமைகளுக்கும் திரைமறைவிலும், நேரடியாகவும் வரலாற்று நெடுங்கிலும் நெருக்கடிகள் பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இதன் தொடரில் 2015 ஜனவரி ஆட்சி மாற்றத்திற்கு முன்னரும், ஆட்சி மாற்றத்திற்குப் பின்னருமான காலங்களில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட அழுத்தங்களும,; தாக்குதல்களும் பல்வேறு பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.\nகற்றுக்கொண்ட பாடங்களை மீள் வாசிப்புக்குட்படுத்தி சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக, கல்வி, சமய, கலாசாரம் உட்பட அனைத்து விடயங்களையும் ஒரு தலைமைத்துவ சபையின் கீழ் ஒன்றிணைக்க வேண்டிய தேவை இருந்தும்;, அத்தேவையை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளினாலும், முஸ்லிம் சிவில் அமைப்புக்களினாலும் தொடர்ந்தும் இயலாமலிருப்பது மென்மேலும் முஸ்லிம்களை நோக்கி அழுத்தங்களையும், நெருக்கடிகளையும், உரிமை மீறல்களையும் ஏற்படுத்துத்தும் என்றும் சமூகக் கூறுகளையும் பலவீனப்படுத்தும் என்றும் முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்களினால் கட்டியம் கூறப்படுவதை மறுதலிக்கயியலாது.\nஜனநாயகத் தேசமொன்றில் வாழும் ஒரு தனித்துவ இனமென்ற ரீதியில் முஸ்லிம்கள் குறித்த ஏனைய சமூகத்திலுள்ள தவறான சமூகப்பார்வை கழையப்படுதற்கும், தனித்துவ அடையாளத்துடன் வாழ்வதற்கும், வாழ்வுரிமைக்கு எதிரான சவால்கள் வருகின்றபோது அவற்றை ஒன்றிணைந்து முறியடிப்பதற்கும் முறையான பொறிமுறையின் கீழ் முஸ்லிம்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. இத்தேவை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றபோதிலும், இவ்விடயத்தின் பால் அரசியல் கட்சித் தலைமைகளினால், முஸ்லிம் சிவில் அமைப்புக்களினால் அதிகளவு கரிசனை காட்டுவதாகத் தெரியவில்லை. கட்சி அரசியலுக்கும், தனிநபர் நிகழ்ச்சி நிரல்களுக்கும் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் முஸ்லிம்களின் இருப்பையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் காட்டப்படாமலிருப்பது; முஸ்லிம்கள் சமூக, பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளையும், சவால்களையும் எதிர்கொள்ளச் செய்யும் என்பதை இவ்வருட முற்பகுதியிலும் அண்மைய வருடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் அதனால் ஏற்பட்ட அழிவுகளும், அவ்வழிவுகளுக்கான நிவாரணங்களை முழுமையாகப் பெறமுடியாமல் இருப்பதுவும் தக்க சான்றுகளாககும்.\n2011ஆம் ஆண்டின்; புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பின் பிரகாரம், இலங்கையின் சனத்தொகையில் முஸ்லிம்கள் 9.7 வீதமாக வாழ்கிறார்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் தென்னிலங்கையிலும்; மூன்றில் ஒரு பகுதியினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்; வாழ்கின்றனர்.\nஇலங்கையின் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மைக்குள் சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் கிழக்கின் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அதிகப்படியான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் 43.6 வீதமும் திருகோணமலை மாவட்டத்தில் 40.4 வீதமுமாக முஸ்லிம்களின் சனத்தொகைப் பரம்பல் காணப்படுகிறது.\nமாவட்ட சனத்தொகைப் பரம்பலில் இரண்டாவது இனப் பெரும்பான்மையினராக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலநறுவை, கேகாலை, ஹம்பாந்தோட்டை, மன்னார், மட்டக்களப்பு ஆகிய 14 மாவட்டங்ளிலும், மூன்றாவது இனப் பெரும்பான்மையினராக மாத்தளை யாழ்ப்பாணம், வவுனியா, பதுளை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் வாழ்வதோடு நுவரெலியாக, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் இரத்தினபுரி ஆகிய 4 மாவட்டங்களிலும் நான்காவது பெரும்பான்மை இனமாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். மாவட்ட அடிப்படையில் இவ்வாறு நோக்கினாலும், ஒவ்வொரு மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் மிகச் சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.\nஇவ்வாறு இலங்கையின் சகல மாவட்டங்களிலும் வாழும் முஸ்லிம்கள் பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும்; முகம்கொடுத்து வருகின்றனர், காலத்திற்குக் காலம் அப்பிரச்சினைகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்படுகின்றபோதிலும,; அவற்றில் பலவற்றுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. அதற்கான ஆரோக்கியமான நடவடிக்கைகள் உரிய தரப்புக்களினால் முன்னெடுக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினையுள்ளது என்று முஸ்லிம்களை நோக்கிக் கேள்வி எழுப்பும் அளவிற்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது.\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் தேசிய இனம் என்ற ரீதியில் தேசிய ரீதியான பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றபோது முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளும் கருத்திற்கொள்ளப்பட வேண்டியது அவசியாகும். எந்தவொரு தேசிய இனமும் பாதிக்கப்படாத வகையில் அரசியல் தீர்வுகள் அமையப் பெற வேண்டும் என்பது ஒவ்வொரு இனத்தினதும் எதிர்பார்ப்பாகும் என்பதோடு இவ்விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தூரநோக்கோடு செயற்பட வேண்டியுமுள்ளது.\nஅவை ஒருபுறம் இருக்க, இந்நாட்டின் 25 மா��ட்டங்களிலும் வாழும் முஸ்லிம்கள் பிரதேச ரீதியிலான பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஆனால், எவ்வகையான பிரச்சினைகளை இந்த மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்புகுகிறார்கள் என்பது குறித்த ஆவணப் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சில மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளபோதிலும் ஏனைய பல மாவட்டங்களில் இத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்படாதனாலேதான் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏனை சமூகத்தினருக்கு தெரியாமலிருக்கிறது.\nஅத்தோடு, முஸ்லிம்கள் செறிந்தும,; சிதறியும் வாழும் பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு எவ்வகையான தீர்வை யார் மூலம் பெற்றுக்கொள்ளவது. அதற்கான நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் அதற்கான ஏற்பாடுகள் ஒன்றுபட்ட ரீதியில், ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட வடிவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதா அவ்வாறு முன்னெடுக்கக்பட்டிருப்பின் அதற்கான தீர்வு கிடைகப்பெற்றுள்ளதா அவ்வாறு முன்னெடுக்கக்பட்டிருப்பின் அதற்கான தீர்வு கிடைகப்பெற்றுள்ளதா என்ற கேள்விகளையும் சம்பந்தபட்ட தரப்புக்கள் மத்தியில் முன்வைக்க வேண்டியுள்ளது.\nமாவட்ட ரீதியாக நீண்டகாலமாக முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளின் அடிப்படையில் தலைநகர் கொழும்பு மாவட்டத்தை நோக்குகையில் இம்மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள்; பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஒரு சமூகத்தின் மன அமைதியான வாழ்வு கல்வி முன்னேற்றம், ஆரோக்கியமான இளைஞர் சமூகம், சமூக நல்லிணக்கம் அனைத்தும் அதன் வாழிடத்தோடு தொடர்புபடுகின்றது. இவை தென்னிலங்கையின் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் அதிலும் கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் சமூகவியல் அவர்களது கல்வி, தொழில், அரசியல், கலாசாரம் அனைத்திலும் தாக்கம் செலுத்தி வருகின்றன.\nகொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அதீத நகரமயமாக்கல் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை உருவாக்கியிருக்கிறது. இடநெருக்கடி, வீட்டுப் பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சினை, பாடசாலைகளில் இடநெக்கடி, வேலையில்லாப் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளை கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் சந்தித்து வ���ுகின்றனர்.\nஅதுதவிர, இரவுநேர விடுதிகள், உணவகங்கள், மற்றும் களியாட்ட இடங்கள் போன்ற நகர்புறங்களுக்குரிய பண்புகளால் கொழும்பு பிரதேச முஸ்லிம்களின் சமூகவியல் பொருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. நகரமயமாக்களினூடாக நாகரியமயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பிரதேசங்களில் விழுமியங்கள், பண்பாட்டுப் பெறுமானங்கள், கலாசார அடையாளங்கள் என்பவற்றை பாதுகாப்பதிலும் முஸ்லிம்கள் சவால்களை எதிர்நோக்குகின்றனர்.\nஒரு சமூகத்தின் சமூகவியலின்; விருத்தியில் அதிகளவு செல்வாக்குச் செலுத்துவது கல்வியாகும். கொழும்பு மாவட்ட முஸ்லிகளின் கல்வி நிலை பல சவால்களை முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. குறிபாக கொழும்பு மாநகரப் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்தாலும் இங்குள்ள பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை காணப்படுகிறது. இன ரீதியான பாடசாலைகள் எனக் கொள்கின்றபோது. சனத்தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப முஸ்லிம் பாடசாலைகள் இல்லை. இருக்கின்ற பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்களவில் திருப்தியாக இல்லை.\nஇதனால் சிங்கள மொழிப் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்கள் அனுமதி பெற வேண்டிய நிலைக்குத்தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற மாணவர்களுக்கு சிங்கள மொழிப் பாடசாலைகளிலும் அனுமதி கிடைப்பதில்லை.\nஅத்தோடு, முஸ்லிம் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் குறைபாடுகள், ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களின் இடைவிலகள், புற்றீசல்போல் அதிகரித்து வரும் சர்வதேச பாடசாலைகள், போதிய அனுபவமும் பயிற்சியும் அற்ற சர்வதேச பாடசாலை ஆசிரியர்கள், சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்று உயர் தரத்துடன் கல்வியைக் கைவிடும் நிலை, சிங்கள மொழிப் பாடசாலைகளில் எதிர்கொள்ளப்படும் நெருக்கடிகள் என கல்வி தொடர்பான பல பிரச்சினைகளை கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்றனர்.\nஇந்நிலையில், கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முயற்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்ப மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் முயற்சித்து வருகிறார் என்பதை கடந்த புதன்கிழமை மாளிகாவத்தை தாறுஸ்ஸலாம் வித்தியாலயத்தின் மூன்றுமாடி கட்டட திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் ��லந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையின் மூலம் புலப்பட்டதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.\nகொழும்பு மாவட்டம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் போன்றே தென்னிலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரும்பான்மைக்குள் சிறுபான்மையாக செறிந்தும், சிதறியும்; வாழும் முஸ்லிம்கள் உரிமை மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு நீண்டகாலமாக முகம் கொடுத்து வருகின்றபோதிலும், அப்பிரச்சினைகள் உரிய முறையில் வெளிப்படுத்தப்படுவதில்லை என்பது முஸ்லிம் தேசியத்தின் பலவீனமும் இயலாமையுமாகும். இந்த இயலாமைக்கு மத்தியில்தான் வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள், பிரச்சினைகள்; தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட வேண்டியுள்ளது.\nயுத்தத்தின் ஒரு தரப்பாக முஸ்லிம்கள் பார்க்கப்படாதபோதிலும் மூன்று தசாப்த காலம் இடம்பெற்ற யுத்தினால் அவர்கள் நேரடியாகவும், முறைமுகமாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது நாடெங்கும் சிதறுண்ட வாழ்க்கை வாழ்வதற்கு பெரிதும் காரணமாயிற்று. 1990களில் வெளியேறிய வடக்கு முஸ்லிம்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தற்போது வாழ்;ந்து வருகின்றர். இன்றும், புத்தளம் மாவட்டத்தின் கரம்பை, கல்பிட்டி, கண்டக்குழி, பள்ளிவாசல்துறை, கண்டல்குடா, நுரைச்சோலை, ஆலங்குடா போன்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.\nசொந்த இடங்களில் இவர்கள் மீள்குடியேற்றப்படாது அல்லது சொந்த இடங்களுக்கு மீள் குடியேறியுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முனையாத அரசியல் தலைமைகள் ஒரு கட்சித் தலைவரின் அல்லது ஒரு அமைச்சரின் பொறுப்பென ஒதுங்கிக்கொள்வதைக் காண முடிகிறது.\nஇவ்வாறுதான் முஸ்லிம்கள் அதிகமாக செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்திலும் பல பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாது முஸ்லிம் அரசியலின் இயலாமையின் தொடர்கதையாகக் காணப்படுகிறது. திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம்கள் காணிப் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். இம்மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களுக்குரித்தான காணிகளை தொல்பொருள் ஆய்வு, விகாரைகள், படை முகாம் விஸ்தரிப்பு என காரணங்களை முன்வ��த்து கபளீகரம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅம்பாறையின் இறக்காமம் பிரதேசத்திற்குட்பட்ட மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைப்பதற்கான முயற்சி முஸ்லிம்களி;ன் காணிகளை கபளீகரம் செய்வதற்கும் குடியேற்றங்களை அமைப்பதற்கும் எடுக்கப்படுகின்ற முயற்சிகளின் ஓர் அங்கமாகவே நோக்கவேண்டியுள்ளது. அத்துடன,; இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழுகின்ற முஸ்லிம்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கான உள்நோக்கமாகவும் காணப்படுவதை இப்பிரதேச பெரும்பான்மை அரசியல்வாதிகளி;ன் கடந்த கால அறிக்கைகளின் ஊடாக அறிந்து கொள்ள முடிகிறது.\nகிழக்கு மாகாணத்தில் 60 வீதமான மக்களின் வாழ்வாதாரத்துறையாக விவசாயம் காணப்படுகிறது. இதில் கனிசமான முஸ்லிம்களின் வாழ்வாதார பெருளியல் ஈட்டாகவும் விவசாயம் காணப்படுகிறது. இந்நிலையில,; கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான காணிகள் பல்வேறு பிரச்சினைகளின் நிமித்தம் பயிhச் செய்கை மேற்கொள்ளப்படாமல் தரிசு நிலங்களாகக் காணப்படுகின்றன.\nகிழக்கு மாகாண முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் உரிய தரப்புக்களுடன் காலத்திற்குக் காலம் மேற் கொள்ளப்படுகின்றபோதிலும் இதுவரை அவற்றிற்கான நிரந்தர தீர்வை எட்டுவதில் முஸ்லிம் அரசியல் அதிகாரத் தரப்புக்களின் இயலாமை தொடர்ந்த வண்ணம் உள்ளதை அவதானிக்கலாம்.\nகிழக்கின் குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்pன் பல பிரச்சினைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாது தொடர்கின்றன. பொத்துவிலில் தொடரும் காணிப்பிரச்சினை, அக்கறைப்பற்று வட்டமடுப் பிரதேசத்தில் இழுபறி நிலையிலுள்ள மேச்சல் தரை மற்றும் விவசாயக் காணிக்கு தீர்வு எட்டப்படாமை, சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சவுதி அரேபியா அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை வீடுகள் இதுவரை வழங்கப்படாமை, ஒலிவில் பிரதேசத்தின் கடலரிப்பு, காணி சுவிகரிப்பு, அட்டாளைச்சேனை அஷ்;ரப் நகர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள். சம்மாந்துறை விவசாயிகள் எதிநோக்குகின்ற பிரச்சனைகள், கல்முனைப் பிரதேச அபிவிருத்தி தொடர்பான தடைகள் என ஒவ்வொரு பிரதேசத்திலும் காணப்படும் பல நீண்ட கால மற்றும் குறுகிய கா���ப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.\nமாகாண மற்றும் மாவட்ட ரீதியாக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அரசியல், சமய, சமூக, பொருளாதார, . கல்வி. கலாசார, நிர்வாக, உரிமைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அடையப்பட வேண்டுமாயின் எந்தப் பிரச்சினையினை எவ்வழியில் தீர்த்துக்கொள்ள முடியுமோ அவ்வழியில் தீர்த்துக்கொள்வதற்கு ஒன்றுபட்டு செயற்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது.\nமுஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகள் மூடிமறைக்கப்படுகின்றன. அவை வெளியுலகத்திற்கு தெரிவதில்லை. தமிழ் மக்கள் எதிர்நோக்கிய மற்றும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் வெளியுலகிற்கு தெரியப்படுத்தப்பட்டதன் விளைவே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று சர்வதேசம் பேசிக்கொண்டிருக்கிறது. சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் எவர் இலங்கை வந்தாலும் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கும், மட்டக்களப்பிற்கும் சென்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அம்மக்களிடம் கலந்துரையாடுகின்றனர். இதற்குக் காரணம் அம்மக்களின் பிரச்சினைகள் சர்வதேசமயப்படுத்தப்பட்டமையாகும்.\nஅவ்வாறுதான் பெருந்தோட்டப் பிரதேச மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு மலையக அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் முற்போக்கு முன்னணியின் ஒன்றிணைந்த குறுகிய கால நடவடிக்கள் அரசியின் கவனத்தை ஈர்க்கச் செய்துள்ளது. பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக தமிழ் முற்போக்கு முன்னணி மேற்கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றிதான் பெருந்தோட்டப் பிராந்திய அபிவிருத்தி அதிகாரசபையை ஸ்தாபிப்பதற்கான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் கடந்த புதன் கிழமை நிறைவேற்றப்பட்;டதாகும்.\nவடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நலன்களை வென்றெடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களைத் தவிர ஏனையவர்கள் இணைந்து செயற்பட முடியுமென்றால், மலையக மக்களின் நலன்களை வெற்றிகொள்ள அமைச்சர் மனோ கணேசனைத் தலைவராக் கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணியும், அமைச்சர் பழனி திகாம்பரத்தை தலைவராகக் கொண்ட தொழிலாளர் காங்கிரஸும,; இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனை தலைவராகக் கொண்ட மலையக மக்கள் முன்னணியும் இணைந்து இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட தமிழ் முற்போக்கு முன்னணியினால் முடியுமென்றால் 32 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸினாலும், 14 வருடங்களுக்கு முன்னர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்ட தேசிய காங்கிரஸினாலும், 12 வருடங்களுக்கு முன்னர் அரசியல் பயணத்தை முன்னெடுத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸினாலும் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளுடன் ; முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையும,; சவால்களையும் வெற்றிகொள்ள ஏன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பையோ அல்லது முஸ்லிம் தேசிய தலைமைத்துவ சபையையோ ஸ்தாபிக்க இயலாமலுள்ளது.\nபிறர் மீது ஏறிச் சவாரி செய்து தமது இலக்குகளை அடைந்து கொள்ள எத்தகைய வியுகங்களை வகுத்துச் செயற்பட முடியுமோ அவற்றைச் சாணக்கியமாகச் செய்து முடிப்பதில் அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய இயக்கங்களும,; சமூக அமைப்புக்களும் காட்டும் அக்கறை, நீண்ட கால மற்றும் குறுகிய காலப் பிரச்சினைகளின் தாக்கம் அவற்றோடு சமகால மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள்; என்பன எத்தகைய நெருக்கடிகளை முஸ்லிம்களை எதிர்கொள்ளச் செய்யும,; அவற்றிற்கு எவ்வகையில் முகம்கொடுக்க முடியும் என்பதை முன்னுரிமைப்படுத்தி செயற்பட இயலாமலாக்கியிருக்கிறது.\nஉள்ளுராட்சி, மாகாண சபை தேர்தல் முறைமைத் திருத்தச்சட்டம் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பலமுறை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தும், இச்சட்ட மூலத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டாமென சமூகத்தின் பல்வேறு தரப்புக்களினாலும் வலியுறுத்தப்பட்டும் கூட முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூகத்;தின் குரல்களை பொறுட்டாகக் கொள்ளவில்லை.\nஇத்திருத்தச்சட்டங்களுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்; எல்லோரும் கைகளை உயர்த்தி சட்ட மூலம் நிறைவேறுவதற்கு ஆதரவளித்துவிட்டு பின்னர் ஒருவரை ஒருவர் குற்றமும்சாட்டினர். அவ்வாறு குற்றச்சாட்டி அறிக்கைகளையும், ஊடகங்களினூடாக வாதப் பிரதிவாதங்களையும் முன்வைத்து விட்டு மாகாணசபைத் தேர்தலை நடாத்துவது குறித்துப் பேசப்படும் இத்தருணத்தில் புதிய முறைமையில் தேர்தலை நடாத்���ுவது முஸ்லிம்களுக்கு பாதகமானது என தற்போது விடாப்பிடியாக நிற்பது எந்தளவில் வெற்றியளிக்கும் என்பது ஒருபுறமிருக்க, இவை முஸ்லிம் அரசியல் தலைமைகளின் சாணக்கியமற்ற முடிவுகளையும,; அரசியல் இயலாமையையும் வெளிப்படுத்துவதை காணக்கூடியதாகவுள்ளதாகக் பேசப்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.\nபுதிய அரசியல் நகர்வுகளினால் ஏற்படுகின்ற மாற்றங்கள் எத்தகை சாதக, பாத நிலைகளை சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான முஸ்லிம்களை எதிர்நோக்கச் செய்யும் எந்தவகையில் பாதிக்கும் அரசியலமைப்பு மாற்றம் ஒன்று ஏற்பட்டால் அவற்றினூடாக உருவாக்கப்படும் அதிகாரப் பகிர்வுகள் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமையுமா அல்லது பாதகமாக அமையுமா என்ற பல கேள்விகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எழுகின்றன.\nஇக்கேள்விகளுக்கு விடைகாண்பதற்காக தங்களுக்குள் கூடி ஆரோக்கியமாக ஆராய வேண்டி நேரத்;தில், அவை தொடர்பில் சமூகத்தை விழிப்புணர்வூட்ட வேண்டிய தருணத்தில் அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய இயக்கங்களும், அவற்றின் செயற்பாட்டாளர்களும், ஆதரவாளர்களும் தினசரி சமூகவலைத்தளங்களில் அறிக்கைச் சமர் புரிந்துகொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.\nதனிநபர் நிகழ்;ச்சி நிரல்களின் அடிப்படையில் சமூகத்தைக் கூறுபோடுவதற்காக அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் இஸ்லாமிய இயக்கங்களும் செயற்படுவதும,; அதன் விளைவாக ஏற்படும் கசப்பான சம்பவங்களும்;; சமூகத்தைக் கேவலமானதொரு நிலைக்குத் தள்ளியிருப்பதோடு; இனவாதிகளின் வெறுப்புப் பேச்சுக்களுக்கு ஆதாரவான நிகழ்வுகளாகவும் காட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஇந்நிலையில், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும், இயக்கங்களும்; சுய விசாரணை செய்ய வேண்டியதும் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணவும், சமகால மற்றும் எதிர்கால சமூகத்தின் நலன்களைப் பேணவும், பாதுகாப்பையும், இருப்பையும், உறுதிப்படுத்தவும் அவற்றுக்காக ஒன்றிணைந்து செயற்படவும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு அல்லது முஸ்லிம் தேசிய தலைமைத்துவ சபையை உருவாக்க வேண்டும். ஆனால் இதில் இயலாமை தொடரப்படாமல், இவற்றின் தேவையை மக்கள் மயப்படுத்தி உரிய தரப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் தார்மீகப் பொறுப்பாகும். இப்பொறுப்பிலிருந்து முஸ்லிம் சமூகம் இன்று தவறுமாயின் இதன் விளைவை நாளை அனுபவிக்கும் என்பது சொல்லி வைக்கப்பட வேண்டியதாகும்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/uks-may-to-meet-merkel-in-berlin-on-tuesday-for-brexit-talks/", "date_download": "2019-05-21T08:02:46Z", "digest": "sha1:Q6BUTVPR72QG3MM7SZBPZWFGH44ZX62J", "length": 10688, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்ஸிற் நெருக்கடி – அவசரமாக மேர்க்கலை சந்திக்கின்றார் பிரதமர் மே! | Athavan News", "raw_content": "\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் ‘கசட தபற’ திரைப்படத்தின் அறிவிப்பு\nமட்டக்களப்பிலும் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: வவுனியாவில் மௌன அஞ்சலியுடன் பிரார்த்தனை\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபிரெக்ஸிற் நெருக்கடி – அவசரமாக மேர்க்கலை சந்திக்கின்றார் பிரதமர் மே\nபிரெக்ஸிற் நெருக்கடி – ��வசரமாக மேர்க்கலை சந்திக்கின்றார் பிரதமர் மே\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான நெருக்கடிநிலைக்கு தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் முகமாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்க்கலை சந்திக்கவுள்ளார்.\nஅந்தவகையில் பிரெக்ஸிற் தீர்வு காண்பது தொடர்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) பேர்லினில் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜேர்மன் அரசாங்கம் இது குறித்த அறிவிப்பினை உத்தியோகப்பூர்வமாக இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.\nஜேர்மனிக்கு 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒத்துழைப்பு எப்பொழுதும் முக்கியமானதாக இருக்கின்றது எனவே இது குறித்த விவாதங்களே நாளை நடைபெறும் என்றும் ஜேர்மன் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.\nமேலும் பிரெக்ஸிற்ருக்கு பின்னர் ஜேர்மன் பிரித்தானியாவுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும் என விரும்புவதாகவும் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் சீபெர்ட் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்\nபிரித்தானியாவில் 10,000 ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானி\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் ‘கசட தபற’ திரைப்படத்தின் அறிவிப்பு\nவெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படத்திற்கு ‘கசட தபற&\nமட்டக்களப்பிலும் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஒரு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அத்தாக்குதலில் உயி\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: வவுனியாவில் மௌன அஞ்சலியுடன் பிரார்த்தனை\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதமாகின்ற நிலையில், அதனை முன்னிட்டு நாடளாவிய\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபதினேழு சுற்றுகளாக எண்ணுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குகளை, 32 சுற்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் ‘கசட தபற’ திரைப்படத்தின் அறிவிப்பு\nமட்டக்களப்பிலும் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு\nபத்திரிகை கண்ணோட்டம் – 21-05-2019\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?author=2", "date_download": "2019-05-21T07:18:20Z", "digest": "sha1:B6JZS62X5QSKHMQYTJ7JDQK37YHACOT7", "length": 4766, "nlines": 56, "source_domain": "maalaisudar.com", "title": "MS TEAM | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n170 பேர் உயிர் தப்பினர்\nசென்னை, மே 20: திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற விமானத்தின் எஞ்சினில் […]\nகூட்டணி கட்சிகளுக்கு பிஜேபி விருந்து\nMay 20, 2019 MS TEAMLeave a Comment on கூட்டணி கட்சிகளுக்கு பிஜேபி விருந்து\nபுதுடெல்லி, மே 20: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு பிஜேபி கூட்டணிக்கு சாதகமாக […]\nஅதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்\nMay 20, 2019 MS TEAMLeave a Comment on அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்\nசேலம், மே 20: மக்களவை மற்றும் சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி […]\n23-ந் தேதி கூட்டம் ரத்து ஆகுமா\nபுதுடெல்லி, மே 20: நேற்று வெளியான தேர்தலுக்குப் பிந்��ைய கருத்துக் கணிப்பில் பிஜேபி […]\nமதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி\nMay 20, 2019 MS TEAMLeave a Comment on மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி\nபிரசிலா, மே 20: பிரேசில் நாட்டில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் […]\nநீரில் மூழ்கி பிக்னிக் சென்ற மூவர் உயிரிழப்பு\nMay 20, 2019 MS TEAMLeave a Comment on நீரில் மூழ்கி பிக்னிக் சென்ற மூவர் உயிரிழப்பு\nபுனே, மே 20: மகாராஷ்டிரா மாநிலத்தின் கெத் பகுதியைச் சேர்ந்த கெய்குவாட் என்பவரின் […]\nமதுரை, மே 20: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என மகாத்மா […]\nஅஜீத்தின் அடுத்த பட இயக்குனர் யார்\nMay 20, 2019 MS TEAMLeave a Comment on அஜீத்தின் அடுத்த பட இயக்குனர் யார்\nஅஜீத்குமாரின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வியை விட தயாரிப்பு […]\nநீயா-2 மே 24-ல் ரிலீஸ்\nகமல்ஹாசன், ஸ்ரீப்ரியா, லதா ஆகியோர் நடித்து 1979-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20:%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20!/", "date_download": "2019-05-21T06:44:47Z", "digest": "sha1:3ZETLDEFJMY7L3XH67RRNZJQBGBDOUBI", "length": 1792, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " தசாவதாரம் : பர்தாப் பெண்ணின் வெட்கம் !", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதசாவதாரம் : பர்தாப் பெண்ணின் வெட்கம் \nதசாவதாரம் : பர்தாப் பெண்ணின் வெட்கம் \nஉலக வரலாற்றில் பத்து வேடங்களில் முதன் முறையாக நமது கமலஹாசன் நடித்திருக்கும் தசாவதாரம் திரைப்படம் கமலின் கலை உழைப்புக்குக் கிடைத்திருக்கும் வரம் என்றே கொள்ள வேண்டும். கிறிஸ்தவமும், இஸ்லாமும் இந்தியாவுக்குள்ளும் அதன் அரசியலுக்குள்ளும் நுழையாத பன்னிரண்டாம் நூற்றாண்டில் எனும் கணீர் குரலுடன் ஆரம்பிக்கிறது திரைப்படம். எனினும், முதலாம் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவம்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12418", "date_download": "2019-05-21T07:05:35Z", "digest": "sha1:JIZRLW2X4T3APSQYUK3J6FPLZXEN25Q5", "length": 4170, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - ஆறிலிருந்து 6 வரை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுக���ை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சாதனையாளர் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | அக்டோபர் 2018 |\nஇதன் நாயகன் கராத்தே கௌசிக். நாயகி. குஷ்பு சிங். ஜெயபிரகாஷ், ஜார்ஜ், சாமி உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நிகழும் சம்பவங்களின் தொகுப்புதான் படம். பெண்களைப் பாலியல் கொடுமை செய்ய நினைப்பவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு, இசை அமைக்கிறார் பெண் இசை அமைப்பாளர் ஜீவாவர்ஷினி. கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் ஸ்ரீஹரி. \"ஓர் இளம்பெண் பாலியல் ரீதியில் எதிர்கொள்ளும் தொல்லைகளை எவ்வாறு கையாள்கிறாள் என்பதுதான் படம். நாயகனின் கபட உள்ளத்தை அறியாமல் அவள் பழகுகிறாள். அவளை அனுபவித்துவிடும் எண்ணத்துடன் ஒருநாள் நாயகியின் வீட்டுக்குச் செல்கிறான் நாயகன். அங்கு அவன் காணும் காட்சி அவனை அதிர்ச்சி அடைய வைக்கிறது. அவனால் அவளை நெருங்க முடிந்ததா என்பதைத் திகில் கலந்து சொல்லியிருக்கிறோம்\" என்கிறார் ஸ்ரீஹரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_176526/20190422161947.html", "date_download": "2019-05-21T06:53:48Z", "digest": "sha1:TI64CLVE6VK6JV6LWDO7E4LBPDSALDRG", "length": 11668, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "டிக்-டாக் தடை குறித்து 24ம் தேதி இறுதி முடிவு : உச்ச நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "டிக்-டாக் தடை குறித்து 24ம் தேதி இறுதி முடிவு : உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nடிக்-டாக் தடை குறித்து 24ம் தேதி இறுதி முடிவு : உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடிக்-டாக் செயலியை தடை செய்வது குறித்து 24ம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅவ்வாறு டிக்-டாக் செயலி குறித்து 24ம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்காவட்டால் மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த தடை நீக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து, அதுவரை நீதிமன்றம் பிறப்பித்தத் தடையை நீக்கவும் மறுத்துவிட்டது.\nஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக \"டிக் டாக் மாறியுள்ளது. இந்த செயலியால், இளைஞர்கள் தவறான வழிக்கு செல்வதாகவும், சமூகத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாகவும், ஆபாச விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சமூக நலன், மக்கள் நலன் கருதி அந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், டிக் டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 3-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் விடியோக்களை ஊடகங்கள் ஒளிபரப்பவும் நீதிமன்றம் தடை விதித்தது.\nஇந்த உத்தரவை எதிர்த்து, டிக் டாக் செயலியை அறிமுகம் செய்துள்ள சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீன நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி முன்வைத்த வாதம்: டிக் டாக் செயலியை 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். தங்களது தரப்பு கருத்தை கேட்காமலேயே அந்தச் செயலிக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்திருக்கக் கூடாது. எனவே, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அபிஷேக் சிங்வி வாதிட்டார்.\nஅதற்குப் பதிலளித்து நீதிபதிகள் கூறியதாவது: டிக் டாக் செயலிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்கால உத்தரவு மட்டுமே பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை, அந்த நீதிமன்றம், ஏப்ரல் 16-ஆம் தேதி விசாரிக்கவுள்ளது. இதேபோல், இந்த வழக்கை நாங்கள் முடிக்கவில்லை. இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையே விசாரிக்கும். மேலும், பல்வேறு தரப்பினரின் கருத்தை அறிய விரும்புவதால், இந்த மனு மீதான விசாரணை, வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெறும் என்று நீதி���திகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, டிக்-டாக் செயலி தொடர்பாக என்ன முடிவெடுத்தீர்கள் என்றும், வரும் 24ம் தேதி அதாவது புதன்கிழமை வழக்கில் தீர்ப்பளிக்காவிட்டால் தடை தானாகவே நீங்கிவிடும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம்: டெல்லி நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி\nஐஸ்வர்யா ராய் குறித்த ட்வீட்டுக்கு மகளிர் ஆணையம் கண்டனம்: மன்னிப்பு கோரினார் விவேக் ஓபராய்\nபா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை : திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கருத்து\nமக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை மவுன விரதம் : சாத்வி பிரக்யா\nசந்திரபாபு நாயுடுவின் உற்சாகம் மே 23-ஆம் தேதியுடன் அடங்கிவிடும் : சிவ சேனா விமர்சனம்\nகருத்து கணிப்புகள் பொய்யாகும். மே 23ம் தேதி வரை காத்திருப்போம்: காங்கிரஸ் சர்ப்ரைஸ்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாக முடிந்துள்ளன: வெங்கையா நாயுடு கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivuswiss.com/2019/03/", "date_download": "2019-05-21T06:41:08Z", "digest": "sha1:VZG6BK5UNHJUX4HX6CHZQXTXMUMPKA2Z", "length": 132846, "nlines": 2293, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com: 03_19", "raw_content": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com\nஞாயிறு, மார்ச் 31, 2019\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரிப்பு: பிரான்ஸ்\nat ஞாயிறு, மார்ச் 31, 2019\nஜனாதிபதியின் 14 ராஜதந்திர பதவிகளை நாடாளுமன்றக்குழு ஏற்றுக்கொண்டது\nat ஞாயிறு, மார்ச் 31, 2019\nசாதிக்க குறைகள் ஒன்றும் தடையில்லை – கால்களினால் பரீட்சை எழுதி சாதித்த மாணவி\nat ஞாயிறு, மார்ச் 31, 2019\n30(1) ஜெனீவா தீர்மானத்தின் உள்ளடக்கம் ஜனாதி���திக்கு முழுமையாகத் தெரியும்- எம்.ஏ. சுமந்திரன்\nஜெனீவா 30(1) தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அறிந்திருந்தார் என பாராளுமன்ற\nat ஞாயிறு, மார்ச் 31, 2019\n30(1) ஜெனீவா தீர்மானத்தின் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு முழுமையாகத் தெரியும்- எம்.ஏ. சுமந்திரன்\nஜெனீவா 30(1) தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அறிந்திருந்தார் என\nat ஞாயிறு, மார்ச் 31, 2019\nசனி, மார்ச் 30, 2019\nகே.எல்.ராகுல் அதிரடி: மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்\nபஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடி மற்றும் பொருப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி,\n வைகோ மீது எடப்பாடி பாய்ச்சல்\nஈழத் தமிழர்கள் படுகொலைப்பற்றி வாய் கிழிய பேசிய வைகோ இப்போது கைகட்டி வாய்பொத்தி தி.மு.க தலைவரிடம்\nசிறைக்கு செல்லும் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர்\nஜோதிடரின் வார்த்தையால் பெண் மீது ஆசைப்பட்டு கொலை செய்த\nவெள்ளி, மார்ச் 29, 2019\nஇங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வ\nஇங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி அடைந்தது.\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி அடைந்தது.\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற\nat வெள்ளி, மார்ச் 29, 2019\nகுப்பைத் திட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்\nகொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு\nat வெள்ளி, மார்ச் 29, 2019\nஇரண்டு மாதங்களுக்குள் 20 ஆயிரம் பட்டதாரிகள் அரச சேவைக்கு\nஅரச சேவைக்கு மேலும் 20 ஆயிரம் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று சிறிலங்கா பிரதமர்\nat வெள்ளி, மார்ச் 29, 2019\nமாகாண சபைத் தேர்தல் சம்பந்தமான மனு\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு\nat வெள்ளி, மார்ச் 29, 2019\nஅடாவடி அதிகாரம் :ஆளுநரை அழைக்கின்றது நீதிமன்று\nஅதிகாரத்தை கையிலெடுத்து தன்னிச்சையாக செயற்பட்டதாக வடமாகாண ஆளுநர் மீது குற்றச்சாட்டுக்கள்\nat வெள்ளி, மார்ச் 29, 2019\nகம்பரளிய - ரெலோ வசமுள்ள சபைகளையும் ���ெட்டுகிறது தமிழரசு\nஅபிவிருத்தி மற்றும் மக்களின் விடயங்களில் பிரதேச சபைகளின் வகிபாகத்தினையும் அதற்குள்ள பொறுப்புக்களையும்\nat வெள்ளி, மார்ச் 29, 2019\nவியாழன், மார்ச் 28, 2019\nமியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4–வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி\nமியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4–வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி\nat வியாழன், மார்ச் 28, 2019\nமன்னாரில் கவயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு\nதிருக்கேதீச்சர ஆலயத்தின் வளைவு உடைக்கப்பட்டதைகக் கண்டித்து இன்று மன்னாரில்\nat வியாழன், மார்ச் 28, 2019\nஅமெரிக்க தொலைபேசி அட்டைகளைப் பயன்படுத்தும் காஷ்மீர் தீவிரவாதிகள்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அமெரிக்கா விர்ச்சுவல் சிம்கார்டை பயன்படுத்தி\nat வியாழன், மார்ச் 28, 2019\nஐ.நா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தமாட்டோம் - மைத்திரி\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக\nat வியாழன், மார்ச் 28, 2019\nபுதன், மார்ச் 27, 2019\nதிரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்\nகூட்டணிநாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி\nat புதன், மார்ச் 27, 2019\nபிரான்சில் தோண்ட தோண்ட கிடைத்தது ரூ.100 கோடி தங்கப்புதையல்\nபிரான்சில் தோண்ட தோண்ட ரூ.235 கோடி அளவில் தங்கப்புதையல் கிடைத்துள்ளது.\nat புதன், மார்ச் 27, 2019\nசீமானை நம்பிப் போனேன் கைவிரித்துவிட்டார்: கவுதமன்\nமக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவந்த இயக்குனர் வ.கவுதமன், கடந்த மாதம் தமிழ்ப் பேரரசு\nat புதன், மார்ச் 27, 2019\nவடமாகாணசபையில் மனோ கணேசனும் போட்டி\nஎதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் வடகிழக்கில் ஜனநாயக மக்கள் முன்னணி- தமிழ் முற்போக்கு கூட்டணி\nat புதன், மார்ச் 27, 2019\nவடக்கு ஆளுநருக்கு எதிராக 217 வழக்குகள்\nதனக்கு எதிராக கொழும்பு, யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண\nat புதன், மார்ச் 27, 2019\nசெவ்வாய், மார்ச் 26, 2019\nநாடாளுமன்ற தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சிசட்டத்தரணி தவராசா தலைமையில் தேர்தல் களம்\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையின் நிர்வாகத்தெரிவும் , கலந்துரையாடலும் நேற்று\nat செவ்வாய், மார்ச் 26, 2019\nகொழு���்பு மாவட்டத்திலும் கூட்டமைப்பு போட்டியிடும் ; மாவை சேனாதிராஜாகொழும்புக் கிளை தலைவராக மீண்டும் ஜனாதிபதி கே.வி.தவராசா\nகொழும்பு மாவட்டத்திலும் கூட்டமைப்பு போட்டியிடும் ; மாவை சேனாதிராஜாகொழும்புக் கிளை த\nat செவ்வாய், மார்ச் 26, 2019\nஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்\nat செவ்வாய், மார்ச் 26, 2019\nதொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்ள அமைச்சரவை ஒப்புதல் ; விஜயகலா மகேஸ்வரன்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள்\nat செவ்வாய், மார்ச் 26, 2019\nவரவு செவுத் திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் ; சிறிதரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு செவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின்\nat செவ்வாய், மார்ச் 26, 2019\nஅம்மாச்சியில் ஆளுநரது காலை உணவு-விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை. உள்நாட்டு நீதிமன்றங்களே விசாரணை செய்ய முடியும்.\nஇலங்கை திரும்பியுள்ள வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி பாரம்பரிய\nat செவ்வாய், மார்ச் 26, 2019\nஇனி நாடு பிளவுபடும்:சிறீகாந்தா மிரட்டல்\nமீண்டும் தெற்கிலிருப்பவர்கள் கறுப்பு ஜீலை பற்றி பேசுவது மக்கள் பிரதிநிதிகளிற்கான\nat செவ்வாய், மார்ச் 26, 2019\nபுங்குடுதீவு மடத்துவெளிக்கு 30 புதிய வீடுகள் அத்திவாரக்கல் நாட்டு விழா\nஎமது கிராமமான புங். வட்டாரம் -8 இல், 30 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.\nat செவ்வாய், மார்ச் 26, 2019\nவடக்கு நா.உறுப்பினர்களுக்கு ஆங்கிலப்பிரச்சினை:இராகவன் கவலை\nவடமாகாணத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆங்கில அறிவை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்\nat செவ்வாய், மார்ச் 26, 2019\nதிங்கள், மார்ச் 25, 2019\nதமிழகம் -அ தி மு க தி முக வாழ்வா சாவா என்ற போராடடம்\n18 சடடசபை வெற்றியை பொறுத்தே எடப்பாடி அரசு நீடிக்கும் நிலை ராகுலை விமர்சிக்காத எடப்பாடி\nat திங்கள், மார்ச் 25, 2019\nடிரம்ப் அதிபர் ஆவதற்கு ரஷியா உதவவில்லை- விசாரணை அறிக்கையில் தகவல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பின் ப��ரசாரத்திற்கு ரஷியா உதவி செய்யவில்லை என்று சிறப்பு\nat திங்கள், மார்ச் 25, 2019\nநடிகர் ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்- திமுகவில் இருந்தும் சஸ்பெண்ட்\nநடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர்\nat திங்கள், மார்ச் 25, 2019\nகட்சி பதிவு செய்யப்படவில்லை : தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது - தேர்தல் ஆணையம்\nகட்சி பதிவு செய்யப்படவில்லை : தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது - தேர்தல் ஆணையம்\nat திங்கள், மார்ச் 25, 2019\nஇலங்கையில் நாயுடன் மல்லுக்கட்டிய குள்ளமனிதன் 10 அடி தூரம் பாய்ந்து சென்றதால் பரபரப்பு\nகுருணாகலில் மீண்டும் குள்ள மனிதர்களின் அட்டகாசம் தலைதூக்கியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல்\nat திங்கள், மார்ச் 25, 2019\nஐ.தே.க. – கூட்டமைப்புக்கும் இடையே இரகசிய ஒப்பந்த விவகாரம்: நீதிமன்றின் முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க போலியான ஆவணத்தை வெளியிட்டமை தொடர்பான\nat திங்கள், மார்ச் 25, 2019\n மட்டக்களப்பு - சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு குருதி மாற்றி ஏற்றப்பட்டதால் உயிரிழந்த சம்பவம்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு குருதி மாற்றி ஏற்றப்பட்டதால்\nat திங்கள், மார்ச் 25, 2019\nஅருட்தந்தை உட்பட 10 பேர் சரணடைவு\nமன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைத்த விவகாரம் தொடா்பில் அருட்தந்தை\nat திங்கள், மார்ச் 25, 2019\nவடக்கு அரசியலில் ஆசைப்படும் ரத்னபிரிய பந்து\n”வடக்கில் மாற்று அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” என்று முல்லைத்தீவு,\nat திங்கள், மார்ச் 25, 2019\nஅரச செலவில் ஜெனீவா போனாரா இமானுவேல்\nஜெனீவா சென்ற வணபிதா இமானுவேல் அரச தரப்பின் பிரதிநிதியாகவே அங்கு சென்றிருந்தமை தெரியவந்துள்ளது\nat திங்கள், மார்ச் 25, 2019\nகொள்கையை கரைத்துவிட்டு கரை ஒதுங்கினார் நாஞ்சில்\nஅரசியலில் இருந்து ஒதுங்கி விட்டேன் இனிமேல் இலக்கிய மேடைகளில் மட்டுமே முழங்குவேன். அரசியல்\nat திங்கள், மார்ச் 25, 2019\nபிணை முறி மோசடி - முன்னாள் பிரதி ஆளுநர் உட்பட நால்வர் கைது\nமத்திய வங்கி முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி, மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன பணிப்பாளர்கள்\nat திங்கள், மார்ச் 25, 2019\nஞாயிறு, மார்ச் 24, 2019\nஜெர்மனி ஸ்பெய்ன், இத்தாலி, சுவிற்ஸர்லாந்து வென்றன\nபல சர்ச்சைகள் பின் ஜெர்மனி பல வீரர்களை இணைத்து ஒல்லாந்துடன் ஆடி 3-2 என்ற ரீதியில் வென்றுள்ளது\nat ஞாயிறு, மார்ச் 24, 2019\nஐதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி\nஐபிஎல் தொடங்கி இரண்டாம் நாளில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில்\nat ஞாயிறு, மார்ச் 24, 2019\nசிவகங்கையில் ஹெச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி\nபலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.கவின் தேசிய செயலாளர்களில்\nat ஞாயிறு, மார்ச் 24, 2019\nவெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது\nat ஞாயிறு, மார்ச் 24, 2019\nவாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி\n24-ந் தேதி மனுதாக்கல் செய்கிறார்கள் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து,\nat ஞாயிறு, மார்ச் 24, 2019\nதுரோகங்களுக்கு மத்தியில் தமிழீழம் போராடிக் கொண்டிருக்கிறது\nமீண்டும் மீண்டும் ஐ.நாவில் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம்\nat ஞாயிறு, மார்ச் 24, 2019\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினைவேந்தல்\nநாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும்\nat ஞாயிறு, மார்ச் 24, 2019\n2000 மகிழ் ஊர்திகளோடு மூழ்கிய கப்பல்\nஇத்தாலி நாட்டை சேர்ந்த கப்பல் ஒன்று கோடிக்கணக்கான பெறுமதியான 2000 மகிழ் ஊர்ந்துகளை அட்லாண்டிக்\nat ஞாயிறு, மார்ச் 24, 2019\nசனி, மார்ச் 23, 2019\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி 70 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.\nவேலணை பிரதேச பதிவு செய்யப்பட்டுள்ள விளையாட்டு கழகங்களுக்கு பத்து இலட்ச ரூபாய்தமிழ் அரசுக் கட்சி கருணாகரன் குணாளன்கேட்டுக் கொண்டபடி\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது விசேட அபிவிருத்தி நிதி ஒதுக்கீடு ஊடாக வேலணை பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள விளையாட்டு கழகங்களுக்கு பத்து இலட்ச ரூபாய் பெறுமதிமிக்க விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன . -\nஜெனிவாவில் இலங்கையின் இறையாண்மை பாது��ாக்கப்பட்டுள்ளது : பிரதமர்\nஜெனீவாவில் இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ள இலங்கையினால்\nவெள்ளைக்கொடி தொடர்புடைய குரல் பதிவுகள் உள்ளது ; பொன்சேகா\nவெள்ளைக்கொடி விவகாரத்துடன் தொடர்புடைய குரல் பதிவுகள் தன்னிடம் உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கும்\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்துக்கு காலக்கெடு நீட்டிப்பு\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வனவள பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் எங்கே\nதமிழீழ விடுதலை புலிகள் காடுகளை பாதுகாத்தனர் என கூறும் மைத்திரியே இவர்கள் எங்கே..\nசர்வதேச நீதிமன்றம் செல்வோம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்\nவெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஏற்பதற்கு இலங்கை அரசு\nஐ.நா மனித உரிமைகள் சபையில் சிறீலங்காப் படையின் போர்க்குற்றவாளி வெளியேற்றம்\nஐ.நா மனித உரிமைகள் சபையின் பாதுகாப்பு அதிகாரிகள் மிக அவதானமாக செயற்பட்டு போர்க்குற்றச்சாட்டுக்கு\nதிருட்டுதனமாக எழுக்கின்றது நாவற்குழி விகாரை:\nயாழ்ப்பாண நகர நுழைவாயிலில் நாவற்குழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை நிர்மாண வேலைகளிற்\nமன்னாரில் ஆலயம் உடைப்பு - மத வன்முறையை தூண்ட விசமிகள் முயற்சி\nமன்னாா்- மாந்தை மேற்கு பிரதேச செயலா் பிாிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் பகுதியில் அநாமோதய தொலைபேசி\nவெள்ளி, மார்ச் 22, 2019\nமட்டக்களப்பில் 7206 பேருக்கு காணி உறுதி\nமட்டக்களப்புக்கு நாளை (23) விஜயம் செய்யவுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 7206 பேருக்கு\nat வெள்ளி, மார்ச் 22, 2019\nஅல்லைப்பிட்டியில் விபத்து - இளைஞன் பலி\nயாழ்.அல்லைப்பிட்டி- மண்கும்பான் இடையில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞா் ஒருவா்\nat வெள்ளி, மார்ச் 22, 2019\n இரு சந்தர்ப்பங்களை வழங்க முன்வந்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்\nபிரித்தானியாவின் பிரெக்சிட் வெளியேற்றம் இம்மாதம் 29 ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில்\nat வெள்ளி, மார்ச் 22, 2019\nயாழ்ப்பாணத்தின் மோட்டார் கார் சவாரியினை யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஆரம்பித்து\nat வெள்ளி, மார்ச் 22, 2019\nதமிழிசை மட்டுமல்ல கௌதமனும் தூத்துக்குடியில் போட்டி\nதமிழ்ப் பேரரசு கட்சியை அண்மையில் ஆரம்பித்த திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான\nat வெள்ளி, மார்ச் 22, 2019\nஇந்தியாவிற்கு விமானம் விடுகின்றார் விஜயகலா\nயாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்ய ஜக்கிய தேசியக்கட்சி அமைச்சரான\nat வெள்ளி, மார்ச் 22, 2019\nவீதியோர குளிர்பான விற்பனைக்கு தடை\nவீதி­யோ­ரங்­க­ளில் உள்ளூர் உற்­பத்­தி­க­ளான சர்­பத் மற்­றும் ஜூஸ் வகை­களை விற்­பனை செய்­வ­தற்குத் தடை\nat வெள்ளி, மார்ச் 22, 2019\nவியாழன், மார்ச் 21, 2019\nகமலின் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் -விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை\nat வியாழன், மார்ச் 21, 2019\nதூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து போட்டியி டுகிறார் தமி ழிசை\nat வியாழன், மார்ச் 21, 2019\nஇலங்கையின் காடுகளை விடுதலைப் புலிகளே பாதுகாத்தனர் - மைத்திரி\nஇலங்கையில் 28 சதவீதமான காடுகளே இப்போது எஞ்சியிருக்கின்றது. அவற்றில் பெ ரும்பாலானவை தமிழீழ விடுதலை\nat வியாழன், மார்ச் 21, 2019\nஇராணுவத்தின் மிலேச்சத்தனமான போர்க்குற்ற வீடியோக்கள்\nஇலங்கை இராணுவத்தின் சில அதிகாாிகள் மிலேச்சத்தனமான போா்க்குற்றங்களை செய்தமைக்கான ஆதாரங்கள்\nat வியாழன், மார்ச் 21, 2019\nமுள்ளிவாய்க்காலில் மூக்குடைபட்ட சிறிலங்கா இராணுவம்\nமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நுாற்றுக்கணக்கான பொலிஸாா் குவிக்கப்பட்டு பெருமெடுப்பில்\nat வியாழன், மார்ச் 21, 2019\nஐரோப்பிய கிண்ண தகுதி காணப்போட்டிகளில் இன்று ஆஸ்திரியாவை எதிர்த்து போலந்து விளையாடுகிறது பயன் மூனிச் வீரர்கள் ஆன தாக்குதல் வீரர் லெவொண்டோஸ்க்கி போலாந்துக்கு முன்னணியில் ஆட சகவீரர் அலாபா ஒஸ்திரியாவுக்காக அவரை எதிர்த்து தடுத்தாத போகிறார் அட்புதம்\nat வியாழன், மார்ச் 21, 2019\n ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைக்குமா பிரித்தானியா\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான காலக்கெடு வரும் 29 ஆம் திகதி முடிவடைகிறது.\nat வியாழன், மார்ச் 21, 2019\nபிரபாகரன் வனப்பகுதிகளை பாதுகாத்தவர் .-தேசியத்தலைவருக்கு மைத்திரி பாராட்டு\nat வியாழன், மார்ச் 21, 2019\nதென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பவர்ஸ்டார் சீனிவாசன்\nதமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக இருக்கும் பவர்ஸ்டார்\nat வியாழன், மார்ச் 21, 2019\nநடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சிதறியது\nமக்க���் நீதி மய்யம் கட்சியிலிருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதால் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு\nat வியாழன், மார்ச் 21, 2019\nகனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்தியர் நியமனம்\nகனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் நியமனம்\nat வியாழன், மார்ச் 21, 2019\nமலையக மக்களும் ’ஐ.நா.வுக்கு செல்லும் நிலைமையை ஏற்படுத்தாதீர்’\nமஸ்கெலியா பிரதேசத்தில் நேற்று (20) ஏற்பட்ட அசாதாரண நிலைக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள மத்திய மாகாண\nat வியாழன், மார்ச் 21, 2019\nம.தி.மு.க தனிச் சின்னத்தில் போட்டி\nநாடாளுமன்றத்திற்கான ஈரோடு தொகுதியில் ம.தி.மு.க தன்னுடைய தனிச் சின்னத்தில் போட்டியிடும்\nat வியாழன், மார்ச் 21, 2019\nபுதன், மார்ச் 20, 2019\nகலப்பு நீதிமன்றையும் ஏற்கோம் - இலங்கை விடாப்பிடி\nஇலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில்\nat புதன், மார்ச் 20, 2019\n* வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்\nat புதன், மார்ச் 20, 2019\nபுங்குடுதீவு மடத்துவெளி கிழக்கு பகுதியில் 30 புதிய வீடுகளை அமைக்கும் வீடமைப்பு அதிகார சபையின் திடடம் வெற்றிகரமான ஆரம்பம்\nதேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திடத்தின் கீழ் மடத்துவெளி கிழக்கு பகுதியில்\nat புதன், மார்ச் 20, 2019\nதிலக் மாரப்பனவின் ஐ.நா அறிக்கையை திருத்தியதாக மைத்திரி தம்பட்டம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன\nat புதன், மார்ச் 20, 2019\nதமிழ் மக்களின் நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் – பிரிட்டன் எம்.பிக்கள் குழு உறுதி\nமனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு\nat புதன், மார்ச் 20, 2019\nபொள்ளாச்சி சம்பவம்- நக்கீரன் கோபால், சபரீசன் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.க்கு மாற்றம்\nபொள்ளாச்சி சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து நக்கீரன் கோபால், சபரீசன் மீதான 5 வழக்குகளும்\nat புதன், மார்ச் 20, 2019\nவன்முறைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ; டென்மார்க்\nமனித உரிமையை பாதுகாத்தல் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nat புதன், மார்ச் 20, 2019\nஐ.நா மனித உரிமைப் பேரவை: இலங்கை தொடர்பில் இன்று அறிக்கை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் இன்று (20) அறிக்கை\nat புதன், மார்ச் 20, 2019\nபரிஸ் ஸா ஜெர்மனை விட்டு நெய்மர், மப்பே விலகமாட்டார்கள்\nதமது நட்சத்திர முன்கள வீரர்களான நெய்மரை அல்லது கிலியான் மப்பேயை இப்பருவகால முடிவில் விற்க\nat புதன், மார்ச் 20, 2019\nசுப்பர் ஓவரில் தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை\nதென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப்\nat புதன், மார்ச் 20, 2019\nபாராளுமன்ற தேர்தல்: கமீலா நாசர் மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய சென்னையில் போட்டி -கமல்ஹாசன்\nபா மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் 21 பேர் கொண்ட பட்டியலை கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.\nat புதன், மார்ச் 20, 2019\nவடக்கு கிழக்கில் சட்டவிரோதமான புதிய சிங்கள குடியேற்றங்கள்\nவடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும்\nat புதன், மார்ச் 20, 2019\nநெடுந்தீவில் காற்றலை மின் உற்பத்தி நிலையம்\nநெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு அந்தப் பிரதேச மக்களின் மின் தேவை நிறைவு\nat புதன், மார்ச் 20, 2019\nவெட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nவெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nat புதன், மார்ச் 20, 2019\nகட்சிய கவனிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா\nபாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள நாம் தமிழர் கட்சி 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமை ஒருங்கிணை\nat புதன், மார்ச் 20, 2019\nதிங்கள், மார்ச் 18, 2019\nநாட்டில் காணி உறுதிப்பத்திரங்களில் 40 முதல் 50 வீதமானவை போலியானவை என, பதிவாளர்\nat திங்கள், மார்ச் 18, 2019\nஜெனீவாவில் காட்டிக் கொடுக்க வேண்டாம்-மகிந்த ராஜபக்ச.\nat திங்கள், மார்ச் 18, 2019\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கஜெனீவாவை சென்றடைந்தார் கருணாஸ்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்று ஈழத்தமிழர்\nat திங்கள், மார்ச் 18, 2019\nஜெனீவாவில் காட்டிக் கொடுக்க வேண்டாம்-மகிந்த ராஜபக்ச\nஜெனீவாவில் காட்டிக் கொடுக்க வேண்டாம்-மகிந்த ராஜபக்ச.\nat திங்கள், மார்ச் 18, 2019\nகிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்னும் புதிய கட்சியை உருவாக்குவதற்காக டக்ள���் கிழக்கு போகின்றார்\nகிழக்கிலும் தனது அரசியலை கொண்டு செல்ல டக்ளஸ் முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nat திங்கள், மார்ச் 18, 2019\nமுன்னாள் முதலமைச்சர ஸ்தாபகரும் பொதுச் செயலாளரும் தான் தான் என்று அவரே சொல்கிறார். அது எங்கு தெரிவு செய்யப்பட்டதென்று தெரியாது\n. முன்னாள் முதலமைச்சரது கட்சியை கடுமையாக விமர்சித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்\nat திங்கள், மார்ச் 18, 2019\nமனித உரிமை ஆணையரை முற்றுகையிடும் சிறிலங்கா பிரதிநிதிகள் பு, சிறப்புப் பதிவுகள்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கச் செல்லும் தமிழர் தரப்புப்\nat திங்கள், மார்ச் 18, 2019\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் விபத்து - 4 பேர் பலி 5 பேர் படுகாயம்\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் டிப்பா் வாகனத்துடன் மோதியதில்\nat திங்கள், மார்ச் 18, 2019\nஞாயிறு, மார்ச் 17, 2019\nஇந்தோனேஷியாவில் வெள்ளத்தால் 58 பேர் கொல்லப்பட்டனர்\nஇந்தோனேஷியாவின் கிழக்கு பப்புவா மாகாணத்தில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளங்களில், குறைந்தது\nat ஞாயிறு, மார்ச் 17, 2019\nபிரான்சில் இடம்பெற்ற செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வணக்க நிகழ்வு\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை\nat ஞாயிறு, மார்ச் 17, 2019\nஈழத்தமிழர் இனப்படுகொலை தீர்மானத்தை ஜெனீவாவில் சமர்ப்பிப்பேன்- கருணாஸ்\nஈழத்தமிழர் தொடர்பாக 2013ம் ஆண்டு தமிழ் நாட்டின் அனைத்துக்கட்சிகளின்\nat ஞாயிறு, மார்ச் 17, 2019\nநாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சி தலைவர்\nat ஞாயிறு, மார்ச் 17, 2019\nநாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சி தலைவர்\nat ஞாயிறு, மார்ச் 17, 2019\n1500 கி.மீ தொலைவிலுள்ள தீவுக்கு அனுப்பப்படவுள்ள 57 அகதிகள்\nமருத்துவ உதவி தேவைப்படும் 57 அகதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சுவதாக கூறியுள்ள\nat ஞாயிறு, மார்ச் 17, 2019\nகிழக்கிற்கு போனது தமிழ் மக்கள் கூட்டணி\nவடக்கினை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணி கால் பதித்துள்ளது.\nat ஞாயிறு, மார்ச் 17, 2019\nசனி, மார்ச் 16, 2019\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: நக்கீரன் கோபால் கைது\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்த செய்திக��் கடந்த சில நாட்களாக கோவை மற்றும் பொள்ளாச்சி\nஹெரோயின் போதை கர முயன்ற மூன்று மாணவர்கள் யாழில் கைது\nஹெரோயின் போதைப் பொருளை நுகர முயன்ற நிலையில் பாடசாலை மாணவா்கள் மூவர் யாழ்ப்பாணம்\nஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிதான் - சு.க விடாப்பிடி\nஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிதான் - சு.க விடாப்பிடி\nமீண்டும் சர்வதேசத்திற்கு செய்தி சொன்ன தமிழர் தாயகம்\nதமிழினத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் மக்கள்\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை மாணவிக்கு ரூ.25 லட்சம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை மாணவிக்கு\nநீதிக்காய் எழுவோம் - மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி\n16-03-2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு ”நீதிக்காய் எழுவோம்” என்ற இன அழிப்பிற்கு நீதிகோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து மாநகர சபை மைதானம் (சுப்பிரமணியம் பூங்கா முன்பாக) நோக்கி நடைபெறவுள்ளது.\nஇது தொடர்பில் தெளிவுபடுத்தும் விளக்கங்களும் விபரங்களும் பல்கலைக் கழக மாணவர்களாலும், பல்கலைக் கழக சமூகத்தினராலும் ஊடகங்களுடாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் முழுமையான ஆதரவினை வழங்குவதோடு பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பல்கலைக் கழக சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்து தமிழ் மக்களையும் அணிதிரண்டு பங்கேற்குமாறு வேண்டுகின்றோம்.\nபல்கலைக் கழக ஊழியர் சங்கம்\nமலையகப் பகுதியில் நில நடுக்கம் \nசனி மார்ச் 16, 2019\nஇன்று காலை மலையகத்தில் சில பகுதிகளில் சிறிதளவில்\nவெடிக்காத நிலையில் இரு மோட்டார் குண்டுகள் மீட்பு\nசனி மார்ச் 16, 2019\nவவுனியா நெடுங்கேணியில் நேற்று மாலை விறகு வெட்ட காட்டுக்குச் சென்ற இருவ\nஆசிரியர்களின் போராட்டம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது\nசனி மார்ச் 16, 2019\nமலையக ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.\nமலையகத்தில் பால்மா வகைகளுக்கு தட்டுபாடு \nசனி மார்ச் 16, 2019\nகுழந்தைகள் உட்பட அனைத்து பாவனையாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின��� இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசெயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களுக்கு வீரவணக்கம்\nசனி மார்ச் 16, 2019\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் சாவடைந்துள்ளார்\nசனி மார்ச் 16, 2019\nதமிழின அழிப்பின் பத்து வருட நிறைவில் ஓர் ஆவணத் தொகுப்பை அச்சு வடிவில் வெளியிடவுள்ள பிரான்சு ஊடகமையம்\nவெள்ளி மார்ச் 15, 2019\nநூலாக்கத் தந்தையின் இழப்புக்கு துயர்\nவெள்ளி மார்ச் 15, 2019\nஈரோடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது மதிமுக\nஇந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெறவுள்ள 17வது பொதுத் தேர்தலில், திமுக தலைமையிலான\nபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு கொண்ட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா\nவரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (சனிக்கிழமை)\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் சாவடைந்துள்ளார்\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்கள் 15.03.2019 (வெள்ளிக்கிழமை) பிரான்சில் சாவடைந்துள்ளார்.\nஅன்னார் தேசிய செயற்பாடுகளில் ஆரம்ப காலம் முதல் சாவடையும் வரை தன்னை அர்ப்பணித்து செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nகோத்தா தான் ஜனாதிபதி வேட்பாளர் - மகிந்த அறிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாள\nவெள்ளி, மார்ச் 15, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் நீதிபதியின் அதிரடி அறிவிப்பு\nசிறிலங்கா ராணுவஅதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை\nat வெள்ளி, மார்ச் 15, 2019\nதற்போதைய உடன்படிக்கை மாத்திரமே சாத்தியமானது: பார்னியர்\nஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரித்தானியாவுக்குமிடையில் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற்\nat வெள்ளி, மார்ச் 15, 2019\nபிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்\nகொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக\nat வெள்ளி, மார்ச் 15, 2019\nவடக்கு எங்கும் சூறாவளி பயணம்\nநாளையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்\nat வெள்ளி, மார்ச் 15, 2019\nநியூசிலாந்துமசூதி தாக்குதல் முகநூலில் நேரலை\nநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று தொழுகையில் ஈடுபட்டிருந்த\nat வெள்ளி, மார்ச் 15, 2019\nவியாழன், மார்ச் 14, 2019\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து அசத்தல், ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்\nகிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து\nat வியாழன், மார்ச் 14, 2019\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்\nat வியாழன், மார்ச் 14, 2019\nஇலங்கையில் இதுவரை கண்டறியப்படாத யுத்தத்துக்கான காரணங்கள் ; சம்பந்தன்\nஇலங்கையில் நடைபெற்றுமுடிந்த யுத்தத்துக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என\nat வியாழன், மார்ச் 14, 2019\nமயிலிட்டியில் உள்ள வீடொன்றின் அத்திவாரத்தின் கீழிருந்து இரண்டு கண்ணிவெடிகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மயிலிட்டி\nat வியாழன், மார்ச் 14, 2019\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் தமக்கே உரியது- தொல்லியல் திணைக்களம்…\nவரலாற்றுச் சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பகுதியும் தமது\nat வியாழன், மார்ச் 14, 2019\nசென்னை இலங்கை தூதரகம் முற்றுகை\nஐநா மனித உரிமை மன்றத்தை ஏமாற்றி இனப்படுகொலை செய்த இலங்கையே தமிழகத்தை விட்டு வெளியேறு\"\nat வியாழன், மார்ச் 14, 2019\nபுதன், மார்ச் 13, 2019\nசொந்த மண்ணில் சோபை இழந்த கோலி படை- தொடரை வென்று அசத்தியது அவுஸ்திரேலியா\nஇந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டி\nat புதன், மார்ச் 13, 2019\nதெரேசா மேயின் கடைசி நிமிட வேண்டுகோள்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து உடன்படிக்கையுடன் வெளியேறுவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும்\nat புதன், மார்ச் 13, 2019\nஎழுவர் விடுதலையில் தனிப்பட்ட கோபம் இல்லை; முடிவு நீதிமன்றத்தின் கையில் - ராகுல் காந்தி\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை, அகில\nat புதன், மார்ச் 13, 2019\nஅனந்தி சசிதரனுக்கு ஐ.நா கூட்டத்தொடர்களில் அனுமதி மறுப்பு.\n2014 ஆம் ஆண்டு தொடக்கம் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஐ.நா கூட்டத்தொடர்களில் கலந்துகொண்ட\nat புதன், மார்ச் 13, 2019\nஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்த ஜனாதிபதி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் ; மாவை\nஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால\nat புதன், மார்ச் 13, 2019\nவேலைக்கு செல்லும் வழியில் ரமணன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காரணம் வெளியானது..\nசென்றவாரம் வேலைக்கு செல்லும் போது நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்\nat புதன், மார்ச் 13, 2019\nதற்போதைய செய்தி -கூட்டமைப்பின் ராஜதந்திர வெற்றி – கேப்பாப்பிலவு காணிகளுக்கு விடிவு\nமுல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை உடன் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை\nat புதன், மார்ச் 13, 2019\nமாணவிகள், இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்த திருநாவுக்கரசுக்கு உடந்தையாக இருந்த தோழி யார்\nமாணவிகள், இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்த திருநாவுக்கரசுக்கு உடந்தையாக இருந்த தோழி\nat புதன், மார்ச் 13, 2019\nமக்களவை தேர்தலில் 1 தொகுதி ஒதுக்கி அதிமுக-தமாகா இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nஅதிமுக கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.\nat புதன், மார்ச் 13, 2019\nகனேடியர்கள், அமெரிக்கர்கள், பிரித்தானியர் உட்பட அனைவரும் பலி\nஎத்தியோப்பியாவில் இருந்து நைரோபியாவுக்கு சென்றுகொண்டிருந்த Ethiopian Airlines பயணிகள் விமானம்\nat புதன், மார்ச் 13, 2019\nஇரண்டாவது முறையாக தெரசா மேயின் தீர்மானம் தோல்வி..\nஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் இங்கிலாந்து அரசின் முடிவுக்கு மீண்டும் பின்னடைவு\nat புதன், மார்ச் 13, 2019\nவெற்றிலை, பாக்கு, புகையிலைக்கு தடை\nஅரச நிறுவனங்களுக்குள், வெற்றிலை, பாக்கு, புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும், விற்பனைச்\nat புதன், மார்ச் 13, 2019\nஜெனீவாவில் இடம்பெறுகின்ற மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கவென வலிந்து\nat புதன், மார்ச் 13, 2019\nவரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக கூட்டமைப்பு- மூவர் வா���்களிப்பில் பங்கேற்கவில்லை\n.ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்\nat புதன், மார்ச் 13, 2019\nபாதீடு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது\nநடப்பாண்டுக்கான வரவு- செலவுத்திட்ட (பாதீடு) இரண்டாவது வாசிப்பு, 43 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில்\nat புதன், மார்ச் 13, 2019\nசெவ்வாய், மார்ச் 12, 2019\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்\nat செவ்வாய், மார்ச் 12, 2019\nஅமைச்சர் ரிசாட் 86 கோடி ரூபா ஊழல்.\nகடந்த மஹிந்த அரசாங்கத்தில் ஊழலுக்கு பஞ்சம் இல்லை என்றுதான் கூறவேண்டும்..\nat செவ்வாய், மார்ச் 12, 2019\nஏழு மாவட்டங்களை ஊடறுத்து வணிகப்பாதை அமைக்கும் அமெரிக்கா-விமல் வீரவன்ச\nகொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களை இணைக்கும் வகையில் 7 மாவட்டங்களை\nat செவ்வாய், மார்ச் 12, 2019\nவடக்கு கிழக்கில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடர்பான அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையின்\nat செவ்வாய், மார்ச் 12, 2019\nபுறப்பட்டது மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவாக வாகன ஊர்தி\nதமிழின அழிப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் 16ம் திகதி சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்படவுள்ள மக்கள்\nat செவ்வாய், மார்ச் 12, 2019\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎழுத்து நேற்று இன்று நாளை\nபி பி சி தமிழ்\nஐ பி சி தமிழ்\nதி . மு. க.\nஅன்றைய எஸ் பி பி\nடி எம் எஸ் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் கே டி வி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரிப்பு:...\nஜனாதிபதியின் 14 ராஜதந்திர பதவிகளை நாடாளுமன்றக்க...\nசாதிக்க குறைகள் ஒன்றும் தடையில்லை – கால்களினால் பர...\n30(1) ஜெனீவா தீர்மானத்தின் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு...\n30(1) ஜெனீவா தீர்மானத்தின் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு...\nகே.எல்.ராகுல் அதிரடி: மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்...\n வைகோ மீது எடப்பாடி பாய்ச்சல்\nசிறைக்கு செல்லும் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர்\nஇங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் ...\nகுப்பைத் திட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்\nஇரண்டு மாதங்களுக்குள் 20 ஆயிரம் பட்டதாரிகள் அரச சே...\nமாகாண சபைத் தேர்தல் சம்பந்தமான மனு\nஅடாவடி அதிகாரம் :ஆளுநரை அழைக்கின்றது நீதிமன்று\nகம்பரளிய - ரெலோ வசமுள்ள சபைகளையும் வெட்டு���ிறது தமி...\nமியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4–வது சுற்றில் ஜோக...\nமன்னாரில் கவயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு\nஅமெரிக்க தொலைபேசி அட்டைகளைப் பயன்படுத்தும் காஷ்மீர...\nஐ.நா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தமாட்டோம் - மைத்தி...\nதிரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய...\nபிரான்சில் தோண்ட தோண்ட கிடைத்தது ரூ.100 கோடி தங்கப...\nசீமானை நம்பிப் போனேன் கைவிரித்துவிட்டார்: கவுதமன்\nவடமாகாணசபையில் மனோ கணேசனும் போட்டி\nவடக்கு ஆளுநருக்கு எதிராக 217 வழக்குகள்\nநாடாளுமன்ற தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் தமி...\nகொழும்பு மாவட்டத்திலும் கூட்டமைப்பு போட்டியிடும் ;...\nஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 6 விக்கெட்டுகள் வ...\nதொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணை...\nவரவு செவுத் திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ...\nஅம்மாச்சியில் ஆளுநரது காலை உணவு-விசாரணை செய்வதற்கு...\nஇனி நாடு பிளவுபடும்:சிறீகாந்தா மிரட்டல்\nபுங்குடுதீவு மடத்துவெளிக்கு 30 புதிய வீடுகள் அத்த...\nதமிழகம் -அ தி மு க தி முக வாழ்வா சாவா என்ற போரா...\nடிரம்ப் அதிபர் ஆவதற்கு ரஷியா உதவவில்லை- விசாரணை அற...\nநடிகர் ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்- திமுகவில...\nகட்சி பதிவு செய்யப்படவில்லை : தினகரனுக்கு குக்கர் ...\nஇலங்கையில் நாயுடன் மல்லுக்கட்டிய குள்ளமனிதன்\nஐ.தே.க. – கூட்டமைப்புக்கும் இடையே இரகசிய ஒப்பந்த வ...\n மட்டக்களப்பு - சிகிச்சை பெற்ற சிறுவனு...\nஅருட்தந்தை உட்பட 10 பேர் சரணடைவு\nவடக்கு அரசியலில் ஆசைப்படும் ரத்னபிரிய பந்து\nஅரச செலவில் ஜெனீவா போனாரா இமானுவேல்\nகொள்கையை கரைத்துவிட்டு கரை ஒதுங்கினார் நாஞ்சில்\nபிணை முறி மோசடி - முன்னாள் பிரதி ஆளுநர் உட்பட நால்...\nஜெர்மனி ஸ்பெய்ன், இத்தாலி, சுவிற்ஸர்லாந்து வென்றன\nஐதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி\nசிவகங்கையில் ஹெச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்ப...\nவெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி....\nவாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் மோடியை எதிர்த்து 111...\nதுரோகங்களுக்கு மத்தியில் தமிழீழம் போராடிக் கொண்டிர...\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினை...\n2000 மகிழ் ஊர்திகளோடு மூழ்கிய கப்பல்\nவேலணை பிரதேச பதிவு செய்யப்பட்டுள்ள விளையாட்ட...\nஜெனிவாவில் இலங்கையின் இறையாண்மை பாதுகாக���கப்பட்டுள்...\nவெள்ளைக்கொடி தொடர்புடைய குரல் பதிவுகள் உள்ளது ; பொ...\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்து...\nதமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வனவள பாதுகாப்பு ப...\nசர்வதேச நீதிமன்றம் செல்வோம் பகிரங்கமாக எச்சரிக்கை ...\nஐ.நா மனித உரிமைகள் சபையில் சிறீலங்காப் படையின் போர...\nதிருட்டுதனமாக எழுக்கின்றது நாவற்குழி விகாரை:\nமன்னாரில் ஆலயம் உடைப்பு - மத வன்முறையை தூண்ட விசமி...\nமட்டக்களப்பில் 7206 பேருக்கு காணி உறுதி\nஅல்லைப்பிட்டியில் விபத்து - இளைஞன் பலி\n இரு சந்தர்ப்பங்களை வழங்க முன்வந...\nதமிழிசை மட்டுமல்ல கௌதமனும் தூத்துக்குடியில் போட்...\nஇந்தியாவிற்கு விமானம் விடுகின்றார் விஜயகலா\nவீதியோர குளிர்பான விற்பனைக்கு தடை\nகமலின் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் -விடுதலை...\nதூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து போட்டியி ட...\nஇலங்கையின் காடுகளை விடுதலைப் புலிகளே பாதுகாத்தனர் ...\nஇராணுவத்தின் மிலேச்சத்தனமான போர்க்குற்ற வீடியோக்கள...\nமுள்ளிவாய்க்காலில் மூக்குடைபட்ட சிறிலங்கா இராணுவம்...\nஐரோப்பிய கிண்ண தகுதி காணப்போட்டிகளில் இன்று ஆ...\nபிரபாகரன் வனப்பகுதிகளை பாதுகாத்தவர் .-தேசியத...\nதென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பவர்ஸ்டார் சீன...\nநடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சிதறியது\nகனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்தியர் நியம...\nமலையக மக்களும் ’ஐ.நா.வுக்கு செல்லும் நிலைமையை ஏற்ப...\nம.தி.மு.க தனிச் சின்னத்தில் போட்டி\nகலப்பு நீதிமன்றையும் ஏற்கோம் - இலங்கை விடாப்பிடி\nபுங்குடுதீவு மடத்துவெளி கிழக்கு பகுதியில் 30 புதி...\nதிலக் மாரப்பனவின் ஐ.நா அறிக்கையை திருத்தியதாக மைத்...\nதமிழ் மக்களின் நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் – பி...\nபொள்ளாச்சி சம்பவம்- நக்கீரன் கோபால், சபரீசன் மீதான...\nவன்முறைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வ...\nஐ.நா மனித உரிமைப் பேரவை: இலங்கை தொடர்பில் இன்று அற...\nபரிஸ் ஸா ஜெர்மனை விட்டு நெய்மர், மப்பே விலகமாட்டார...\nசுப்பர் ஓவரில் தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது இலங்க...\nபாராளுமன்ற தேர்தல்: கமீலா நாசர் மக்கள் நீதி மய்யம்...\nவடக்கு கிழக்கில் சட்டவிரோதமான புதிய சிங்கள குடியேற...\nநெடுந்தீவில் காற்றலை மின் உற்பத்தி நிலையம்\nவெட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nகட்சிய கவ���ிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா\nஜெனீவாவில் காட்டிக் கொடுக்க வேண்டாம்-மகிந்த ராஜபக்...\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் கூட்ட...\nஜெனீவாவில் காட்டிக் கொடுக்க வேண்டாம்-மகிந்த ராஜபக்...\nகிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்னும் புதிய கட்சியை உ...\nமுன்னாள் முதலமைச்சர ஸ்தாபகரும் பொதுச் செயலாளரும் த...\nமனித உரிமை ஆணையரை முற்றுகையிடும் சிறிலங்கா பிரதிநி...\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ்...\nஇந்தோனேஷியாவில் வெள்ளத்தால் 58 பேர் கொல்லப்பட்டனர்...\nபிரான்சில் இடம்பெற்ற செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்...\nஈழத்தமிழர் இனப்படுகொலை தீர்மானத்தை ஜெனீவாவில் சமர்...\n1500 கி.மீ தொலைவிலுள்ள தீவுக்கு அனுப்பப்படவுள்ள 57...\nகிழக்கிற்கு போனது தமிழ் மக்கள் கூட்டணி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: நக்கீரன் கோபால் கைது\nஹெரோயின் போதை கர முயன்ற மூன்று மாணவர்கள் யாழில் கை...\nஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிதான் - சு.க விடாப்பிடி\nமீண்டும் சர்வதேசத்திற்கு செய்தி சொன்ன தமிழர் தாயகம...\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் போலீஸ் சூப்பிர...\nநீதிக்காய் எழுவோம் - மாபெரும் மக்கள் எழுச்சிப் பேர...\nஈரோடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது...\nபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு கொண்ட கச்சதீவு ப...\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற...\nகோத்தா தான் ஜனாதிபதி வேட்பாளர் - மகிந்த அறிவிப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு வழங்கப்பட்ட ...\nதற்போதைய உடன்படிக்கை மாத்திரமே சாத்தியமானது: பார்ன...\nபிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக புலம்பெயர் தமிழர்...\nவடக்கு எங்கும் சூறாவளி பயணம்\nநியூசிலாந்துமசூதி தாக்குதல் முகநூலில் நேரலை\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ கோ...\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்...\nஇலங்கையில் இதுவரை கண்டறியப்படாத யுத்தத்துக்கான கார...\nமயிலிட்டியில் உள்ள வீடொன்றின் அத்திவாரத்தின் கீழிர...\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் தமக்கே உரியது...\nசென்னை இலங்கை தூதரகம் முற்றுகை\nசொந்த மண்ணில் சோபை இழந்த கோலி படை- தொடரை வென்று அச...\nதெரேசா மேயின் கடைசி நிமிட வேண்டுகோள்\nஎழுவர் விடுதலையில் தனிப்பட்ட கோபம் இல்லை; முடிவு ந...\nஅனந்தி சசிதரனுக்கு ஐ.நா கூட்டத்தெ��டர்களில் அனுமதி ...\nஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்த ஜனாதிபதி நடவடிக்கைக...\nவேலைக்கு செல்லும் வழியில் ரமணன் வெட்டிக்கொலை செய்ய...\nதற்போதைய செய்தி -கூட்டமைப்பின் ராஜதந்திர வெற்றி – ...\nமாணவிகள், இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்த திருநா...\nமக்களவை தேர்தலில் 1 தொகுதி ஒதுக்கி அதிமுக-தமாகா இட...\nகனேடியர்கள், அமெரிக்கர்கள், பிரித்தானியர் உட்பட அன...\nஇரண்டாவது முறையாக தெரசா மேயின் தீர்மானம் தோல்வி..\nவெற்றிலை, பாக்கு, புகையிலைக்கு தடை\nவரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக கூட்டமைப்பு- ம...\nபாதீடு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீம...\nஅமைச்சர் ரிசாட் 86 கோடி ரூபா ஊழல்.\nஏழு மாவட்டங்களை ஊடறுத்து வணிகப்பாதை அமைக்கும் அமெர...\nபுறப்பட்டது மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவாக வாகன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/category/tamil-mokkai-collections/", "date_download": "2019-05-21T06:42:52Z", "digest": "sha1:MUETLKLJ4MXP5E7C55J3OXLJDMKWHYIU", "length": 14974, "nlines": 117, "source_domain": "www.tamiljokes.info", "title": "Tamil Mokkai Collections Archives - Tamil Jokes Collection, TamilJokes, Tamil Mokka Jokes", "raw_content": "\n ……………………………………………… 🔘ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும் 🔗நோயோடதான் இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும் 🔗அப்ப….. நீ படிச்சா கிடைக்காதா 🔗அப்ப….. நீ படிச்சா கிடைக்காதா ………………………………………………………….. 🔘டேய் நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன் நீயும் வந்துவிடு உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா …………………………………………………………… ☑டாக்டர் தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது என்ன செய்ய\nஅப்பா நான் லவ் பண்ணறேன்\nபெண் : அப்பா நான் லவ் பண்ணறேன்.. அப்பா : பையன் எந்த ஊரு.. பெண்: UK ல இருக்கான்… அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் … WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் …… WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்… நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER […]\n இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க மூஞ்சி டல்லா இருக்கு” “பரவா இல்லை, சொல்லுங்கண்ணே” “அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா” “போங்கண்ணே�� “அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா” “போங்கண்ணே சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே” “அடேய் இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்\nTamil Jokes ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும் மாணவன்: 5 இருக்கும் சார் மாணவன்: 5 இருக்கும் சார் ஆசிரியர்: நல்லா கேளு….. முதல்லே இரண்டு கோழி தர்றேன், மறுபடியும் இரண்டு தர்றேன், இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும் ஆசிரியர்: நல்லா கேளு….. முதல்லே இரண்டு கோழி தர்றேன், மறுபடியும் இரண்டு தர்றேன், இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும் மாணவன்: 5 தான் சார். ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்….முடியலடா. சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் […]\nகணவனும், மனைவியும் நடந்து போய்க் கொண்டுள்ளனர். சாலையில் ஒரு குரங்கு கிராஸ் செய்து ஓடுகிறது. மனைவி – என்னங்க, உங்க உறவுக்காரர் இப்படி பொறுப்பில்லாமல் ரோட்டை கிராஸ் செய்கிறார் பாருங்க… யாருங்க இது. கணவன் (கடுப்பை அடக்கியபடி)- என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்….. கணவன் (கடுப்பை அடக்கியபடி)- என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்…. ====================================== மனைவி சமைத்து வைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கணவர். மனைவி – ஏங்க, நான் உங்களுக்கு இப்படியே சமைச்சுப் போட்டுக் கிட்டிருந்தா எனக்கு என்னங்க கிடைக்கும் ====================================== மனைவி சமைத்து வைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கணவர். மனைவி – ஏங்க, நான் உங்களுக்கு இப்படியே சமைச்சுப் போட்டுக் கிட்டிருந்தா எனக்கு என்னங்க கிடைக்கும். கணவன்- என்னோட […]\nஎன் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்\nநேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன் நிஜமாவா, எப்படி அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்’… =========== அம்மா……… அப்பாவ எங்கு தேடியும் காணோமே’… =========== அம்மா……… அப்பாவ எங்கு தேடியும் காணோமே ஏண்டா மொய் எழுதற எடத்துல தேடினே ஏண்டா மொய் எழுதற எடத்துல ��ேடினே…பந்தியிலே தேடிப்பாரு கிடைப்பாரு அந்த தின்னி பண்டாரம்..…பந்தியிலே தேடிப்பாரு கிடைப்பாரு அந்த தின்னி பண்டாரம்.. ================ ஒரு கணவன் ரொம்பத் தாமதமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான். மனைவி ரொம்பவும் வருத்தப்பட்டுச் சொன்னாள்: “”ரொம்ப சாரிங்க… உங்களுக்காக ஆசையா ஒரு புது சமையல் ஐயிட்டம் பண்ணி […]\nட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான்.சேர்ந்ததும் மிதப்பு தாங்காமல் இண்டர்காமில் டயல் செய்து “ஹலோ யாரது எனக்கு ஒரு காபி உடனே வேண்டும்” “என்னது காபியா எனக்கு ஒரு காபி உடனே வேண்டும்” “என்னது காபியா நீ தவறான நம்பர் டயல் செய்திருக்கிறாய் நீ தவறான நம்பர் டயல் செய்திருக்கிறாய்” “சரி சரியான நம்பர் எது” “சரி சரியான நம்பர் எது” “ஹலோ நீ யார் கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா” “ஹலோ நீ யார் கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா” “யாரு கிட்ட” “நான் தான் இந்த கம்பெனியோட CEO” “நீ யார்கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா” “தெரியாது,யார் கிட்ட” “தெரியாதா அப்பாடா…ரொம்ப நல்லது” டொக்…\n“கணவனும் மனைவியும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கிட்டா வாழ்க்கையிலே எந்தச் சிக்கலும் வராது சார் விட்டுக் கொடுக்கிற மனப்பான்ம… வேணும்… எங்க வீட்டுலே பாருங்க… எப்பவும் அப்படித்தான்.. சின்னச் சின்ன பிரச்சனைகளை அவகிட்டே விட்டுடுவேன்.. பெரிய பிரச்சனைகளையெல்லாம் நான் எடுத்துக்குவேன் விட்டுக் கொடுக்கிற மனப்பான்ம… வேணும்… எங்க வீட்டுலே பாருங்க… எப்பவும் அப்படித்தான்.. சின்னச் சின்ன பிரச்சனைகளை அவகிட்டே விட்டுடுவேன்.. பெரிய பிரச்சனைகளையெல்லாம் நான் எடுத்துக்குவேன்” “சின்ன பிரச்சினைன்னா எது..” “சின்ன பிரச்சினைன்னா எது..” ““பையனை கல்லூரியிலே சேர்க்கறது.. ‌பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடரது ..புதுசா வீடு கட்டறது.. இதெல்லாம்தான்…” ““பையனை கல்லூரியிலே சேர்க்கறது.. ‌பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடரது ..புதுசா வீடு கட்டறது.. இதெல்லாம்தான்…” “பெரிய பிரச்சினைன்னா..” “இலங்கைப்பிரச்சனை.. காஷ்மீர்ப் பிரச்சனை… ஈராக்.. ஈரான்… இது மாதிரி”….. =========== …\n“எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..” “இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே” “எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸர��ையெல்லாம் சுட்டுட்டாருன்னு” “இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே” “எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு” =============== “ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..” =============== “ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..” “நான் சொல்லலை அவரு பதினெட்டு ‘பட்டி’க்குச் சொந்தக்காரருன்னு…” ============== “வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்” “நான் சொல்லலை அவரு பதினெட்டு ‘பட்டி’க்குச் சொந்தக்காரருன்னு…” ============== “வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்” “அப்படியே அப்பனையே உரிச்ச ு வ ைச்சிருப்பான்.” ============== இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து…. “யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே..” “ஏன்..” “அப்படியே அப்பனையே உரிச்ச ு வ ைச்சிருப்பான்.” ============== இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து…. “யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே..” “ஏன்..” “பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..” “பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..\nதமிழ் சினிமா ஸ்டார்களோட காமெடி\nஎத்தனை வயதில் குழந்தை பிறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/477808/amp?ref=entity&keyword=Indian%20Air%20Force", "date_download": "2019-05-21T06:26:28Z", "digest": "sha1:HT44LT3NDY474YCUKMHQSMVLJ6KHUAI4", "length": 7425, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Indian Air Force remains firm: Speech by President Rajnath Govind | இந்திய விமானப்படை உறுதியாக உள்ளது: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்திய விமானப்படை உறுதியாக உள்ளது: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு\nகோவை: இந்திய விமானப்படை உறுதியாக உள்ளதாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். கோவை மாவட்டம் சூலூரில் 2 விமானப்படை தளங்களுக்கு கலர்ஸ் பிரசெண்டேசன் விருதை வழங்கிய பின் பேசிய அவர், தேவைப்படும்போது இந்திய விமானப்படை பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். மேலும், சூழ்நிலை வரும்போது அதற்கு தகுந்தபடி இந்திய விமானப்படை செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nநீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் விழாததால் கொல்லிமலை வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nதிருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி\nதுப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான முதலாமாண்டு நினைவு தினம் நாளை அனுசரிப்பு\nகங்கைகொண்டான் மான் பூங்காவில் 5 தொட்டிகளில் தடையற்ற குடிநீர் விநியோகம்\nகடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்\nதந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nநெல்லையில் தொடரும் வறட்சி கடும் வெயிலால் கருகும் பூ செடிகள்\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு:அமுதா உள்ளிட்ட 7 பேர் ஜாமீன் கேட்டு மனு\nநாகை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்\n× RELATED பாகிஸ்தான் வழியாக இந்திய வான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2", "date_download": "2019-05-21T06:32:31Z", "digest": "sha1:OSR35MQPCLKHQSFGGYNJNQRPTYUSQPCV", "length": 15290, "nlines": 101, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நவம்பர் 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 2 (November 2) கிரிகோரியன் ஆண்டின் 306 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 307 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 59 நாட்கள் உள்ளன.\n619 – மேற்குத் துருக்கிய கானேடின் ககான் சீன அரண்மனை ஒன்றில் கிழக்குத் துருக்கியக் கிளர்ச்சியாளர்களினால் கொல்லப்பட்டார்.\n1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரிசியசு சென்றனர்.\n1868 – நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது.\n1889 – வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா ஆகிய குடியேற்றங்கள் ஐக்கிய அமெரிக்காவின் 39வது, 40வது மாநிலங்களாக முறையே இணைந்தன.\n1899 – இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவில் பூர்கள் பிரித்தானியர்கள் வசம் இருந்த லேடிசிமித் பகுதியை 118 நாட்கள் பிடித்து வைத்திருந்தனர்.\n1912 – பல்கேரியா உதுமானியப் பேரரசை லூல் பர்காசு சமரில் தோற்கடித்தது.\n1914 – முதலாம் உலகப் போர்: உருசியா உதுமானியப் பேரரசுடன் போரை ஆரம்பித்தது. இதனை அடுத்து தார்தனெல்சு நீரிணை மூடப்பட்டது.\n1917 – பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் ஆர்தர் பால்போர் வெளியிட்ட பிரகடனத்தில் யூதர்களுக்கு பாலத்தீன நிலத்தில் ஒரு தேசியத் தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு ஆதரிக்கிறது எனக் கூறப்பட்டது.\n1920 – அமெரிக்காவில் பென்சில்வேனியா, பிட்சுபர்கில் முதலாவது வணிக-நோக்கு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.\n1936 – பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது.\n1936 – கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.\n1949 – இடச்சு-இந்தோனேசிய வட்டமேசை மாநாடு முடிவடைந்தது. நெதர்லாந்து இடச்சு கிழக்கிந்தியாவின் உரிமையை இந்தோனேசியாவுக்குக் கொடுத்தது.\n1951 – சுயஸ் கால்வாய் வலயத்தில் கிளர்ந்த நெருக்கடி நிலையை சமாளிக்க 6,000 பிரித்தானியப் படையினர் எகிப்துக்கு அனுப்பப்பட்டனர்.[1]\n1953 – பாக்கித்தான், பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.\n1956 – அங்கேரியப் புரட்சி: அங்கேரிய நிலைமை குறித்து ஆராய சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் ஏனைய கம்யூனிச நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தார். சோசப்பு பிரோசு டிட்டோவ்சின் ஆலோசனைக்கு அமைய யானொசு காதார் அங்கேரியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டார்.\n1956 – சூயெசு நெருக்கடி: இசுரேல் காசாக்கரையை ஆக்கிரமித்தது.\n1963 – தெற்கு வியட்நாம் அரசுத்தலைவர் நியோ டின் டியெம் இராணுவப் புரட்சியை அடுத்து கொலை செய்யப்பட்டார்.\n1964 – சவூதி அரேபியாவின் மன்னர் சவூத் குடும்பப் புரட்சி ஒன்றை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் பைசல் மன்னரானார்.\n1965 – வியட்நாம் போரில் நேப்பாம் குண்டுகள் வீசப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நண்பர்களின் சமய சமூகத்தைச் சேர்ந்த நார்மன் மொரிசன் என்பவர் பென்டகன் முன்னே தீக்குளித்து மாண்டார்.\n1966 – கியூபாவைச் சேர்ந்த 123,000 பேருக்கு ஐக்கிய அமெரிக்காவில் நிரந்தர வதிவுரிமை வழங்கும் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது.\n1974 – தென் கொரியத் தலைநகர் சியோலில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர்.\n2000 – பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்.\n2006 – ஈழப்போர்: கிளிநொச்சி வைத்தியசாலை சுற்றவுள்ள பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n2007 – இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.\n971 – கசினியின் மகுமூது (இ. 1030)\n1795 – ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11வது அரசுத்தலைவர் (இ. 1849)\n1815 – ஜார்ஜ் பூல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1864)\n1833 – மகேந்திரலால் சர்க்கார், இந்திய மருத்துவர் (இ. 1904)\n1861 – ஜூல்ஸ் கூலட், பிரான்சிய பூச்சியியலாளர் (இ. 1933)\n1885 – த. வே. இராதாகிருட்டிணன், தமிழகத் தமிழறிஞர்\n1885 – ஆர்லோவ் சேப்ளே, அமெரிக்க வானியலாளர் (இ. 1972)\n1906 – பெங்கித் எட்லேன், சுவீடிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1993)\n1929 – அமர் கோ. போசு, அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 2013)\n1941 – அருண் சோரி, இந்திய அரசியல்வாதி, பத்திரிகையாளர்\n1948 – ஜோதிலட்சுமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2016)\n1965 – சாருக்கான், இந்திய நடிகர், தயாரிப்பாளர்\n1966 – டேவிட் சுவிம்மர், அமெரிக்க நடிகர்\n1969 – மதுஸ்ரீ, இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி\n1981 – ஈஷா தியோல், இந்திய நடிகை\n1987 – பாலா சரவணன், தமிழ்த் திரைப்பட நடிகர்\n1990 – கெண்டல் ஸ்மித், அமெரிக்கப் பாடகர், நடிகர்\n1903 – வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகள், தமிழறிஞர் (பி. 1870).\n1917 – ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழ் எழுத்தாளர�� (பி. 1858).\n1950 – ஜார்ஜ் பெர்னாட் ஷா, நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர் (பி. 1856)\n1966 – பீட்டர் டெபாய், நோபல் பரிசு பெற்ற டச்சு-அமெரிக்க வேதியியலாளர் (பி. 1884)\n1978 – ஏ. பெரியதம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1899)\n1988 – பி. தாணுலிங்க நாடார், தமிழக அரசியல்வாதி (பி. 1915)\n1999 – கு. ச. ஆனந்தன், தமிழக சட்ட அறிஞர், நூலாசிரியர், திருக்குறள் ஆய்வாளர் (பி. 1934)\n2004 – தியோ வன் கோ, டச்சு நடிகர், இயக்குநர் (பி. 1957)\n2004 – சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான், அபுதாபி அமீரகத்தின் ஆட்சியாளர், ஐக்கிய அரபு அமீரகத்தின் சனாதிபதி (பி. 1918)\n2007 – சு. ப. தமிழ்ச்செல்வன், விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் (பி. 1967)\n2011 – சி. தர்மகுலசிங்கம், ஈழத்து எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1947)\nகல்லறைத் திருநாள் (கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம்)\nஇந்தியர் வருகை நாள் (மொரிசியசு)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2163027&dtnew=12/7/2018", "date_download": "2019-05-21T07:47:14Z", "digest": "sha1:OCSWI6LFHKMUKSEA5CNAJBWDMVVFWVY3", "length": 15438, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "| கேரி பேக்குகள் விற்கக்கூடாது: பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஈரோடு மாவட்டம் பொது செய்தி\nகேரி பேக்குகள் விற்கக்கூடாது: பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை மே 21,2019\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி மே 21,2019\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் மே 21,2019\nசிட்பண்ட் மோசடி வழக்கு : போலீஸ் அதிகாரி மனு தாக்கல் மே 21,2019\nசென்னிமலை: சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க, நிர்வாகம் களமிறங்கியுள்ளது. உணவு பொருட்களை பார்சல் கட்டுவதற்கு, பிளாஸ்டிக் பைகளை தவிர்க்குமாறு, ஓட்டல்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதேபோல் சென்னிமலை டவுன் பகுதி பூக்கடை, பூஜை பொருட்களை விற்கும் கடைகளில், பிளாஸ்டிக் கவர்களை தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால், அடுத்த வாரம் முதல், பறிமுதல் செய்யப்படுமென, செயல் அல��வலர் கிருஷ்ணன் எச்சரித்துள்ளார். இதை வலியுறுத்தி, பல இடங்களில் விழிப்புணர்வு பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.\n» ஈரோடு மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்���டுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47239&ncat=11", "date_download": "2019-05-21T07:56:11Z", "digest": "sha1:V54HD3IMRHFYFXP7CG3NVQTV65PZ5TCS", "length": 19615, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "வாய் புண்ணுக்கு நிவாரணம் தரும் மாசிக்காய் | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nவாய் புண்ணுக்கு நிவாரணம் தரும் மாசிக்காய்\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை மே 21,2019\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி மே 21,2019\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் மே 21,2019\nசிட்பண்ட் மோசடி வழக்கு : போலீஸ் அதிகாரி மனு தாக்கல் மே 21,2019\nஎன்னுடைய சிறு குழந்தைக்கு மலச்சிக்கல் இருக்கிறது. இதற்கு எளிய வீட்டு மருத்துவம் என்ன\nகுழந்தைகள் பெரும்பாலும் தண்ணீர் அதிகம் குடிப்பதில்லை. பிஸ்கட், பிரட் என வறட்சியை உண்டாக்கும் பொருட்களை உணவாக எடுப்பதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. பேயன் வாழைப்பழம் அல்லது மலைப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி அது மூழ்குமளவு விளக்கெண்ணெய் ஊற்றி வெள்ளை கற்கண்டை நன்கு பொடித்து அதில் துாவி லேசாக கிளறி ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நன்கு ஊற வைத்தால் இனிப்பான அல்வா போல மாறும். இதனை இரண்டு தேக்கரண்டி அளவு இரவு படுக்கும் போது குழந்தைக்கு கொடுத்து வர மலச்சிக்கல் சரியாகும்.\nகுழந்தை வாயில் புண் உள்ளது. உதடு, நாக்கு வெடித்து காணப்படுகிறது. இது ஏன்\nகுழந்தைக்கு சளி இருந்தாலும், மூக்கில் சீல் அடைத்திருந்தாலும், வாய் வழியாக சுவாசிப்பதாலும், பால் சார்ந்த உணவுகளை உட்கொண்டு விட்டு வாய் கொப்பளிக்காமல் இருப்பதாலும் நாக்கில் வெண்ணிற மாவு படிந்து அதில் பூஞ்சை பாக்டீரியா கிருமிகள் வளர்ந்து துர்நாற்றமும் நாவில் வெடிப்பும், புண்களும் ஏற்படலாம். இதற்கு மாசிக்காய் நல்ல மருந்து. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இக்காயை சுட்டு சாம்பலாக்கி மூன்று முதல் நான்கு நாட்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு வேளை ��ேனுடன் சேர்த்து நாக்கில் தடவ புண்கள் ஆறும். ஒருவேளை புண்கள் தீவிரமாக இருந்தால் மாசிக்காய் சாம்பலை நெய்யுடன் குழப்பி குழந்தையின் நாக்கில் தடவி விழுங்கச் செய்யலாம்.\nகுழந்தை நடக்கும் போது விழுந்து விடுகிறது. பின் தானாகவே எழுந்து ஓடுகிறது. ஏதாவது நரம்புக் கோளாறு இருக்குமா\nசிறு குழந்தைகளுக்கு மின் ஆற்றலுடைய சில உப்புகளின் பற்றாக்குறையினால் இதுபோன்ற தசை பலவீனம் ஏற்படலாம். எலக்ட்ரால் என்ற உப்புக்கரைசல், பழச்சாறு வழங்கலாம். உலர்ந்த பழங்களான கருப்பு திராட்சை, அத்திப்பழம், பேரிச்சம்பழம், அல்பகோடா பழம் ஆகியவற்றை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு பிசைந்து சாறு எடுத்து அத்துடன் நாட்டுச் சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி மூன்றில் ஒரு பங்கு தேன் கலந்து காலை மற்றும் மாலை ஒவ்வொரு தேக்கரண்டி கொடுத்தால் சத்துக்குறைபாட்டால் ஏற்படும் தசை பலவீனம் தீரும்.\nசித்த மருத்துவ நிபுணர், 98421 67567\nகுண்டு மல்லி, கொஞ்சம் கேளு: உப்பிய விதைகள், எடை குறைக்கும்\nமனசே, மனசே குழப்பம் என்ன: தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே\n: இலை சிகிச்சை, பலன் தராது\nகர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு தடுப்பு ஊசி\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்து���் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2015/09/", "date_download": "2019-05-21T07:39:54Z", "digest": "sha1:JDYYX3GDPU2ITNS4EB2R2RGWWBWJNIEJ", "length": 78479, "nlines": 383, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: September 2015", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகதவைப் பூட்டுவதற்காகச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு\nகண்ணன் வேய்ங்குழல் ஊதிய வண்ணம் நடுவில் இருக்கச் சுற்றிலும் கோபியர் தூரப்பார்வை\nவேய்ங்குழல் ஊதும் கண்ணன் மட்டும் கிட்டப்பார்வையில் மேலே உள்ள அதே வேலைப்பாடு தான். இதுவும் அதில் நடுவில் கண்ணன் உள்ள பாகம் மட்டும் படம் எடுத்தேன்.\nவரகு புழுங்கலரிசியில் இட்லியும், தோசையும் கம்பில் அடை கூட உண்டு\nநான���கைந்து நாட்கள் முன்னர் கம்பில் அடை செய்தேன். அதற்கான படம் மேலே.\nஇட்லி அரிசி+பச்சரிசி இரண்டும் சேர்ந்து அரைக்கிண்ணம்\nதுவரம்பருப்பு+கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து முக்கால் கிண்ணம். துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை மொறுமொறுவென்றும் நிறமாவும் வரும். என்றாலும் கம்பு சேர்ப்பதால் கொஞ்சம் நிறம் கம்மி தான்.\n4 மி.வத்தல்+பச்சை மிளகாய் 2\nஉப்பு, பெருங்காயத் தூள், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) அல்லது சின்ன வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். அவரவர் விருப்பம் போல்.\nகருகப்பிலை, கொத்துமல்லி. வேறு ஏதேனும் கீரையைக் கூடப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். நான் ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்தேன்.. காலை சுமார் பத்து மணி அளவுக்கு ஊற வைத்தேன். மாலை நாலு மணி சுமாருக்கு அரைத்தேன்.\n நல்லாவே இருந்தது. சோள ரவையில் உப்புமா பண்ணியது தான் படம் எடுக்க முடியாமல் விட்டுப் போச்சு முடிந்தால் இன்னொரு நாள் பண்ணுகையில் படம் எடுக்கிறேன். வர வர இந்த எண்ணங்கள் பதிவு சாப்பாட்டு எண்ணங்களா மாறிட்டு வருதோனு ஜந்தேகமா இருக்கே முடிந்தால் இன்னொரு நாள் பண்ணுகையில் படம் எடுக்கிறேன். வர வர இந்த எண்ணங்கள் பதிவு சாப்பாட்டு எண்ணங்களா மாறிட்டு வருதோனு ஜந்தேகமா இருக்கே\nஇந்தக் கம்பு அடை சாப்பிடும்போதும் சரி (ஏற்கெனவே 2.3 முறை கம்பு செய்து பார்த்திருக்கேன்.)பண்ணும்போதும் சரி, எனக்கு நினைவில் வருவது கல்கியின் பார்த்திபன் கனவு தான் அதில் தான் படகோட்டி பொன்னன், மனைவி வள்ளி வார்த்துப்போடப் போடச் சுடச் சுடக் கம்பு அடையைக் கீரைக்குழம்போடு ஒரு கை பார்த்துக் கொண்டிருப்பான். கம்பு அடையின் மணம் அந்தக் காவேரிக்கரையில் பரவியதாக எழுதி இருப்பார். அது போல் இந்தக் கம்பு அடையின் மணமும் பரவி இருக்கணும். :)\n இதுக்கு நடுவில் ப்ரவுன் ரைஸ், கைக்குத்தல் அரிசி இரண்டும் ஒண்ணுதாங்கறங்க. ஆனால் கடையில் தனித்தனியாகக் கொடுத்தாங்க. இரண்டையும் சமைத்துப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அதிலே முக்கால் மணியிலிருந்து ஒரு மணி ஊற வைக்கச் சொல்லி இருந்தாலும் அது போதலை. மூன்று மணி நேரம் ஊற வேண்டி இருக்கு. பதினோரு மணிக்குக் குக்கர் வைக்க நான் எட்டு மணிக்கே ஊற வைச்சாச் சரியா இருக்கு\nவரகு புழுங்கலரிசியில் வியாழன் அன்று இட்லி, தோசைக்கு அரைத்து வைத்தேன். நாங்க இரண்டே நபர்கள் என்பதால் கொஞ்சமாகவே நனைத்தேன்.\nஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங்கலரிசி\nஅரை கப் இட்லி புழுங்கலரிசி\nமுக்கால் கப் உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் வெந்தயம்.\nசிலர் ஆமணக்கு விதைகள் சேர்க்கச் சொல்றாங்க. நமக்குப் பழக்கம் இல்லை என்பதால் சேர்க்கவில்லை. தனித்தனியாகக் கழுவி ஊற வைத்தேன். நான் எப்போதுமே நன்கு கழுவி விட்டே ஊற வைப்பேன். ஏனெனில் ஊறிய நீரில் சத்துக்கள் அதிகம் இருக்கும். ஆகவே அந்த நீரை வீணாக்காமல் அதை விட்டே அரைப்பேன். ஆகையால் எப்போவுமே இட்லி, தோசை, அடை பொன்றவற்றிற்கு அரைக்கையில் நன்கு நாலு அல்லது ஐந்து முறைக்கும் மேல் கழுவி விட்டே அரைக்க ஊற வைப்பேன்\nபொதுவாகக் காலை பத்துமணிக்குள்ளாகவே அரைத்தும் வைப்பதால் காலையிலேயே நனைத்து வைத்துவிடுவேன். அதே போல் இப்போதும் அரைத்து வைத்தேன். அப்போது தான் இரவுக்கு தோசை வார்க்கலாம் என்பதால் எப்போதுமே இந்த வழிமுறை தான். கிரைண்டரில் நன்கு அரைத்து எடுத்து உப்புப் போட்டுக் கலந்து வைத்ததை இரவு தோசையாக வார்த்தேன். வரகு அரிசியில் அரைத்த மாவு கீழே\nதொட்டுக்கக் கொத்துமல்லிச் சட்னி, தக்காளிச் சட்னி. ரங்க்ஸுக்கு மிளகாய்ப் பொடி மேல் திடீர்க் காதல். ஆகையால் அவர் அதைத் தான் தொட்டுக் கொண்டார். தோசை கொஞ்சம் போல் நிறம் சிவந்திருந்தாலும் தீயவில்லை. ருசியும் பரவாயில்லை.\nஅடுத்த நாள் காலை சப்பாத்தி பண்ணியதால் மாலைக்கு வரகு இட்லி வார்த்தேன். கீழே படம்\nஇட்லிக் கொப்பரையில் மாவு விட்டு வைத்திருக்கேன் அரை வேக்காட்டில் எடுத்த படம்\nவெந்த இட்லிகள். இட்லியும் பஞ்சு, தோசையும் பஞ்சு தோசை, இட்லி இரண்டு பேருமேதகராறு செய்யாமல் சமர்த்தாக ஒழுங்காக அவங்க வேலையைப் பார்த்தாங்க தோசை, இட்லி இரண்டு பேருமேதகராறு செய்யாமல் சமர்த்தாக ஒழுங்காக அவங்க வேலையைப் பார்த்தாங்க தொட்டுக்க சாம்பார் தான் ஹூம் ஹூம் இல்லை, இல்லை ஶ்ரீராம் சாம்பார் இல்லை. சாதாரண சாம்பார் தான்.\nசமாராதனை சாப்பாடு சாப்பிட வாங்க\nஇன்னிக்குப் புரட்டாசி மாத 2 ஆம் சனிக்கிழமை. வீட்டில் வெங்கடாஜலபதி சமாராதனை செய்தோம். மத்தியானமே பதிவு போடலாம்னு வந்தேன் ஆனால் மனசு சரியில்லாமல் போச்சு அப்புறமா இப்போத் தான் கணினியைத் திறந்தேன். தெரியாமல் செய்த தப்புன்ன���லும் தப்பு தப்புத் தானே. இன்னமும் உறுத்தல் இருக்கு. என்றாலும் எல்லாத்தையும் வெங்கடாசலபதிக்கு விட்டுட்டு அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டுட்டுப் பதிவைப் போடலாம்னு வந்தேன்.\nஅந்தக் காலத்துப் பழைய வெங்கடாசலபதி படம். இது முகத்தை மறைத்து நாமம் வரும் முன்னர் உள்ள படம்.\nகொஞ்சம் ஜூம் செய்து எடுத்தது..\nஎல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நம்ம ராமர் வழக்கம்போல்\nராமருக்குக் கீழே ஶ்ரீதேவி, பூதேவி சமேதரான பெருமாள் விக்ரஹம்\nபெருமாளுக்கு நிவேதனம் ஆன பின்னர் இங்கே ஸ்வாமி அலமாரியிலும் செய்த நிவேதனம். சர்க்கரைப் பொங்கல், எள்ளு சாதம், உளுந்து வடை, அன்னம் பருப்பு.\nஎல்லோரும் பிரசாதம் எடுத்துக்குங்க. இரண்டு நாட்களாக வரகு புழுங்கலரிசியில் தோசை, இட்லி செய்ததும் படம் எடுத்து வைச்சிருக்கேன். இன்னிக்கு அதைப் போடலை. இன்னிக்குப் பிரசாதங்கள் மட்டுமே.\nஆரத்தியை ஸ்வாமிக்கு முன்னே வைச்சாச்சு, நவராத்திரியில் வைக்கிறாப்போல் மனிதர்களுக்கு மட்டுமே ஆரத்தி சுற்ற வேண்டும். ஸ்வாமிக்கு இல்லை என்கின்றனர். ஆகவே ஸ்வாமிக்கு முன்னால் ஆரத்தியை வைப்பதோடு சரி\nகொஞ்ச நாட்களாகவே பிரச்னைகள், பிரச்னைகள். முக்கியமாய் எலக்ட்ரானிக் பொருட்களால் பிரச்னைகள். அதிலே முதல்லே வாஷிங் மெஷினில் வெளியேற்றும் நீர் வெளியே போகாமல் வீட்டுக்குள்ளேயே வந்து கொண்டு தினமும் ஒரே அவதி அதுவும் பொண்ணு வந்திருக்கிறச்சே அவ தான் அவங்க துணியைத் தோய்க்கையில் மாட்டிப்பா அதுவும் பொண்ணு வந்திருக்கிறச்சே அவ தான் அவங்க துணியைத் தோய்க்கையில் மாட்டிப்பா :) நாங்களும் வாஷிங் மெஷினில் தான் பிரச்னைனு நினைச்சு ஹேயர் கம்பெனி ஆட்களைக் கூட்டி வந்து ஒருமுறைக்கு இருமுறை பார்த்தும் சரியாச்சுனு நினைச்சால் :) நாங்களும் வாஷிங் மெஷினில் தான் பிரச்னைனு நினைச்சு ஹேயர் கம்பெனி ஆட்களைக் கூட்டி வந்து ஒருமுறைக்கு இருமுறை பார்த்தும் சரியாச்சுனு நினைச்சால் எங்கே கடைசியில் பொண்ணு கண்டிப்பாச் சொல்லிட்டா நான் ஊருக்குப் போறவரைக்கும் வாஷிங் மெஷின் நீரைக் குளியலறையில் வெளியேற்றிக்கறேன்னு நான் ஊருக்குப் போறவரைக்கும் வாஷிங் மெஷின் நீரைக் குளியலறையில் வெளியேற்றிக்கறேன்னு அப்படியே செய்தா நானும் அது வசதியா இருக்கேனு அப்படியே வைச்சேன்.\nஆனால் நம்ம ரங்க்ஸுக்கு அதுக்��ுனு தனியா இணைப்பு இருக்கிறச்சே ஏன் இப்படிச் செய்யணும்னு ஒரே மண்டைக்குடைச்சல் தாங்காமல் மறுபடி வாஷிங் மெஷினின் நீர் வெளியேற்றும் குழாயை அதற்கான குழாய் இணைப்பில் கொடுக்கக் கொஞ்ச நாட்கள் எல்லாம் சரியாக இருந்தாற்போல் தான் இருந்தது. பார்த்தியா நான் சரி பண்ணிட்டேன்னு அவர் பெருமையா மார்தட்டிக்கொண்டு சொன்ன ஒரு நாள் இரவில் தற்செயலாகக் கணினி அறைக்குச் சென்ற நான் வழியெல்லாம் தண்ணீராக இருக்கக் கண்டு என்னனு பார்த்தால் வாஷிங் மெஷின் அடியிலிருந்து நீர் நான் சரி பண்ணிட்டேன்னு அவர் பெருமையா மார்தட்டிக்கொண்டு சொன்ன ஒரு நாள் இரவில் தற்செயலாகக் கணினி அறைக்குச் சென்ற நான் வழியெல்லாம் தண்ணீராக இருக்கக் கண்டு என்னனு பார்த்தால் வாஷிங் மெஷின் அடியிலிருந்து நீர் ஆனால் மெஷினிலிருந்து நீரை வெளியேற்றும் குழாய் சுத்தமாகக் காய்ந்து இருந்தது. ஏதேனும் பேய், பிசாசு வந்து நீரை ஊத்திட்டுப் போயிடுச்சாங்கற லெவல்லே ஜிந்திக்க ஆரம்பிச்சோம். இரண்டு நாட்கள் தீவிர ஆய்விற்குப் பின்னர் கை கழுவும் வாஷ் பேசின் குழாயில் விடும் நீர் தான் திரும்ப வீட்டுக்குள்ளே வருகிறது என்பதை வாஷ் பேசின் குழாயில் நீரைத் திறந்துவிட்டுப் பார்த்துக் கண்டு பிடித்தோம். பின்னர் இதைக் குழாய்க்காரர் தான் சரி பண்ணணும்னு அவரைக் கூப்பிட்டு அதைச் சரி பண்ணினோம். இரண்டு குழாய்கள் இணையும் இடத்தில் இருந்த அடைப்பைச் சரி செய்தார் அவரும். ஒரு அரை அடி நீளக் குழாய் அங்கே குப்பைகளோடு அடைத்துக் கிடந்திருக்கிறது.\nசரி அதான் போச்சுன்னா அடுத்து இன்வெர்டர் அதுக்குத் தண்ணீர் நிரப்ப ஆளைக் கூப்பிட இருந்தார். ஆனால் முதல்நாளிலேயே எனக்கு அழுகிய முட்டை நாற்றம், கழிவறை சுத்தம் செய்யாமல் கிடந்தது போல் நினைவு அதுக்குத் தண்ணீர் நிரப்ப ஆளைக் கூப்பிட இருந்தார். ஆனால் முதல்நாளிலேயே எனக்கு அழுகிய முட்டை நாற்றம், கழிவறை சுத்தம் செய்யாமல் கிடந்தது போல் நினைவு உட்கார முடியலை என்னனும் புரியலை. மறுநாள் பாட்டரிக்குத் தண்ணீர் ஊற்ற வந்த பையர் பார்த்துட்டு பாட்டரீ லீக் ஆவதாகவும், அது தான் அழுகிய முட்டை நாற்றம் என்றும் இதைத் தொடர்ந்தால் மின்சாரமே பிரச்னை வேறேதும் விபத்து நேரிடலாம் என்றும் மேலும் மின்சாரக் கட்டணமும் அதிகம் ஆகும்படி மீட்டர் ஓடும் என்றும் தெரிவித்தார். உடனடியாகப் புது பாட்டரி வாங்கிப் போட்டு அதைத் திருப்தி செய்தாயிற்று. இப்போது ஒரு வாரமாக ஏ.சி. சீரியல் ஓடுது. ஸ்ப்லிட் ஏசி வெளியே இருக்கும் அவுட்டர் யூனிட்டில் வெளியேறும் நீரை ஒரு குழாய் மூலம் கீழே உள்ள தொட்டி வரை கொண்டு போகக் குடியிருப்புக் கட்டும்போதே யோசனை செய்து கட்டி இருக்காங்க. ஏசி புதுசு நிறுவும்போதே அதை எல்லாம் எடுத்துக் காட்டி நிறுவ வைத்தோம். மே மாதத்தில் இருந்து தான் புது ஏசி பயன்பாட்டுக்கும் வந்தது. ஞாயிற்றுக்கிழமை வரை பிரச்னை இல்லை. திங்களன்று சும்ம்ம்ம்மா அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் நீர் சொட்டிப் படுக்கை அறையில் ஈரமாக இருந்தது. உடனடியாக எல்ஜிக்குத் தொலைபேசி ஆளை வரவழைத்தோம். அவர் சாயந்திரம் ஆறு மணிக்கு வந்தார். இந்த நேரம் அவுட்டர் யூனிட்டை எப்படிப் பார்ப்பீங்கனு கேட்டால் பார்ப்பேன்னு சொல்லிட்டுப் போய்ப் பார்த்துட்டு, குப்பை தான் வேறே ஒண்ணும் இல்லைனு சொல்லிட்டு ஃபில்ட்ரை சுத்தம் செய்து மாட்டிட்டுப் போயிட்டார். அன்னிக்கு ஒண்ணும் இல்லை. மறுநாள் மழை மாதிரி தண்ணீர் கொட்டிப் படுக்கை அறையில் வெள்ளம்\nஇதோ, இப்போது புகார் கொடுத்து 2 நாட்கள் ஆகியும் இன்று வரை இந்த நிமிடம் வரை யாரும் வரவில்லை. இன்னொரு படுக்கை அறையில் உள்ள ஏசியைப் போட்டுக் கொண்டு படுத்தாலும் நேற்று அடிக்கடி மின்சார வெட்டின் காரணமாக இரவு 2 மணிக்கப்புறமாகவே மின்சாரம் தொடர்ந்து இருந்தது. கடும் சூடு காரணமாகச் சரியாகவே தூங்க முடியலை இந்த அழகில் சூடு தாங்காமல் உடலெல்லாம் வெந்து போச்சு இந்த அழகில் சூடு தாங்காமல் உடலெல்லாம் வெந்து போச்சு சில குறிப்பிட்ட நிறம் போட்டால் அன்னிக்கு அரிப்பும், இம்சையும் தாங்கலை சில குறிப்பிட்ட நிறம் போட்டால் அன்னிக்கு அரிப்பும், இம்சையும் தாங்கலை :) ஹிஹிஹி, தம்பி வந்து ஒரே புலம்பல்னு திட்டப் போறார் டோய் :) ஹிஹிஹி, தம்பி வந்து ஒரே புலம்பல்னு திட்டப் போறார் டோய் இன்னிக்குப் பாருங்க, சோள ரவையில் உப்புமா செய்யவேண்டி தாளிதம் எல்லாம் போட்டு சோள ரவையையும் போட்டு வறுத்துக் கொண்டு வெந்நீரைக் கொதிக்க வைத்து ஊற்றினால் அலுமினியம் சட்டியில் வேகவே நேரம் எடுத்தது. அப்புறமாக் குக்கரில் மாற்றினேன் இன்னிக்குப் பாருங்க, சோள ரவையில் உப்புமா செய்யவேண்டி தாளிதம் எல்லாம் போட்டு சோள ரவையையும் போட்டு வறுத்துக் கொண்டு வெந்நீரைக் கொதிக்க வைத்து ஊற்றினால் அலுமினியம் சட்டியில் வேகவே நேரம் எடுத்தது. அப்புறமாக் குக்கரில் மாற்றினேன் :) இந்தக் கலாட்டாவில் படம் எல்லாம் எடுக்கலை :) இந்தக் கலாட்டாவில் படம் எல்லாம் எடுக்கலை நேத்திக்கு எடுத்தக் கம்பு அடை படம் மட்டும் இருக்கு. அதை மட்டும் போடறேன். அதுவும் இப்போ இல்லை நேத்திக்கு எடுத்தக் கம்பு அடை படம் மட்டும் இருக்கு. அதை மட்டும் போடறேன். அதுவும் இப்போ இல்லை அப்புறமாப் போடறேன். இப்போச் சமைக்கப் போகணும். புதுசா சமையல் கத்துட்டுச் சமைக்கிறாப்போல் இருக்கு. இன்னிக்கு ப்ரவுன் ரைஸில் சாதம் வைக்கணுமாம் அப்புறமாப் போடறேன். இப்போச் சமைக்கப் போகணும். புதுசா சமையல் கத்துட்டுச் சமைக்கிறாப்போல் இருக்கு. இன்னிக்கு ப்ரவுன் ரைஸில் சாதம் வைக்கணுமாம் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கிறேன்னு வேண்டிட்டுச் சமைக்கப் போறேன். சமையல் என்ன ஒரு பிரமாதமானு சொல்லிட்டு இருந்த எனக்கு நல்லா வேண்டும். வேணுங்கட்டிக்கு வேணும், வெங்கலங்கட்டைக்கு வேண்டும். :)\nஅரிசி சாகுபடி செய்யலாம் வாங்க\nஅரிசி நம் நாட்டில் கிட்டத்தட்ட 12,000 ஆண்டுகளாக உண்ணப்பட்டு வரும் உணவு. பலருக்கு முக்கியமான உணவே அரிசிச் சோறு தான். எப்போது தோன்றியது என்று சொல்ல முடியாத காலகட்டத்திலேயே அரிசி நம் முக்கிய உணவாக ஆகி இருந்திருக்கிறது. அஸ்ஸாம், சீனா, திபெத் ஆகிய இடங்களில் தோன்றி இருக்கலாமோ என்னும் ஓர் கருத்து இருந்தாலும் இதைக் குறித்து வேதங்களில் கூடச் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிய வருகிறது. சங்க இலக்கியங்களில் நன்செய் நிலத்தில் விளையும் நெல்லை வெண்ணெல் என்றும்புன்செய் நிலத்தில் வானம் பார்த்த பயிராக விளைந்த நெல் ஐவன வெண்ணெல் என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. அரிசியைச் சேமிக்கப் பத்தாயங்கள், நெல் குதிர்கள், களஞ்சியங்கள் மண் பானைகள் போன்றவற்றில் பத்திரப்படுத்தி வந்தனர். செங்கற்களால் கட்டப்பட்டப் பெரிய பெரிய களஞ்சியங்களும் இருந்திருக்கின்றன. இதைக் குறித்த ஓர் படம் நாம் ஏற்கெனவே ஶ்ரீரங்கம் கோயிலில் இருப்பதைப் பார்த்தோம்.\nஇவ்வளவெல்லாம் பிரசித்தி பெற்ற அரிசிச் சோறு இன்று நாம் அனைவரும் உண்ண முடியாத ஓர் உணவாக மாறி வருகிறது. அரிசிச் சோறு ஆபத்தானது என்னும��� எண்ணம் நம் மனங்களிலே விதைக்கப்பட்டு வருகிறது. அரிசிச் சோற்றை உண்பதால் தான் நாம் தொந்தியும், தொப்பையுமாக குண்டாக ஆகி விடுகிறோம் என்று பெரும்பாலானவர்கள் கூறுகின்றனர். முக்கியமாக ஆங்கில மருத்துவர்கள் கூறுகின்றனர். அரிசிச் சோற்றினாலே குண்டர்கள் உதயம் என்றால் நம் நாட்டிலே கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் குண்டர்கள் பரம்பரை தான் தோன்றி இருக்க வேண்டும். நம் நாட்டில் ஆட்சி புரிந்த மன்னர்களோ, போர்க்களத்தில் பல போர்களில் ஈடுபட்ட வீரர்களோ குண்டாக இருந்ததாகச் சரித்திரம் பேசவில்லை. அந்தக் காலத்து மக்களைக் குறித்தும், வாழ்க்கை முறை குறித்தும் சித்திரங்கள், சிற்பங்கள் தீட்டும், செதுக்கும் ஓவியர்களோ, சிற்பிகளோ யாரேனும் ஒருவரை குண்டாகத் தொந்தி, தொப்பையுடன் வரைந்தோ அல்லது செதுக்கியோ காட்டி இருக்கின்றனரா\nசர்க்கரை வியாதி குறித்த விழிப்புணர்வு அப்போது இல்லை என்பது காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நம் நாட்டு மருத்துவ முறைகளில் முக்கியமாக சித்த மருத்துவத்தில் நீரிழிவு குறித்தும் சொல்லப்பட்டே இருக்கிறது. என்றாலும் பெரும்பாலான மக்கள் இந்நோயால் பீடித்துத் துன்பப் பட்டதாகத் தெரியவில்லை. சமீப காலங்களில் தான் இவை அதிகம் காணப்படுகின்றன. அதற்குக் காரணம் நாம் முழுதும் தீட்டப்பட்ட அரிசியை உண்பது தான் காரணமே ஒழிய அரிசியே காரணம் அல்ல. அரிசிச் சோற்றை தட்டில் நிறையக் கொட்டிக்கொண்டு நாம் உண்பதும் இல்லை. அதோடு வெறும் சோற்றை மட்டும் உண்பது இல்லை. அதோடு பருப்பு, காய்கள் சேர்த்த சாம்பாரோ, அல்லது ரசமோ, மோரோ ஊற்றித் தான் சாப்பிடுகிறோம். கூடவே துணைக்குக் காய்களும் இருக்கின்றன. நம் உடலுக்கும் மரபுக்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்ற இந்த அரிசி உணவு அனைவருக்கும் கெடுதலான ஒன்று எனப் பிரசாரம் செய்யப்படுகிறது.\nஅரிசிச் சோற்றுடன் சேர்க்கும் குழம்புப் பருப்பின் புரதம், காய்களின் சத்துக்கள், அனைத்தும் நம் சிறுகுடலால் உறிஞ்சி எடுக்கப்பட்டுச் சத்தாக மாறி நமக்கு நடமாடும் சக்தியைக் கொடுக்கிறது. இத்தகைய திறன்படைத்த அரிசியை இன்று ஒதுக்குவது சரியா\nஹிஹிஹி, நம்ம ரங்க்ஸுக்குச் சர்க்கரை அளவு வெறும் வயிற்றில் எடுக்கும்போதே 170க்குப் போயிடுது. அதனால் இன்றிலிருந்து சிறு தானியங்களுக்கு மாறி இருக்கோம். ���ாலை குதிரைவாலி அரிசிப் பொங்கல் பிரமாதம் போங்க தொட்டுக்க கத்திரி, வெங்காயம் போட்ட பருப்புச் சேர்க்காத கொத்சு மதியம் கைக்குத்தல் அரிசிச் சாதம், வடிக்கணும் போல. நான் குக்கரில் வைத்தேன். முதலில் குக்கரை அணைச்சதும் சிறிது நேரம் கழித்துத் திறந்து பார்த்தால் சாதமே ஆகலை மதியம் கைக்குத்தல் அரிசிச் சாதம், வடிக்கணும் போல. நான் குக்கரில் வைத்தேன். முதலில் குக்கரை அணைச்சதும் சிறிது நேரம் கழித்துத் திறந்து பார்த்தால் சாதமே ஆகலை :) அப்புறமா திரும்பக் குக்கரை வைச்சு கிட்டத்தட்டப் பத்து விசில் கொடுத்ததும் சாதம் ஆகி இருந்தது. புடலங்காய்ப் பொரிச்ச குழம்பு, எலுமிச்சை ரசம், நாரத்தங்காய் காரம் போட்ட ஊறுகாய், கத்திரிக்காய்க் கறி, மோர். படம் எடுக்கலை. காலையில் அவசரத்தில் நினைவில் வரலை. இப்போவும் காக்காய்க்கு இந்தச் சாதம் பிடிக்குமானு கவலைப் பட்டுக்கொண்டே போய்க் காக்காய்க்குச் சாதம் வைச்சுட்டு வரும்போது படம் எடுக்க மறந்துட்டேன். ராத்திரி கம்பு அடை :) அப்புறமா திரும்பக் குக்கரை வைச்சு கிட்டத்தட்டப் பத்து விசில் கொடுத்ததும் சாதம் ஆகி இருந்தது. புடலங்காய்ப் பொரிச்ச குழம்பு, எலுமிச்சை ரசம், நாரத்தங்காய் காரம் போட்ட ஊறுகாய், கத்திரிக்காய்க் கறி, மோர். படம் எடுக்கலை. காலையில் அவசரத்தில் நினைவில் வரலை. இப்போவும் காக்காய்க்கு இந்தச் சாதம் பிடிக்குமானு கவலைப் பட்டுக்கொண்டே போய்க் காக்காய்க்குச் சாதம் வைச்சுட்டு வரும்போது படம் எடுக்க மறந்துட்டேன். ராத்திரி கம்பு அடை முடிஞ்சால் அதைப் படம் எடுத்துடறேன். :) சாப்பிடாமல் காத்திருங்க எல்லோரும்\nசமையல் அளவுகள் பற்றி ஒரு குறிப்புக் கொடுக்கலாம்னு எண்ணம். நாளைக்கு \"எங்கள் ப்ளாகி\"ல் \"திங்க\"ற கிழமை அதிலே எக்கச்சக்கமா உப்பைப் போட்டுடறாங்க. சாப்பிட முடியறதில்லை. :)\nஒரு டீஸ்பூன் உப்பு அல்லது சர்க்கரை 5 கிராம் இருக்கும்.\nஇப்படி 3 டீஸ்பூன்கள் சேர்ந்ததே ஒரு டேபிள் ஸ்பூன். இது 15 கிராம் உப்பு ஆயிடும். 5 கிராம் உப்பே சில சமயம் கரிக்கும். 15 கிராம் உப்பை மேசைக்கரண்டியில் எடுத்துப்பாருங்க எவ்வளவு இருக்குனு புரியும்\nஅதுவே திட உணவுகளில் ஒரு கப் என்றால் குறைந்த பட்சம் 200 கிராம் இருக்கும். அதாவது ஒரு ஆழாக்கு.\nமாவு கொஞ்சம் கூட வரும். வெண்ணெய் 250 கிராம் வரும். பாலும் 250 கிராம் இ��ுக்கும். அரிசி 200 கிராம் தான் வரும். குவித்து அளந்தால் கூட வரும். அளப்பதையும் பொறுத்திருக்கிறது. ஒரு கப்புக்குப் பதினாறு டேபிள் ஸ்பூன் என்று அளவு சொன்னாலும் பொருளை உத்தேசித்து இவை மாறும். தொலைக்காட்சியில் சமையல் பற்றிச் சொல்லித் தரும் பிரபலமான செஃப்கள் அனைவரும் உப்பைக் கொஞ்சமாகவே தூவுவார்கள். கவனிக்கவும். அதுவும் கடைசியில் தான் உப்பைச் சேர்ப்பார்கள்.\nஒரு டீஸ்பூனுக்கும் குறைவாகவே உப்பைச் சேர்ப்பார்கள். காஃபிக்குச் சர்க்கரை ஒரு டீஸ்பூன் போட்டாலே அதிகமாகத் தெரியும். கரண்டியால் சர்க்கரை போட்டுக் குடிக்கிறவங்க எங்க வீட்டிலும் உண்டுனாலும் காஃபியில் குறைவாகச் சர்க்கரை போடுவதே ருசியைக் கொடுக்கும்,. இல்லைனா ருசியைக் கெடுத்துடும்.\nஆகவே நாளைக்கு யார் சமைச்சாலும் எங்கள் ப்ளாக் செஃப் உப்பைக் குறைச்சுப் போடுங்க இல்லைனா சாப்பிட வர மாட்டேன் இல்லைனா சாப்பிட வர மாட்டேன் இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பெல்லாம் போட்டுடாதீங்க இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பெல்லாம் போட்டுடாதீங்க கரிச்சுத் தொலைக்கும்\nவழக்கம் போல் ஶ்ரீராமர் படம் மேலே\nபிள்ளையார்கள் மூணு பேர் அலங்கரிக்கப்பட்டு உட்கார்ந்திருக்காங்க. ஒண்ணு பூர்விகப் பிள்ளையார் வலப்பக்கம். நடுவில் களிமண் பிள்ளையார். இடப்பக்கம் வெள்ளை உலோகப்பிள்ளையார்.\nகீழே நிவேதனங்கள், சாதம் பருப்பு, பாயசம், தேங்காய்ப் பூரணக் கொழுக்கட்டை, உளுந்துப் பூரணக் கொழுக்கட்டை இட்லி, வடை அப்பம், பழங்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு. நிவேதனங்களில் இருந்த கரண்டியை நினைவா தளிர் சுரேஷை நினைத்துக் கொண்டே எடுத்துத் தனியாக வைத்தேன். :)\nபிள்ளையார் அனைவருக்கும் எல்லா வளங்களையும் அருள்வாராக\nபிள்ளையார் சதுர்த்தி ஏற்பாடுகள் எல்லாம் எந்த அளவில் இருக்கு\nஎல்லோரும் நம்ம நண்பரை அவங்க நண்பர்னு சொல்லிக்கிறாங்கப்பா அநியாயமா இல்லையோ நாளைக்கு அவர் வராரே நம்ம வீட்டுக்கு இன்னிக்கே பூக்கள் எல்லாம் எக்கச்சக்க விலை இன்னிக்கே பூக்கள் எல்லாம் எக்கச்சக்க விலை கதம்பம் உதிரிப்பூக்கள் வாங்கித் தொடுக்கலாம்னா வாங்கறாப்போல் இல்லை. நூறு கிராம் மல்லிகைப் பூ 40 ரூபாய் கதம்பம் உதிரிப்பூக்கள் வாங்கித் தொடுக்கலாம்னா வாங்கறாப்போல் இல்லை. நூறு கிராம் மல்லிகைப் பூ 40 ரூபாய் இத்தனைக்கும் பூ வரத்து இரு��்கு இத்தனைக்கும் பூ வரத்து இருக்கு இன்னிக்கு ஒரு நாள் தானே சம்பாதிக்கலாம்னு ஏகத்துக்கு விலையை ஏத்திட்டாங்க. பிள்ளையாரைக் களிமண் கொண்டு அச்சில் போட்டுச் செய்து கொடுப்பவங்களே இங்கே இல்லையாம். எல்லாம் ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட பிள்ளையார்கள்.\nபோன வருஷம் எல்லாம் பிள்ளையார் வாங்க வேண்டாம்னு ரங்க்ஸ் சொல்லிட்டார். எனக்கு என்னமோ வருத்தமா இருந்தது. இந்த வருஷம் சரினு வாங்கிண்டு வந்தார். 50 ரூபாய்க்குச் சின்னதாய்ப் பிள்ளையார். அவருக்குப் பவுடர் அடிச்சிருக்காங்க. கேட்டால் இங்கே எல்லாப் பிள்ளையார்களுக்கும் பவுடர் அடிச்சுத் தான் கொடுக்கறாங்களாம். அப்படியும் லேசா விரிசல் காண ஆரம்பிச்சிருக்கார். பேசாம நாளைக்கே வாங்கி இருக்கலாமோன்னா நாளைக்கு இந்தப் பிள்ளையாரையே நூறு ரூபாய்க்குக் கொடுப்பாங்க. அவங்க வைச்சது தான் சட்டம் நாளைக்கு\nசென்னையிலே பிள்ளையார் வாங்கினால் கூடவே குடை, எருக்கமாலை எல்லாமும் கொடுப்பாங்க. பழங்கள் வாங்கப்போனாலும் செட்டாக எல்லாப் பழங்களும் வைத்திருப்பாங்க. பிரப்பம்பழம் கூட இருக்கும். இங்கே எல்லாம் தனித்தனியாக இருக்கு எருக்க மாலையே இல்லை பிள்ளையாருக்கு எருக்க மாலையே இல்லை பிள்ளையாருக்கு மதுரையிலேயும் இப்படித் தான் பிள்ளையார் தனியா மதுரையிலேயும் இப்படித் தான் பிள்ளையார் தனியா அவருக்கான சாமக்கிரியைகள் தனியானு இருக்கும். சென்னை வந்த வருஷம் பிள்ளையார் வாங்கிட்டு வரும்போதே குடையையும் கொண்டு வந்த ரங்க்ஸைப் பார்த்து ஆச்சரியத்துடன் குடை வாங்கினீங்களானு கேட்கப் பிள்ளையாரோடு குடையும் சேர்ந்து தான் என்றார். ரொம்ப சந்தோஷமா இருந்தது. அந்தப் பிள்ளையாரைக் கிணற்றில் போட்டப்புறமும் குடையை நவராத்திரி வரை வைச்சிருந்தேன்.\nஅப்போல்லாம் மாவு கல்லுரலில் இடித்துக் கிளறிக் கொழுக்கட்டை செய்வேன். ஆகையால் முதல்நாளில் இருந்தே வேலை இருக்கும். பூரணமும் தயாரித்து வைத்துக் கொள்வேன். விநியோகம் நிறைய இருக்கும். இப்போ எல்லாமும் குறைஞ்சு போச்சு எண்பதுகளில் தான் மிக்சி முதல் முதல் வாங்கினோம். அப்போதெல்லாம் சுமீத் மிக்சி தான் பிரபலம். அதுவும் முன் பதிவு செய்து வைத்து வாங்கணும். என்றாலும் அதில் கொழுக்கட்டைக்கு மாவு அரைப்பதெல்லாம் பயமாக இருந்த காலம். பயந்து பயந்து ரொம்ப முடி��ாமல் இருக்கும் சமயங்களில் மாவு அரைத்தால் மிஷின் சீக்கிரம் சூடாகி விடும். அணைச்சுடுவோம். பின்னர் மிச்ச அரிசியை மறுபடி கல்லுரலில் போட்டு இடித்து மாவாக்குவோம்.\nகிட்டத்தட்ட அரைக்கிலோ அரிசி அப்போதெல்லாம் கொழுக்கட்டைக்குப் போடுவது உண்டு. வீட்டிலும் பத்துப் பேர் இருந்தார்கள். கொடுக்க வேண்டியவர்களும் நிறைய உண்டு. பல சமயங்களில் இந்த அரைக்கிலோ அரிசியும் போதாமல் வெறும் அரிசி மாவு மிஷினில் அரைத்து வைத்திருப்பதைப் போட்டுச் செய்து கொடுப்பதும் உண்டு. இப்போ சமீப காலங்களில் ஒரு கப் அரிசிக்குக் கொழுக்கட்டை பண்ணினாலே ராத்திரி வரை வருது. அதிலும் வெல்லம் போட்டது ரொம்பச் செய்ய முடியலை. ரங்க்ஸுக்குச் சாப்பிட முடியாதே :( உளுத்தங்கொழுக்கட்டை தான் ஓரளவுக்குச் சாப்பிடுவார். ஆகையால் இப்போதெல்லாம் முதல்நாளே எதுவும் செய்யறாப்போல் இல்லாமல் வேலையே இல்லாமல் ஆயிடுச்சு\nஇனி எனக்கு அப்புறமா இந்த அளவுக்கானும் எங்க குடும்பத்தில் பண்டிகை கொண்டாடுவாங்களா இல்லைனாக் கடையில் வாங்கி மணையில் வைப்பாங்களா இல்லைனாக் கடையில் வாங்கி மணையில் வைப்பாங்களா தெரியாது. மருமகளுக்கும், பெண்ணுக்கும் கொழுக்கட்டை செய்யத் தெரிந்தாலும் அம்பேரிக்காவில் இதுக்கெல்லாம் லீவு ஏது தெரியாது. மருமகளுக்கும், பெண்ணுக்கும் கொழுக்கட்டை செய்யத் தெரிந்தாலும் அம்பேரிக்காவில் இதுக்கெல்லாம் லீவு ஏது இப்போதெல்லாம் அவசர யுகமாக ஆகிக்கொண்டு வருவதால் இங்கே இந்தியாவிலும் பெரும்பாலும் இதைக் கம்யூனிடி பண்டிகையாகவே கொண்டாடி வருகின்றனர். வட மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் ஆகிக் கொண்டு வருகிறது. முன்னெல்லாம் வடக்கே போன புதுசுலே அவங்க கடையிலே வாங்கி பக்ஷணங்களை சுவாமிக்கு நிவேதனம் செய்வதை அதிசயமாப் பார்ப்பேன். இப்போத் தமிழ்நாட்டிலேயே கொழுக்கட்டையிலே இருந்து எல்லாமும் விற்பனைக்கு வருது. அதுவும் இன்னிக்கு வாங்கறவங்களுக்குச் சிறப்பு இலவசப் பரிசுனு அறிவிப்போட இப்போதெல்லாம் அவசர யுகமாக ஆகிக்கொண்டு வருவதால் இங்கே இந்தியாவிலும் பெரும்பாலும் இதைக் கம்யூனிடி பண்டிகையாகவே கொண்டாடி வருகின்றனர். வட மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் ஆகிக் கொண்டு வருகிறது. முன்னெல்லாம் வடக்கே போன புதுசுலே அவங்க கடையிலே வாங்கி பக்ஷணங்களை சுவாம��க்கு நிவேதனம் செய்வதை அதிசயமாப் பார்ப்பேன். இப்போத் தமிழ்நாட்டிலேயே கொழுக்கட்டையிலே இருந்து எல்லாமும் விற்பனைக்கு வருது. அதுவும் இன்னிக்கு வாங்கறவங்களுக்குச் சிறப்பு இலவசப் பரிசுனு அறிவிப்போட அதே போல் கிருஷ்ண ஜயந்திக்கும் வருது அதே போல் கிருஷ்ண ஜயந்திக்கும் வருது இனி நவராத்திரிச் சுண்டலும் அப்படி வரும்போல இனி நவராத்திரிச் சுண்டலும் அப்படி வரும்போல ஏற்கெனவே தீபாவளிக்கு இருக்கு கார்த்திகைக்குப் பொரி உருண்டையும் தயார் நிலையில் வந்தாச்சு பொங்கலுக்கும் நவராத்திரிக்கும் தான் வரலைனு நினைக்கிறேன்.\nபத்மநாபபுரம் அரண்மனையில் --படங்கள் தொடர்கின்றன\nஉயரே வெளிச்சம் வர அமைக்கப்பட்டிருக்கும் மர வேலைகள்.\nஇது தர்பார் ஹாலில் (மந்திரசாலை) உள்ளது என நினைக்கிறேன். நான் தான் அங்கே போகவே இல்லையே :) படங்களைக் கொண்டு வருவதே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது. :( ஏதோ தப்பு நடந்திருக்கு :) படங்களைக் கொண்டு வருவதே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது. :( ஏதோ தப்பு நடந்திருக்கு :) இல்லைனா நாம ரொம்ப நல்லா எடுத்துடுவோம் இல்ல :) இல்லைனா நாம ரொம்ப நல்லா எடுத்துடுவோம் இல்ல :P :P :P :P சும்மா ஏதோ நொ.சா. அம்புடுதேன் :P :P :P :P சும்மா ஏதோ நொ.சா. அம்புடுதேன் படம் எடுக்கவும் வரலை, போடவும் வரலை படம் எடுக்கவும் வரலை, போடவும் வரலை விஷயம் அதான்\nஇது தாய்க் கொட்டாரத்தில் அதைப் பற்றிய குறிப்புகள் எழுதி இருக்கும் அறிவிப்புப் பலகை\nமுழுதும் தேக்கு மரத்தில் ஆன மேல் விதானத்தின் வேலைப்பாடு\nமேற்கண்ட சுட்டியில் கடைசியாய் எழுதினது. இப்போது மாளிகையின் சில தோற்றங்கள்.\nதர்பார் ஹாலுக்குச் செல்ல ஏற வேண்டிய படிகள். இது மந்திரசாலை என்றும் சொல்கின்றனர். ஒவ்வொருத்தராகவே ஏற முடியும். அதிலும் ஒரு படிக்கும் இன்னொரு படிக்கும் நடுவே குறைந்தது இரண்டு அடிகள் என்னால் ஏற முடியவில்லை. கீழேயே தங்கி விட்டேன். ஆனால் அப்படி மேலே ஏறி அந்தப் பக்கம் கீழே இறங்கணுமாம். அது எனக்கும் தெரியாது. கஷ்டப்பட்டு மேலே ஏறிய நம்ம ரங்க்ஸுக்கும் தெரியாது. அவர் நான் இருக்கும் பக்கமே வந்துட்டார். அப்புறமா அங்கிருந்த இன்னொரு வாயிலைத் (இது பாதாளம்) திறக்கச் சொல்லிக் கீழிறங்கினோம். எங்களுக்காகக் கீழிறங்கும் வழியைத் திறந்து விட்டார்கள். வேறு யாரையும் விடவில்லை. கீழிறங்குவதும் ���ஷ்டமே என்னால் ஏற முடியவில்லை. கீழேயே தங்கி விட்டேன். ஆனால் அப்படி மேலே ஏறி அந்தப் பக்கம் கீழே இறங்கணுமாம். அது எனக்கும் தெரியாது. கஷ்டப்பட்டு மேலே ஏறிய நம்ம ரங்க்ஸுக்கும் தெரியாது. அவர் நான் இருக்கும் பக்கமே வந்துட்டார். அப்புறமா அங்கிருந்த இன்னொரு வாயிலைத் (இது பாதாளம்) திறக்கச் சொல்லிக் கீழிறங்கினோம். எங்களுக்காகக் கீழிறங்கும் வழியைத் திறந்து விட்டார்கள். வேறு யாரையும் விடவில்லை. கீழிறங்குவதும் கஷ்டமே அந்தக் காலத்தில் எல்லோரும் ரொம்பவே உயரமா இருந்திருப்பாங்க போல அந்தக் காலத்தில் எல்லோரும் ரொம்பவே உயரமா இருந்திருப்பாங்க போல\nநான் மட்டும்தான் மேலே ஏறலைனு நினைச்சால் எனக்குத் துணையாக இன்னும் சிலர் இருந்தனர். ஆனால் அவங்களை எல்லாம் எங்களை விட்டப் பாதாள வழியில் விடலை\nமந்திரசாலையைக் கடந்து கீழிறங்கும் இடம் மணி மாளிகை என்கிறார்கள். இங்கே ஒரு பிரச்னை என்னவெனில் தகுந்த வழிகாட்டி இல்லை. உள்ளூர் மக்களே தெரிந்தவர்களை அழைத்து வந்து அவர்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுகின்றனர். அப்படித் தெரிந்து கொண்டது தான் சிலவற்றின் பெயர். இதற்கடுத்து அன்னதான மண்டபம் என்னும் பெரிய மண்டபம். அடுத்துத் தாய்க் கொட்டாரம் எனப்படும் பழைய மாளிகை\nஇந்த மாளிகையில் மின் விளக்குகளோ மின் விசிறிகளோ கிடையாது. மின் இணைப்பே இல்லைனு நினைக்கிறேன். பழமையைப் பாதுகாக்கவேண்டியும் இருக்கலாம்.\nஜன்னல் வழியே இயற்கையாகத் தெரியும் வெளிச்சம் தான் உள்ளேயும். ஜன்னலின் அமைப்பு மாதிரிக்கு.\nபால்கனி போன்ற அமைப்பு. மர வேலைப்பாடுகளில் அசத்தி இருக்கின்றனர்.\nரயிலில் மூத்த குடிமக்களுக்கான முன் பதிவு பற்றிய குழப்பம்\nஒரு சில பத்திரிகைகள் தவறாகச் செய்தியைப் பிரசுரித்திருப்பதால் அனைவருக்கும் நேரிட்டிருக்கும் குழப்பம் மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து செய்யப்படப் போகிறது என்பதாகும். இதற்காக ரயில்வே அமைச்சகம் ஆகஸ்ட் 31-ந்தேதி சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாகவும் அந்தப் பத்திரிகையில் கண்டிருக்கிறது. பத்திரிகை சுற்றறிக்கையை ஒரு காபி எடுத்துப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என முன்னர் நினைத்தேன். ஆனால் அதுவும் சிலருக்கு அரசு மொழி ஆங்கிலம் புரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டதும் இந்த விளக்கத்தைக் கொடுக்கத் தீர்மானித்தேன். எனக்கு வேலை வைக்காமல் மொழி பெயர்த்து உதவிய தம்பிக்கு என் நன்றி. ஒரு தெளிவுக்காகவும் இதைக் குறித்துப் பதறும் பலருக்காகவுமே இந்த விளக்கம். மற்றபடி யாரையும் குறை கூறும் எண்ணமோ தாக்கும் நோக்கமோ இந்தப் பதிவில் கிடையாது. அப்படி யாருக்கேனும் மனம் வருத்தம் அடைந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.\nரயில்வே அமைச்சகம் கீழ் பெர்த் குறித்து ஆகஸ்ட் 31 அன்று பிறப்பித்த ஒரு சுற்றறிக்கை.\nஎடுத்த எடுப்பிலேயே பொருள் ந்னு சொல்லி பெண்கள் மூத்த குடிமகன்களுக்கு முன்பதிவு கோட்டா ஒதுக்குதல் ந்னு சொல்லி இருக்கு. அதை படிக்காம கன்சஷனை வாபஸ் வாங்கறாங்கன்னு சொன்னா மூ.தே ந்னு சொல்லாம என்ன சொல்லறது\nதனியாக பயணம் செய்யும் மூத்த குடிமகன்கள், 45 வயதுக்கு மேலான பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்காக ஒவ்வொரு கோச் சிலும் இரண்டு கீழ் பெர்த்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பின்னால் இது 4 ஆக உயர்த்தப்பட்டது.\nஅவ்வப்போது புகார்கள் பரிந்துரைகள் பெறப்பட்டதில் தம் குழுவில் பயணம் செய்யும் மூத்த குடிமகன், பெண்களுக்கு இந்த கோட்டாவில் ஒதுக்கீடு செய்யும்படி கோரிக்கை எழுந்தது. இந்த கோட்டாவில் அந்த கோச்சில் ஏற்கெனெவே புக் ஆகிவிட்டதானால் குழு பிரிக்கப்படும் என்பதால் இது முன்னால் அனுமதிக்கப்படவில்லை.\nஇது மறுபரிசீலனை செய்யப்பட்டு ஒரு முடிவெடுக்கப்பட்டு உள்ளது. படிவத்தில் மூத்த குடிமகன்கள், 45 வயதுக்கு மேலான பெண்கள், கர்பிணிகள் ஆகியோரில் இரண்டு பேர் இருந்தால் இந்த மூத்த குடிமகன்கள் கோட்டாவில் டிக்கெட் கொடுக்கலாம். இந்த கோட்டாவில் வராதவர்கள் இந்த கோட்டாவில் வருவோருடன் சேர்ந்து படிவம் சமர்ப்பிக்க இயலாது.\n2016 ஜனவரி முதல் தேதி முதல் க்ரிஸ் இதற்கான மாற்றங்களை மென்பொருளில் செய்து அறிவிக்கும். டிக்கட் புக் செய்யும் பயணிகளுக்கு தகுந்த எச்சரிக்கை தரப்படும். இதற்காக\n1. ஐஆர்சிடிசி ஒரு வசதி செய்ய வேண்டும். மூத்த குடிமகன் கோட்டாவில் 2 பயணிகள் புக் செய்யப்பட்டால் அவர்கள் குழுவிலிருந்து பிரிக்கப்பட நேரிடலாம் என்று எச்சரிக்கை தரப்பட வேண்டும். மேலே தொடர அவர்கள் ஆம் என்று டைப் செய்ய வேண்டும்.\n2. க்ரிஸ் பிஆரெஸ் டெமினலிலும் இது போல வசதி தருவதை ஆராய வேண்டும். புக் செய்யும் க்ளர்க் பயனியிடமோ புக் செய்பவரிடமோ கேட்டுத்தெரிந்த��� கொண்டு தொடர ஆம் என டைப் செய்ய வேண்டும்.\n3. ஜோனல் ரயில்வே இதை பொது மக்களுக்கு சரியாக புரிய வைக்க வேண்டி தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.\nஆக, இதில் எங்கேயும் கட்டண சலுகை பற்றி பேச்சே எழவில்லை.\nமூத்த குடி மகன்களுக்கு நிச்சயமாக கீழ் பெர்த் வேண்டும் எனில் அது கிடைக்கும் பட்சத்தில் உறுதி படுத்திக்கொள்ள வசதி செய்யப்பட்டு இருக்கிறது. அதுவும் குழப்பம் இல்லாமல் குழுவில் இருந்து பிரிந்து விடுவீர்கள் பரவாயில்லையா என்று கேட்ட பிறகே செய்யப்படும்.\nஇன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் குழுவாக போகிறவர்கள் தம் குழுவில் இருக்கிற சீனியர் சிடிசனுக்கு நிச்சயமா கீழ் பெர்த் வேணுமானால் தனியாக படிவம் சமர்ப்பியுங்கள்.\nஇதற்கான சுற்றறிக்கையின் ஆங்கில வடிவம் பெறக் கீழ்க்கண்ட சுட்டிக்குச் செல்லவும். பலருக்கும் இதன் ஆங்கில வடிவம் புரியாததால் ஏதோ மூத்த குடிமக்களுக்கான சலுகையையே ரத்து செய்துவிட்டதாகவும், குடும்பத்துடன் செல்கையில் அவர்கள் தனித்துச் செல்ல நேரிடும் என்றும் கூறிக்கொண்டிருக்கின்றனர். இது குறித்து இன்றைய தினமலரில் ஆசிரியர் கடிதம் பக்கத்திலும் ஒருத்தர் புலம்பி இருந்தார். அரசு ஆங்கிலம் அதுவும் வரைவுப் படிவத்தின் ஆங்கிலம் புரிவது ரொம்பக் கஷ்டம். அதில் பழக்கம் இருந்தால் தான் புரியும். நானே மொழி பெயர்க்க இருந்தேன். ஆனால் தம்பி வாசுதேவன் நேற்று மொழிபெயர்த்துப் போட்டு விட்டார். எளிமையாகப் புரிந்து கொள்ளும்படி மொழி பெயர்த்திருக்கிறார். யாரும் பதறும்படி எதுவும் நடக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டாலே போதும். ஆங்கிலம் அதுவும் அரசு ஆங்கிலம் புரியும் என்பவர்கள் கீழ்க்கண்ட சுட்டியில் போய் ஆங்கில வடிவ சுற்றறிக்கையைக் காணலாம்.\nகுழுவிலிருந்து பிரிக்கப்படலாம், மேற்கொண்டு தொடரலாமா என உங்களைக் கேட்டுக் கொண்டே உங்கள் அனுமதியுடனேயே இணைய மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். அதே போல் நீங்கள் ரயில்வே முன்பதிவுச் சீட்டு அலுவலகம் சென்றாலும் அங்கிருக்கும் ரயில்வே ஊழியர் நிலைமையை உங்களுக்கு எடுத்துச் சொல்லிக் குழுவிலிருந்து பிரிந்தால் பரவாயில்லையா எனக் கேட்ட பிறகே உங்களிடமோ அல்லது உங்கள் சார்பாகப் பயணச்சீட்டு வாங்குபவரிடமோ கேட்டுக் கொண்டே மேற்கொண்டு தொடருவார்கள். ஆக நீங்கள் குழுவிலிர��ந்து பிரியாமல் இருந்தாலே அங்கே குழுவில் இருப்பவர்களோடு உங்கள் படுக்கை இருக்கையை உங்கள் வசதிப்படி மாற்றிக் கொள்ளலாமே ஏன் கவலைப்பட வேண்டும் நீங்கள் கீழ்ப் படுக்கைதான் வேண்டும் என உறுதியாக இருந்தால் தான் குழுவிலிருந்து பிரிய நேரிடும். ஆக இதை அனுமதிப்பதும் அனுமதிக்காததும் உங்கள் கையில் தான் இருக்கிறது.\nஆங்கிலத்திலிருந்து சுற்றறிக்கையை எளிய தமிழில் மாற்றி இருக்கும் தம்பி தி.வாசுதேவனுக்கு என் நன்றி.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nவரகு புழுங்கலரிசியில் இட்லியும், தோசையும்\nசமாராதனை சாப்பாடு சாப்பிட வாங்க\nஅரிசி சாகுபடி செய்யலாம் வாங்க\nபிள்ளையார் சதுர்த்தி ஏற்பாடுகள் எல்லாம் எந்த அளவில...\nபத்மநாபபுரம் அரண்மனையில் --படங்கள் தொடர்கின்றன\nரயிலில் மூத்த குடிமக்களுக்கான முன் பதிவு பற்றிய கு...\nசிட்டு, தேன் சிட்டு பாருங்க\n நான் கனவு கண்டு கொண்டிருந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/samuthirakani-join-hands-with-mohanlal-oppam/", "date_download": "2019-05-21T07:21:51Z", "digest": "sha1:4JLMTVIFIWU3QR5ZPGRHRPLYDVUIODM3", "length": 7785, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "விஜய்யை தொடர்ந்து சமுத்திரக்கனி… மோகன்லாலுடன் ‘ஒப்பம்’!", "raw_content": "\nHome » செய்திகள் »\nவிஜய்யை தொடர்ந்து சமுத்திரக்கனி… மோகன்லாலுடன் ‘ஒப்பம்’\nவிஜய்யை தொடர்ந்து சமுத்திரக்கனி… மோகன்லாலுடன் ‘ஒப்பம்’\nமலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தற்போது புலி முருகன் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து பிரியதர்ஷன் இயக்கும் ‘ஒப்பம்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.\nஇப்படத்தில் பார்வையற்றவராக நடிக்கிறாராம் மோகன்லால். இவர் 18 வருடங்களுக்கு முன்பே குரு’ மற்றும் ‘யோதா’ ஆகிய படங்களில் பார்வையற்றவராக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு கொலைப்பழி மோகன்லால் மீது விழ, அதை எதிர்கொண்டு எப்படி தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிக்கிறார் என்பதே ஒப்பம் படத்தின் கதையாம். இதில் மோகன்லால் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார் சமுத்திரக்கனி.\nகடந்த ஆண்டு வெளியான ஜில்லா படத்தில் மோகன்லாலுடன் விஜய் இணைந்து நடித்தார். அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது சமுத்திரக்கனி இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.\nஒப்பம், குரு, ஜில்லா, புலி, யோதா\nசமுத்திரக்கனி, பிரியதர்ஷன், முருகன், மோகன்லால், விஜய்\nஒப்பம், குரு, சமுத்திரக்கனி, ஜில்லா, புலி முருகன், மோகன்லாலுடன் ஒப்பம், யோதா, விஜய் இணைந்து நடித்தார், விஜய் வழியில் சமுத்திரக்கனி\n‘அஜித் மச்சினி ஷாம்லியால் பிரச்சினை இல்லையாமே…’ டவுட்டை கிளியர் செய்த புரொடியூசர்\nகோலிவுட் டூ பாலிவுட்…. ரஜினிகாந்த் வழியில் கமல்ஹாசன்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஅஜித்தின் ஜோடியானார் விஜய்-தனுஷின் நாயகி..\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.\nவிஜய்-அஜித்தின் சூப்பர் ஹிட் டைரக்டருடன் இணையும் நட்டி..\nவிஜய் வழியில் கேரளாவை வளைக்க திட்டமிடும் அஜித்..\nதல-தளபதி வேடத்தில் அண்ணன்-தம்பி.. அதிரப்போகும் ஆந்திரா…\nமீண்டும் மீண்டும் மோதிக் கொள்ளும் அஜித்-விஜய்-விக்ரம்..\nரஜினி-கமல்-விக்ரம் படங்களுக்கு பிறகு விஜய் சாதனை..\nவிஜய் பட வில்லனுடன் டூயட் பாடும் அமலாபால்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/06/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81,_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%88%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ta-1376169", "date_download": "2019-05-21T06:36:34Z", "digest": "sha1:MT6XSD54EE7HWTDVGJIZV3MIUFIUF7V3", "length": 4319, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "பிறரை அவமதிப்புக்கு உள்ளாக்குவது, கொல்வதற்கு ஈடாகும்", "raw_content": "\nபிறரை அவமதிப்புக்கு உள்ளாக்குவது, கொல்வதற்கு ஈடாகும்\nஜூன்,14,2018. ஒருவரை நாம் அவமதிக்கும்போது, அவரின் வருங்காலத்தைக் கொலை செய்கிறோம் என, இவ்வியாழன் காலை திருப்பலி மறையுரையில் கூறினா���் திருத்தந்தை பிரான்சிஸ்.\nதான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவரை நாம் அவமதிப்புக்கு உள்ளாக்கும்போது, அவரின் மாண்புக்கான உரிமையை பறிப்பதோடு அவரின் வருங்காலத்தையும் கொலை செய்கிறோம் என்றார்.\nஒப்புரவின் அவசியம் குறித்துப் பேசும் இவ்வியாழன் நற்செய்தி வாசகத்தை (மத்.5,20-26) மையமாக வைத்து உரை வழங்கிய திருத்தந்தை, இயேசு கற்பிக்கும் ஒப்புரவு என்பது, மற்றவர்களின் மாண்பையும், நம் மாண்பையும் மதிப்பதை உள்ளடக்கியதாக உள்ளது என்றார். ஒருவரை நாம் அவமதிப்புக்கு உள்ளாக்கும்போது, எல்லாமே அதோடு முடிந்துவிடுவதில்லை, ஆனால், அங்கு கதவு ஒன்று திறக்கப்பட்டு, கொலைபுரிதலை நோக்கி இட்டுச்செல்கிறது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் சகோதரர், சகோதரிகளிடம் சினம் கொள்பவர் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவார் என்ற இயேசுவின் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டினார்.\nபிறரை அவமதிப்புக்கு உள்ளாக்குவது என்பது, பெரும்பாலும் பொறாமையிலிருந்து பிறக்கிறது எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை, நாம், அவமதிப்பதிலிருந்து ஒப்புரவை நோக்கியும், பொறாமையிலிருந்து நட்பை நோக்கியும் அடியெடுத்து வைக்க வேண்டும் என இயேசு விரும்புகிறார் என்றார்.\nபிறர்மீது பொறாமை கொள்ளாமல் நாம் வாழும்போது அவர்களை நாம் அவமதிப்புக்கு உள்ளாக்குவதில்லை, மேலும், அவர்கள் வளரவும் உதவுகிறோம் என, தன் மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?1040-Paattukku-Paattu-(Version-2-0)&s=556de0fbc7365c4073b36d64939eab49&p=1344189", "date_download": "2019-05-21T06:40:17Z", "digest": "sha1:KMJM33RNQPE75QMPOEO4JPVHSOWKGKGM", "length": 10640, "nlines": 383, "source_domain": "www.mayyam.com", "title": "Paattukku Paattu (Version 2.0) - Page 123", "raw_content": "\nஇதில் எங்கும் நடிகர் கூட்டம்\nஅவர் உள்ளம் தெரிவது இல்லை\nகண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்\nஅங்கே உல்லாச ஊர்வல ஓடம்\nமணமகன் மணமகள் மணவறை கோலமே\nகல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே\nஎன் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்னேன்\nஇணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே\nகூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து\nசோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி\nநாள்தோறும் ரசிகன் பாராட்டும் க���ைஞன்\nசோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்\nமக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே\nகல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே\nஎன் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்னேன்\nஇணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே...\nசம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் சுக ஜீவன ஆதாரம்\nஇரு கண்ணும் மணியும் போலே\nஅது பூப் போல மென்மையானது...\nமாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது\nதுறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்தூய தங்கம் தீயில் வெந்தாலும்\nமலருக்குள் மலர் என்று வந்ததே\nநினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே...\nஅது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு\nஅது நடந்திட வேறே வழி ஏது\nபுவி எங்கும் உறங்கிடக் கூடுமடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/thuli-thee-8-8/?share=google-plus-1", "date_download": "2019-05-21T06:44:58Z", "digest": "sha1:OWDUPNEP6RIOTXK32IJHMA4YSNXCRXYL", "length": 28643, "nlines": 209, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsதுளி தீ நீயாவாய் 8(8)", "raw_content": "\nதுளி தீ நீயாவாய் 8(8)\n“எனக்கு தூக்கம் வருது” என பவி இப்போது சுருண்டு கொள்ள, அதன் காரணம் இவனுக்குத் தெரியுமே\n“அண்ணாட்ட ஒன்னு விடாம இங்க நடந்த எல்லாத்தையும் சொல்லிடுவேன் என்ன” என்று சொல்லி இருண்டு கிடந்த அவள் முகத்தை தெளிய வைத்து,\n“சிந்திக்கு போலீஸ் மாப்ளதான் வேணும்னா எங்க டிபார்மென்ட்ல உள்ள நல்ல பேச்சிலர்ஸ் லிஸ்ட்ட நாளைக்கு சொல்றேன், யார் செட்டாவாங்கன்னு நீயே பார்த்து முடி, provided சிந்தி அப்பா மொத்த மாட்டார்னா” எனவும் குறும்பு மின்ன சொல்ல,\n“போடா லூசு, உங்க ஓட்ட டிபார்ட்மென்ட் எங்க ஒருத்தருக்கும் வேண்டாம்” என அவள் போலியாய் முறுக்கிக் கொண்டு இவனுக்கு ஒன்று வைத்தாள். அதில் அடி கொடுத்தவளுக்கும் வாங்கிய இவனுக்கும் முகத்தில் சிரிப்பு திரும்பி வந்திருந்தது.\nஅடுத்த இரண்டாம் மணி நேரம் “ரொம்ப லேட் ஆகிட்டு பவிமா, இதுக்கு மேல ட்ரைவ் பண்றது ரிஸ்க், காலைல கேப் எடுத்து கிளம்புவோம், இப்ப இங்க ஸ்டே செய்துக்கலாம்” என சொல்லி சேலத்தில் ஒரு ஹோட்டலில் தங்க வழி செய்து கொண்டான்.\nலாரிக்கு வழி அனுப்புவது போல் மாணிக்கம் கையில் லாரியை கொடுத்து மீண்டும் சிந்தி வீட்டுக்கே அனுப்பி வைத்தான்.\nபவி அவள் அணிந்திருந்த ஜெர்கினுக்கும் மேல் உச்சந்தலை முதல் முழங்கால் முட்டு வரைக்குமாய் பெட்சீட்டால் சுத்தியே படியே இந்த சம்பவங்களில் எல்லாம் காட்சி தர, இருந்த இருட்டில் மாணிக்கத்துக்கு என்ன தெரியும்\n“கதவ கவனமா லாக் பண்ணிடு, ரூம யார் திறக்க சொன்னாலும் எதுக்காகவும் திறக்காத, உடனே எனக்கு கால் பண்ணு, நான் அடுத்த ரூம்லதான் இருக்கேன், நிம்மதியா தூங்கு” என பவியை அவளுக்கென எடுத்திருந்த அறைக்குள் அனுப்பியவன்,\nஅடுத்திருந்த தனக்கான அறைக்குள் நுழையவும், தனக்கு தெரிந்த மருத்துவர் ஒருவர் மூலம் மாணிக்கத்திற்கு சிறு அளவு மயக்க மருந்து கிடைக்கவும் வழி செய்தான்.\nஅடுத்த இரண்டாம் மணி நேரம் திருக்கழுகுன்றத்திலும் இங்கு சிந்தி வீட்டிலும் ஆக்க்ஷன் காட்சிகள் நடந்து கொண்டிருக்க, அதை தன் ஹோட்டல் அறையில் இருந்தபடியே dictate செய்தது ப்ரவி.\nமாணிக்கமும் தாஸும் இப்போது சிந்தி வீட்டுக்குள் சிந்தியின் அப்பாவின் மொபைல் உதவியோடு நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த அவரை கையை காலை கட்டி, அவரது பிஸ்டலை காட்டியே மிரட்டினர்.\nடெக்னிகலி பின்னால் சிந்தி அப்பா துருவினாலும் அவர் மொபைலை எப்படியோ திருடி அதன் வழியாக இவர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள் எனதான் தெரிய வருமே தவிர, அதற்கு சில மணி நேரம் முன்பு இப்படி இந்த மொபைலை எடுக்க மட்டுமாய் ஆட்கள் வந்து போயிருப்பார்கள் என எண்ண தோன்றாதுதானே\n“எங்க ஆளு அங்க திருக்கழுகுன்றத்துல எங்க குடிசைகளுக்கு போவார், உன் ஆள்க்க ஒரு பய அவருக்கு குறுக்க நின்னு ஏன் எதுக்குன்னு வாய திறக்க கூடாது, திறந்தான்வளோ இங்க உன் வாய்லயே சுடுவோம், எங்க பெண்டு பிள்ளைங்க எல்லாம் அங்க இருந்து இப்ப கிளம்பும், அதுல ஒரு தலை எண்ணிக்கை குறஞ்சாலும் இங்க உன் தலை உதுந்துடும்” என்றெல்லாம் முகம் மறைத்திருந்த மாணிக்கமும் தாஸும் உறும,\nஅதே நேரம் அங்கு அபிஜித் தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு அந்த கொத்தடிமை குடிசை பகுதிகளுக்குச் செல்ல,\n“அவங்க எல்லோரையும் போகச் சொல்லு, நீ ஒரு பய குறுக்க போகாத” என அங்குள்ள தன் தலைமை கங்காணியை மொபைல் மூலமாக சிந்தியின் அப்பா கட்டளை இட்டு தடுக்க, அதாவது அவரை அப்படி பிஸ்டல் முனை சொல்ல வைக்க,\nஅபிஜித் அங்கிருந்த கங்காணி வகை ஆட்களையெல்லாம் கட்டி உருட்டிவிட்டு, கொத்தடிமை குடும்பங்களை எல்லாம் மீட்டு தான் அழைத்துச் சென்றிருந்த லாரிகளில் அவர்களை கூட்டிக் கொண்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டான்.\nஇங்கு சிந்தி அப்பா சற்றாய் அவர் நாசியில் காட்டப்பட்ட ���யக்க மருந்தால் மயங்கிச் சரிய, அவரை கை காலெல்லாம் கட்டவிழ்த்து தூங்குபவரைப் போல படுக்கையில் கிடத்திவிட்டு மாணிக்கமும் தாஸும் சத்தமின்றி தடயமின்றி வெளியேறினர்.\nகட்டி உருட்டப்பட்ட செக்யூரிட்டியை இப்போது அவரது அறையில் சென்று படுக்க வைத்தனர். போடுங்கப்பா அவருக்கு ஒரு மயக்க மருந்து ஸ்ப்ரே.\nஅந்த பண்ணை வீட்டின் மரங்களுக்கு அடியில் இவர்கள் பிடித்து வைத்திருக்கும் கண்காணியையும் நிஜ லாரி ட்ரைவரையும் உருட்டிவிட்டனர். அவங்களுக்கும் ஸ்ப்ரே அடிச்சாச்சு.\nஇப்படி கொத்தடிமையாய் மாட்டிக் கொள்வோரை மீட்டு அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அவர்களுக்காக சட்ட ரீதியாக போராடவும் மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கவும் உண்மையான முறையில் இயங்கி வரும் ஒரு NGO அமைப்பின் புணர்வாழ்வு மையத்தில் மாணிக்கம் வகையறாவும் அவர்களது குடும்பங்களும் பாதுகாப்பாக தங்க வைக்கப்படும் வரையும் ப்ரவியின் மொபைல் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது.\nஇவர்களை இப்படி மீட்காமல், வழக்குப் பதிவு, கோர்ட் கேஸ் என அலைந்தால் அது மட்டும்தான் நடந்து கொண்டிருக்குமே தவிர இவர்கள் மீட்பு என்பது கற்பனையில் மட்டும்தான் நடந்தேறும் என ப்ரவிக்கு தெரியுமாதலால்,\nமுதலில் அவர்களை சிந்தி அப்பாவின் பிடியிலிருந்து வெளியே கொண்டு வந்துவிட்டு, அவர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் பதிவு செய்யலாம் என்பது திட்டம்.\nநஷ்ட ஈடு வந்து சேராது என்பதுதான் நிதர்சனம் என்றாலும், தப்புவிக்கப்பட்ட இவர்களை சிந்தியா அப்பா இன்னொரு முறை பிடித்துவிடவெல்லாம் முடியாது. ஆக இப்படியாய் இதை செய்து முடித்திருந்தான் ப்ரவி.\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் ஃப்ரென்ட்ஸ். புதுவருடத்தில் முதல் எப்பிசோட். படித்துவிட்டு எப்படி இருந்தது என்று கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஉங்க கமென்ட்க்கு ரொம்ப ரொம்ப வெயிட் செய்தேன் சிஸ். கமென்ட் பார்க்கவும் அவ்ளவு ஹேப்பீஈஎ… கூடவே ‘எங்களுக்கு ஜோடி சிக்கலைனா’ந்னு ஒன்னு சொல்லி இருக்கீங்க பாருங்க அதப் பார்த்து திகிதிலா இருக்கே 😝😝😝😝😝\nப்ரெசென்ட்க்கும் இதுக்கும் லிங்க்…இருக்குதா இல்லையான்னு பார்த்துடுவோம் சிஃஸ்…\nநலையில சொக்கி …உண்மையா அந்த சீன் எழுதுறப்ப எனக்கு உங்க ஞாபகம் தான்… முன்ன அவன் வாட்ச போட்டுகிட்டே பேசுறத சொல்லி இருந்தீங்கல்ல அதனால… இப்ப இதை மென்ஷன் செய்யவும் மீ ஹேப்பியோ ஹேப்பி🤩 🤩 🤩 🤩 🤩\nரெஃஸ்க்யூ சீக்வென்ஸ்ல ப்ராக்டிகல் டிஃபிகல்டி… ஆமாம் சிஸ்…இதுல இருக்கப்போல படிச்சா அப்படி கண்டிப்பா தோணும்… மாணிக்கம்க்கு தெரியாம பவிய எப்படி லாரில ஏத்தினான் ப்ரவின்னு விளக்கம் இருக்காது… அது போல அவருக்கு தெரியாம எப்படி ஹோட்டல் கொண்டு போனான் அவள, அதோட சிந்தி அப்பா மொபைல வச்சு திறந்துட்டதாலயே சில மணி நேரம் முன்ன சிந்தி மொபைல வச்சு அன்டைம்ல திறந்தத ஏன் எதுக்குன்னு நோண்டாம விட்டுடுவாங்களா… இப்படி சில இதுக்கு நான் எப்பில விளக்கம் சொல்லல…\nஆனா லாரி கதவை வெளிய இருந்து மட்டும்தான் பூட்ட முடியும்ன்றப்ப…ஒவ்வொரு சீன்லையும் ப்ரவி போய் பின் கதவை மூடிவிட்டு பவியை இறக்கினான், ஏத்தினான்ன்னு எழுதினா அது லாஜிகலி சரின்னு வந்துடும்…ஆனா திரும்ப திரும்ப அதை எழுதுற ஃபீல்… வாசிக்கவங்களுக்கு போர் அடிக்கும்… அதான் லாரிய வெளிய இருந்து மட்டும்தான் பூட்ட முடுயும்னு ஹிண்ட் கொடுத்துட்டு, சீன் சேஞ்ச் போல கடகடனு காட்டிட்டு போய்ட்டேன்.\nமொபைல் போனால வீடு கதவ ஓபன் செய்றதும் அப்படித்தான்… கேஃஸ எப்படியும் அபிஜித்தான் ஹேண்டில் செய்யப் போறான்…அவந்தான் திருக்கழுகுன்றம் ஆஃபீஃஸர்னு சொல்லி இருக்கேன்ல… அதனால போலீஃஸ் கண்டு பிடிக்கிற டீப் டெக்னிகல் பாய்ண்ட் சிந்தி அப்பாவுக்கு தெரிய வராது… அபிஜித்தே அவருக்கு எதிராத்தானே இருப்பான்…சிந்தி அப்பா சராசரியா அவரா பார்த்துகிற விஷயத்துல மட்டும் ப்ரவி கவனமா இருந்தா போதும், அதோட மாணிக்கம் அன்ட் கோ சில மணி நேரம் முன்னதான் சிந்தி வீட்ல இருந்து கிளம்பி இருக்காங்க, அதனால அவங்க யார் மொபைலயோ எப்படியோ திருட்டிட்டு இப்ப உள்ள வந்துட்டாங்கன்னு நினைக்கிறதுதான் சிந்தி அப்பா இடத்துல இருந்து யோசிக்கிற நார்மல் பாய்ண்டா இருக்கும்… வீட்ல வேலை செய்தவங்க எப்படி உள்ள வந்தாங்கன்னு கண்டு பிடிக்க டிடெக்டிவ் வைக்கிற அளவுக்கு அதை கண்டு பிடிச்சும் ஆகப் போறது அவருக்கு ஒன்னுமில்ல, எப்படி அவர் அவங்கள கொத்தடிமையா நான் வச்சுருக்கலைன்னு நிரூபிக்கப் போறார்ன்றதுதான் அங்க அவரோட அடிப்படை ப்ரச்சனையா இருக்கும்…அதனால டிடெக்டிவ் வச்சு இந்த பாய்ண்ட துருவ நினைக்க மாட்டார். ஆனா இதெல்லாம் எப்பில நான் விளக்கமா சொல்லி இருக்க மாட்டேன்…இதெல்லாம் சொல்லாம லாஜிகலா யோசிக்கிறப்ப இதெல்லாம் எப்படின்னு கேள்வி வரும்தான்… ஆனா இதை டீடெய்லா சொன்னா… கதை நம்ம வேணி பால்கனி பவி ப்ரவி ஃபோகஸ்ஸ விட்டு ரொம்ப டீவியேட் ஆகிறாப்ல இருந்துது…. அதான் baseline லாஜிக் மட்டும் இடிச்சுக்காம பார்த்து மூவ் பண்ணி கொண்டு போய்ட்டேன்…😅😅😅😅😅😅😅😅😅😅\nஉங்க கமென்ட் அவ்வளவு மோடிவேடிங்… Thankssssssssss a lot\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhyanamalar.org/articles-and-sermons/martyn-lloyd-jones/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-21T07:18:14Z", "digest": "sha1:LOIMWSVJQWHWAS6VLEYY7T22WZ3CXETH", "length": 36513, "nlines": 48, "source_domain": "dhyanamalar.org", "title": "மரமும் அதன் கனியும் (மத்தேயு 7:15-20) | Dhyanamalar", "raw_content": "\nமரமும் அதன் கனியும் (மத்தேயு 7:15-20)\nமரமும் அதன் கனியும் (மத்தேயு 7:15-20)\n“கள்ளத் தீர்க்கதரிசி” என்ற தலைப்பில் நாம் ஏற்கனவே படித்த தியானத்தில் மேற்குறிப்பிட்ட வசனங்களைக் குறித்தே இதற்கு முன் நாம் தியானத்திற்குக் கொண்டுவந்திருக்கிறோம். அந்த தியானத்தில், இந்த கள்ளத் தீர்க்கதரிசிகள் தங்கள் உண்மை நிலை வெளியே தெரியாதபடி ஆட்டுத்தோலால் தங்களை மறைத்துக் கொண்டு வருவார்கள் என்றும் அதன் உள்ளான அர்த்தம், அவர்களிடையே நயமாகத் தோன்றக்கூடிய ஒரு தத்துவம் (the element of subtlety) இருக்கும் என்பதையும் விவரமாகப் படித்தோம். பலருக்கு இது ஒரு கடினமான பகுதியாக இருக்கக்கூடும், காரணம், இதே அத்தியாயத்தில் முதல் இரண்டு வசனங்களில் “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள், ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்” என்று ஆண்டவர் எச்சரித்திருப்பதினால். ஆனாலும் நாம் தியானிப்பதற்கு எடுத்துக்கொண்ட வசனங்களும் நம்முடைய ஆண்டவரே கூறியிருப்பதா���் நாம் இவற்றை தகுந்த விதத்தில் சந்தித்தாக வேண்டும்.\nநம் ஆண்டவர் கூறியிருக்கும் சில காரியங்களைக் குறித்து இந்த கள்ளப் போதகர்களுக்கு சந்தோஷமாயிருக்காது. உதாரணமாக “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே” என்று பரிசேயரைக் குறித்து ஆண்டவர் சொல்லிருப்பதைக் குறித்து அவர்களுக்கு சற்று மனத்தாங்கல்தான் இருக்கும்; நாம் மற்றவர்களைக் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் நாம் வசனத்தில் கூறியிருக்கிற பிரகாரமாகத்தான் எதையும் கேட்கவும், விளங்கிக்கொள்ளவும், செய்யவும் வேண்டும். அதே சமயம் மற்றவர்களை குற்றப்படுத்துவதையும், நாம் எரிச்சலடைவதையும் தவிர்க்க வேண்டும், இதையும் மறந்துவிடக் கூடாது. இப்போது நாம் மலைப்பிரசங்கத்தைக் குறித்த உபதேசத்தை தியானித்துக் கொண்டு வருகிறோம். அதை மிகுந்த நேர்மையோடும் நடுநிலைமையோடும் சிந்திக்க வேண்டும். அப்படி செய்கையில் நாம் சில நியமனங்களை ஏற்படுத்திக்கொள்வதை (setting up a standard) தவிர்க்க முடியாது. அதன்படிதான், மற்றவர்கள் மட்டுமல்ல, நாமும் நியாயந்தீர்க்கப்படுவோம் என்பது ஞாபகத்தில் இருக்க வேண்டும்.\nகர்த்தர் இங்கு கூறுவது, கள்ளத் தீர்க்கதரிசிகள் அவர்களுடைய கனிகளினாலே அறியப்படுவார்கள் என்று. மேலும் அவர் கூறுவது, நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்பதாகும். இந்த கூற்றை (statement)ஐ கவனிப்பதற்கு முன்னதாக இதில் உபயோகித்திருக்கும் “கெட்ட” என்ற அடைமொழி (adjective) இந்த சந்தர்ப்பத்தில் எதைத் தெரியப்படுத்துகிறது என்பதை கவனிக்க வேண்டும். “கெட்ட மரம்” என்று (“corrupt tree”) K J V மொழி பெயர்ப்பிலுள்ள ஆங்கில சொற்றொடரை குறிப்பதாக இருக்கிறது. இந்த இடத்தில் கெட்ட மரம் என்பது கெட்டுப்போன, சீக்குபிடித்த, உளுத்துப்போன மரத்தைக் குறிக்கவில்லை. அப்படிப்பட்ட மரங்களில் கனி என்று சொல்லும் அளவிற்கு கனி இராது. இந்த விவரத்தை கவனிக்கத் தவறிவிட்டால் ஆண்டவர் இதில் முக்கியப்படுத்தும் ஒரு காரியத்தை முழுவதுமாக இழந்துபோவோம். இது, இந்த தியானக் கட்டுரையின் ஆரம்பத்தில் “நயமாகத் தோன்றக்கூடிய ஒரு தத்துவம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட தத்துவத்திற்கு இது ஒரு உதாரணம். இதிலே ஆண்டவர் நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவருவது, ஒரே மாதிரியே தோன்றும் இரண்டு மரங்களில் ஒன்றின் கனி மற்றொரு மரத்தின் கனிக்கு வித்தியாசமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் மரத்திற்கும் கனிக்கும் வித்தியாசமான அடைமொழி உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழில் இரண்டிற்குமே ‘கெட்ட’ என்ற ஒரே சொல்லே உபயோகப்படுத்தப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. இந்த இடத்தில் ‘கெட்ட’ என்ற சொல்லினால் விவரிக்கப்பட்டிருக்கும் கனி ‘கெட்டுப்போன’ என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது; மாறாக, மட்டமான ருசியுள்ள, அல்லது அவ்வளவு விரும்பப்படத்தக்கதாக இல்லை என்ற அர்த்தத்தில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அந்தக் கனி, பார்வைக்கு விரும்பப்படும்படியான தோற்றம் உள்ளதாக இருந்தது. இங்கு ஆண்டவர் நம் கவனத்திற்குக் கொண்டுவரும் காரியம் என்னவென்றால் இரண்டு விதமான மரங்கள்; பார்க்கையில் ஒரே மாதிரியாக இருக்கிறது. அவைகளின் கனியும்கூட பார்ப்பதற்கு வித்தியாசமாகத் தோன்றவில்லை. ஆனால் அவைகளிலிருந்து கிடைக்கும் கனிகளின் தரம் மிகுந்த வித்தியாசமுள்ளதாக இருக்கிறது. ஒரு மரத்தின் கனி உபயோகிக்க விரும்பப்படத்தக்கது ஆனால் மற்றொன்று விரும்பப்படத்தக்கதல்ல. இந்த உதாரணத்தைக் கொண்டு உன்னதமானதொரு உண்மையை விளங்கிக்கொள்கிறோம். இந்த கருத்தை மனதில் கொண்டு, நம்முடைய வாழ்க்கையில், நாம் நடந்துகொள்ளும் விதம், நம் குணாதிசயங்கள் முதலியவைகளைப் பற்றிய விவரத்தை இங்கு கவனிப்போம்.\nமரம், அதன் கனி என்ற உதாரணத்தை கர்த்தர் எடுத்துக்கொண்டது ஒரு ஆச்சரியமும், மிக உன்னதமுமான விளக்கமாகும். மிக அருமையான பழங்களை ஒரு மரத்தில் கட்டி வைப்பதல்ல. ஒரு சரியான மரம் சரியான கனியை தன்னைப்போல் கொடுக்கும். அந்த மரத்தின் குணாதிசயம் அதன் வேரிலிருந்து ஏற்படுகிறது. ஆகவே ஒரு கிறிஸ்தவனின் தன்மையை விளக்கிக்கூற வேறு எந்த உதாரணமும் இதற்குப் பொருந்தாது.\nஇதில் மிக ஆபத்தான நிலை, சிலர் தாங்களாகவே சில பண்புகளை சேர்த்துக்கொண்டு தங்களை கிறிஸ்தவர்களென்று நினைத்துக்கொள்ளுதல். கிறிஸ்தவம் செயற்கை முறையால் வருவதில்லை. இது இயற்கையாக ஏற்படுவது. அப்படி ஏற்பட்டால்தான் கிறிஸ்துவின் சாயல் நம்மில் ஏற்படும்; ஏற்பட்டு வளர்ச்சியுமடையும்.\nஇங்கு, ஆண்டவர் ஒரு தனிப்பட்ட மன���தனைக் குறித்துதான் இந்த முழு உபதேசத்திலும் பேசுகிறார். ஒருவன் எப்படி பேசுகிறான், எப்படி ஜீவிக்கிறான் என்பதில் இல்லை விஷயம்; அவன் வெகு அருமையாக போதிக்கலாம், ஜீவிக்கலாம், இருந்தாலும்கூட அவன் இரட்சிக்கப்பட்டவனாக இல்லாமலுமிருக்கலாம். இப்படி இருப்பவனைத்தான் கள்ளப்போதகன் என்று குறிப்பிடுகிறார்.\nஇப்படிப்பட்டவனாலே திருச்சபைக்கு மிகுந்த கேடுகள் ஏற்பட்டிருக்கிறது என்று சபை சரித்திரம் கூறுகிறது. பல, பல உதாரணங்களைக் கொண்டு கர்த்தர் இந்த உண்மையை எடுத்துக் காட்டுகிறார். இந்த உண்மையைத் திட்டமும் தெளிவுமாக கடைசி நேரத்திற்குள் சரிப்படுத்திக் கொள்ளாவிட்டால் மோசம் போய்விட நேரிடும். என்னதான் செய்ய வேண்டும் என்று கேட்குமிடத்தில், ஆண்டவரின் பதில் ஆணித்தரமானது. அதாவது ஒரு உண்மை கிறிஸ்தவன், அவன் உள்ளத்திலும் அவன் சுபாவத்திலும் ஒரு புது சிருஷ்டிப்பாக மாற்றம் அடைகிறான். இதுதான் மறுபிறப்பின் தத்துவம். அப்படிப்பட்ட மறுபிறப்பின் அனுபவமில்லாத எவனொருவனின் ஊழியமும் அது எவ்வளவு மகத்துவமாயிருந்தாலும் அதை கடவுள் ஏற்றுக்கொள்ளுவதில்லை.\n” என்ற உதாரணத்தை எடுத்துக்கொள்ளுவோம். “உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா” என்பார்கள். இதில் கர்த்தர் என்ன சொல்லித்தருகிறார் என்று விளங்கிக்கொண்டோமா” என்பார்கள். இதில் கர்த்தர் என்ன சொல்லித்தருகிறார் என்று விளங்கிக்கொண்டோமா இங்கு ஒரு ஊழியன் கர்த்தருடைய நாமத்தில் மாபெரும் ஊழியங்கள் செய்திருக்கிறான். அவன் சரியான விதத்தில்தான் பிரசங்கங்கள் செய்திருக்கிறான். இவனைக் கள்ளப்போதகன் என்று அப்போது யாரும் சொல்லவில்லை. ஆனால் இவன் கள்ளப்போதகனாய்த்தான் இருந்திருந்திருக்கிறான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\nஇதேபோன்று, அப்படிப்பட்டவனின் போதகத்தில் மட்டுமல்லாமல், அவனுடைய ஜீவியத்திலும் அவன் குணாதிசயத்திலும் நடக்கக்கூடும். இந்த விதத்தில் கிறிஸ்தவம் ஒரு ஒப்பு உயர்வற்ற மதம். இதில் ஒன்றில்தான் ஒருவனின் பண்பு அவன் இருதயத்தைப் பொறுத்திருக்கிறது என்ற ஆச்சர்ய விதமான உண்மை தெரிகிறது. வேதாகமத்திலும் (Bible) ஒருவனின் உள்ளான மனநிலை அவன் இருதயத்திலிருந்து தெரியும் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. தவிர அந்த மனநி��ை நிச்சயமாக அவனில் வெளிப்படும்; அதை அவன் மறைக்க முடியாது. ஆனாலும், அவன் கள்ளப்போதகனாயிருந்தால் அவனின் உள்ளான, இரட்சிக்கப்படாத நிலையை மறைக்கப் பார்ப்பான். அதை மற்றவர்களால் கண்டுபிடிப்பது கஷ்டமாயிருப்பதற்கு முக்கிய காரணம் அவன் வேதாகமத்தில் கூறியிருப்பதற்கு விரோதமாக ஒன்றும் பேசமாட்டான். ஆனால் ஒரு உண்மையான கிறிஸ்தவனுக்கு அடுத்த சில முக்கிய காரியங்களை அவன் நாசூக்காக சொல்லாமல் இருந்துவிடுவான். இதிலிருந்துதான் அவன் கள்ளத்தீர்க்கதரிசி என்பதை தெரிந்துகொள்ள முடியும். இதை ஏற்கனவே படித்திருக்கிறோம். ஆனால் இந்த தியானத்தில் நாம் தெரிந்துகொள்வது, இந்த விதத்திலே, அவன் பேச்சில் மட்டுமல்லாமல் அவன் ஜீவியத்திலும் இவ்விதமே அவன் செய்வான். இதில் நமக்குத் தெரிய வேண்டியது, ஒருவனுடைய கொள்கையையும் அவன் ஜீவிக்கும் விதத்தையும் பிரிக்க முடியாது.\nசிறிது நாளைக்கு ஏமாற்றலாம். வெளிவேஷம் அதிக நாள் செயல்படாது. 17ம், 18ம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த பியூரிடன்ஸ் என்ற பக்திநிறைந்த கூட்டத்தார் இவ்விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக இருப்பார்களாம். இவ்வித மாய்மாலக் கிறிஸ்தவர்களை இவர்கள் எப்படியோ கண்டுபிடித்துவிடுவார்களாம். அவர்களை “தற்காலிக விசுவாசிகள்” என்று அழைப்பார்களாம் இவ்வித சம்பவங்கள் சமயா சமயங்களில் நடக்கும் எழுப்புதல் கூட்டங்களின் போது ஏற்படுவதுண்டு. எழுப்புதல் கூட்டங்களில் பரவசமடைந்து விசுவாசிகளாய் மாறி, சிறிது காலத்தில் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்கள்.\nநல்ல கனியென்றால் என்னவென்பதை சற்று கவனிப்போம். இதை மற்றவர்களிடம் மட்டுமல்லாமல் நம்மையும் தற்சோதனை செய்து பார்க்க வேண்டும். இப்படியாக இதில் ஈடுபடும் போது நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது, பல கள்ளப்போதகர்கள் இடுக்கமான வாசலின் அருகே இருந்துகொண்டு திசை திருப்பப் பார்ப்பார்கள். “அப்படியெல்லாம் சிரமப்பட வேண்டாம், அகலமான பாதை வழியே சென்றால் தவறில்லை என்று ஊக்கப்படுத்துவார்கள். இவர்களை கண்டுபிடித்து இவர்களிடமிருந்து தப்பிக்கும் ஆற்றல் இருக்க வேண்டும். அல்லது மோசம்போக நேரிடும். ஒரு விதத்தில் கிறிஸ்தவத்திற்கு பயங்கர ஆபத்து கிறிஸ்தவத்திற்கு விரோதமாய் செயல்படும் உலக மக்கள் இல்லை; அதற்குமாறாக, கிறிஸ்தவர்களைப்போல் தங்களை பாவித்துக்கொண்டு கிறிஸ்தவர்கள் நடமாடும் இவ்வித கூட்டத்தில் இவர்களும் சேர்ந்து செயல்படுவதே. தற்காலத்தில் கிறிஸ்தவத்திற்கு இடஞ்சலாக இருப்பவர்கள், இந்த உலகமக்களைப் போல் மாறிக்கொண்டு போகும் பேர்க்கிறிஸ்தவர்களே என்று கூறினால் மிகையாகாது. கிறிஸ்தவம் அதிகமதிகமாக சீர்குலைந்து போய்க்கொண்டிருப்பதற்கு காரணமே இப்படிப்பட்டவர்கள்தான். இதை “நாசூக்கான நயவஞ்சகம் என்று கூறலாம்.” இதை கண்டுபிடிக்க நாசூக்கான சில சோதனைகள்தான் பிரயோகப்படுத்த வேண்டும்.\nஇந்த சோதனைகள் இரண்டு விதம், (1) “பொதுப்படையானது” (2) “பிரத்தியேகமானது” என்று எடுத்துக்கொள்ளலாம். முதலாவது, பொதுப்படையானதை எடுத்துக்கொள்வோம்.\nதன்னை ஒரு கிறிஸ்தவனாகப் பாவித்துகொண்டு இருப்பவனை எடுத்துக்கொள்வோம். அவன் நம் கவனத்தைக் கவரக்கூடிய எந்த தவறுதலான காரியத்தையும் சொல்ல மாட்டான். தவிர ஒரு ஒழுங்கு நிறைந்த வாழ்க்கை வாழ்பவனாகவும் காணப்படுவான். கிறிஸ்தவனல்லாத ஆனால் மிகவும் நல்ல பழக்க வழக்கமுள்ள இன்னொருவனையும் இவனோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். ஒருவன் கிறிஸ்தவனாக தன்னை சொல்லிக்கொள்கிறவன், இன்னொருவன் கிறிஸ்தவனே இல்லை. ஆனால் இருவரும் ஒழுங்கு கட்டுப்பாடு உள்ளவர்கள். இவர்களில் வெளிப்படையாக யாதொரு வித்தியாசமும் இல்லாதவர்களாய்த் தெரிகிறது. இவர்களை எப்படி வித்தியாசப்படுத்துவது சிலபேர் இயற்கையாக பிறவியிலேயே பல ஒழுங்குகளை உடையவர்களாயிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டால், அது கிறிஸ்தவமாகாது.\nஇன்னொரு சோதனை: ஒருவனின் நடத்தை (conduct), அவன் கொண்டிருக்கும் சில கொள்கைகளினாலா அல்லது அவனுடைய இயற்கையான நிலையினாலா என்ற கேள்விக்குப் பதில்: கடவுள் இல்லை என்கிறவர்களும்கூட மிக அருமையான ஜீவியம் செய்கிறார்கள். இவர்களை “அருமையான அஞ்ஞானிகள்” என்று அழைக்கலாம். இந்த “அருமையான அஞ்ஞானிகளுக்கும்”, கிறிஸ்தவர்களாக நடிப்போருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இருவருமே இரட்சிப்புக்குப் புறம்பேயுள்ளவர்கள். ஆனால் இவர்களின் பிறவிக்குணமே மாறிப்போய், கிறிஸ்துவில் இவர்கள் புது சிருஷ்டிப்பாக இருந்தால்தான் இவர்களை மெய்யான கிறிஸ்தவர்கள் என்று கூறமுடியும்.\nஇ���்த நிலையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய காரியம், நாம் மற்றவர்களை குற்றமாய் பார்க்க ஆரம்பித்துவிடக் கூடாது. அது கர்த்தருக்கு விரோதமான பாவம். இதில் நாம் முக்கியமாக இந்த சோதனைகளை நம்மை நாமே தற்சோதனையாக செய்துகொள்வதே நல்ல முறையாகும். ஆனால் நாம் ஏமாந்துபோய்விடாமல் இருக்கும் ஒரு காரணத்திற்கு மட்டுந்தான் இவ்வித சோதனைகளை மற்றவர்களுக்கு உபயோகிக்கலாம்.\nஇந்த விதமாய் மாய்மாலக் கிறிஸ்தவர்களைக் கண்டுபிடிக்கும் இன்னொரு வழி, இவர்கள் இடுக்கமான வாசல் வழியாக செல்லமுடியாதவர்களாக இருப்பார்கள். மற்றபடி எந்த தவறுதலான பழக்க வழக்கங்களாலும் இவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. இவர்கள் உலகத்தை வெறுத்தவர்களாகவும் இருக்க முடியாதவர்களாக இருப்பார்கள். இவர்களின் இயற்கை குணம் மாறி, இவர்கள் கிறிஸ்துவுக்குள்ளாக ஒரு புது சிருஷ்டியாகவும் இருக்கமாட்டார்கள். தன்னுடைய இயற்கை குணங்கள் அவை எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அது கடவுள்முன் “அழுக்கான கந்தைபோல்தான் (ஏசா 64:6) இருக்கிறது” என்பதை இவர்கள் உணர்ந்திருக்கமாட்டார்கள். இப்படி தங்களுக்குள்ளாகவே, தங்களை தாங்களே கிறிஸ்தவர்களாக எண்ணிக்கொண்டிருக்கிறவர்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கை நிரந்தரமாக இராது. அவர்களுக்கு பாவத்தின்மேல் வெற்றியிராது. அவர்களால் இடுக்கமான வாசல் வழியாக போக முடியாது. உலக மனப்பான்மைக்கு எதிர்த்து ஜீவிக்கவும் முடியாது. ஆகமொத்தத்தில் தெளிவாக விவரிக்கக் கூடாத ஒரு ஆவிக்குரிய, பரிசுத்தத்திற்கடுத்த குறைவு இவர்களுக்கு இருக்கும்.\nஇதை வேறு விதமாக விஸ்தரிக்கக்கூடுமானால், இவர்களிடையே மலைப்பிரசங்க ஆரம்பத்தில் கூறப்பட்டிருக்கும் ஆவியில் எளிமை, பாவத்தைக் குறித்து துயரப்படுதல், சாந்தகுணம், நீதியின்மேல் பசிதாகம், சமாதானம் பண்ணுதல், இருதயத்தில் சுத்தம் முதலியன இராது. இவை உண்மையான, மறுபிறப்பின் அனுபவம் அடைந்த கிறிஸ்தவனுக்கு மட்டுந்தான் இருக்க முடியும். ஒரு புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவனுக்கு, அடக்கம், அமைதி, மனத்தாழ்மை முதலியன இருப்பதைக் காணலாம். அவனுக்கு மூர்க்கத்தனமான, முரட்டுத்தனமான, தன்னடக்கமில்லாத குணங்கள் இருக்காது. கர்த்தருக்குள் மகிழ்ச்சி இவனில் இருப்பதைக் காண முடியும். பவுல் அப்போஸ்தலனைப்போல் “இந்தக் கூடாரத்���ிலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்” (2 கொரி 5:4) என்று சொல்லிக்கொள்ளும் மனப்பான்மையில் இருப்பான். கொச்சைத்தமிழில் நாம் அடிக்கடி மற்றவர்கள் சொல்வதை கேட்டிருப்பதைப்போல் ‘பந்தா’ பண்ணும் மனப்பான்மை சற்றும் இல்லாதவன். சதா கடவுளுக்கடுத்த காரியங்களிலும், கர்த்தருடைய வசனங்களில் ஆழ்ந்து ஈடுபட்டவனாகவும் ‘இருக்கும் இடம் தெரியாமல் இருப்பான்’ என்ற வகையில் அமைதியுடன் இருப்பவனாகவுமுள்ள புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவனின் பண்பை இந்த மாய்மால கிறிஸ்தவனிடம் ஒருபோதும் பார்க்க முடியாது.\nமுடிவாக, நாம் வெகுவாக விரும்ப வேண்டிய குணம், நமக்கு தெய்வீக சுபாவம் ஏற்படவும், நம்மில் நல்ல கனி ஏற்படவும் இப்படிப்பட்ட காரியங்களில் அக்கரையும் ஆர்வமும் உடையவர்களாய் இருத்தல். இப்பேர்ப்பட்ட பண்புகள் மறுபிறப்பின் அனுபவம் ஏற்பட்டால் மட்டுந்தான் கிடைக்கும். இவற்றை நாமே ஏற்படுத்திக்கொள்ள இயலாது. மரம் நல்லதாக இருந்தால்தான் அதன் கனி நல்லதாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=elections", "date_download": "2019-05-21T07:31:53Z", "digest": "sha1:FSZC5MMGXKMIBYVOQRHIJLHATDM25U42", "length": 4237, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"elections | Dinakaran\"", "raw_content": "\nநடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி நீடிக்கும்: தமிழிசை பேட்டி\nகூட்டுறவு தேர்தல் முறைகேடு வழக்கு வழக்கு போட்டவர்களிடம் சிறப்புக்குழு விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்குச்சாவடி அதிகரிப்பு\n4 தொகுதி இடைத்தேர்தல் நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதுரையில் தனியார் பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து வாக்குச்சாவடி பட்டியல் இல்லாமல் ஆலோசனை\nநேர்மையான வேட்பாளர்களுக்கு வாக்களித்து இடைத்தேர்தலில் பணநாயகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை\nமக்களவை தேர்தலில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு\n6-ம் கட்ட மக்களைவை தேர்தல்: 7 மணி நிலவரம்\n6-ம் கட்ட மக்களைவை தேர்தல்: 5 மணி நிலவரம்\n6-ம் கட்ட மக்களைவை தேர்தல்: 4 மணி நிலவரம்\n6-ம் கட்ட மக்களைவை தேர்தல்: 11 மணி நிலவரம்\n6-ம் கட்ட மக்களைவை தேர்தல்: காலை 9 மணி நிலவரம்\nவரும் நடிகர் சங்கத் தேர்தலில் நாசர், விஷால் அணியினர் மீண்டும் போட்டியிட முடிவு என தகவல்\nட���ண்டரில் “கமிஷனை” குத்தகை எடுக்கும் உள்நோக்கத்துடன் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை திட்டமிட்டு தடுத்து வருகிறார்\nபொதுத்தேர்வுகளில் சாதித்த போதும் உடுமலையில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு பள்ளிகள்\nஇடைத்தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி\nஓட்டப்பிடாரத்தில் பிரசாரம் அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்ததால் இடைத்தேர்தல்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n3 மாதத்திற்கு பின் உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடக்கும்: சேலத்தில் முதல்வர் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது: சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?author=4", "date_download": "2019-05-21T07:24:32Z", "digest": "sha1:IN525BXMEBLM3VJUQ276SIUEDCZDCLT2", "length": 5534, "nlines": 57, "source_domain": "maalaisudar.com", "title": "MS TEAM | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபைக் மரத்தில் மோதி விபத்து: 2 பேர் பலி\nசென்னை, மே 13:மயிலாப்பூரில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மரம் மற்றும் சுற்றுச்சுவர் மீது […]\nஇலங்கையில் சமூகவலைதளங்கள் மீண்டும் முடக்கம்\nMay 13, 2019 MS TEAMLeave a Comment on இலங்கையில் சமூகவலைதளங்கள் மீண்டும் முடக்கம்\nகொழும்பு, மே 13: இலங்கையில் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களை முடக்கி தொலை […]\nஸ்டாலினை இன்று சந்திக்கிறார் சந்திரசேகரராவ்\nMay 13, 2019 May 13, 2019 MS TEAMLeave a Comment on ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் சந்திரசேகரராவ்\nசென்னை, மே 13: திமுக தலைவர் மு.க ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் […]\nபழவேற்காட்டில் படகுகள் மோதல் : பெண் பலி\nதிருவள்ளூர், மே 13: பழவேற்காடு ஏரியில் படகுகள் மோதிக்கொண்டதில் காசிமேட்டை சேர்ந்த பெண் […]\nஐபிஎல் இறுதிப்போட்டி: மும்பை மீண்டும் சாம்பியன்\nMay 13, 2019 MS TEAMLeave a Comment on ஐபிஎல் இறுதிப்போட்டி: மும்பை மீண்டும் சாம்பியன்\nஐதராபாத், மே 13:ஐபிஎல் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டியில் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் […]\nஇடைத்தேர்தல் : சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்\nMay 13, 2019 May 13, 2019 MS TEAMLeave a Comment on இடைத்தேர்தல் : சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்\nசென்னை, மே 13: திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் […]\nஆரவ் ஜோ��ியான நிகிஷா பட்டேல்\nசரண் இயக்கத்தில் ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் […]\n6-ம் கட்ட வாக்குப்பதிவு 42.25 சதவீதம்\nபுதுடெல்லி, மே 12: 6-ம் கட்ட வாக்குப்பதிவில் 42.25 சதவீத வாக்குகள் பதிவாகி […]\nடாப்சி படத்தை கைப்பற்றிய பிரபல இயக்குநர்\nMay 12, 2019 MS TEAMLeave a Comment on டாப்சி படத்தை கைப்பற்றிய பிரபல இயக்குநர்\nஇறுதி சுற்று, விக்ரம் வேதா, தமிழ்படம் 2 வெற்றிகளை தொடர்ந்து ஒய் நாட் […]\nகல்லூரி மாணவராக இருக்கும் ஜீவா ஒரு ஹேக்கர். கல்லூரிகளில் தனது நண்பர்களுக்காக சிறிய […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=3388", "date_download": "2019-05-21T07:52:21Z", "digest": "sha1:GJUTSVPUBXXRF4D77SMQEYJF7WN7DQKW", "length": 12243, "nlines": 117, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: ஏப்ரல் மாதம் முடிவடைவதற்கு முன்னர் அனுராதபுர மாவட்டத்திற்கு 100% மின்சார வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும்", "raw_content": "\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nஏப்ரல் மாதம் முடிவடைவதற்கு முன்னர் அனுராதபுர மாவட்டத்திற்கு 100% மின்சார வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும்\n‘அனுதாரபுர மாவட்டத்தின் பின்தங்கிய கஷ்டப்பட்ட ஒவ்வொரு கிராமமும் உள்ளடங்கும் வகையில், இந்தச் சிங்களப் புத்தாண்டிற்கு முன்னர் முழு மாவட்டத்திற்கும் மின்சார வசதிகளைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது. எமக்கு முக்கியம் 100 நாட்களல்ல. 100 நாட்களினுள் செய்யக்கூடிய வேலைகள் 100 வேலைகளே. அந்த 100 வேலைகளில் நாடு முழுதிலும் வாழுகின்ற மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவது முக்கியம்’ என ��ின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறினார். நேற்றைய தினம் மிகிந்தலை புனித பிரதேசத்திற்கு மின்பிறப்பாக்கி ஒன்றைப் பெற்றுக்கொடுத்த வேளையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரணவக்க,\n‘(CMEC)சிமெக் கம்பனியின் அனுசரணையில் இலங்கை மின்சார சபையின் மூலம் மிகிந்தலை புனித பிரதேசத்திற்கு மின்பிறப்பாக்கி ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. அட்டமஸ்தான, தளதா மாளிகை போன்ற எமது ஏனைய புனித பிரதேசங்களுக்கும் இத்தகைய மின்பிறப்பாக்கிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் மின்சார நெருக்கடி எழும் நேரத்தில், இந்த மின்பிறப்பாக்கிகள் மூலம் இந்த சமய ஸ்தலங்களுக்கு மின்சாரம் கிடைக்கும்’ எனவும்,\n‘விஷேடமாக இந்த அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியது அரசியலில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்காகும். அந்த அரசியல் மறுசீரமைப்பில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குதல், பாராளுமன்றத் தேர்தல் முறைமையை மாற்றுதல், நீதி, தேர்தல் நடவடிக்கைகள், அரசாங்க சேவை என்பவற்றுக்கு ஊழல் மோசடிகள் நீங்கிய வலிமையான ஆணைக்குழுக்களை நியமித்தல் என்பன போன்ற வாக்குறுதியளித்த விடயங்களை இந்த 100 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டும். ஒன்றுக்காக வேண்டி 100 நாட்களைக் கடத்தக்கூடாது. சனவரி 08 ஆம் திகதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவதற்கு சகல அரசியல் கட்சிகளும் கடமைப்பட்டுள்ளன’ எனவும்,\n‘எல்லோரும் கேட்கின்றனர் 100 நாட்களுக்கு என்ன செய்தீர்கள் என. வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைத்து மக்களுக்கும் எரிபொருள் விலைச் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை இங்கு நாம் விஷேடமாக குறிப்பிட வேண்டும். அதே போன்று சகல மின்சாரத் திட்டங்களையும் நிறைவு செய்து, தெற்காசியப் பிராந்தியத்தில் 24 மணித்தியாலமும் மின்சாரத்தை வழங்கும் ஒரேயொரு நாடாக இலங்கை மாற்றப்பட்டதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்’ எனவும் குறிப்பிட்டார்.\nஇந்த நிகழ்வில் மின்வலு சக்தி அமைச்சினதும் இலங்கை மின்சார சபையினதும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2017/09/blog-post.html", "date_download": "2019-05-21T07:11:38Z", "digest": "sha1:RCTQXKQKW6OJQJ3PG23AJR6EEZNRU5VE", "length": 10182, "nlines": 139, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: விழலுக்கு துலாமிதிக்கிறோமா?", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nகலை கற்பதற்கும், ரசனைக்குமுரியது. ஒரு படைப்பு பொதுவெளியில் முன்வைக்கப்படும்போது அதுபற்றிப் பேசவும், உரையாடவும் விமர்சிக்கவும்படுகிறது.\nவிமர்சனங்கள் பொதுவெளியில் முன்வைக்கப்படும்போது அவற்றிற்கான எதிர்வினைகளும் பொதுவெளியிலேயே முன்வைக்கப்படவேண்டும். மூடிய நான்கு சுவர்களுக்கிடையில் அல்ல. அப்போதுதான் அவை படைப்பு முன்வைக்கப்பட்ட சமூகத்தைச் சென்றடைகின்றன.\nபடைப்புகள் சமூகப்பிரக்ஞையுடன் உருவாக்கப்படவேண்டும் என்பது அடிப்படை அறம்.\nஅது கவனிக்கப்படவில்லை அல்லது போதாமையாக உள்ளது என்று பொதுவெளியில் சுட்டப்படுவதை மறுத்துரைக்கும் உரிமை படைப்பாளிக்கு உண்டு. இதுவும் பொதுவெளிக்குரியதொன்றே.\nஒரு படைப்பின்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படும்போது, அப்படைப்பாளி தனது சுயவிமர்சனத்தினுாடாக அவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை, சமூகம்பற்றியபுரிதலில் மேலதிக சிந்தனையைச் செலுத்தியிருக்கவேண்டும், படைப்பானது இன, மத, பால் மேலாதிக்கச்சிந்தனையிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறது அல்லது சமூகச்சிந்தனையின்றி செதுக்கப்பட்டுள்ளது என்பதை உணரும்போது அவைபற்றிய தமது கருத்துக்களை பொதுவெளியில் முன்வைப்பதே விருத்திமனப்பான்மையுடைய படைப்பாளியின் செயற்பாடாக இருக்கமுடியும்.\nஅதுவே படைப்பாளியின் உண்மைத்தன்மையையும் பக்குவத்தினையும் படைப்பையும் காலங்கடந்தும் பேசவைக்கும் செயல்.\nநான்கு சுவர்களுக்கிடையே நடைபெறும் சம்பாசணைகளின்போதும் தனிப்பட்ட உரையாடல்களையும் அடிப்படையாகக்கொண்டு 'அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்டேன்“ என்பதும் அதையே பொதுவெளியில் பேச மறுப்பதும் தனது சமூகப்பிரக்ஞையற்ற, மேலாதிக்கச்சிந்தனையுடைய படைப்புக்களை இலகுவாகக் கடந்துகொள்ளும் நடவடிக்கைகள் மட்டுமல்ல பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக்கொள்ளும் சுயவிமர்சனமற்ற முயற்சிகளே இவை.\nவிமர்சனத்தின்மீதான படைப்பாளியின் விளக்கம், ஒரு தனிப்பட்ட மனிதனுக்கானதல்ல. அது படைப்பு முன்வைக்கப்பட்ட பொதுத்தளத்திற்குரியது. எனவேதான் பொதுதளத்தில் பதிலளிப்பது அவசியமாகிறது.\nஎமக்கென்றாரு தரமுள்ள கலையிலக்கியத்தளத்தை உருவாக்குவோம் என்று மேடைகளிலும் ஒலிவாங்கியைக் காணும்போதெல்லாமும் உரக்கப்பேசுவதாலும் கவிதைபாடுவதாலும் அங்கதங்களை எழுதுவதாலும் பயனில்லை.\nநாம் அதை தெளிவான சிந்தனையோடு வடிவமைக்கவேண்டும். வடிவமைப்பில் பங்குகொள்ளவேண்டும், கற்பதற்கும் உரையாடுவதற்கும் விசாலமான உரையாடல்களை உருவாக்கவேண்டும்.\nவிசாலமான சிந்தனையின் அடிப்படையில் இயங்கும் கருத்தாடுதலுக்கான வெளியை உருவாக்கி, அதனை சுயாதீனமாக இயங்கவிடுவதும் அதேவேளை வியாபாரிகளிடம் அவதானமாக இருப்பதும் அவசியமாகிறது.\nஇதிலெல்லாம் பங்குகொள்வதை மறுத்தபடியே ஈழத்தமிழ் கலையிலக்கியத்தினை வளர்க்கவேண்டும் என்பதெல்லாம் விளலுக்கு துலா மிதிக்கும் நடவடிக்கைகளே.\nநான் ஏன் விமானம் வாங்குவதில்லை\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/lakshmi-movie-review/", "date_download": "2019-05-21T07:55:01Z", "digest": "sha1:2ONT2ANMMNGI4MP7KRELJW3LNO5KCX3G", "length": 12127, "nlines": 82, "source_domain": "www.heronewsonline.com", "title": "லஷ்மி – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\n‘படம் தொடங்கும்போது சாதாரண நபராக இருக்கும் ஒரு கதாபாத்திரம், தன் திறமையாலும், விடாமுயற்சியாலும் சாதனை புரிந்து, படம் முடியும்போது புகழின் உச்சத்தை அடைகிறார்’ என்பது ஒரு டெம்ப்ளேட். இந்த டெம்ப்ளேட்டை பயன்படுத்தி, விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், பாடகர்கள், டான்சர்கள் போன்றோரின் சாதனைகளைச் சொல்லும் திரைப்படங்கள் எக்கச்சக்கமாக வெளிவந்திருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது வ ந்திருக்கிறது ‘லஷ்மி’.\nவங்கி ஊழியரான ஐஸ்வர்யா ராஜேஷின் மகள் தித்யா (படத்தில் இவர் பெயர் தான் ல‌ஷ்மி). அம்மாவுக்கு இசை, நடனம் என்றால் அறவே பிடிக்காது. மகள் ல‌ஷ்மிக்கோ பேச்சு, மூச்சு, அசைவு, ஆர்வம், முயற்சி, பயிற்சி எல்லாமே நடனம் தான். இந்திய அளவில் மாபெரும் நடனப் போட்டி நடக்க இருப்பதை டிவி மூலம் அறிந்துகொள்ளும் ல‌ஷ்மி, அதில் கலந்துகொள்ளும் ஆவலில் சென்னை டான்ஸ் அகாடமியில் சேர நினைக்கிறார். பெற்றோருடன் வந்தால் தான் அனுமதி ���ன்று அங்கு நிபந்தனை விதிக்கப்படுகிறது. தனக்கு ஏற்கெனவே அறிமுகமான காபி ஷாப் உரிமையாளர் பிரபுதேவாவிடம் தன் ஆசையை சொல்லி, அப்பாவாக நடிக்க வைத்து டான்ஸ் அகாடமியில் சேர்கிறார். ஆனால் அவருக்கு போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கலங்கி நிற்கும் ல‌ஷ்மியை தேற்றும் பிரபு தேவா, அவரை போட்டிக்கு தேர்வு செய்யப் பரிந்துரைக்கிறார். பிரபுதேவா யார் அவர் சொன்னவுடன் லஷ்மியை எப்படி தேர்வு செய்கிறார்கள் அவர் சொன்னவுடன் லஷ்மியை எப்படி தேர்வு செய்கிறார்கள் இதனால் பிரபுதேவா எதிர்கொள்ளும் சிக்கல் என்ன இதனால் பிரபுதேவா எதிர்கொள்ளும் சிக்கல் என்ன நடனத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் வெறுப்பது ஏன் நடனத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் வெறுப்பது ஏன் அதையும் மீறி லஷ்மி நடனம் ஆட விரும்புவது ஏன் அதையும் மீறி லஷ்மி நடனம் ஆட விரும்புவது ஏன் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.\nநடனத்தை மையமாகக் கொண்டு ஒரு முழுப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். அதில் சில தருணங்களை உணர்வுபூர்வமாக்கி நெகிழவும் வைக்கிறார். லஷ்மியாக நடிக்கும் தித்யா, மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார். துறுதுறுப்பு, வளரிளம் பருவத்து சேட்டைகள், எனர்ஜி கொப்பளிக்கும் நடனம் என வெகுவாக கவர்கிறார். பக்கத் துணையாய் நிற்கிறார் பிரபுதேவா.\nஆனால் காட்சிப்படுத்துதலில் இருந்த தெளிவு, கதையிலும், திரைக்கதையிலும் இல்லாதது இயக்குநருக்கு பெரும் சறுக்கல். மேலோட்டமான கதை, சுவாரசியம் இல்லாத நகர்வுகள் என தொடக்கம் முதல் இறுதிவரை இனம்புரியாத வெறுமை.\nவழக்கமாக, நடனத்தைத் தாண்டியும் பிரபுதேவாவிடம் ஒரு துறுதுறுப்பு ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த உடல்மொழி நமக்குள்ளும் பரவி உற்சாகப்படுத்தும். இந்தக் கதையின் தாக்கமோ, என்னமோ.. அப்படி அவரிடம் இருந்து எதுவும் வரவில்லை.\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை. கிடைத்த இடங்களில் தன்னை தக்கவைத்துக் கொள்கிறார். கருணாகரனை வீணடித்துள்ளனர். கோவை சரளாவின் கதாபாத்திரம் சரியாகக் கட்டமைக்கப்படவில்லை.\nசிறுவர் – சிறுமியரின் அனைத்து நடனங்களும் சூப்பர்.\nசென்னை, மும்பையின் அழகை கண் களுக்கு கடத்துகிறது நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு. சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னண��� இசையும் உயிரோட்டமாக இருக்கிறது. ஆன்டனியின் எடிட்டிங் நேர்த்தி.\n‘லஷ்மி’ – கதையை எதிர்பார்க்காமல் போய், சிறுவர், சிறுமியரின் நடனத்தை ரசித்துவிட்டு வரலாம்\n← எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் – விமர்சனம்\nமேற்கு தொடர்ச்சி மலை – விமர்சனம் →\nவிஜயகாந்த்தின் குழறல் பேச்சை கிண்டல் செய்வது நாகரிகமா\nபழம்பெரும் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்\nநீதியின் பெயரால் தமிழர்களை தீர்த்துக்கட்டும் இந்தியம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் – விமர்சனம்\nதலைப்பு சற்று நீளம் என்றாலும் வித்தியாசமாக இருக்கிறது என்பதாலும், செக்ஸ் ரீதியிலான பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய ‘லஷ்மி’ குறும்படத்தின் இயக்குனர் சர்ஜுன் இயக்கியுள்ள முதல் திரைப்படம் என்பதாலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/sakshi-agarwal-stills/", "date_download": "2019-05-21T07:45:33Z", "digest": "sha1:BG6I65VVTSJWYZM2UHYPDQLK3OTPWXII", "length": 5458, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "நடிகை சாக்‌ஷி அகர்வால் – படங்கள் – heronewsonline.com", "raw_content": "\nநடிகை சாக்‌ஷி அகர்வால் – படங்கள்\nநடிகை சாக்‌ஷி அகர்வால் – படங்கள்\n← ‘வர்மா’ படத்தில் இருந்து பாலாவும் அவர் எடுத்த மொத்த காட்சிகளும் நீக்கம்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு\nதுப்பாக்கி முனையில் தேசிய நெடுஞ்சாலையில் நிஜ ஆக்‌ஷன்: அலட்டிக்காத ஹீரோ..\n10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்\n“கூப்பிட்டா வர்ற இடத்துலயா இருக்காங்க”: ‘பிக்பாஸ்’ ஐஸ்வர்யா தத்தா பற்றி நாயகன் துருவா\n“எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்த ‘முன்னோடி’ படம் வியக்க வைத்தது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n‘வர்மா’ படத்தில் இருந்து பாலாவும் அவர் எடுத்த மொத்த காட்சிகளும் நீக்கம்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு\nவிஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பால், தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.perunduraihrforum.in/2018/12/5200.html", "date_download": "2019-05-21T06:34:07Z", "digest": "sha1:5ISEIVJK5ILZKBM72G722NTUCRC3H645", "length": 7447, "nlines": 43, "source_domain": "www.perunduraihrforum.in", "title": "காப்பீடு இல்லாதவர்களுக்கும் இ எஸ் ஐ நிறுவனம் மருத்துவ சேவை வழங்க உள்ளது - Perundurai HR Forum - Labour Law News ERROR 404 - Perundurai HR Forum - Labour Law News", "raw_content": "\nகாப்பீடு இல்லாதவர்களுக்கும் இ எஸ் ஐ நிறுவனம் மருத்துவ சேவை வழங்க உள்ளது\nமத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.சந்தோஷ் குமார் கங்குவார் தலைமையில், 05.12.2018 அன்று நடைபெற்ற இ.எஸ்.ஐ. நிறுவனத்தின் 176-வது கூட்டத்தில் அதன் சேவை வழங்கும் நடைமுறையை மேம்படுத்துவதற்கான சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஅதிகப் பயன்பாடு இல்லாத இ.எஸ்.ஐ.சி மருத்துவமனைகளில் புறநோயாளிகளிடம் பத்து ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு காப்பீடு இல்லாதவர்களுக்கும், மருத்துவ சேவை வழங்குவது என இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உள்நோயாளிகளைப் பொறுத்தவரை சி ஜி எச் எஸ் கட்டணத்தில் 25 சதவீதம் பெறப்படும். சோதனை அடிப்படையிலான இந்த ஓராண்டுகாலத் திட்டத்தில் மருந்துகள் நிர்ணயித்த விலையில், வழங்கப்படும். மிகக் குறைந்த செலவில், சாமானிய மக்களுக்குத் தரமான மருத்துவ வசதி இதன் மூலம் கிடைக்கும். இது தவிர மருத்துவமனை ஆதாரங்களை மக்கள் நலனுக்கு முழுமையாகப் பயன்படுத்துவதையும், இது உறுதி செய்யும்.\nசமூகப் பாதுகாப்பு அலுவலர், காப்பீட்டு மருத்துவ அலுவலர் நிலை -2, இளநிலைப் பொறியாளர்கள், ஆசிரியர்கள், துணை மருத்துவர் மற்றும் செவிலியர்கள், யுடிசி, சுருக்கெழுத்தர் போன்ற பல்வேறு வகைகளில் 5,200 பணியிடங்களை நிரப்ப இ.எஸ்.ஐ.சி. நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇ.எஸ்.ஐ.சி. மருத்துவமனைகள் சிலவற்றில் சிறப்பு / உயர்சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறையை சமாளிக்க மயக்கமூட்டுதல், மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு சார்ந்த மருத்துவர்கள், முடநீக்கியல், இருதயவியல், சிறுநீரகவியல், புற்றுநோய் மருத்துவம் ஆகியவற்றுக்கு திறந்த ஒப்பந்தப் புள்ளிகள், அறிவிக்கப்பட்டு பின்னர், ஒப்பந்த அடிப்படையில் சிறப்பு / உயர் சிறப்பு மருத்துவர்களைப் பணியமர்த்திக் கொள்ள இ.எஸ்.ஐ.சி. ஒப்புதல் அளித்துள்ளது.\nதேசிய அளவிலான குறைந்தபட்சக் கூலி, ரூ.176ஆக உயர்த்தப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கான பங்களிப்புத் தொகை விதிவிலக்கு உச்சவரம்பை ரூ.137லிருந்து ரூ.176ஆக அதிகரிக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திரு ஹீராலால் சமாரியா, இ.எஸ்.ஐ.சி. தலைமை இயக்குநர் திரு.ராஜ்குமார்,\nஊழியர்கள் மற்றும் வேலை அளிப்போரின் இ.எஸ்.ஐ.சி. பிரதிநிதிகள், அதன் உறுப்பினர்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஅமெரிக்கா சீனா வர்த்தகப்போர்: திருப்பூருக்கு அடிக்குது லக் - ரூ. 30 ஆயிரம் கோடிக்கு ஆர்டர் குவிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/cover-anpe/?share=google-plus-1", "date_download": "2019-05-21T06:45:25Z", "digest": "sha1:KVTBSPA56PKANND5ITT3BCFGGL3JNVFB", "length": 2605, "nlines": 65, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelscover anpe", "raw_content": "\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/90-percent-of-all-free-android-apps-on-play-store-share-user-data-with-google-64987.html", "date_download": "2019-05-21T06:29:19Z", "digest": "sha1:C6EERV25RMIKGCFYZHIGK2NCFNOG35ST", "length": 12170, "nlines": 178, "source_domain": "tamil.news18.com", "title": "ஃப்ரீயாக கிடைக்கும் ஆஃப்களை இன்ஸ்டால் செய்பவரா? கவனிக்க.. | 90 PERCENT OF ALL FREE ANDROID APPS ON PLAY STORE SHARE USER DATA WITH GOOGLE– News18 Tamil", "raw_content": "\nகூகுள் ப்ளேஸ்டோரில் ஆப் டவுன்லோட் செய்தால் இவ்வளவு பிரச்னையா\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ ஸ்க்ரீன்ஷாட் எடுக்காமல் பதிவிறக்கம் செய்வது எப்படி\nஉணர்வுகளைக் காயப்படுத்துவதாக ‘அமேசான்’ மீது புகார்\nஜியோ வழங்கும் ₹9300 வரையிலான ஆஃபர்களுடன் ஒன்ப்ளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஃப்ளிப்கார்ட் ‘பிக் ஷாப்பிங் டே’: எந்த ஸ்மார்ட்ஃபோனுக்கு எவ்வளவு தள்ளுபடி\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nகூகுள் ப்ளேஸ்டோரில் ஆப் டவுன்லோட் செய்தால் இவ்வளவு பிரச்னையா\nபிளே ஸ்டோரில் இருக்கும் 90 சதவிகித இலவச ஆஃப்கள் பயனர்களின் தகவல்களை கூகுளுக்கு அனுப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகூகுள் ப்ளேஸ்டோரில் பல்லாயிரக்கணக்கான இலவச ஆஃப்கள் கொட்டிக்கிடக்கின்றன. பயனர்களிடம் பெறும் தகவல்களை இந்த ஆப்கள் கூகுள், பேஸ்புக் போன்ற பெருநிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு கூகுள் ப்ளேஸ்டோர் பற்றிய அறிமுகம் தேவையில்லை. பொதுவாகவே ஓர் ஆப்பை இன்ஸ்டால் செய்யும் போது, மொபைலில் இருக்கும் சில அம்சங்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கேட்கப்படும். எடுத்துக்காட்டாக பியூட்டி பிளஸ் என்ற ஆஃப்பை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்தால், கேமரா, கேலரி, கான்டாக்ட் லிஸ்ட் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதி வேண்டும் என நோட்டிபிகேஷன் காட்டும். இதனை நாம் ஏற்றுகொண்டு ஓகே செய்தால் மட்டுமே ஆப் இன்ஸ்டால் ஆகும்.\nஆப்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து எடுக்கப்படும் மேற்கண்ட விபரங்கள் கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட பெருநிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 90 சதவிகித இலவச ஆப்கள் பயன்படுத்துபவர்களின் தகவல்களை கூகுளுடனும், 43 சதவிகித ஆப்கள் பேஸ்புக் உடனும், குறிப்பிட்ட சதவிகிதத்திலான ஆப்கள் அமேசான், ட்விட்டர், வெரிஸான், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுடனும் பயன்படுத்துபவர்களிடம் இருந்து எடுக்கப்படும் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றன.\nகூகுள் நிறுவனத்தின் சார்பில் இந்த தகவல் பகிர்வு விவகாரம் தொடர்பாக வெளியிட்ட செய்தியில், “பிளேஸ்டோரில் உள்ள ஆப்கள் கிராஷ் அல்லது வேலைசெய்யாமல் போகும்போது, அனுப்பப்படும் ரிப்போர்ட், சேவைகளை அளிப்பதற்காக தகவல்களைப் பறிமாறிக் கொள்வது போன்ற வழக்கமான சேவைகள் தான் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.\nதீபாவளி சிறப்புச் சலுகை: 10 ஜி.பி டேட்டா அள்ளித்தரும் ஜியோ\nஇனி பாதுகாப்பான சேட்டிங் - புதிய அம்சங்களை கொண்டுவரும் வாட்ஸ்அப்\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\nஒடிசா மாநில 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-05-21T07:02:18Z", "digest": "sha1:KPLJW2WICCRVUNFWKS3MJEKBWG6YZPNM", "length": 11834, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "கண்ட இடங்களில் குப்பைகளை வீசுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை", "raw_content": "\nமுகப்பு News Local News கண்ட இடங்களில் குப்பைகளை வீசுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nகண்ட இடங்களில் குப்பைகளை வீசுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nகொழும்பு நகரத்தில் கழிவுப்பொருட்களை அகற்றுதல் முறையாக முன்னெடுக்கப்படுவதுடன் விஞ்ஞான அடிப்படையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்பு மாநகர ஆணையாளர் விகேஏ .அனுர தெரிவித்துள்ளார்.\nஇதற்கு கொழும்பு மாநாகர மக்களின் ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதனால் கொழும்பு மாநகர சபையில் சுற்றாடல் மற்றும் மக்கள் வாழ்க்கைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.\nஇதன் காரணமாக இவ்வாறு செயல்படும் நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கொழும்பு மாநகர ஆணையாளர் விகேஏ .அனுர தெரிவித்தார்.\nமக்களின் எளிய நம்பிக்கை பயங்கரவாதத்தை விட சக்தி வாய்ந்தது…\nகால்நடைகளின் நடமாட்டத்தால், மன்னார் பிரதான வீதிகளில் அதிகரித்துள்ள விபத்துக்கள்\nசீரற்ற காலநிலையால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை\nநடனத்தில் பட்டையை கிளப்பும் ஐஸ்வர்யா ராயின் மகள் – வைரலாகும் வீடியோ\nஅபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகள். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். பள்ளியில் படித்து வரும் இவர் Mere Gully Mein என்ற பாடலுக்கு...\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்- குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்..\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள்...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-05-21T07:30:23Z", "digest": "sha1:25TAHUMENYD6OR5AP7DBTIB3SJUAIAGP", "length": 15997, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "கண் இமை துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா??", "raw_content": "\nமுகப்பு Life Style கண் இமை துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா இவ்வளவு நாள் இதுதெரியாம போச்சே\nகண் இமை துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா இவ்வளவு நாள் இதுதெரியாம போச்சே\nகண்கள் தானாக துடிக்கும். அதை அனுபவித்திருக்கிறீர்களா சிலரால் அதனை உணர முடியும், சிலரால் அதனை உணர முடியாது, கண்களை வேகமாக சிமிட்டுவது போலவோ அல்லது கண்ணிமைகள் படபடவென்று அடித்துக் கொள்வது போலவோ தோன்றி���ும். சிலர் கண்கள் இப்படி துடிப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும், பணம் வரப்போகிறது என்றெல்லாம் சொல்வார்கள். கண்கள் உண்மையில் துடிக்குமா சிலரால் அதனை உணர முடியும், சிலரால் அதனை உணர முடியாது, கண்களை வேகமாக சிமிட்டுவது போலவோ அல்லது கண்ணிமைகள் படபடவென்று அடித்துக் கொள்வது போலவோ தோன்றிடும். சிலர் கண்கள் இப்படி துடிப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும், பணம் வரப்போகிறது என்றெல்லாம் சொல்வார்கள். கண்கள் உண்மையில் துடிக்குமா அப்படி துடிப்பதற்கு என்ன காரணம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்.\nகண்கள் அடிக்கடி துடிப்பதை மயோகிமியா என்று அழைப்பார்கள். கண்களின் கீழ் பகுதியோ அல்லது கண்களின் இமைப்பகுதியோ துடிக்கும். எதற்காக என்று குறிப்பிட்ட காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்போம். இது எப்போதாவது நீடிக்கும் அல்லது சிலருக்கு தோன்றி மறைந்து விடும். இது வாரக்கணக்கில் அல்லது மாதக்கணிக்கில் நீடிக்கக்கூடாது. மற்றபடி எப்போதாவது இப்படியான பிரச்சினை எழுந்தால் கவலை கொள்ளத்தேவையில்லை. பெரும்பாலும் உங்களுடைய வாழ்க்கை முறை மாற்றத்தினாலேயே இந்தப் பிரச்சினை எழுந்திருக்கக்கூடும்\nகண் துடிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது ஸ்ட்ரஸ் தான். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் போது ஏராளமான உள்ளுறுப்புகளில் மாற்றங்கள் உண்டாகிறது. அவற்றில் ஒன்றாக அல்லது அதன் அறிகுறியாக கண்கள் துடிக்கிறது.\nபோதுமான அளவு நீங்கள் தூங்கவில்லை என்றால் கூட இப்படியான பிரச்சனைகள் எழலாம். தொடர்ந்து உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்கவில்லை என்றால், அதன் வெளிப்பாடாக கண்கள் இப்படித் துடிக்கும்.\nகண்களுக்கு அதிக வேலைத் தருவது. கேட்க சிரிப்பாக இருந்தாலும், இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம். சிலர் கண்ணாடி அணிய வேண்டியிருக்கும், ஆனால் அவர்கள் அதனை அணியாமல் தவிர்ப்பார்கள், குறைந்த வெளிச்சத்தில் டிவி பார்ப்பது, அதிக நேரம் ஒரே மாதிரியாக உட்கார்ந்து படிப்பது ஆகியவை கண்களுக்கு அதிக ஸ்டரஸ் கொடுக்கும்.\nஒரு நாளைக்கு இரண்டு கப்புக்கும் மேல் காபி டீ குடிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கும் கண்கள் துடிக்கும். உடலில் அதிகப்பட்சமாக சேருகிற கேஃபைன் கண்களை துடிக்கச் செய்திடும். கேஃபைன் எடுத்துக் கொள்���தை குறைத்துக் கொண்டால் கண்கள் துடிப்பதும் குறைந்திடும்\nபலரும் கண்கள் வறண்டு எரிச்சலடைவதை சந்தித்திருப்பார்கள். குறிப்பாக இந்தப் பிரச்சினை ஐம்பது வயது மேலானவர்களுக்கு வரக்கூடும். கேட்ஜெட்ஸ் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த கண்களில் வறட்சி ஏற்படுவது சகஜம். இதன் அறிகுறிகளாக கண்கள் வறண்டு காணப்படும், அதீத எரிச்சல் உண்டாகும். கண்களை அடிக்கடி கசக்க வேண்டும் போன்ற உணர்வு மேலோங்கும். மருத்துவரிடம் சென்றால் அவர் இந்த வறட்சியைப் போக்க ஐ டிராப்ஸ் கொடுப்பார்.\nஇதனால் தான் உண்மையில் கண்கள் துடிக்கின்றன. ஆனால் இதனால் பணம் வரும் என்பது எல்லாம் ஒரு கட்டுக்கதையே…\n வைரலாகும் கோமாளி பட போஸ்டர்\nநடிகர் ஜெயம்ரவி தற்போது கோமாளி படத்தில் நடித்து வருகிறார். ப்ரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சமயுக்தா ஹெட்ஜே என கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இரு போஸ்டர்கள் வெளியாகி...\nநடனத்தில் பட்டையை கிளப்பும் ஐஸ்வர்யா ராயின் மகள் – வைரலாகும் வீடியோ\nஅபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகள். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். பள்ளியில் படித்து வரும் இவர் Mere Gully Mein என்ற பாடலுக்கு...\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்த��ரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/category/cinema/page/94/?filter_by=popular", "date_download": "2019-05-21T07:06:32Z", "digest": "sha1:FSKYAHQ4YGQQ7DUJT4CKD3STCFOZY2YG", "length": 7240, "nlines": 127, "source_domain": "universaltamil.com", "title": "Cinema Archives – Page 94 of 168 – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Cinema பக்கம் 94\nவிவேகம் படத்தைப் பார்த்து ஷாக் – விநியோகஸ்தர்கள்\nAmala Paul (அமலாப்பால்) ஜிம் போட்டோஸ் (Gallery)\n பிரபல காமெடி நடிகரின் பதில்\n‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nடி-ஷர்ட்டில் கலகலக்கும் கோலி, அனுஷ்கா – என்ன ஒரு ரொமன்ஸ்\n‘என்னையும் ஹீரோவா புரமோட் பண்ணனும்’ – ஹேன்ட்ஸம் ஹீரோவின் நிபந்தனை\nவிக்னேஷ்-நயன் திருமணம் இது முடிந்த பின்தான் நடக்குமாம்\nஆர்யா-சயீஷா ஜோடியின் திருமணம் எங்கு நடைப்பெறவுள்ளது தெரியுமா\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nசெக்க சிவந்த வானம் படத்தின் மூலம் சிம்புவிற்கு மகத்தான வரவேற்பு\n5 மணி நேரத்திற்குள் சர்க்கார் படைத்த மற்றுமொரு சாதனை\nமீண்டும் சர்க்கார் படத்திற்கு வந்த சோதனை\nஅண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\n பேட்ட, விஸ்வாசம் வசூல் விபரம்\nஎன்னை கொடுமை படுத்த இது தான் காரணம் – சங்கீதாவின் அம்மா பகீர் தகவல்\nசூர்யாவின் காப்பான் படத்தில் இணைந்த நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா\nசிவா-நயன் கலக்கும் டக்குனு டக்குனு பாடல் வீடியோ உள்ளே\nவிஜய் சேதுபதியின் ஜூங்கா பட காமெடி வீடியோ உள்ளே\nவிக்ரம் தமன்னா நடிக்கும் ஸ்கெட்ச் விஜய்சந்தர் இயக்குகிறார்\n© 2017 Universal Tamil - \"எ���்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/electionvideo/2016/05/05113643/MK-Stalin-Campaigns-for-Chennai.vid", "date_download": "2019-05-21T07:13:30Z", "digest": "sha1:EQBZ2Q3AVSANRCKTX6GCSWKERN5MZN55", "length": 3896, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nமாற்றத்தை கொண்டு வர எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்: அன்புமணி ராமதாஸ்\nகராத்தே தியாகராஜன் தோளில் கைபோட்டு பேசிய மு.க.ஸ்டாலின்\n110 விதியின் கீழ் அறிவித்த எந்த திட்டத்தையும் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை: விஜயகாந்த்\nகராத்தே தியாகராஜன் தோளில் கைபோட்டு பேசிய மு.க.ஸ்டாலின்\nதமிழில் ஒரு கராத்தே கிட்\nமான் கராத்தே சக்சஸ் மீட்...\nமான் கராத்தே இசை வெளியீட்டு விழா பாகம் 3\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/23091926/1032841/Narendra-Modi-Casts-His-Vote.vpf", "date_download": "2019-05-21T06:42:36Z", "digest": "sha1:7PP7GFMOCW7XL7I26ZAE67MBCWF5B2SH", "length": 9803, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி\nபிரதமர் நரேந்திர மோடி, அகமதபாத் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார்.\nபிரதமர் நரேந்திர மோடி, அகமதபாத் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார். அப்போது, வெளியில் காத்திருந்த பாஜகவினர், மோடி, மோடி என உற்சாக முழக்கமிட்டனர். வாக்குச் சாவடியை விட்டு வெளியில் வந்த பிரதமர் மோடி, வாக்களித்ததன் அடையாளமாக மை வைத்த விரலை உயர்த்திக்காட்டினார். பின்னர், மை விரலை உயர்த்திக் காட்டியபடி நடந்தும், வாகனத்திலும் சென்றார். அப்போது, இருபுறமும் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினர், ஆரவார முழக்கம் எழுப்பி பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nபிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம்\nரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடர் என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.\nபிரதமராக வேண்டும் என நினைத்தது இல்லை - அக் ஷய் உடனான கலந்துரையாடலில் பிரதமர் பதில்\nபிரதமராக வேண்டுமென தாம் ஒரு போதும் நினைத்ததில்லை என நடிகர் அக்‌ஷய்குமாருடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nகாலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி\nகாலமானார், மத்திய அமைச்சர் அனந்தகுமார் : அனந்தகுமார் உடலுக்கு பிரதமர் அஞ்சலி\n\" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி \" பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்\n\"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது\" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு\"\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nசூழ்நிலை காரணமாகவே ராஜினாமா - தோப்பு வெங்கடாசலம்\nசூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக தோப்பு வெங்கடாசலம் விளக்கம்.\n21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோட்சேவுக்கு புகழாரம் : மீண்டும் மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங்...\nகோட்சேவை தேச பக்தர் என்று கூறியதற்காக போபால் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளரும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைக���் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?author=5", "date_download": "2019-05-21T06:39:34Z", "digest": "sha1:QOXI74OSBZXESHRZUWEGPQPVEMLKKJ22", "length": 5510, "nlines": 57, "source_domain": "maalaisudar.com", "title": "MS TEAM | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nMay 20, 2019 MS TEAMLeave a Comment on தேனுபுரீஸ்வரர் கோயில் லட்சார்ச்சனை\nதாம்பரம், மே 20: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் நடந்த சரபேஸ்வரர் […]\nஅரசு அலுவலர் ஒன்றிய செயற்குழுக் கூட்டம்\nMay 20, 2019 MS TEAMLeave a Comment on அரசு அலுவலர் ஒன்றிய செயற்குழுக் கூட்டம்\nவிழுப்புரம், மே 20: திருக்கோவிலூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு […]\nபிரதமரிடம் தேர்தல் கமிஷன் சரண் அடைந்துவிட்டது\nMay 20, 2019 MS TEAMLeave a Comment on பிரதமரிடம் தேர்தல் கமிஷன் சரண் அடைந்துவிட்டது\nபுதுடெல்லி, மே 20: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது கட்சியினரிடம் தேர்தல் […]\nபள்ளி மாணவன் மீது தாக்குதல்: கொலை வழக்காக மாற்றம்\nMay 20, 2019 MS TEAMLeave a Comment on பள்ளி மாணவன் மீது தாக்குதல்: கொலை வழக்காக மாற்றம்\nசென்னை, மே 20: காஞ்சிபுரம் மாவட்டம் குரோம்பேட்டை நாகல்கேணியை சேர்ந்த பள்ளி மாணவன் விக்னேஷ் […]\nMay 20, 2019 MS TEAMLeave a Comment on அரவக்குறிச்சியில் அதிக வாக்குப்பதிவு\nசென்னை, மே 20: நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் அரவக்குறிச்சி […]\n4 தொகுதி இடைத்தேர்தல்: 77.62 சதவீத வாக்குப்பதிவு\nMay 20, 2019 MS TEAMLeave a Comment on 4 தொகுதி இடைத்தேர்தல்: 77.62 சதவீத வாக்குப்பதிவு\nசென்னை, மே 20: நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 77.62 சதவீத வாக்குகள் […]\n3 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆட்டோ டிரைவர் கைது\nசென்னை, மே 20: தனது ஆட்டோவில் ஏறும் பயணிகளுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த […]\nபுதுடெல்லி, மே 20: நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் […]\nநகை பறித்த ஹெல்மெட் ஆசாமிக்கு அடிஉத���\nMay 20, 2019 MS TEAMLeave a Comment on நகை பறித்த ஹெல்மெட் ஆசாமிக்கு அடிஉதை\nசென்னை, மே 20: இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் நகை பறித்த, ஹெல்மெட் ஆசாமியை, […]\nசென்னை, மே 20: சர்ச் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரம் பணத்தை திருடிச்சென்ற மர்ம […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6957", "date_download": "2019-05-21T07:06:45Z", "digest": "sha1:MKCUCNXO3FSKKWPW74GGNWRXDKOOMPKX", "length": 52815, "nlines": 70, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - பம்பாய் சகோதரிகள் சி. சரோஜா - சி. லலிதா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிந்திக்க | கவிதைப் பந்தல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nபம்பாய் சகோதரிகள் சி. சரோஜா - சி. லலிதா\n- அரவிந்த் சுவாமிநாதன் | பிப்ரவரி 2011 |\nகேரளாவின் திருச்சூரில் பிறந்து, பம்பாயில் வளர்ந்து, இசை பயிலச் சென்னைக்கு வந்து, கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக இசைப்பணி ஆற்றி வருபவர்கள் பாம்பே சிஸ்டர்ஸ் எனப்படும் சி. சரோஜாவும் சி. லலிதாவும். தமிழிசைச் சங்கம் வழங்கும் உயரிய விருதான 'இசைப்பேரறிஞர்', தமிழக அரசின் 'கலைமாமணி', இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, 'இசைக்கலைவாரிதி', 'இசைமாமணி', 'மதுரகான மனோரஞ்சனி', 'கந்தர்வ கான ஜோதி', 'சங்கீத கலாசாகரம்', நியூயார்க் தமிழ்ச் சங்கம் வழங்கிய 'தமிழ்க் கலைவாணி' உட்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கும் இவர்களுக்கு, சமீபத்தில் மகுடமாக 'சங்கீத கலாநிதி' விருதும் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் சீஸன் கச்சேரிகளில் பிஸியாக இருந்தபோதிலும், தென்றலுக்காக ஒரு மாலை நேரத்தை ஒதுக்கி உரையாடினர். அதிலிருந்து...\nகே: உங்களது இசைப் பயணத்தின் தொடக்கத்தை நினைவுகூர முடியுமா\nசரோஜா: இரண்டு பேரும் சேர்ந்தேதான் துவங்கினோம் என்று சொல்ல முடியாது. நான் அப்பா, அம்மாவுடன் பம்பாயில் இருந்தேன். லலிதா கேரளாவில் அத்தை வீட்டில் இருந்தாள். பின்னர் அப்பா அவளையும் பம்பாய்க்கே அழைத்து வந்து விட்டார். அப்பா, பெரியப்பா என்று நாங்கள் எல்லோரும் கூட்டுக் குடும்பமாக பம்பாயில் வசித்து வந்தோம். எங்கள் அக்காவும், பெரிய அக்காவும் (பெரியப்பா மகள்) சேர்ந்து சின்னச் சின்னக் கச்சேரிகள் செய்வார்கள். அவர்களோடு சேர்ந்து நாங்களும் ஓரிரண்டு கீர்த்தனைகள் பாடுவதுண்டு. முதலில் நான் 5, 6 வயது இருக்கும்போது பாட ஆரம்பித்தேன். 7, 8 வயதான பின்னர் லலிதாவும் என்னோடு சேர்ந்து பாட ஆரம்பித்தாள். நாங்கள் ஏழு குழந்தைகள். இருந்தாலும் அப்பாவிற்கு எங்கள் இருவர்மீதும் தனிப் பிரியம். நாங்கள் இருவரும் சிறுவயதிலேயே எப்போதும் ஒன்றாக இருப்போம். அப்பா எங்கள் இருவரையும் சங்கீத வகுப்பில் சேர்த்து விட்டார். அப்படி ஆரம்பித்ததுதான்.\nலலிதா: ஆரம்பத்தில் எனக்குச் சங்கீதத்தில் அதிக ஆர்வம் இல்லை. சரோஜா அக்காதான் வற்புறுத்தி அன்பாகச் சொல்லிக் கொடுத்து, பயிற்சி எல்லாம் செய்யச் சொல்லி இசையில் ஆர்வம் உண்டாக்கினாள். அப்பா அதிகாரமாகச் சொல்வார். நாங்கள் சங்கீதத் துறைக்கு வந்ததற்கு அப்பா காரணம் என்றாலும், என்னை ஊக்கப்படுத்தி ஈடுபட வைத்தது அக்கா சரோஜாதான்.\nகே: யாரிடம் இசை கற்றுக் கொண்டீர்கள்\nசரோஜா: முதலில் நாங்கள் ஸ, ப, ஸ கற்றுக் கொண்டது எங்கள் பெரிய அக்காவிடமிருந்தான். வர்ணம் வரை கற்றுக்கொண்டோம். பின்னர் H.A.S. மணி பாகவதரிடம் கற்றுக் கொண்டோம். அவர் திருவனந்தபுரம் மியூசிக் காலேஜில் செம்மங்குடியிடம் படித்தவர். ஒரு கச்சேரி செய்யுமளவுக்குச் சொல்லிக் கொடுத்தார். அப்போதுதான் பேப்பரில் இந்திய அரசு, இசை பயில ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கல்சுரல் ஸ்காலர்ஷிப் கொடுப்பதாக விளம்பரம் வந்தது. அதற்கு 18 வயது ஆகியிருக்க வேண்டும். லலிதாவுக்கு அப்போது 17 வயதுதான். அதனால் நான் அப்ளை செய்தேன். சென்னையில் குரல் தேர்வு நடந்தது. நான் செலக்ட் ஆகி விட்டேன்.\nஇசை படிக்கச் சென்னை வர வேண்டி இருந்தது. ஆனால் லலிதா வரவில்லையென்றால் நான் சென்னை செல்ல மாட்டேன், எனக்கு இந்த ஸ்காலர்ஷிப்பே வேண்டாம் என்று அப்பாவிடம் சொல்லி விட்டேன். அவரும் புரிந்து கொண்டார். எல்லோருமே குடும்பத்தோடு சென்னைக்கு வந்து விட்டோம். நாங்கள் மியூசிக் காலேஜில் சேர்ந்தோம். அப்போது முசிறி அங்கே பிரின்ஸ்பால். எங்களுக்கு சென்னை புதுசு. பெரிய வித்வான்கள் பரிச்சயமுமில்லை. அதனால் ஸ்காலர்ஷிப்பிற்கு 'கைட்' என்று யார் பெயரையும் கொடுக்க முடியவில்லை. அதனால் முசிறியே எங்கள் அப்பாவிடம், எங்களை தனது வீட்டிற்கு வந்து கற்றுக் கொள்ளும்படிக் கூறினார். மகிழ்ச்சியாகச் சம்மதித்தோம். இதில் முக்கியமான விஷயம், எனக்கு மட்டும்தான் ஸ்காலர்ஷிப் இருந்தது. லலிதாவுக்குக் கிடையாது. அதனால் 'ரூல்ஸ்'படி அவர், அவளுக்குச் சொல்லித் தர முடியாது. இருந்தாலும் முசிறி எங்கள் இருவருக்குமே கற்றுத்தரச் சம்மதித்தார். 'நான் உனக்குக் கற்றுத் தருகிறேன். லலிதா சும்மா கூட இருந்து கேட்டுக் கொள்ளட்டும்' என்று கூறினார். 1960ல் அந்த கோர்ஸை முடித்தோம். 'சங்கீத வித்வான்' பட்டம் பெற்றோம். பின்னர் பம்பாய் சென்றுவிட்டோம்.\nகே: உங்கள் அரங்கேற்றம் எப்போது நடந்தது\nப: 1962 என்று நினைக்கிறோம். மயிலாப்பூர் சாயிபாபா கோவிலில் வருடா வருடம் நவராத்திரி இசைவிழா நடக்கும். பெரிய ஜாம்பவான்கள் வந்து பாடுவார்கள். அதில் ஜூனியர் பிரிவில் பாடுவதற்காக பம்பாயில் இருந்து வந்தோம். அன்று மாலை மதுரை மணி ஐயர் கச்சேரி. ஆனால் காலையில் அவருக்கு திடீரென உடல் நலமில்லாமல் போய்விட்டது. அதனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் அவரை அணுகி என்ன செய்வதெனக் கேட்டார்கள். அவர், 'எனக்கு முன்னால் யார் போடப் போகிறார்கள்' என்று கேட்டிருக்கிறார். அதற்கு 'பம்பாயிலிருந்து இரண்டு பெண்கள் வந்திருக்கிறார்கள். சிதம்பரம் ஐயரின் பெண்களாம்' என்று சொல்லியிருக்கிறார்கள். 'ஓ, அவர்கள் நன்றாகப் பாடுவார்களே, அவர்கள் கச்சேரியையே ஏற்பாடு செய்துவிடுங்கள்' என்று சொல்லி விட்டிருக்கிறார். அவருக்கு எங்களை எப்படித் தெரியும் என்றால், பெரிய பாடகர்கள் பம்பாய்க்குக் கச்சேரி செய்ய வந்தால், எங்களை அழைத்துக் கொண்டு போய் அப்பா அவர்கள் முன் பாட வைப்பார். ஒருமுறை மதுரை மணி ஐயர் முன்னால் பாடியிருக்கிறோம்.\nஅது தெய்வச் செயல். மதுரை மணி ஐயர் கச்சேரியைக் கேட்க மக்கள் கூட்டமாகத் திரண்டிருந்தனர். அங்கே நாங்கள் பாடினோம். அது ஒரு மிகப் பெரிய திருப்பு முனை. அதன் பிறகு எங்களைப் பற்றி வெளியே எலோருக்கும் தெரிய வந்தது. நிறையக் கச்சேரி வாய்ப்புகள் வரத் துவங்கின.\nகே: உங்களது இசை முயற்சிகளுக்கு எந்த அளவிற்கு உங்கள் குடும்பத்தில் ஊக்குவிப்பு இருந்த���ு\nப: எங்களைவிட அப்பாவுக்கு நாங்கள் பெரிய சங்கீத வித்வான்ள் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. அம்மாவுக்கு இசையார்வம் இருந்தாலும், எங்களை நல்லபடியாக சீக்கிரம் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கவலையும் இருந்தது. எங்களை அம்மா எந்த வேலையும் செய்ய விட மாட்டாள். முடியாவிட்டால் கூட எல்லா வேலையையும் தானேதான் செய்வாள். நீங்கள் பாடுங்கள், சாதகம் பண்ணுங்கள். இந்த வேலையெல்லாம் நீங்கள் செய்ய வேண்டாம் என்று கூறிவிடுவாள். மற்ற சகோதர, சகோதரிகளும் அப்படித்தான். அதேபோல, புகுந்த வீடுகளிலும் எங்களை ஊக்குவித்தார்கள்.\nகே: அது குறித்துச் சொல்லுங்களேன்....\nலலிதா: சரோஜாவின் புகுந்த வீடு ரொம்பப் பெரியது. அவள் மூத்த நாட்டுப் பெண் வேறு. நிறையப் பொறுப்புகள். அப்படி இருந்தும் அவர்கள் அரவணைத்துப் போனார்கள். எப்படி என்றால், சரோஜா குடும்பத்தோடு இருந்த குரோம்பேட்டை வீட்டை விட்டுவிட்டு நான் வசித்த வீட்டு மாடிக்கு அத்தனை பேரும் குடி வந்தார்கள். காரணம், நான் ஒரு மூலை அவள் ஒரு மூலை என்று இருந்தால் கச்சேரிகளுக்குச் செல்வது, பாடம் கேட்கச் செல்வது என எல்லாவற்றிலும் பிரச்சனைகள் வரும். தாமதமாகும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான். அந்த அளவுக்கு புகுந்த வீட்டினர் எங்களுக்கு சப்போர்ட் ஆக இருந்தனர்.\nசரோஜாவின் கணவர் ராஜாராமனுக்கு லலித்கலா அகாடமியின் சீஃப் செகரட்டரியாக புரோமோஷன் கிடைத்து டெல்லிக்குப் போனார். கனாட் ப்ளேஸில் உள்ள பகல்பூர் அரண்மனையின் ஒரு பகுதியை தங்குவதற்கு ஒதுக்கியிருந்தனர். அரண்மனையே வீடு, கௌரவம், ராஜ போகமான வாழ்க்கை. யாருமே மனைவி, குழந்தையோடு அவற்றை அனுபவித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் சரோஜாவின் கணவர், “நீ இங்கு வந்தால் லலிதாவோடு இவ்வளவு காலம் கஷ்டப்பட்டு உழைத்தது வீணாய்ப் போய்விடும். ஆகவே நீ அங்கேயே இருந்து கச்சேரிகள் செய். நான் அவ்வப்போது வந்து பார்த்து விட்டுப் போகிறேன்” என்று கூறி விட்டார். சரோஜா, தனது குழந்தையையும் வைத்துக் கொண்டு இங்கேயே இருந்தாள். அது நாங்கள் வளர்ந்து வந்து கொண்டிருந்த தருணம். அப்போது மட்டும் ஏதாவது தடை வந்திருந்தால் நாங்கள் இந்த அளவிற்கு வந்திருக்க முடியாது. அவர் செய்தது பெரிய தியாகம்.\nசரோஜா: அது போல லலிதாவின் கணவருக்கு (வழக்கறிஞர் என��.ஆர். சந்திரன்) ஓபன் ஹார்ட் சர்ஜரி நடக்க இருந்தது. அதுவும் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொல்லி விட்டார். அது டிசம்பர் மாதம் வேறு. லலிதாவின் கணவர் அவளைக் கூப்பிட்டு, “இதோ பார், எனக்கு ஆபரேஷன் என்பதற்காக நீ கச்சேரி எதையாவது கேன்சல் செய்வதானால் நான் ஆபரேஷனே செய்துகொள்ள மாட்டேன். நீ 18 கச்சேரிகளிலும் கண்டிப்பாகக் கலந்து கொண்டு பாடுவேன் என்று சொன்னால்தான் நான் ஆபரேஷனே செய்து கொள்வேன்” என்று கூறிவிட்டார். அந்த அளவுக்கு அவர் உணர்வுபூர்வமாக சங்கீதத்தை நேசித்தார். இப்படி எங்கள் பிறந்த வீடு மட்டுமல்லாமல், புகுந்த வீடு, கணவர் என்று எல்லோராது தியாகத்தினாலும் தான் நாங்கள் சங்கீதத்தில் சிறக்க முடிந்தது. சொல்லப் போனால் எங்கள் இருவரது கணவர்களும் சகோதரர்கள் போலவே பழகி வருகின்றனர்.\nகே: அப்படியானால் உங்களிருவருக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் வந்ததே இல்லையா\nப: அப்படி எப்படிச் சொல்ல முடியும் வரும். ஆனால் நாங்கள் அதைப் பெரிதுபடுத்த மாட்டோம். யாராவது ஒருவர் தணிந்து விட்டுக்கொடுத்துப் போய் விடுவோம். எங்களுக்கு சங்கீதம் முக்கியம். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டிருப்பதால் எங்களுக்கு எந்த ஈகோவும் இல்லை.\nகே: உங்கள் முன்னோடிகளாக யாரைக் கருதுகிறீர்கள்\nப: எம்.எஸ். அம்மா, டி.கே. பட்டம்மாள், எம்.எல்.வி. ஆகியோரைச் சொல்லலாம். பெண்களாலும் இசைத் துறையில் சாதிக்க முடியும் என்பதைக் காட்டியவர்கள். அதிலும் ஸ்பெஷலாக எம்.எஸ். அம்மாவை ரொம்பப் பிடிக்கும். காரணம், அந்தக் குரலில் ஒரு மயக்கம். சிறு வயதில் சரோஜா எம்.எஸ்.ஸை இமிடேட் செய்தே பாடுவாள். எங்களுக்கு ரோல் மாடல், முன்னோடி எல்லாமே எம்.எஸ். அம்மாதான்.\nகே: தமிழில் நிறையக் கீர்த்தனைகள் பாடியிருக்கிறீர்கள் அல்லவா, அது குறித்துச் சொல்லுங்கள்...\nப: ஆமாம். திருப்பாவை, திருவெம்பாவை, பாரதியார் பாடல்கள், ஊத்துக்காடு கீர்த்தனைகள், அருணாசலக் கவிராயர் பாடல்கள், திவ்ய பிரபந்தம், பாசுரங்கள், ஆழ்வார் பாடல்கள், திருமுருகாற்றுப் படை, திருப்புகழ், திருவருட்பா, கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள், தூரன் பாடல்கள் என்று நிறையப் பாடியிருக்கிறோம். அது மட்டுமல்லாமல் சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாமம் இவையெல்லாம் கூடத் தமிழில் பாடியிருக்கிறோம். எங்கள் பெரிய க���ரு முசிறியிடமிருந்தே நிறையக் கீர்த்தனைகள் கற்றுக் கொண்டிருக்கிறோம். அவர் அருணாசலக் கவிராயர், கோபால கிருஷ்ண பாரதியார் பாடல்களை எல்லாம் நிறையப் பாடியிருக்கிறார். திருப்புகழுக்கு, அம்புஜம் கிருஷ்ணாவின் பாடல்களுக்கெல்லாம் நிறைய மெட்டமைத்திருக்கிறார். கச்சேரியில் அவர் தமிழ்ப் பாடல் பாடாமல் இருக்க மாட்டார். நாங்கள் மியூசிக் காலேஜில் படிக்கும் போதே திருப்புகழ், திருவருட்பா எல்லாம் நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார். கோபாலகிருஷ்ண பாரதியின் காம்போஜியில் அமைந்த திருவடி சரணம் பாடலுக்கு ட்யூன் அமைத்தது முசிறிதான். அவர் நிறைய தமிழிசைக்காகச் செய்திருக்கிறார். பத்து கச்சேரி இருந்தால் இரண்டு கச்சேரிகளில் முழுக்க முழுக்க தமிழ்ப் பாடல்களைப் பாடுவார்.\nஅப்புறம் டி.கே. கோவிந்தராவ். அவரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். நாங்கள் கொடுத்திருக்கும் பெரும்பாலான கிளாசிக்கல் தமிழ் கேசட்டுகளுக்கு டியூனிங் அவர்தான். பெரியசாமித் தூரனின் பாடல்களை வர்ணத்திலிருந்து மங்களம் வரை முழுமையாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அது மாதிரி அம்புஜம் கிருஷ்ணாவும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். திருப்புகழுக்கு நிறைய ட்யூன் போட்டு எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். டிவோஷனல் பாடல்களுக்கு எல். கிருஷ்ணன். இப்படி எல்லோரது பக்க பலமும், ஒத்துழைப்பும் இருந்ததால் தான் நிறைய தமிழ்க் கீர்த்தனைகளை, பாடல்களை எங்களால் கொடுக்க முடிந்தது.\nகே: திரைப்படங்களிலும் நீங்கள் பாடியிருக்கிறீர்கள் அல்லவா\nப: அந்தக்காலத்தில் ஓரிரண்டு படங்களில் பாடியிருக்கிறோம். ராமமூர்த்திதான் (விஸ்வநாதன்- ராமமூர்த்தி) வாய்ஸ் டெஸ்ட் செய்தார். 'இருவர் குரலுமே நன்றாக இருக்கிறது. உங்களுக்குள் முடிவு செய்துகொண்டு யாராவது ஒருவர் மட்டும் பாட வாருங்கள்' என்றார். இருவருக்குமே வாய்ப்புத் தருவதாக இருந்தால்தான் வருவோம் என்று நாங்கள் சொன்னோம். எங்களுக்குள் ஒருவர் மட்டும் சினிமாவில் பாடிப் புகழ்பெற்று, மற்றவர் புகழ்பெறாமல் இருந்தால், அது எங்களுக்குள்ளே மனஸ்தாபங்களை ஏற்படுத்தலாம். கச்சேரிகள் செய்வது தடைப்படலாம். அதனால் நாங்களே திரைப்படங்களுக்குப் பாடும் வாய்ப்புகளைத் தவிர்த்து விட்டோம். எங்களுக்கு சங்கீதம்தான் முக்கியம். சினிமா செகண்டரிதான். டி.ஆர். பாப்பாவுக்கு அதில் மிகவும் வருத்தம். அவர் எங்கள் இசையின் ரசிகர்.\nகே: சங்கீத ஜாம்பவான்களுடன் பழகிய அனுபவங்கள் குறித்து...\nப: ஒருமுறை எம்.எஸ். அம்மாவைச் சந்திக்கச் சென்றிருந்தோம். நிறையப் பேர் அங்கே இருந்தார்கள். எம்.எஸ். எங்களைப் பார்த்து, “எல்லாரும் சொல்றா. என்னை மாதிரியே பாடறேள் நீங்கன்னு. ரொம்ப சந்தோஷம். நான் சிரமப்படாமலேயே எனக்கு ரெண்டு சிஷ்யாள். வாரிசு வந்திருக்கு” என்றார் புன்னகையுடன். அதைக் கேட்ட எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ஒருமுறை கிருஷ்ண கான சபாவில் நடந்த சங்கீத சூடாமணி விருது நிகழ்ச்சிக்கு டி.கே. பட்டம்மாள் தலைமை தாங்கினார். அவர் பேசும் போது, “இவர்களுடைய சி.டி. கேசட்டுகளைப் போட்டு வைக்கவே வீட்டில் ஒரு தனி ரூம் கட்ட வேண்டும் போல இருக்கிறது” என்றார். எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.\nலால்குடி ஜெயராமன் ஒரு நிகழ்ச்சியில், ”இவாளுக்கு ஒரு குருநாதர் அமைந்திருக்கிறார். அவர் மணியை (காலம்) பத்தியும் கவலைப்படமாட்டார். Money-யைப் பத்தியும் கவலைப்பட மாட்டார். இவா இவ்வளவுதூரம் வந்திருக்கான்னா அதுக்கு நல்லதொரு குருநாதர் இவாளுக்கு அமைஞ்சிருக்கா. இவாளும் அந்த மாதிரி குருபக்தியோட இருக்கா. அதுதான் காரணம்” என்று சொன்னார். அது உண்மையும் கூட. நாங்கள் பாடல்களில் எந்தச் சந்தேகம் கேட்டாலும், அது ராத்திரியாக இருந்தாலும் கூட, நேரம் காலம் பார்க்காமல் சலிக்காமல் சொல்லிக் கொடுப்பார் எங்கள் குரு டி.கே. கோவிந்தராவ். ஒருமுறை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வந்து புரந்தரதாஸர் நாமா கீர்த்தனைகள் வேண்டும், தாஸா ப்ராஜெக்ட் நீங்கள் பண்ண வேண்டும் என்று சொன்னார்கள். ஒரே மாதத்தில் உட்கார்ந்து, எல்லாவற்றையும் பார்த்து, இசையமைத்து இரண்டாவது மாதம் எங்கள் கையில் கொடுத்து விட்டார். நாங்கள் ப்ராக்டிஸ் பண்ணி மூன்றாவது மாதத்தில் ரெகார்டிங் முடித்து விட்டோம். அப்படி அபார ஞானமும், உழைப்பும் கொண்டவர் அவர். அந்த மாதிரி ஒரு குரு அமைந்ததும் கூட நாங்கள் செய்த பாக்யம்தான், பூர்வ ஜென்மப் புண்ணியம் தான்.\nகே: வெளிநாட்டுக் கச்சேரி அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்...\nப: வெளிநாடுகளில் ரசிகர்கள் ஆர்வத்தோடு நிகழ்ச்சிக்கு வந்து, இறுதிவரை இருந்து கேட்பார்கள். கச்சேரி கேட்பதோடு, அதைப் பற்றிய தங்கள் சந��தேகங்களையும் கேள்விகளாகக் கேட்பார்கள். ஒருமுறை சியாட்டில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த 500 பேரில் 200 பேர் ஃபாரினர்ஸ். கச்சேரி முடிந்ததும் அவர்கள், ஏன் மூக்குத்தி போட்டுக் கொண்டிருக்கிறீர்கள், எதற்காகக் குங்குமம் வைக்கிறீர்கள், ஏன் வகிடெடுத்து குங்குமம் வைக்கிறீர்கள் என்றெல்லாம் சங்கீதம் தொடர்பாக மட்டுமல்லாமல் கலாசாரம் தொடர்பாகவும் பல கேள்விகள் கேட்டனர். அவர்களின் ஆர்வம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.\nஅதேபோல 1997ல் ரட்கர்ஸ் யூனிவர்சிடியில் ஒரு தமிழிசைக் கச்சேரி. அரங்கம் நிரம்பி விட்டது. 'ஹவுஸ்ஃபுல்' என்று போர்டு போட்டு விட்டார்கள். ஆனாலும் கட்டுக்கடங்காத கூட்டம். சேர்களை நகர்த்தி, கீழே கார்பெட் விரித்து அதில் அமர்ந்து எல்லோரும் ரசித்தனர். தமிழிசைக்கு அவ்வளவு வரவேற்பு. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் கச்சேரிக்கு வந்திருந்தனர். மறுநாள் 'சிமானா' என்பவர் நடத்தும் ஆங்கிலச் செய்தித் தாளில் ஒரு மைக்கேல் ஜாக்ஸன் நிகழ்ச்சியைக் கண்டு களிக்கத் திரண்டு வரும் ரசிகர்கள் அளவிற்கு தமிழ் இசையை ரசிக்கவும் மக்கள் திரண்டு வந்திருந்தனர் என்னும் பொருள் படியாக ரிவியூ வந்திருந்தது.\nகே: காஞ்சிப் பெரியவர் உட்பட பல மகான்களைச் சந்தித்திருக்கிறீர்கள் அல்லவா\nப: ஆம். பல தடவை. நாங்கள் சின்னவர்களாக இருக்கும் போது ஒருமுறை பெரியவர் மைலாப்பூர் சமஸ்கிருதக் கல்லூரியில் தங்கியிருந்தார். அப்போது எம்.எஸ். அம்மா வந்து பாடினார். எல்லோரும் பாராட்டினார்கள். எப்போது பெரியவர் முன்னால் நாம் பாடுவோம் என்று அந்தச் சிறுவயதில் அடிக்கடி நினைத்து ஏங்கித் தவித்திருக்கிறோம். பின்னால் பெரியவர் ஜயந்தியின் போதும், மற்ற பல நிகழ்ச்சிகளிலும் பாடியிருக்கிறோம். ஆனால் அதில் ஒரே ஒரு நிகழ்ச்சியை மட்டும் எங்களால் மறக்கவே முடியாது.\nப: ஒருமுறை தரிசனத்திற்காக நாங்கள் காஞ்சிபுரம் சென்றிருந்தோம். ஜயேந்திரர் பூஜை செய்து கொண்டிருந்தார். பெரியவர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது நாங்கள் அவர் முன்னால் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதைச் சொன்னோம். ஆனால் அங்குள்ளவர்களில் ஒருவர் பூஜை நடந்து கொண்டிருப்பதால் பாடக் கூடாது என்று சொன்னார். உடனே அதைக் கேட்ட பெரியவர் தலையை அசைத்து, எங்களைப் பாடுமாறு பணித்தார். நாங்களும் சந்தோஷத���துடன் ஒரு பாடலைப் பாடினோம். நாங்கள் பாடி முடித்ததும், பெரியவர் அவர் கழுத்தில் போட்டிருந்த ஏலக்காய் மாலைகளைக் கழற்றி ஆளுக்கு ஒன்றாக எங்களுக்குத் தந்தார். அதை ஒரு மிகப் பெரிய பாக்யமாக நாங்கள் கருதுகிறோம். இப்போதும் அதை பூஜை அறையில் வைத்திருக்கிறோம். அதுமட்டுமல்ல. பின்னால் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான விதூஷிகளாகவும் நாங்கள் நியமிக்கப்பட்டோம். அதுபோல புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள், தயானந்த சரஸ்வதி சுவாமிகள்போலப் பல மகான்களைச் சந்தித்திருக்கிறோம். பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவை, பம்பாய் சகோதரிகளாக அல்லாமல் பக்தைகளாகப் பலமுறை தரிசனம் செய்திருக்கிறோம். ஆனால் அவர் திருமுன் பாடும் சந்தர்ப்பம் இன்னும் வாய்க்கவில்லை.\nகே: தற்காலத்துக் கச்சேரிகளில் தமிழ்க் கீர்த்தனைகள் அதிகம் பாடப்படுகிறதா\nப: நிச்சயமாக. பல சபாக்கள் தமிழிசைக்கு நேரம் ஒதுக்குகிறார்கள். அதுபோல பல கச்சேரிகளிலும் தமிழ்க் கீர்த்தனைகள் பாடப்படவே செய்கின்றன. அங்கே தெலுங்கு, கன்னடம், மராத்தி அபங், ஹிந்தி என்று பல மொழிகளிலும் கலந்துதான் பாடுகிறார்கள். ஒரு இன்ஸ்ட்ருமெண்டலை ரசிக்கிறோம். மொழி புரிந்தா ரசிக்கிறோம் இசையைத்தானே ரசிக்கிறோம் அதுபோலத்தான். இசைக்கு மொழி கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளாத சிலர்தான், தமிழில் பாடப்படுவதில்லை என்று குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையில்லை. இப்போதுகூட நாங்கள் பாரதியார் இல்லத்தில் முழுக்க முழுக்க அவர் பாடல்களைப் பாடிக் கச்சேரி செய்து விட்டு வந்தோம்.\nதங்களிடம் பயின்ற மாணவர்கள் இன்று கச்சேரி செய்து வருவதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடும் பாம்பே சகோதரிகள், குடும்பப் பொறுப்புக் காரணமாகச் சொல்லித் தர இயலவில்லை என்கின்றனர். தங்கள் எட்டு வயதுப் பேரன் இசை கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறான் என்பதில் ஒரே மகிழ்ச்சி. அவனுக்கு நல்ல ஞானமும் ஆர்வமும் இருக்கிறதாம். ஒருவேளை அவன் இசைத்துறையில் முன்னுக்கு வரக்கூடும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 'அப்படியே ஆகுக' என்று வாழ்த்தி, நமக்கு நேரம் ஒதுக்கியமைக்காக நன்றி கூறி விடை பெற்றோம்.\nசந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்\n30, 35 வருடங்களுக்கு முன்னால் ஒருமுறை மைசூர் அருகே ஹாசன் என்ற ஊரில் கச்சேரி செய்யப் போய���ருந்தோம். ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தார்கள். கிழிந்த ஆடை, கலைந்த தலையுடன் பார்த்தாலே பரம ஏழையாகத் தெரிந்த ஒருவர் வந்து பார்வையாளர்களிடையே அமர்ந்தார். “ஆடியன்ஸைப் பார்த்தியா எல்லாம் தலைவிதி. இவங்களுக்கெல்லாம் சங்கீதம் எங்கே புரியப் போகிறது எல்லாம் தலைவிதி. இவங்களுக்கெல்லாம் சங்கீதம் எங்கே புரியப் போகிறது” என்று எங்களுக்குள் பேசிக் கொண்டோம். அது தவறு, ஒருவிதத்தில் திமிர் என்று கூடச் சொல்லலாம். எத்தனையோ பேர் இருக்க, அவரை மட்டும் பார்த்து அவ்வாறு சொல்ல வேண்டிய அவசியமில்லை.\nபல கன்னடப் பாடல்களைப் பாடிய பின்னர் “ஹரி சித்த சத்திய மர சித்த கே லவலேச” என்ற தாஸர் நாமாவைப் பாடினோம். அதன் பொருள், 'மனிதன் நினைப்பது எதுவும் நடக்காது. எல்லாம் அந்த ஹரி என்ன நினைக்கிறானோ அதுதான் நடக்கும். அதுதான் ஸத்யம். ஆகவே உனக்குக் கஷ்டம் வந்தால் ஹரியை நினை. அவன் எல்லாவற்றையும் தீர்த்து வைத்து விடுவான். நீயாக ஒன்றும் தீர்மானம் பண்ணாதே' என்பது. நாங்கள் அதைப் பாடப்பாட அவரது கண்களில் கண்ணீர். அவர் அழுவதைப் பார்த்ததும் எங்களுக்கும் ஒருமாதிரி ஆகிவிட்டது.\nநிகழ்ச்சி முடிந்ததும் ஓடோடி வந்த அவர் எங்களைக் கைகூப்பி வணங்கினார். கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. உடல், கை கால் எல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தன. நாங்கள் பதறிப்போய் ”என்ன இது. எங்களைவிட நீங்கள் வயதில் மூத்தவர். இப்படிச் செய்யலாமா” என்று கடிந்து கொண்டோம். அதற்கு அவர், “அம்மா, நான் உங்களை நமஸ்காரம் செய்யவில்லை. உங்கள் ரூபத்தில் சாட்சாத் அந்த சரஸ்வதி தேவியைப் பார்க்கிறேன். அவளுக்குத்தான் நமஸ்காரம் செய்தேன். என்னமாகப் பாடி விட்டீர்கள்” என்று கடிந்து கொண்டோம். அதற்கு அவர், “அம்மா, நான் உங்களை நமஸ்காரம் செய்யவில்லை. உங்கள் ரூபத்தில் சாட்சாத் அந்த சரஸ்வதி தேவியைப் பார்க்கிறேன். அவளுக்குத்தான் நமஸ்காரம் செய்தேன். என்னமாகப் பாடி விட்டீர்கள் புரந்தரதாஸரின் பாடல்களை சாமான்யர்களுக்கும் புரிய வைத்து விட்டீர்களே” என்று சொல்லிக் கண்கலங்கி விடைபெற்றார்.\nநாங்கள் அவரை சங்கீத ஞானமில்லாதவர் என்று நினைத்தோம். ஆனால் அவர் ஞானம் என்றால் என்ன என்று எங்களுக்கு விளக்கிவிட்டுப் போய்விட்டார். இனிமேல் தோற்றத்தைப் பார்த்து யாரையும் எடைபோடக் கூடாது என���று முடிவு செய்தோம். அது பகவான் எங்களுக்குப் புகட்டிய பாடம்.\nஇளைய கலைஞர்களை ஊக்குவிக்க ஒரு டிரஸ்ட்\nமுக்தாம்பரம் ட்ரஸ்ட் எங்கள் பெற்றோரின் நினைவாக உருவாக்கப்பட்டது. எங்கள் தாயின் பெயர் முக்தாம்பாள். தந்தை, சிதம்பரம் அய்யர். நாங்கள் முன்னுக்கு வர மிகவும் கஷ்டப்பட்டோம். ஊக்குவிக்க அக்காலத்தில் எந்த அமைப்புகளோ சபாக்களோ அதிகம் இல்லை. நாங்கள் ஓரளவு நல்ல நிலைமைக்கு வந்ததும் எங்கள் தந்தை எங்களைக் கூப்பிட்டு, வருங்காலத்தில் இதேபோல யாரும் சிரமப்படக் கூடாது. அதற்கு உதவ ஒரு ட்ரஸ்ட் அமையுங்கள் என்று சொன்னார். அதன்படி இந்த டிரஸ்ட்டை உருவாக்கினோம். இதற்கான நிதி முழுக்க முழுக்க எங்கள் சொந்த சம்பாத்தியம் தான். வெளியாரிடமிருந்து நிதி பெறுவதில்லை. திறமையான இளம் இசைக் கலைஞர்களைக் கண்டறிந்த்து ஊக்குவிக்கிறோம்.\nடிரஸ்ட் கச்சேரி எல்லாம் நடத்தாது. டிசம்பர் சீஸனில் எல்லா சபாக்களிலும் நடக்கும் மதியநேரக் கச்சேரிகளுக்கு நாங்கள் நிறைய ஸ்பான்ஸர் செய்கிறோம். இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் பல இளைய இசைக் கலைஞர்கள் எங்கள் டிரஸ்ட் மூலம் அறிமுகமானவர்கள்தான். எங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு, முடிந்த அளவுக்கு உதவுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/146687-celebrity-photographer-vsananda-krishna-talks-about-his-professional-experiences.html", "date_download": "2019-05-21T07:23:35Z", "digest": "sha1:VE3TJ7M7UVCS6U4GAEICI63U2Z7PNC74", "length": 19831, "nlines": 145, "source_domain": "cinema.vikatan.com", "title": "`செம ஸ்பீடு நயன்; டஸ்கி ஐஸ்வர்யா; அக்கறை விஜய் சேதுபதி..!' - வி.எஸ்.அனந்த கிருஷ்ணா ஷேரிங்ஸ்", "raw_content": "\n`செம ஸ்பீடு நயன்; டஸ்கி ஐஸ்வர்யா; அக்கறை விஜய் சேதுபதி..' - வி.எஸ்.அனந்த கிருஷ்ணா ஷேரிங்ஸ்\n\"இந்த ஷூட்ல நான் ஸ்பாட்டுக்குப் போறதுக்கு முன்னாடியே நயன்தாரா மேடம் வந்துட்டாங்க. `ஏன் மேடம் வந்ததைச் சொல்லல’னு நான் கேட்டதும், `அவங்க எப்போதும் அப்படித்தான். நீங்க பதற்றம் இல்லாம செட் பண்ணுங்க’னு சொன்னாங்க.\"\n`செம ஸ்பீடு நயன்; டஸ்கி ஐஸ்வர்யா; அக்கறை விஜய் சேதுபதி..' - வி.எஸ்.அனந்த கிருஷ்ணா ஷேரிங்ஸ்\n12 வருடங்களாக போட்டோகிராபி செய்து வரும் வி.எஸ்.அனந்த கிருஷ்ணா, கடந்த 7 வருடங்களாக செலிபிரிட்டி போட்டோ ஷூட்களையும் எடுத்து வருகிறார்.\nநடிகர் - நடிகைகளின் போர்ட்ஃபோலியோ, படங்களுக்கான போஸ்டர் ஷூட் என `க்ளிக்’ வருபவர், அவரது க���ரியரில் மறக்கமுடியாத 10 போட்டோக்களையும் அதைப் பற்றிய தகவல்களையும் இங்கே பகிர்கிறார்.\n`என்னை அறிந்தால்’ படத்திலிருந்து அருண் விஜய் அவரோட உடம்பை செம ஃபிட்டா மெயின்டெயின் பண்ணிட்டு வரார். அந்த டைம்ல இருந்தே ஒரு ஷூட் பண்ணலாம்னு நாங்க பிளான் பண்ணிட்டு இருந்தோம். ஆனால், அது எதுவுமே செட்டாகாம தள்ளிப்போயிட்டு இருந்தது. `செக்கச்சிவந்த வானம்’ ரிலீஸுக்கு முன்னாடி ஷூட் பண்றதுக்கு நேரம் கிடைச்சது. அப்போ எடுத்த போட்டோதான் இது. செம வைரலாப் போச்சு; நிறைய பேர் ஷேர் பண்ணியிருந்தாங்க.\nஅனுராக் காஷ்யப் சாரோட வொர்க் பண்ணப்போறோம்னு நினைச்சப்போவே செம பதற்றமா இருந்தது. சீனியர் டைரக்டர், `இமைக்கா நொடிகள்’ படம் மூலமா முதல்முறையா நடிக்க வந்திருக்கார்; அவரை எப்படி ஹேண்டில் பண்றதுனு சின்ன தயக்கம் இருந்தது. ஆனால், இந்த ஷூட் முழுக்கவே செம ஜாலியாப் போச்சு. என்னை ஒரு ஃப்ரெண்ட் மாதிரி ட்ரீட் பண்ணினார். எந்த போஸ் பண்ணச் சொன்னாலும் பண்ணிட்டே இருந்தார். ஒரு கட்டத்தில், `ஏய் போதும்பா... என் படத்துக்கே நான் இவ்வளவு போட்டோ எடுக்க மாட்டேன்’னு சொன்னார். அந்தளவுக்குப் பல கெட்டப்களில் நிறைய போட்டோ எடுத்தோம்.\nஅதர்வா - ராஷி கண்ணா:\nதமிழ் சினிமாவில் செம ஸ்மார்ட்டான ஹீரோனா அது அதர்வாதான். போட்டோஸ்ல அவ்வளவு அழகா தெரிவார். `இமைக்கா நொடிகள்’ ஷூட்டில்தான் முதல்முறையா அவரோட நான் வொர்க் பண்ணினேன். காஸ்ட்டியூம், மேக்கப்னு அவருக்கான எல்லா விஷயங்களையும் அவரே பார்த்துப்பார். `இதைக் கொஞ்சம் சரி பண்ணிக்கோங்க’, `அதைக் கொஞ்சம் மாத்திக்கோங்க’னு நாம சொல்றதுக்கே அங்க வேலை இருக்காது. ஒரு மாடல் மாதிரி அவரே எல்லாத்தையும் பக்கா செட் பண்ணிப்பார். அதர்வாவையும் ராஷி கண்ணாவையும் சேர்த்து வெச்சு எடுத்த இந்த ஷூட்டோட போட்டோஸை அதிகமாகப் பயன்படுத்தலை; இருந்தாலும் இது எனக்கு ஃபேவரைட் ஷூட்.\n`இமைக்கா நொடிகள்’ படம் மூலமாகத்தான் நயன்தாரா மேடம்கூட ஃபர்ஸ்ட் டைம் வொர்க் பண்ணினேன். நான் எப்போதுமே படத்துக்கான ஷூட்னா சொன்ன டைம்ல இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே போயிடுவேன். ஏன்னா, அங்க போய் லைட் எல்லாம் செட் பண்ணி வைக்க கொஞ்சம் லேட்டாகும்; செலிபிரிட்டி வரவும் கொஞ்சம் லேட்டாகும். ஆனால், இந்த ஷூட்ல நான் ஸ்பாட்டுக்குப் போறதுக்கு முன்னாடியே நயன்��ாரா மேடம் வந்துட்டாங்க. `ஏன் மேடம் வந்ததைச் சொல்லல’னு நான் கேட்டதும், `அவங்க எப்போதும் அப்படித்தான். நீங்க பதற்றம் இல்லாம செட் பண்ணுங்க’னு சொன்னாங்க. அதே மாதிரி இந்த ஷூட்டில் நிறைய காஸ்ட்டியூம்ஸ் மாத்தி எடுத்தோம். ஒவ்வொரு காஸ்ட்டியூம் மாத்தும் போதும், ஒரு ஆண் எந்தளவுக்கு வேகமா ட்ரெஸ் மாத்திட்டு வருவாங்களோ அந்த வேகத்தில் வந்தாங்க. எனக்கு செம ஷாக்கா இருந்தது. லேடி சூப்பர்ஸ்டார்னா லேடி சூப்பர்ஸ்டார்தான்.\nஒரு நடிகரா விஜய் சேதுபதியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். `காதலும் கடந்து போகும்’ படத்துக்காகத்தான் முதல்முறை அவரோட வொர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது. ஷூட் ஆரம்பிக்கும் போதே, `எனக்கு நீங்க சொல்ற மாதிரி போஸ் பண்ணத் தெரியாது. நானே போஸ் பண்றேன். நீங்க எடுத்துக்கோங்க’னு சொல்லிட்டார். உண்மையாச் சொல்லணும்னா நாங்க சொல்லி அவர் போஸ் பண்ணியிருந்தாக்கூட அந்தளவுக்குப் பண்ணியிருப்பாரானு தெரியலை. அவரே அவ்வளவு அருமையா போஸ் பண்ணினார். ஷூட் முடிஞ்சு நாங்க கிளம்பும் போது, `எங்க போறீங்க... வீட்டுல இருந்து சாப்பாடு வந்திருக்கு. சாப்பிட்டுப் போங்க’னு எல்லாருக்கும் அவர் வீட்டில் இருந்து சாப்பாடு வர வெச்சிருந்தார். இந்தப் படத்துக்கு அப்பறம் அவரோட வொர்க் பண்றதுக்கான வாய்ப்பு ரெண்டு, மூணு முறை பக்கத்தில் வந்து மிஸ்ஸாகிடுச்சு. சீக்கிரம் அவரோட திரும்ப வொர்க் பண்ணணும்.\nசந்தானம் சாரோட படங்களுக்கு போட்டோ எடுக்கும் போது பயங்கர கமர்ஷியலாகத்தான் எடுப்போம். ஆனால், எனக்கு அவரை செம க்ளாஸா சில போட்டோஸ் எடுக்கணும்னு ஆசை இருந்தது. `சக்கப்போடு போடு ராஜா’ படத்துக்கான ஷூட்டப்போ, எடுத்த போட்டோதான் இது. இது படத்துக்காக எடுக்கலை; என் ஆசைக்காக எடுத்தது. சந்தானம் சாரை இந்த லுக்கில் பார்க்கும்போது செமையா இருக்கும்.\nஆரவ், ஒரு மாடலா, ஒரு நடிகரா ஆகுறதுக்கு முன்னாடி என்கிட்ட அசிஸ்டென்ட் போட்டோகிராபா இருந்தான். நான்தான் அவனோட போட்டோஸைப் பார்த்துட்டு, `நீ ஏன் நடிக்கக் கூடாது’னு சொல்லி சில இயக்குநர்களுக்கு அறிமுகப்படுத்தி வெச்சேன். அதுக்கப்புறம் அவன் `சைத்தான்’ படத்துல நடிச்சு, `பிக் பாஸ்’ போய் ஜெயிச்சுட்டு வந்ததுக்கு அப்புறம் `ராஜபீமா’ படத்தில் ஹீரோவா கமிட்டானான். அந்தப் படத்தோட ஷூட்டுக்காக தந்தம் இருக்கிற யானையைத் ���ேடி அலைஞ்சோம். தமிழ்நாட்டுல எங்கேயும் கிடைக்கலை. கேரளாவில் வெள்ளம் போயிட்டு இருந்த சமயத்தில், அங்க ஒரு யானை இருக்குனு சொன்னாங்க. மழை இல்லாத ஒரு ஊருக்கு அந்த யானையைக் கொண்டு வரச்சொல்லி, அங்க வெச்சு எடுத்த போட்டோதான் இது.\n`ஜிகர்தண்டா’ படத்தோட போட்டோஸ்தான் என்னை வெளியில தெரிய வெச்சுச்சு. கார்த்திக் சுப்புராஜ் படத்தோட போஸ்டர்ஸ் எப்போதும் வித்தியாசமா இருக்கும். இந்தப் படத்துக்காகவும் நாங்க நிறைய வித்தியாசமா முயற்சிகள் பண்ணினோம். இந்த காரை வெச்சு எடுத்த போட்டோஸ் எல்லாம் எனக்கு ரொம்ப ஃபேவரைட். இந்தப் படத்துக்கு அப்புறம் கார்த்திக் சுப்புராஜோட `இறைவி’ படத்திலேயும் வொர்க் பண்ணினேன்.\n`காக்கா முட்டை’ படத்துக்கு அப்புறம் ஐஸ்வர்யா ராஜேஷை செம மாடர்னா ஒரு ஷூட் பண்ணியிருந்தேன். `காக்கா முட்டை’ படத்தில் நடிச்ச பொண்ணா இதுனு நிறைய பேர் அந்தப் போட்டோஸை ஷேர் பண்ணினாங்க. சமீபத்தில் ஐஸ்வர்யா நடிச்ச `கனா’ படத்துக்கு ஷூட் பண்ணும் போது, `மறுபடியும் நாம ஒரு ஷூட் பண்ணலாம்’னு சொன்னாங்க. அதுக்கப்புறம் எடுத்த போட்டோஸ்தான் இது. எனக்கு டஸ்கி கலர்ல இருக்கிறவங்களை போட்டோ எடுக்குறது பிடிக்கும். ஐஸ்வர்யா ஏற்கெனவே டஸ்கி கலர்தான்; இந்த ஷூட்டுக்காக அவங்களை கொஞ்சம் எக்ஸ்ட்ரா டஸ்கி லுக்காக்கி எடுத்தோம்.\nஜீவாவை `கவலை வேண்டாம்’, `சங்கிலி புக்கிலி கதவத் தொற’னு சில படங்களுக்கு ஷூட் பண்ணியிருக்கேன். ஆனால், `கொரில்லா’ படத்துக்காக அவரை ஷூட் பண்ணினது மறக்க முடியாத அனுபவம். சிம்பன்ஸி குரங்கையும் அவரையும் சேர்த்து வைத்து ஒரு ஷூட் எடுத்தோம். அந்தக் குரங்கு யார் சொல்றதையும் கேட்காது; அதுவா எதையாச்சும் பண்ணிட்டே இருக்கும். அந்தக் குரங்கு பண்றதுக்கு ஏற்ற மாதிரிதான் ஜீவாவும் போஸ் பண்ணணும். ஜீவாவுக்கு இது ரொம்ப கஷ்டமான வேலைதான். இருந்தாலும் கொஞ்சம்கூட முகம் சுளிக்காம பண்ணினார். ஜீவாவை அந்தக் குரங்கு படுத்தி எடுத்திருச்சு. உதட்டோடு உதடு வெச்சு முத்தமெல்லாம் கொடுத்துச்சு. 3 மணி நேர போட்டோ ஷூட்டிலேயே இந்தக் குரங்கை கன்ட்ரோல் பண்ண முடியலை. எப்படித்தான் முழுப் படத்தையும் எடுத்தாங்கனு தெரியலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Srikalahasti%20Shiva", "date_download": "2019-05-21T07:04:55Z", "digest": "sha1:EZFGBKRN7BKUBXOSIWWPSRYZK6NNWW6X", "length": 2979, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Srikalahasti Shiva | Dinakaran\"", "raw_content": "\nஆயுள் தரும் எமனேஸ்வரம் சிவன்\nதென்னம்புலத்தில் மழை வேண்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்\nசிவன் கோயில்களில் பிரதோச வழிபாடு\nஅலங்காநல்லூர் அருகே மழை வேண்டி அம்மனுக்கு வளைகாப்பு\nசிங்கப் பிரானின் மகிமை உரைத்த சிவபெருமான்\nஆஞ்சநேயர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜை\nமழை வேண்டி தூத்துக்குடி சிவன் கோயிலில் வருண ஜெபம்\nபாவங்களை போக்கும், குழந்தை வரம் அருளும் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்\nசிவன் கோயில்களில் மாவட்டம்பிரதோஷ வழிபாடு\nதிருத்தணி முருகன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்\nசந்தவாசல் அருகே அருள்பாலிக்கிறார் குழந்தை பேறு அருளும் வேணுகோபால சுவாமி\nநரசிம்மர் சுவாமி கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை\nசிவ சக்தி ஐக்கிய லிங்கம்\nஆழ்வார்குறிச்சி சாஸ்தா கோயிலில் கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி\nஅக்னி நட்சத்திரம் தொடங்கியது: சிவாலயங்களில் தாராபிஷேகம்\nகளக்காடு சிவன் கோயிலில் மண்டகப்படிதாரர் கூட்டம்\nகளக்காடு சிவன் கோயிலில் மண்டகப்படிதாரர் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-21T06:48:59Z", "digest": "sha1:F2HQDEUOW4PVNX6YPELDNW4RHO7TZ3X7", "length": 8423, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "டைசோடியம் மெத்தில் ஆர்சனேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடைசோடியம் மெத்தேனார்சனேட்டு; டைசோடியம் மெத்தைலார்சனேட்டு\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 183.93 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nடைசோடியம் மெத்தில் ஆர்சனேட்டு (Disodium methyl arsonate) என்பது CH3AsO3Na2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீரில் கரையக்கூடிய இத்திண்மம் மெத்தேனார்சனிக் அமிலத்திலிருந்து தருவிக்கப்படுகிறது. களைக்கொல்லியாக இது பயன்படுத்தப்படுகிறது[1]. மெத்தார்சினட், சிடெனோசின், டோனார்சன், டோனார்சின், ஆர்சினைல், ஆர்சைனல் மற்றும் டையார்சன் உள்ளிட்ட பெயர்க���் இச்சேர்மத்திற்கான வர்த்தக்ப் பெயர்களாக உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2017, 12:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=299423", "date_download": "2019-05-21T08:01:43Z", "digest": "sha1:VDKM2DE466BLD2R44WXLBN7I7BAXNN7W", "length": 39277, "nlines": 301, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு சார்பில் பேச்சுவார்த்தைக்கு பிரணாப் தலைமை; சல்மானை சந்தித்த கெஜ்ரிவால் தகவல் | அரசு சார்பிலான பேச்சுவார்த்தை நாளையும் தொடரும் : அமைச்சர் தகவல்| Dinamalar", "raw_content": "\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ\nரயில்வே ஏஜென்ட் ஆனால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nசிறுமி கொலை: தாயார் கைது 2\nஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனு தள்ளுபடி\nசிறப்பான தேர்தல்: பிரணாப் பாராட்டு 8\nவிழிப்புடன் இருங்கள்: முதல்வர், துணை முதல்வர் அறிவுரை 1\nதேர்தல் அதிகாரியிடம் திமுக மனு 2\nமுலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ 14\nகணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா 10\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி 40\nஅரசு சார்பிலான பேச்சுவார்த்தை நாளையும் தொடரும் : அமைச்சர் தகவல்\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 191\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 237\n கருத்து கணிப்பு முடிவு 289\nதிண்டிவனத்தில் ஏசி வெடித்து 3 பேர் பலி 6\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\n கருத்து கணிப்பு முடிவு 289\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 237\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 191\nபுதுடில்லி : மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு, ஹசாரே குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை நாளையும் தொடர உள்ளதாக அரசு குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் சல்மான் குர்ஷித் நிருபர்களிடம் தெரிவித்தார்.\nஹசாரே உண்ணாவிரதம் இன்றுடன் 8 வது நாளை தொட்டிருக்கிறது. அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என பிரதமர் மன்மோகன்சிங், மூத்த அமைச்சர்களான பிரணாப்முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ. கே., அந்தோணி ஆகியோருடன் இன்று காலை முதல் பல்வேறு சந்திப்புக்களை நடத்தியிருக்கிறார். நாளை மாலை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் இன்று எதிர்கட்சிகள் ஹசாரே விவகாரத்தை எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது .கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு ஹசாரே விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என பா.ஜ., இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பார்லி., இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மாலை ஹசாரே குழுவை சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து பேசினார். இருதரப்பு பேச்சுவார்த்தை விரைவில் துவங்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.\nசல்மான் குர்ஷித்துடன் சந்திப்பு: இந்த சந்திப்பு காங்கிரஸ் எம்.பி., சந்தீப் தீக்ஷித் வீட்டில் நடந்தது. இந்த சந்திப்பு குறித்து பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், இந்த சந்திப்பு குறித்து பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், அரசுக்கும் எங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு இது முதல் துவக்கம். தற்போது ஏதும் கூற முடியாது. அன்னாவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் சந்திப்பு குறித்து தெரிவிக்கின்றேன் என்றார். சல்மான் குர்ஷித் கூறுகையில், அன்னாவுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்வது மிகவும் முக்கியமானது. சந்திப்பு தொடர்பாக அரசு வட்டாரங்கள் கூறுகையில், சந்திப்பில் முன்னேற்றம் ஏற்பட்டதா என்பதை முன்னரே கூறிவிட முடியாது. இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருந்ததாக அன்னா குழுவினர் கூறியுள்ளனர். அன்னா உண்ணாவிரதம் துவக்கிய பின்னர் நடைபெறும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து பேசியது குறித்து ராம்லீலா மைதானத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் பேட்டியளித்தார். அப்போது அவர், பேச்சுவார்த்தைக்கு சல்மான் அழைத்தார். அப்போது சல்மான் ஹசாரே குழுவுடன் பேச பிரணாப் முகர்ஜியை அரசு நியமித்துள்ளது. எங்கள் தரப்பில் பேசப்போகும் நபர் குறித்து அன்னா முடிவு செய்வார். நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அன்னா உடல்நிலை குறித்து அரசு கவலை கொண்டுள்ளது என கூறினார்.\nதற்போது அரசுடன் ஹசாரே தரப்பில் அர்விந்த் கெஜ்ரிவால் பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபேச்சுவார்த்தை நாளையும் தொடரும்: குர்ஷித் : மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், காங்கிரஸ் எம்.பி., சந்திப் தீக்ஷித் ஆகியோரை ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள அர்விந்த்கெஜ்ரிவால், சாந்தி பூஷன், கிரண் பேடி ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் பேசிய சல்மான் குர்ஷித் பேச்சுவார்த்தை நாளையும் தொடரும் என கூறினார். பின்னர் ஹசாரே குழுவினர் கூறுகையில், எங்கள் கருத்துக்களை அரசு கேட்டது. ஆலோசனைக்கு பின்னர் மீண்டும் பேச உள்ளதாக அரசு தரப்பினர் கூறியுள்ளனர். நாளை வரை அரசு அவகாசம் கேட்டுள்ளது. அன்னா உடல்நிலைமோசமானால் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வோம் என கூறினார். சாந்தி பூஷன் கூறுகையில், அன்னா உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டது. இந்த விஷயத்தில் அன்னாவை சம்மதிக்க வைப்பது மிகவும் கடினம் என கூறினார். கிரண் பேடி கூறுகையில், எழுத்துப்பூர்வமான உறுதி மொழி கொடுக்காதவரை அன்னா உண்ணாவிரதத்தை கைவிடமாட்டார். உறுதிமொழி கொடுக்கும் பட்சத்தில் அன்னா உடனடியாக உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவார் என கூறினார்.\nடில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தும் பிரதமரை சந்தித்து தற்போதைய நிலைமை குறித்து எடுத்துரைத்தார். ஹசாரேயை கைது செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் காங்., எம்,பி., கூறியிருக்கிறார். இத்துடன் பிரதமர் இந்த விஷயத்தில் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என விரும்புவதாகவும் தெரிகிறது.\nஇதற்கிடையில் இன்று உண்ணாவிரத மேடையில் பேசிய ஹசாரே நான் எனது போராட்டத்ததை முடித்துக்கொள்ள மாட்டேன். நான் நலமாகத்தான் இருக்கின்றேன். எனது டாக்டர் குழுவினர் என்ன சாக விட்டு விட மாட்டார்கள் என்றார். மார்க்., கம்யூ பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத்த நிருபர்களிடம் பேசுகையில்; ஹசாரே விவகாரத்தில் உரிய முயற்சி எடுத்து போராட்டத்தை நிறுத்த வழி செய்ய வேண்டும் என்றார்.\n ராகுல் அல்லது பிரதமர் பேச்சுக்கு வரட்டும்: \"லோக்பால் என்பது, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தேசிய பிரச்னை. இது தொடர்பாக, எங்களுடன் பேச வேண்டும் என, அரசு தரப்பு விரும்பினால், பிரதமர் மன்மோகன் சிங் அல்லது ராகுல் உள்ளிட்டோர் தான், பேச்சு நடத்த வர வேண்டும்' என, மத்திய அரசுக்கு, அன்னா ஹசார��� குழு, கெடு விதித்துள்ளது. ஊழலுக்கு எதிராக, காந்தியவாதி அன்னா ஹசாரே நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டம், நேற்றும் தொடர்ந்தது. ஹசாரே குழுவினருடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கு, மகாராஷ்டிர மாநில அதிகாரி உமேஸ் சந்திரா சாரங்கி, ஆன்மிக தலைவர் பையூஜி மகாராஜ் ஆகியோரை, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பிரதிநிதிகளாக, மத்திய அரசு அனுப்பி வைத்தது. இவர்கள், ஹசாரே குழுவினருடன், திரைமறைவில் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள பிரதிநிதிகள் குறித்து, ஹசாரே குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும், ஹசாரே குழுவைச் சேர்ந்தவருமான கிரண் பேடி, இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,\"அரசு தரப்புடன், நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, வதந்திகள் பரப்பி விடப்படுகிறது. பிரச்னையை தீர்க்க வேண்டும் என பிரதமர் விரும்பினால், பேச்சு நடத்துவதற்கான பிரதிநிதியை, அவர் அனுப்பி வைக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.\nகெடு: இதுகுறித்து ஹசாரே ஆதரவாளர்கள் கூறியதாவது: பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மத்திய அரசு சார்பில் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் மீது, எங்களுக்கு திருப்தி இல்லை. லோக்பால் என்பது, ஒட்டுமொத்த நாட்டு மக்களும், பெரிதும் எதிர்பார்க்கும் தேசிய பிரச்னை. எனவே, இது தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கு, முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் தான், பேச்சு நடத்துவதற்கான பிரதிநிதிகளாக நியமிக்கப்பட வேண்டும். மாநில அளவிலான அதிகாரிகளை, பேச்சுவார்த்தைக்கு அனுப்புவது நியாயம் அல்ல. பிரதமர் மன்மோகன் சிங், காங்., எம்.பி., ராகுல் அல்லது மத்திய அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்கள் தான், பிரதிநிதிகளாக இடம் பெற வேண்டும். பிரதமர் போன்ற முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் வந்தால் தான், பேச்சு நடத்துவோம். இவ்வாறு, ஹசாரே ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஹசாரே குழுவின் இந்த புதிய கெடுவால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹசாரே தரப்புடன் நேரடியாக பேச்சு நடத்த வேண்டிய சூழ்நிலை, மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஆலோசிப்பதற்கு, மூத்த அமைச்சர்கள��ன் கூட்டத்தை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கூட்டினார்.\nதலைவர்கள் வீடுகள் முற்றுகை: \"பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளின் முன், போராட்டம் நடத்த வேண்டும்' என, ஹசாரே குழுவினர் நேற்று முன்தினம் அறிவித்து இருந்தனர். இதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், காங்., எம்.பி.,க்கள், கமல் நாத், சுபோத்காந்த் சகாய், அகர்வால், ப்ரியா தத், பா.ஜ., கட்சியை சேர்ந்த முக்தர் அப்பாஸ் நக்வி, அசோக் அர்கால் ஆகியோரது வீடுகளின் முன், ஹசாரே ஆதரவாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், \"ரகுபதி ராகவ ராஜா ராம்' என்ற பாடலை இசைத்தனர்.\n8 வது நாள் : ஹசாரேயின் உண்ணாவிரத அறப்போராட்டம், இன்றுடன் 8 வது நாளாக தொடர்கிறது.நேற்று விடுமுறை நாள் என்பதால், ராம்லீலா மைதானத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.ஹசாரே வாழ்த்து கோஷங்கள், அரசு எதிர்ப்பு கோஷங்கள் என, மைதானத்தில் திரண்டவர்கள், உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டனர்.ஏழு நாட்களாக சாப்பிடாமல் இருப்பதால், ஹசாரே நேற்று மிகவும் சோர்வாக காணப்பட்டார்.பெரும்பாலான நேரங்கள், படுக்கையிலேயே இருந்தார்.ஹசாரேயை, டாக்டர்கள் தொடர்ந்து பரிசோதித்து வருகின்றனர்.உண்ணாவிரதத்துக்கு முன், 72 கிலோவாக இருந்த ஹசாரேயின் எடை, தற்போது ஐந்து கிலோ குறைந்து, 67 கிலோவாகி விட்டது.தொடர்ந்து உணவு உட்கொள்ளாமல் இருப்பதால், கொழுப்புச் சத்தை சிதைக்கும் \"கீடோன்'என்ற பொருள், ஹசாரேயின் சிறுநீர், ரத்தம் ஆகியவற்றில் அதிகரித்துள்ளது.\nஊர்களில் ஜாதி பெயர் நீக்கம்: அரசு நடவடிக்கை (12)\nநியாயமான விவாதத்துக்கு தயார் : பிரதமர் மன்மோகன் சிங்(36)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஊழல் வாதிகளின் கொட்டத்தை அடக்க ஒரு சிறந்த கோல் இந்த லோக்பால். தலை வணங்குகிறோம் தாத்தா.\nஅய்யா உங்களை தான் இந்த நாட்டு மக்கள் ரொம்ப காலமா தேடுறாங்க. எங்கே அய்யா இருந்திங்க.\nமத்திய அமைச்சரவையில் தைரியமாகவும் தீர்க்கமாகவும் முடிவு எடுக்க கூடியவர் பிரணாப் ஒருவரே...அவர் மட்டுமே சோனியா,ராகுல்,மற்றும் பிரதமரை கூட தம் வாத திறமையால் கட்டு படுத்த கூடியவர்......அவரை அழைப்பத�� தான் சிறந்தது....பிரச்சனையை தீர்க்க கூடிய பக்குவமும் அனுபவமும் அவரிடம் மட்டுமே உள்ளது.....மற்றபடி கையாலாகாத பிரதமரையோ,அல்லது தலைமை பொறியாளர் ராகுலையோ அழைப்பது திரு ஹசாரவுக்கு தான் இழுக்கு.....இது போன்ற பயனற்ற அழைப்பை அவர்களுக்கு விடுத்து இவர் தலை குனிய வேண்டிய அவசியமில்லை....... தலைமை பொறியாளர் பிரதமராக வருவார் என்கிற காரணத்தினாலேயே அதை காங்கிரஸ் எதிர்க்கிறது......அதற்கு காரணமான தலைமை பொறியாளரையே பேச்சு வார்த்தைக்கு அழைப்பது திரு ஹசாரே வின் அறியாமையை தான் காட்டுகிறது......அவர்களிடம் இவர் உஷாராக இருப்பது நல்லது.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊர்களில் ஜாதி பெயர் நீக்கம்: அரசு நடவடிக்கை\nநியாயமான விவாதத்துக்கு தயார் : பிரதமர் மன்மோகன் சிங்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/08/01/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/ta-1328246", "date_download": "2019-05-21T06:26:13Z", "digest": "sha1:AADYYSOGODFIBEB6GDDF3ZTRDYEIGAKV", "length": 3395, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "இஸ்லாமிய தீவிரவாதத்தால் விதவைகளானவர்களுக்கு திருஅவை உதவி", "raw_content": "\nஇஸ்லாமிய தீவிரவாதத்தால் விதவைகளானவர்களுக்கு திருஅவை உதவி\nஆக.,01,2017. நைஜீரியாவின் வடபகுதியில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வன்முறைகளால், தங்கள் வாழ்க்கைத் துணையை இழந்துள்ள ஏறத்தாழ 5,000 கைம்பெண்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்க முன்வந்துள்ளது Aid to the Church in Need என்ற கிறிஸ்தவ உதவி அமைப்பு.\nநைஜீரியாவின் Boko Haram இஸ்லாம் தீவிரவாதிகள், அந்நாட்டின் வடபகுதியிலுள்ள Maiduguri மறைமாவட்டத்திற்குச் சென்று, அங்குள்ள கிறிஸ்தவ வீடுகளில் புகுந்து மதம் மாற கட்டாயப்படுத்துவதாகவும், மதம் மாற மறுக்கும் ஆண்களை, குடும்ப உறுப்பினர்களின் கண் முன்னாலேயே கொலைசெய்வதாகவும், அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதனால் கைம்பெண்களாக்கப்பட்ட பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் உதவும்பொருட்டு, 70 ஆயிரம் யூரோக்களை வழங்கி, திட்டம் ஒன்றை துவக்கியுள்ளது Aid to the Church in Need அமைப்பு.\nநைஜீரியாவின் வடபகுதியில் உள்ள Maiduguri மறைமாவட்ட ஆயர் Oliver Dashe Doeme அவர்க��் துவக்கியுள்ள புனித யூதித் கைம்பெண்கள் அமைப்பின் வழியாக உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nAid to the Church in Need அமைப்பு திரட்டியுள்ள தகவல்களின்படி, இஸ்லாமிய வன்முறைகளால் 2 கோடியே 60 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 23 இலட்சம் குழந்தைகள் கல்வி கற்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/cleanputtalam.html", "date_download": "2019-05-21T06:35:45Z", "digest": "sha1:SRUWC3MXDNSB6DG3EZFHIUYTHB4IYB43", "length": 11410, "nlines": 136, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "#CLEANPUTTALAM மஹிந்தவை சந்தித்தது! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News #CLEANPUTTALAM மஹிந்தவை சந்தித்தது\nஅர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள புத்­தளம் அறு­வாக்­காடு திண்­மக்­க­ழிவு முகா­மைத்­துவத் திட்­டத்தை நிறுத்­து­வ­தற்கு ஒத்­து­ழைக்­கு­மாறு கோரி கிளீன் புத்­தளம் அமைப்பு மற்றும் முஸ்லிம் உரி­மை­களைப் பாது­காக்கும் அமைப்பு என்­பன எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவிடம் நேற்று மக­ஜ­ரொன்­றினைக் கைய­ளித்­துள்­ளன.\nஅறு­வாக்­காடு திண்­மக்­க­ழிவு முகா­மைத்­துவ திட்­டத்தின் கீழ் புத்­த­ளத்தில் கொழும்பு குப்­பைகள் கொட்­டப்­ப­டு­வதால் சூழல் பாதிப்­ப­டை­வ­துடன் அப்­ப­குதி மக்கள் பல்­வேறு சுகா­தார பிரச்­சி­னைகள் எதிர்­நோக்­கு­வார்கள் என குறிப்­பிட்ட அமைப்­புகள் எதிர்க்­கட்சி தலை­வ­ரிடம் முறைப்­பா­டு­களை முன்­வைத்­தன.\nகிளீன் புத்­தளம் மற்றும் முஸ்­லிம்­களின் உரி­மை­களைப் பாது­காக்கும் அமைப்பின் பிர­தி­நி­தி­க­ளுக்குப் பதி­ல­ளித்த எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ ‘இத்­திட்டம் அப்­ப­குதி மக்­க­ளுக்குப் பாதிப்­பா­னது என பலத்த எதிர்ப்­புகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கலந்­து­ரை­யாடி சுமு­க­மான தீர்­வொன்­றினைப் பெற்­றுக்­கொ­டுக்கும் முயற்­சி­களை முன்­னெ­டுக்­க­வுள்ளேன். அத்­தோடு இத்­திட்டம் தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் எமது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விவா­த­மொன்­றி­னையும் கோர­வுள்­ளார்கள் என்றார்.\nஎதிர்க்­கட்சித் தலை­வரின் காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற இச்­சந்­திப்பில் கிளீன் புத்­தளம் அமைப்பின் சார்பில் இல்ஹாம் மரிக்கார், டாக்டர�� சராபத், மொஹமட் மௌபீர், சாஜஹான் ஆகி­யோரும் முஸ்லிம் உரி­மை­க­ளுக்­கான அமைப்பின் சார்பில் ஐ.என்.எம்.மிப்லால் ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.\nஇதே­வேளை எதிர்­வரும் 19 ஆம் திகதி அறுவாக்காடு குப்பைத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் புத்தளம் மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றிணையும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம��� மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/cauvery-issue-tamil-movie-artistes-stand/", "date_download": "2019-05-21T07:52:58Z", "digest": "sha1:NXORGPUAMUOKLV6ZQOBPIZD4667NFXLH", "length": 8829, "nlines": 77, "source_domain": "www.heronewsonline.com", "title": "காவிரி பிரச்சனைக்காக நடிகர் சங்கம் போராட்டம் நடத்தாது”: செயற்குழு முடிவு! – heronewsonline.com", "raw_content": "\nகாவிரி பிரச்சனைக்காக நடிகர் சங்கம் போராட்டம் நடத்தாது”: செயற்குழு முடிவு\n“சௌத் இண்டியன் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்” என தூய தமிழில் () பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் “தென்னிந்திய நடிகர் சங்க”த்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் அதன் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் விஷால், துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nகாவிரி பிரச்சனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவு தெரிவித்தும், காவிரி விவகார போராட்டத்தின்போது கன்னட நடிகர்கள் பேசிய பேச்சுக்களுக்கு கண்டனம் தெரிவித்தும் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேநேரத்தில், காவிரி பிரச்சனைக்காக சௌத் இண்டியன் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் சார்பில் போராட்டம் நடத்துவது இல்லை என்றும் இதில் முடிவெடுக்கப்பட்டது.\nஇக்கூட்டத்துக்குப்பின் விஷால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காவிரி நீர் விவகாரத்தில் கன்னட நடிகர்கள் சிலர் தமிழக முதல்வரை கொச்சைபடுத்தும் வகையில் பேசியும், உருவ பொம்மையை கொளுத்தியும் உள்ளனர். இதை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.\nகாவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க உதவிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு ��ங்களது சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.\n← நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் திடீர் நீக்கம்\n“நடிகர் சங்கத்தை கலைக்க வேண்டும்”: தமிழக விவசாயிகள் சங்கம் ஆவேசம்\nபொது வாக்கெடுப்பு முடிவு: கேட்டலோனியா தனி நாடு ஆக 90% பேர் ஆதரவு\n“ரூ.500, ரூ.1000 செல்லாது” அறிவிப்புக்கு பின் ரஜினி – கமல் சந்திப்பு: ஒன்றரை மணி நேரம் ஆலோசனை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் திடீர் நீக்கம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து அதன் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி, முன்னாள் பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும் திடீரென தற்காலிக நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/21694-puthuputhu-arthangal-23-07-2318.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-05-21T06:36:55Z", "digest": "sha1:SJ3X33MK22O3A2XYIZ74O4KTDUVRCCNG", "length": 5693, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 23/07/2318 | Puthuputhu Arthangal - 23/07/2318", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nபுதுப்புது அர்த்தங்கள் - 23/07/2318\nபுதுப்புது அர்த்தங்கள் - 23/07/2318\nபுதுப்புது அர்த்தங்கள் - 23/12/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/10/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 05/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/08/2018\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/nanaikindrathu-nathiyin-karai-7-7/", "date_download": "2019-05-21T06:44:31Z", "digest": "sha1:E4ODW4NR2YWHBXKJTW6H6G2CE2NYBRQS", "length": 9619, "nlines": 85, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsநனைகின்றது நதியின் கரை 7 (7)", "raw_content": "\nநனைகின்றது நதியின் கரை 7 (7)\n“கார்லயே இருந்தா பீச் வந்த மாதிரியே ஃபீல் இருக்காது…ஒரு வாக் வாட்டர் வரை போய்ட்டு வர்றேண்ணா…”\nஅவன் சேர்ந்து வர மாட்டான் என நிச்சயமாக சங்கல்யாவுக்குத் தெரியும். தேவை இல்லாமல் ��ீடியா கண்ணில் விழுந்து வைக்க கூடாது என்று தானே அவளை ஏர்போர்ட்டில் காரை விட்டு இறங்கவே விடவில்லை.\nஆக நம்பிக்கையோடே கேட்டாள். ஆங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆள் நடமாட்டம்.\nஅவ்வளவுதான் இறங்கி நடக்க ஆரம்பித்தாள் அவள். தூரத்தில் அலை அருகில் இருட்டில் அரைகுறையாய் தெரிந்த அந்த பெரிய படகை தான் அடையாளமாக சொன்னாள் அந்த ரிப்போர்ட்டருக்கு. பை டெக்‌ஸ்ட்.\nஅதன் அருகில் அடைந்து தான் சல்வாருக்குள் வைத்திருந்த அந்த பார்சலை எடுத்தாள். அரண் காரைவிட்டு தூரத்தில் இருக்கிறாள் அவள். இந்த தூரத்தில் அங்கு நிற்பது அவள் என அரண் புரிந்து கொள்ள முடியுமே தவிர, அவள் செயல்களை அவனால் பார்க்க முடியாது.\nஅந்த படகின் அருகில் அந்த பார்சலை வைக்கவென மணலில் முழந்தாளிட்டாள். அவ்வளவுதான்…\nயார் யாரோ அவள் மேல் வந்து விழுந்தார்கள். எத்தனைப் பேர் இருந்த இருட்டில் அந்த படகிற்குள் ஆட்கள் இருந்து போதை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றே அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.\nதூரத்தில் இருப்பவர்களுக்கு இந்த இருட்டில் இவள் கத்தினால் ஒழிய இங்கு இவள் மாட்டி இருக்கிறாள் என்பதே தெரியப் போவதில்லை.\nதரையில் கிடந்தாள் இவள். முதலில் அந்த மிருகங்கள் அடைத்தது அவள் வாயைத்தான். ஆக கத்தவும் வழி இல்லை. பயத்தில் மிரண்டு போனாள் சங்கல்யா.\nஇவளைப் பிடித்திருந்த அந்த மனித மிருகங்களின் நோக்கம் புரிய போராடத் துவங்கினாள் அவள். கையில் இருக்கும் மொபைலை எப்படி கையாண்டால் அரணை அழைக்க முடியும். அதோடு அரண் ஒருவன்…. இவர்கள் மூவர்…\nஇப்பொழுது இவள் கையிலிருந்த மொபைலை பிடுங்கி தூரத்தில் எறிந்தான் மற்றவன்.\nஅதில் ஒருவன் அருகில் இருந்த கல்லை எடுத்து அவள் தலையை குறிப் பார்த்து ஓங்க….தன் முடிவு என்னவென்று அறிந்து போனாள் அவள்.\nஆனால் அந்த கல்காரனின் நோக்கம் மட்டுமல்ல மற்ற நாய்களின் நோக்கம் கூட நிறைவேறவில்லை.\nஇவளை அனுப்பிவிட்டு இவளுக்கு சற்று இடைவெளியிட்டு அவன் இறங்கி வந்திருப்பான் என சங்கல்யாவே எதிர்பார்த்திருக்கவில்லை.. இவள் அந்த இருட்டில் அந்த பார்சலை மட்டுமாக படகு மறைவில் வைத்துவிட்டு நிமிர்ந்திருந்தால் அவனுக்கு வித்யாசமாக தோன்றி இருக்காதுதான்.\nஆனால் விழுந்தவள் எழும்பவே இல்லை எனும் போது… அவன் அவளைத் தேடி வந்திருந்தான் படு வேகமாக.\nபோதையில் இருந��த அந்த கும்பலுக்கு சங்கல்யா தனியாக வந்து நின்றது மட்டுமே கவனத்தில் இருந்ததால் இதனை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.\n“டேய் விடுங்கடா அவள….” அவன் கர்ஜனை கேட்கவுமே அத்தனை பேரும் தலைதெறிக்க விழுந்தடித்து ஓடினர்.\nஅவர்களை துரத்துவதை விட அவளுக்கு உதவுவதிலும், பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வருவதிலும் கவனம் செலுத்திய அரண், அவளை அழைத்துக் கொண்டு திரும்போது குனிந்து அங்கு கிடந்த தனது டைரி அடங்கிய பார்சலையும் இயல்பாய் எடுத்துக் கொண்டான்.\nநனைகின்றது நதியின் கரை 8\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-lok-sabha-election-2019-meet-the-actors-who-have-taken-the-political-plunge-mu-124537.html", "date_download": "2019-05-21T06:48:56Z", "digest": "sha1:LA6AY5JOUAZRVBD4TGC5OCK532HX2VVJ", "length": 10964, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "#LokSabhaElection2019: தேர்தலில் குதித்துள்ள திரையுலக பிரபலங்கள் யார்யார்! | Lok Sabha Election 2019: Meet the Actors Who Have Taken the Political Plunge– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\n#LokSabhaElection2019: தேர்தலில் குதித்துள்ள திரையுலக பிரபலங்கள்\nவரவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள திரையுலக பிரபலங்கள் யார் யார் என்ற விபரம் வெளியாகியுள்ளது. #LokSabhaElection2019\nநஸ்ரத் ஜஹான்: நடிகை மற்றும் மாடலான இவர், முதல் முறையாக 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளார். ராஜ் சக்ரோபோர்டி இயக்கத்தில் ‘ஷோட்ரு’ படத்தின்மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கொல்கத்தாவில் உள்ள பவனிபூர் கல்லூரியில் பி.காம் படித்தார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்க மாநிலம் பசிர்ஹட் மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளார். (Image: Instagram)\nமிமி சக்ரபோர்டி: ஆரம்பத்தில் மடால் அழகியாக இருந்த அவர் 2008-ம் ஆண்டு முதல் பெங்கால் சினிமா உலகில் பிரபல நடிகையாக இருக்கிறார். இவர் திரிணாமுல் கட்சி சார்பில் மேற்கு வங்க மாநிலம் ஜதாவ்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். (Image: Instagram)\nபிரகாஷ் ராஜ்: கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி அரசியலில் களமிறங்கியதாக இவர் அறிவித்தார். உடனே 2019 மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட உள்ளார். அவரின் நெருங்கிய நண்பரும், பிரபல கன்னட பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ், வலது சாரி அமைப்பைச் சேர்ந்தவரால் கொலை செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, மோடி தலைமையிலான மத்திய அரசை பிரகாஷ் கடுமையாக விமர்சித்து வருகிறார். (Image: Facebook)\nஷில்பா ஷிண்டே: தொலைக்காட்சி நடிகையான இவர் கடந்த பிப்ரவரி மாதம் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன்பின்னர், நடப்பாண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியுள்ளதாக தெரிவித்தார். ஆனால், மக்களவைத் தேர்தலா அல்லது சட்டமன்றத் தேர்தலா என குறிப்பிட்டுச் சொல்லவில்லை.(Image: News18)\nஅர்ஷி கான்: ஷில்பா ஷிண்டேவைத் தொடர்ந்து அர்ஷி கானும் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். மஹாராஷ்டிரா காங்கிரஸின் துணைத் தலைவராக அர்ஷி செயல்பட்டு வருகிறார். மும்பையில் இவர் போட்டியிட இருக்கிறார். (Image: Instagram)\nதேவ்: நடிகர், தயாரிப்பாளர், பாடகர், கதையாசிரியர் என பல்வேறு பரிமாணங்களில் இருக்கும் இவர், பெங்காலி மொழி படத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் கட்சி சார்பில் மேற்கு வங்க மாநிலம் கட்டல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். (Image: Instagram)\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_176551/20190423114127.html", "date_download": "2019-05-21T06:54:18Z", "digest": "sha1:KD5ALFGIS43PZCUMLDLSL6LPF2SLAGWA", "length": 8209, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: வாக்குப் பதிவுசெய்த பின்னர் பிரதமர் மோடி பேட்டி", "raw_content": "மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: வாக்குப் பதிவுசெய்த பின்னர் பிரதமர் மோடி பேட்டி\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nமக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: வாக்குப் பதிவுசெய்த பின்னர் பிரதமர் மோடி பேட்டி\nமக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அகமதாபாத்தில் தனது வாக்கினை பதிவுசெய்த பின் பிரதமர் மோடி பேட்டியளித்தார்.\nகுஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரதமர் மோடிக்கு குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் வாக்கு உள்ளது. இதற்காக இன்று காலை குஜராத் வந்த பிரதமர் மோடி காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட அகமதாபாத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். வெடிகுண்டை விட மிக வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை.\nபயங்கரவாதத்தின் ஆயுதம் வெடிகுண்டு என்பதை போல ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பது வாக்காளர் அட்டை. வாக்காளர் அடையாள அட்டையின் வலிமையை உணர்ந்து நாம் வாக்களிக்க வேண்டும். எனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களித்தன் மூலம் நான் அதிர்ஷ்டசாலி ஆனேன். வாக்களித்ததன் மூலம் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளேன். கும்பமேளாவில் புனித நீராடினால் தூய்மை அடைவதைபோல் வாக்களிப்பதன்மூலம் வாக்காளர் அதை உணரலாம். இவ்வாறு அவர் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு ��ெய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம்: டெல்லி நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி\nஐஸ்வர்யா ராய் குறித்த ட்வீட்டுக்கு மகளிர் ஆணையம் கண்டனம்: மன்னிப்பு கோரினார் விவேக் ஓபராய்\nபா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை : திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கருத்து\nமக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை மவுன விரதம் : சாத்வி பிரக்யா\nசந்திரபாபு நாயுடுவின் உற்சாகம் மே 23-ஆம் தேதியுடன் அடங்கிவிடும் : சிவ சேனா விமர்சனம்\nகருத்து கணிப்புகள் பொய்யாகும். மே 23ம் தேதி வரை காத்திருப்போம்: காங்கிரஸ் சர்ப்ரைஸ்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாக முடிந்துள்ளன: வெங்கையா நாயுடு கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/vod/districts/9144-vaiko-slams-centre-over-the-cauvery-issue.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-05-21T06:24:37Z", "digest": "sha1:E3J2C4XZIZVF6IZBEYOC5YLS6TV6IYOY", "length": 4005, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மத்திய அரசை கண்டித்து ம.ந.கூ தலைவர்கள் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் | vaiko slams centre over the cauvery issue", "raw_content": "\nமத்திய அரசை கண்டித்து ம.ந.கூ தலைவர்கள் திருவாரூரில் ஆர்ப்பாட்டம்\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nபுதிய விடியல் - 21/05/2019\nஇன்றைய தினம் - 20/05/2019\nபுதிய விடியல் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/05/2019\nநேர்படப் பேசு - 20/05/2019\nகிச்சன் கேபினட் - 20/05/2019\nடென்ட் கொட்டாய் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/05/2019\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (ஆர். கே. சண்முகம் செட்டியார்) - 11/05/2019\nஅகம் புறம் களம் - 11/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராயன் ) - 04/05/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/41028-xiaomi-mi-max-3-expected-to-feature-wireless-charging-iris-scanner.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-21T06:37:21Z", "digest": "sha1:IKE3W3PLAKFM4H4SFDICOITUQBHXYYTW", "length": 11512, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எம்ஐ மேக்ஸ் 3: எல்லாமே லேடெஸ்ட் தான்! | Xiaomi Mi Max 3 expected to feature wireless charging, iris scanner", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nஎம்ஐ மேக்ஸ் 3: எல்லாமே லேடெஸ்ட் தான்\n5500 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1, 7 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது ஜியோமி மேக்ஸ் 3.\nஇந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ள செல்போன் நிறுவனம் ஜியோமி. இதன் அனைத்து மாடல்களும் குறைந்த விலையில், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வெளி வருகின்றது. இதனால் வாடிக்கையாளர்களிடம் தனி மசவுசை பிடித்துள்ளது ஜியோமி. இதற்கு எடுத்துக்காட்டாக ஜியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள ரெட்மி மாடல்கள் அனைத்தும் அதிகளவில் விற்பனை அடைந்துள்ளது. இதனால் முன்னணி நிறுவனங்களையும் இந்திய சந்தையில் ஜியோமி பின்னுக்கு தள்ளியுள்ளது.\nஇந்நிலையில் ஜியோமி வெளியிடவுள்ள மேக்ஸ் 3 மாடல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இதற்கு முன் வெளியிடப்பட்ட மேக்ஸ் 2 வின் அடுத்த கட்டமாக மேக்ஸ் 3 இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு முற்��ிலும் மாறுபட்ட வகையில் மேக்ஸ் 3 உருவாகியுள்ளது. இதன் பேட்டரி திறன் 5500 எம்ஏஎச் ஆகும். இதனால் 3 நாட்கள் வரை சார்ஜ் போடாவிட்டாலும் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகாமல் செயல்படும். 7 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேவுடன், ஆண்ட்ராய்ட் 8.1 வெர்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஐஎம்எக்ஸ்363 கேமரா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை வந்த ஜியோமி போன்களில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வோயர்லெஸ் சார்ஜ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கண் வளையத்தை ஸ்கேன் செய்யும் மொபைல் லாக் சிஸ்டம் உள்ளது. முன்புறத்தில் ஒரு செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இது வெளியாகும் தேதியும், விலையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.\n‘வடசென்னை’ நிறைவு நாளை மிஸ் பண்ண தனுஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘வாக்கு இயந்திரம் மீதான குற்றச்சாட்டு’ - 21 எதிர்க்கட்சிகள் இன்று தேர்தல் ஆணையத்தில் புகார் \nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n“எடப்பாடி ஆட்சிக்கு எந்தப் பிரச்னையும் வராது” - தமிழிசை\n“மழை பெய்தால்தான் தமிழகத்துக்கு தண்ணீர்” - கர்நாடகா அமைச்சர் பேட்டி\nஇலவச மடிக்கணினிகள் உண்மையில் பயன்படுகிறதா\nஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு\n“என் மீது உங்களுக்கு வருத்தம் இருக்கலாம்” - ராஜபக்சே தமிழில் பேச்சு\nகூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக விருந்து - ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்பு\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘வடசென்னை’ நிறைவு நாளை மிஸ் பண்ண தனுஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/29431-russian-and-american-soldiers-travel-to-the-international-space-station.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-21T06:40:41Z", "digest": "sha1:LLCCZ4FEZHIDKCMBBMVFM6AIVFAN55CC", "length": 10188, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ‌‌ரஷ்ய, அமெரிக்க வீரர்கள் பயணம் | Russian and American soldiers travel to the International Space Station", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ‌‌ரஷ்ய, அமெரிக்க வீரர்கள் பயணம்\nசர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அமெரிக்கா மற்றும் ரஷ்ய ‌விண்வெளி வீரர்கள் புறப்பட்டுச் சென்றனர்.\nஅமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து வருகின்றன. இ‌தில் பணியாற்றுவதற்காக சுழற்சி முறையில் பூமியில் இருந்து விண்வெளி வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.\nஅந்த வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த வி‌ண்வெளி வீரர்களான கமாண்டர் அலெக்‌சாண்டர் மிசுர்கின் மற்றும் மார்க் வாண்டேவும், அமெரிக்‌காவின் நாசா வீரரான ஜோ அகாபாவும் ‌கஸகஸ்தானில் உள்ள பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து விண்வெளி ஓடத்தில் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள நாசாவின் ரேண்டி பிரெஸ்னிக், ரஷ்யாவ��ன் செர்ஜி மற்றும் பாலோ நெஸ்பாலியுடன் இணைந்து ப‌ணியாற்றுவார்கள்.\nவார்னேவை தனது பாணியில் அசத்தலாக வாழ்த்திய ட்விட் மன்னன் சேவாக்\nசெப். 15ஆம் தேதி முதல் திமுக முப்பெரும் விழா: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை முறையில் மாற்றம் செய்த ட்ரம்ப்\nகால்களால் விமானம் ஓட்டும் பெண் விமானி: தன்னம்பிக்கையின் மறுபெயர் ஜெஸ்ஸிகா\nகர்ப்பிணியைக் கொன்றுவிட்டு சிசுவை உயிருடன் எடுத்த கும்பல்\nஐதராபாத்தில் கடும் வெயில்: சிரஞ்சீவி படத்தில் நடித்த ரஷ்ய நடிகர் திடீர் மரணம்\nமுடக்குவாத சிறுவனுக்கு மதிய உணவு ஊட்டிய சிஆர்பிஎப் வீரர் - வீடியோ\nசவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: வளைகுடா பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்\nகொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் : தாக்குதலுக்கு தயாராகுகிறாரா கிம் \nவளைகுடாவுக்கு போர்க் கப்பல்களை அனுப்பிய அமெரிக்கா: அதிகரிக்கும் பதற்றம்\n''இந்த குழந்தையை அடகு வைத்தால் எவ்வளவு தேறும்'' - அடகுக் கடையை அதிரவைத்த தந்தை\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவார்னேவை தனது பாணியில் அசத்தலாக வாழ்த்திய ட்விட் மன்னன் சேவாக்\nசெப். 15ஆம் தேதி முதல் திமுக முப்பெரும் விழா: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/nanaikindrathu-nathiyin-karai-15-1/", "date_download": "2019-05-21T06:42:45Z", "digest": "sha1:C2VDQGVH5HXRXWAYVGTXOWODQVFU3GZK", "length": 13769, "nlines": 93, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsநனைகின்றது நதியின் கரை 15", "raw_content": "\nநனைகின்றது நதியின் கரை 15\nநேரம் செல்ல செல்ல என்ன செய்யவென்று சங்கல்யாவுக்கு தெரியவில்லை. அவன் ஒரு பார்வை பார்த்தால் போதும் அவனோடு போய் ஒண்டிக் கொள்வாள் தான். அப்படி தவிப்பாக பயமாக இருந்தது அவளுக்கு.\nஆனால் இவளுக்கே இப்படி என்றால் அவனுக்கு எப்படி இருக்குமோ அதில் அவனை இவள் வேறு தொந்தரவு செய்ததாகிவிடக் கூடாது.\nஇவள் கையை யாரோ பிடிப்பதை உணர்ந்து தன்னவன் மேலிருந்த பார்வையை விலக்கி திரும்பிப் பார்த்தாள். சுகவிதா…\n“வாங்க லியா” என்ற படி அவள் அழைக்க என்ன ஏது என்று புரியாமல் இவள் எழுந்தாள்.\nஇவளை அழைத்துப் போய் ஜோனத் அருகிலிருந்த அடுத்த இருக்கையில் அமர்த்திய சுகவிதா இவளது கையை பிடித்து அவன் கைக்குள் வைத்தாள்.\nஇவள் இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. அவன் இப்பொழுது என்ன சொல்லி ரியாக்ட் செய்வானோ முகம் வெளிற மூச்சடைக்க இவள் விழிக்க, அவன் தன் கைக்குள் வைத்த இவள் கையை பற்றிக் கொண்டான். ஆனால் அதன் பின்பு எந்த ரியாக்க்ஷனும் இல்லை.\nஅதுவே அப்போதைக்கு உலகமகா பெரிய விஷயமாகப் பட்டது சங்கல்யாவுக்கு. முன்புக்கு இப்பொழுது ஒருவித பாஸிடிவ் ஃபீல்.\nநிமிர்ந்து சுகவிதாவைப் பார்த்தாள். அவள் சின்ன தலையசைப்புடன் போய் அரண் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.\nநேரம் போய்க் கொண்டு இருந்தது.\nமீண்டுமாய் விழிப்பு வர கண் திறந்தாள் சங்கல்யா. ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. கண் பார்வையில் எதிரில் பட்டது அந்த வெண்ணிற சுவரும்….கஷ்மீரி வைட் க்ரானைட் தரையும். ‘ஓ ஹாஸ்பிட்டல்…. தூங்கிட்டாளா அச்சோ….’ பதறும் போதே புரிகிறது அவள் யார் மடியிலோ படுத்திருக்கிறாள். அதிர்ந்து உருண்ட கண்ணில் படுகிறது ஜோனத் முகம்.\nஅருகிலிருந்த சேரில் உட்கார்ந்திருந்தவள் அவன் மடியில் தலை சாய்த்து படுத்திருக்கிறாள். அவன் இடக் கை இவள் பக்கவாட்டு முகத்தில்…..அவன் கண்களோ சுவரை வெறித்திருந்தது…..\n அத்தனை பேர் முன்னிலையில், அவன் மடியில், அதுவும் இந்த சூழலில்…. துள்ளி எழுந்தாள்.\nஅப்பொழுதுதான் அவள் விழித்துவிட்டதை உணர்ந்த ஜோனத் அவளை முறைத்தான்.\nஅதேநேரம் அவனை வரச் சொல்லி வருகிறது டாக்டரின் அழைப்பு…\nஅவன் தாடை இறுக எழுந்து கொள்ள இவளுக்கு அடி முடியெல்லாம் அலறுகிறது மௌன ஓலம்.\nஇவள் புறமாக திரும்பி கை நீட்டினான் அவன். கூட வர சொல்றான்…\n அங்கு என்ன செய்தி காத்திருக்கிறதோ…. பயத்தில் வேர்த்துப் போகிறது அவளுக்கு.\nமறுப்பாக அவசர அவசரமாக இடவலமாக தலையாட்டினாள் பெண். அவன் ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு போய்விட்டான் அரண் பின் தொடர…..\nஅடுத்து அவனைப் பார்க்கும் வரை பட பட இதயம்.\nவரும்போதே அவன் முகம் சொல்கிறதுதான் ஆப்பரேஷன் நல்லவிதமாய் நடந்து முடிந்திருக்கிறது என்ற செய்தியை. நிம்மதி வந்துவிட்டது இவளுக்கு.\nகுழந்தையை ரொம்ப நேரம் ஹாஸ்பிட்டலில் வைத்திருக்க வேண்டாம் என புஷ்பம் மட்டும் இங்கு இல்லை. ஹயாவுடன் வீட்டுக்குப் போயிருந்தார். மற்ற அனைவரும் இங்கு தான்.\n“சர்ஜரி சக்‌ஸஸ்…..இனி அம்மா பாடி இந்த சர்ஜரிக்கு செட்டிலாகனுமாம்…..ஃப்யூ டேஸ்ல ஸ்டேபிள் ஆயிடுவாங்க…..இப்ப யாரும் பார்க்க முடியாதாம்….நாளைக்கு பார்க்கலாம்னு சொல்லி இருக்காங்க…. “\nஅத்தனை பேருக்குமாக அவன் சொல்லிக் கொண்டிருக்க சற்று தள்ளி அவள் இருந்த இடத்தில் எழுந்து நின்றபடி அவன் சொல்வதை கவனித்துக் கொண்டிருந்தாள் இவள்.\nஅடுத்து இரவு யார் மருத்துவமனையில் தங்குவதென டிஸ்கஷன். ஆப்வியஸ்லி அவன் அங்கு தான் தங்குவேன் என்றான். ஆனால் மற்றவர்கள் தான் ஒத்துக் கொள்ளவில்லை.\n“எப்படியும் இனி அம்மாவை இப்போதைக்கு பார்க்கவிடப் போறது இல்லை…. நைட் ட்ராஃபிக் கூட இருக்காது எமெர்ஜென்ஸின்னா 10 மினிட்ஸ்ல இங்க ரீச் ஆயிடலாம்….நீ 24 அவர்ஸ் ட்ராவல் செய்து வந்துருக்க……அவளும் நேத்து நைட்ல இருந்து தூங்கலை போல…..அதோட முதல் நாளே ரெண்டு பேரும் தனி தனியா தங்க வேண்டாம்…..”\nஆளாளுக்கு ஒவ்வொன்றாய் சொல்லி இவர்கள் அரண் வீட்டில் தங்குவெதன முடிவானது. அரணும் சுகாவும் கூட வீட்டில் தான். நேற்றிலிருந்து அரணும் தானே ஹாஸ்பிட்டலில் இருக்கிறான். அன்று ஹாஸ்பிட்டலில் தங்கியது திரியேகன்.\nஇவளுக்குமே அந்த முடிவு பிடிக்கவிலைதான். ஒரு வயதானவரை அங்கு தங்க சொல்லிவிட்டு இவர்கள் எப்படி வீட்டிற்கு போவதாம் ஆனால் எல்லோரும் சொல்லும் போது எவ்வளவுதான் முரட்டடியாய் மறுக்க முடியும்…. ஆனால் எல்லோரும் சொல்லும் போது எவ்வளவுதான் முரட்டடியாய் மறுக்க முடியும்…. அதுவும் அரண் ஜோனத் மறுப்பு கூட மதிப்பிழக்கும் போது….\nஆக அரண் வீட்டில் இவளுக்கான அறையில் அல்லாமல் வேறு ஒரு அறையில் இவர்கள். படுக்கையின் அளவு இருவருக்குமாயிருக்க வேண்டும் என்பது அறை மாற்றத்திற்கு காரணமாயிருக்கலாம்.\nசுகவிதாதான் ஓடி ஓடி இவளுக்கு இன்ஸ்ட்ரெக்க்ஷன்….இ���ு இங்க இருக்குது….அது அங்க….என்ன வேணும்னாலும்…எப்பனாலும் கூப்டுங்க…. என.\n“ இப்படி நின்னே லியாவ பயங்காட்டாம கொஞ்சமாவது தூங்கு…” என்ற ஒற்றை அறிவுரை ஜோனத்துக்கு.\nஅவன் அந்த அறைக்குள் வந்த நேரத்திலிருந்து அங்கு ஒரு ஓரத்திலிருந்த சுவர் உயர ஃப்ரென்ச் வின்டோவின் கர்டனை விலக்கிவிட்டு அதன் வழியே வெளியே பார்த்தபடி நின்றிருந்தான்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/science-series/large-hardon-collider/?share=google-plus-1", "date_download": "2019-05-21T07:37:00Z", "digest": "sha1:OL7SD7Z3PXOKHQOUM6EVOYRAWDYCZBNX", "length": 12015, "nlines": 166, "source_domain": "parimaanam.net", "title": "LHC என்னும் துகள்முடுக்கி — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் தொடர்கள் LHC என்னும் துகள்முடுக்கி\nLHC எனப்படும் துகள்முடுக்கியைப் பற்றி இந்தக் கட்டுரைத் தொகுப்பில் பார்க்கப்போகிறோம். உலகில் இருக்கும் மிக சக்திவாய்ந்த ஒரு இயந்திரம் இந்த LHC எனப்படும் Large Hardon Collider துகள் முடுக்கி.\nமுதலாவது பாகத்தில் துகள்முடுக்கி என்றால் என்ன அதன் அவசியம் என்ன விஞ்ஞானிகள் எப்படி அணுத்துணிக்கைகளை கண்டறிகின்றனர் என்று பார்க்கலாம்.\n1 LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி\nLHC எவ்வாறு தொழிற்படுகிறது என்று இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம். அணுவின் அகக்கட்டமைப்பு மற்றும் எப்படி LHC அணுத்துகள்களை வேகமாக முடுக்குகிறது என்றும் பார்க்கலாம்.\n2 LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி\nஇந்தப் பாகத்தில், LHC எப்படி இவ்வளவு சக்தியை உருவாக்கி தொழிற்படுகிறது என்று அதன் அடிப்படைக்கட்டமிப்புகளைப் பற்றிப் பார்க்கலாம். பொறியியல் சாதனை ஒன்றைப் பற்றி நீங்கள் அறியப்போகிறீர்கள்.\n3 LHC என்னும் துகள்முடுக்கி ��� பிரபஞ்ச ரகசியம் நோக்கி\nகடைசிப் பாகத்தில், LHC கண்டறிந்த பிரபஞ்ச ரகசியங்கள் என்ன என்றும், அது இன்னமும் கண்டறியவிருக்கும் ரகசியங்களின் ஆய்வுகள் பற்றியும் பார்க்கலாம்.\n4 LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி\nஉங்களுக்கும் இந்தக் கட்டுரைகள் பயன்படும் என எண்ணுகிறேன். வாசிப்பதற்க்கு நன்றி.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/poultry/", "date_download": "2019-05-21T06:28:33Z", "digest": "sha1:ZJRJIBIPR4TDFGKUQWB5UUUUZLU4XHB5", "length": 47199, "nlines": 547, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "poultry | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஒக்ரோபர் 26, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nஇன்னும் துவக்க வேண்டிய சூதாட்ட கேளிக்கை மையங்களையே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் மேலும் ஒன்றா\nமுதலில் துவக்க வேண்டியதை துவக்கி நடத்த ஆரம்பிக்கட்டும். அவற்றில் எவ்வளவு காலப்போக்கில் பிழைத்து, பிழைப்பை நடத்துகின்றன எனப் பார்ப்போம். அவற்றினால் எந்த மாதிரி பின் விளைவுகள் வருகிறது என ஆராய்வோம். அதன் பின் அடுத்ததைத் துவக்குவோம்\nஅரசாங்க செலவில் நடக்கும் தனியார் கல்விக்கூடங்களை அதிகரிக்கலாமா\nஒவ்வொரு வருடமும் பன்னிரெண்டு புது பள்ளிக்கூடங்கள் தனியார் கையில் தரப்படும். நாளடைவில் மொத்த மாஸசூஸட்ஸ் மாநிலப் பள்ளிகளுமே தனியாரிடம் கொடுக்கப்படும். பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயிப்பதில் ஆரம்பித்து, எந்த மாதிரி பரீட்சைகளை வைத்தால் மாணவர்கள் தேர்வு பெறுவார்கள் என்பதைப் பொருத்து கேள்விகளை எளிமையாக்குவது வரை எல்லாமே மாறும்.\nசோற்றுக்கு வளர்க்கப்படும் மாமிச உணவாகும் மிருகங்களைக் கூண்டில் வைக்காமல் திறந்தவெளியில் வளர்க்க வேண்டுமா\nநமது தட்டிற்கு ���ரப்போகும் இறைச்சிகளை எப்படி வளர்க்க வேண்டும் அவை கால் நீட்டிப் படுத்துக் கொள்ள இடம் தர வேண்டுமா அவை கால் நீட்டிப் படுத்துக் கொள்ள இடம் தர வேண்டுமா அல்லது இரண்டே இரண்டு டாலருக்கு சுவைமிக்க மாமிசம் கிடைக்க வேண்டுமா அல்லது இரண்டே இரண்டு டாலருக்கு சுவைமிக்க மாமிசம் கிடைக்க வேண்டுமா நிமிர்ந்த நடையும், திரும்பித் திரும்பி உலகத்தைச் சுற்றும் தனிமனித உரிமைகளை பன்றிக்கும் கன்றுக்குட்டிக்கும் தர வேண்டுமா நிமிர்ந்த நடையும், திரும்பித் திரும்பி உலகத்தைச் சுற்றும் தனிமனித உரிமைகளை பன்றிக்கும் கன்றுக்குட்டிக்கும் தர வேண்டுமா அவை அவ்வாறு சுதந்திரமாக வாழ்ந்தால்தான் செத்த பிறகு சுவைக்குமா\nஇந்த கருத்துக் கணிப்பை ரோட்டில் சுதந்திரமாக அலைந்து திரியும் நாய்களையும் பூனைகளையும் பொறி வைத்து, தேடிப் பிடித்து கருணைக் கொலை செய்து தீர்த்து கட்டும் ஜீவகாருண்ய சங்கம் ஆதரிக்கிறது.\nசிறிய அளவில் போதைப் பொருளை உட்கொள்ள வயதுவந்தோரை அனுமதிக்கலாமா\nஎங்கே பார்த்தாலும் கஞ்சா கிடைக்கிறது. வீட்டிற்கே வந்து மாரிவானா (marijuana – மரிஹுவானா என்ற போதைப்பொருள்) கொடுக்கும் அமைப்புகளை நீங்கள் லியனார்டோ நடித்த ‘வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ போன்ற படங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். இருந்தாலும் இது குற்றம் என்பதால் காவல்துறைக்குத்தான் ரோதனை. இதைவிட மோசமான போதையான சாராயம், தண்ணீர் ஆறாக ஓடி அமெரிக்காவிலும் மூலைக்கு மூலை டாஸ்மாக் இருக்கிறது. பியர் வாங்கினால், மது உட்கொண்டால் – அரசாங்கத்திற்கு வரி மூலம் வருமானம் கிடைக்கிறது. அதே போல் கஞ்சா வாங்கினாலும் விற்பனை வரி மூலம் பள்ளிக்கூடங்களைப் பெருக்கலாம்; காவல்துறையை மக்களை பாதுகாக்க அதிகரிக்கலாம்.\nPosted on பிப்ரவரி 4, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nபறவைக் காய்ச்சல்: கோழிகள் அழிப்பு தொடர்கிறது: இரு கிராமங்களிலும் நேற்று 2ஆவது நாளாக சுமார் 7 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டதாகவும், மால்டாவில் 600 கோழிகள் பறவைக்காய்ச்சலாம் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\n45 ஆயிரம் கோழிகளை அழிப்பதற்கு கூடுதல் காலம் தேவைப்படுதால், 32 குழுக்களாக பிரிந்து அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசீனாவில் பறவைக்காய்ச்சல் என்று நிருபணம் ஆன பின், நியு ஜெர்சியில் விஷம் கலந்த மாத்திரைகளை கொடுத்து பறவைகளை கொல்ல சொல்லி உத்தரவு.\nநியுஜெர்சி வீடுகளில் பறவைகளாக செத்து விழுந்திருக்கிறது. ஒரு சில வீட்டு கூரைகளில் நாற்பதுக்கும் மேலாக கொத்தாக பொத்தென்று மரணம் எய்திருக்கின்றன. அவற்றை அகற்றுவது வீட்டு சொந்தக்காரரின் கடமை எனவும் சொல்லப்பட்டுவிட்டது.\nநியு ஜெர்ஸி நாளிதழில் செய்தி வந்திருக்கிறது. ஆனால், இதுகுறித்து எதுவும் எழுதக்கூடாது சொல்லவும் கூடாது என்று கட்டளை இட்டது போல் இராட்சச விநியோக இதழ்களில் கப்சிப்.\nஅதிக பறவைத்தொகை, அதனால் கொன்று விட்டோம் என்பது மேல் துடைப்பு.\nஅப்படி இருந்தால் வழக்கம் போல வேட்டைக்கு அனுமதி தந்திருப்பார்கள். இதே போல் பொது நலத்துறை மூலமாக ஒரு முறை வாத்து முட்டைக்குள் விஷம் ஊசி மூல நிரப்பினார்கள்.\nஇதன் தொடர்பாக ஆப்கானிஸ்தானில் சிலர் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போது பாதிக்கப்பட்டு பிளேக்கால் இறந்தனர். இதை உளவுத்துறை மிக இரகசியமாக வைத்திருக்கிறது. ஆக ஸ்ட்ரெயின் தயார்.\nதொடர்புள்ள சில செய்திக் குறிப்பு:\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்த���யரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nகலாச்சார இந்து-----------------ஆன்மீகம், கலாச்சாரம், கேள்வி பதில், தத்துவம், மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/kalvi/women-education-starting-point/", "date_download": "2019-05-21T07:58:13Z", "digest": "sha1:VEVKTV5QRQXMH647N5LXNGQ7JD2NIAE3", "length": 12802, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "பெண் கல்வியின் தொடக்கப்புள்ளி... | women education starting point | nakkheeran", "raw_content": "\nமார்ச் 8 உலக பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிது. பெண்களின் சுயமரியாதைக்கு கல்வி மிகவும் முக்கியம். அதுதான் தற்சார்பைத் தரும், சுயமரியாதையைத் தரும். இக்காலத்தில் பெண்கள் விண்வெளி வரை சென்றுவிட்டனர். ஆனால், 16 ஆம் நூறாண்டில் உலகம் முழுவதும் ஜனநாயகம் என்றால் என்ன என்ற கேள்வி எழக்கூட இல்லாத காலகட்டத்தில் ஒரு பெண் சட்டம் பயின்று அந்த துறையில் முனைவர் பட்டம் வாங்கியிருக்கிறார் என்றால் நம்பவா முடிகிறது, முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியும் இவர் தான்.\nஜூலியானா மோரல் என்னும் அந்த ஸ்பானிஷ் பெண், பார்சிலோனாவில் பிறந்தவர். தனக்கு இரண்டு வயது இருக்கும் போதே தன் தாயாரை இழந்தவர். தந்தையின் கவனத்தில் வளர்க்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும் கல்வியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு நான்கு வயது இருக்கும் போதே லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ மொழி போன்ற மொழிகளை நன்கு கற்றவர். வீட்டிலே கல்வி கற்கும் வசதியிருந்ததால் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றார், ஜூலியானா. தனது எட்டாம் வயதில் தந்தையுடன் லியானுக்கு சென்றார். அங்கு சென்றும் கல்வியைப் பாதியிலேயே விடவில்லை, மீண்டும் கற்க ஆரம்பித்தார். தினசரி பேச்சு , ஆராய்ச்சி, நெறிமுறைகள், இசை போன்றவற்றில் ஒன்பது மணி நேரம் செலவு செய்தார். தன் 12 ஆவது வயதிலேயே மக்கள் முன் தன் ஆராய்ச்சிக் கட்டுரைகளை தனித்துவமாக வெளியிட்டார். பின்னர் அவர் இயற்பியல், மெட்டா பிசிக்ஸ் மற்றும் சட்டமும் பயின்றார்.\nதந்தையின் அறிவுரைக்கு இணங்க, கானான் மற்றும் சிவில் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற நி��ைத்தார். மேல் படிப்பிற்காக தந்தையுடன் அவிஞ்ஞான் என்னும் ஊருக்கு சென்றார். 1608 ஆண்டு தன் ஆராய்ச்சி கட்டுரையை பலதரப்பு மக்களுக்கு முன்னும், இளவரசி டி'கொண்டே முன்னும் வெளியிட்டார். அதன் பின் முப்பது வருடங்கள் கான்வென்ட்டில் பிரியராசஸ் என்னும் பெரும் பதவியில் இருந்துகொண்டு, மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கல்வி கற்றுத்தரும் ஆசிரியராக விளங்கினார். 1653 ஆம் ஆண்டு நோயின் காரணமாக மறைந்தார். இவரை பற்றி லோப் டி வேகா என்னும் கவிஞர் புகழ்ந்து எழுதுகையில்,\" அவள் ஒரு ஏஞ்சல், பொதுமக்களுக்காக அறிவியலை கற்றுத்தந்தவள்\" என்கிறார். இவரின் கதையை அறியும் போதே பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரு இன்ஸபிரேஷனாக இருக்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்தியத்துக்கென்று ஒரு கல்வி முறை ஏன் இல்லை\n\"நக்கீரனால்தான் நிர்மலாதேவியின் தொடர்புகளை வெளிக்கொண்டுவர முடியும்\" – அன்று பெற்றோர் வைத்த நம்பிக்கை\nகல்வித்துறை கழுகுகளுக்கு மாணவிகளை இரையாக்கிட துடிக்கும் கல்லூரி பேராசிரியை\nயார் மலாலா, நான்தான் மலாலா\nஅதிசய மூளையின் 20 அற்புத தகவல்கள்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nஉலகில் வாழ்ந்த மிகக் கொடிய விலங்குகள்\nமனித மூளையை வெல்லுமா இந்த சூப்பர் கம்ப்யூட்டர்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_473.html", "date_download": "2019-05-21T07:37:15Z", "digest": "sha1:SM34VQTG75CWQHJNAWS3PUH2AD2PW3NX", "length": 6103, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "ட்ரம்ப் - கிம் சந��திப்பு 'சந்தேகம்'! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ட்ரம்ப் - கிம் சந்திப்பு 'சந்தேகம்'\nட்ரம்ப் - கிம் சந்திப்பு 'சந்தேகம்'\nவடகொரிய அதிபர் கிம் மற்றம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இடையிலான சந்திப்பு இடம்பெறுவது சந்தேகத்துக்குரிய விடயமாக மாறியுள்ளது.\nசில வாரங்களுக்கு முன் வரை இரு தரப்பும் யுத்தம் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததோடு தமது அணு ஆயுத வல்லமையை வடகொரியா நிரூபித்ததையடுத்து பேச்சுவார்த்தையே தெரிவாக மாறியிருந்தது.\nஎனினும், லிபியாவைக் கையாண்டது போன்ற திட்டமொன்றே வடகொரியா விடயத்திலும் அமெரிக்காவிடம் இருப்பதாக அந்நாட்டின் இராஜாங்க செயலாளர் தெரிவித்ததையடுத்து வடகொரியா பின் வாங்க ஆரம்பித்துள்ளது.\nஅமெரிக்காவுடன் ஒத்துழைக்க ஆரம்பித்திருந்த லிபிய அதிபர் கடாபி, பின் அமெரிக்கா மற்றும் மேற்குலக அனுசரணையில் இயங்கிய கிளர்ச்சிக் குழுக்களால் கொல்லப்பட்டிருந்தார். இந்நிலையில், அணு ஆயுத குறைப்பு எனும் போர்வையில் அமெரிக்காவின் சதித் திட்டங்களுக்கு அடிபணியப் போவதில்லையென வடகொரியா மீண்டும் சூளுரைத்துள்ளதுடன் தற்போது சந்திப்பு சந்தேகத்துக்குரியதாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/04/25111916/1033100/NT-Diwari-Son-Murder.vpf", "date_download": "2019-05-21T07:05:59Z", "digest": "sha1:PXTZHAUZT2RYM5K4U6VRTE6MDXFVUNCR", "length": 9372, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "என்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் மருமகள் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் மருமகள் கைது\nதிருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையாததால் என்.டி.திவாரி மகனை, அவரின் மனைவியே தலையணையால் அமுக்கி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததால், அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஉத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்தவர் மறைந்த என்.டி.திவாரி. இவரது 40 வயதான மகன் ரோகித் சேகர், கடந்த வாரம் மாரடைப்பால் மரணமடைந்ததாக கூறப்பட்டது. சந்தேகத்தின் பேரில் அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதில் அவர் இயற்கையாக மரணம் அடையவில்லை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி போலீசார் விசாரணையை பல்வேறு கோணங்களில் முடுக்கி விட்டனர். ஒரு கட்டத்தில் ரோகித் சர்மா மனைவி அபூர்வா மீது சந்தேகம் வரவே அவரிடம், போலீசார் 3 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர். தலையணையால் அமுக்கி கணவர் ரோகித் சேகரை கொலை செய்ததை அபூர்வா ஒத்துக் கொண்டதை அடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருமண வாழ்வு மகிழ்ச்சிகரமாக அமையாதது தான் கொலை செய்ய காரணம் என அபூர்வா விசாரணையில் கூறியதாகவும், தடய அறிவியல் அறிக்கை அடிப்படையில் விஞ்ஞானபூர்வ அடிப்படையிலேயே அபூர்வா தான் கொலை செய்திருக்க முடியும் என்று முடிவுக்கு வந்ததாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். தனது தந்தை என்.டி. திவாரி தான் என நீதிமன்றத்தில் பல ஆண்டு சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற ரோகித் சேகர், மனைவியால் கொல்லப்பட்ட சம்பவம் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் தீ விபத்து\nஆந்திர மாநிலம் சித்தூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:37:33Z", "digest": "sha1:JOIAH35HWZLRAX5TY55CQHYA5J37KLSL", "length": 3105, "nlines": 69, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "கௌதம் கார்த்திக்", "raw_content": "\nProducts tagged “கௌதம் கார்த்திக்”\nரஜினிக்கு பதிலாக கௌதம் கார்த்திக்… விஜய்யுடன் இணைகிறார்..\nஉலக நாயகன் வழியில் நவரச நாயகன்.\n‘வை ராஜா வை’ படத்தோட ஸ்பெஷல் தெரிஞ்சிக்கனுமா\nஐட்டம் பாட்��ுக்கு ஆடிய சூர்யாவை கலாய்த்தார் விவேக்\nப்ரியா ஆனந்தின் வாலை சுருட்டிய ஐஸ்வர்யா தனுஷ்\nஅடையாளம் தாண்டி என்னை நிரூபிப்பேன் – ஐஸ்வர்யா\n மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2014/04/", "date_download": "2019-05-21T07:36:17Z", "digest": "sha1:A6CA2NDE6NCWOVH5IXVSJDW7X4ZZ6YAI", "length": 18707, "nlines": 156, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: April 2014", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஉலகத்தரத்தில் ஈழத்தமிழனின் திரைப்படம் (A Gun & a Ring)\nA Gun & a Ring (துப்பாக்கியும் மோதிரமும்)\nநேற்று மாலை The Gun And The Ring படம் பார்க்கக் கிடைத்தது. எம்மவர்களின் சினிமாத் தயாரிப்புக்களில் மிகவும் முக்கியமானதும், உயர்ந்த தரமுள்ளதுமான திரைப்படம் இது.\nஈழத்தமிழர்களாலும் தென்னிந்திய சினிமாவை மிஞ்சும் வகையில் உலகத்தரமுள்ள படங்களை, மிகவும் சிறிய செலவில், எம்மவர்களின் நடிப்பில் படமாக்கும் திறமையுண்டு என்பதை இப்படம் நிரூபிக்கிறது.\nஆனால், தென்னிந்திய சினிமாவின் மதிமயக்கத்தில் கதாநாயகன், உடலைக்காட்டும் நாயகி, பஞ்ச் டயலாக், ஆடல் பாடல் காட்சிகள், வன்முறை, வக்கிரம், நகைச்சுவை என்ற பெயரில் இரட்டைஅர்த்த வசனங்கள் என்பவையே உலத்தரமான சினிமா என்று நினைக்கும் அறிவாளிகளுக்கான படம் இல்லை A Gun & a Ring என்ப‌து மட்டும் உண்மை.\nஇப்படத்தில் கதாநாயகன் இல்லை, கதாநாயகி இல்லை, வில்லன் இல்லை, நகைச்சுவையாளர்கள் இல்லை. ஏன் விறுவிறுப்பு என்பதும் படத்தில் இல்லை. ஆனால் சிறந்ததெரு கதையும், அற்புதமான கதை நகர்த்தும் உத்தியும் உண்டு. படத்தின் முழுப்பலமே கதையை முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் நகர்த்தியிருப்பதே. இயக்குனரிடம் அதீத திறமை இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. ஒரு மோதிரமும், துப்பாக்கியும் சில மனிதர்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதே படத்தின் மையக்கரு.\nவித்தியாசமான திரைப்படங்களின் ரசிகரா நீங்கள் அப்படியாயின் உங்களுக்கான படம் இது. தவறவிடாதீர்கள்.\nமனித மனங்களின் மெல்லிய உணர்வுகள், நிகழ்காலத்தை எட்டிப்பிடித்து மிரட்டும் கடந்தகாலம், குழந்தைகளை இழக்கும் இரண்டு குடும்பங்கள், வக்கிரமே இல்லாத ஓரினச்சேர்க்கை பற்றிய சிறு கிளைக் கதை, வாழ்க்கையில் பலதையும் இழந்த வேற்றின, வேற்றுநாட்டு மனிதர்கள் இருவர், ஒரு Pedophilia நோய்கண்ட மனிதன், அவ‌னைப் பின்தொடரும் புலனாய்வுப் போலீஸ், அந்த புலனாய்வுப் போலீசின் வாழ்க்கை, கணவனிடம் இருந்து பிரிந்து வேறு ஒருவனுடன் வாழும் பெண், அவளது கணவன் இப்படியாக மனிதர்களையும், அவர்களது மனப்‌போராட்டங்களையும் பின்னிப் பிணைந்ததே படத்தின் கதை.\nபடத்தின் ஆரம்பத்தில் Blues தொனியிலான ஆங்கிலப் பாட்டு அருமையிலும் அருமை. பின்பு மிகவும் மெதுவாய் ஆரம்பிக்கும் கதை ஆரம்பத்தில் புரிந்துகொள்வதற்கு சற்று சிரமத்தைத் தந்தாலும் கதை நகர்த்தப்படும் முறை புலப்படஆரம்பிக்கும்போது கதை உங்களை உள்ளிளுத்துக்கொள்ளும் நிலைக்கு நகர்ந்துகொள்கிறது. கதையின் ஒவ்வாரு முடிச்சும் ஆங்காங்கே தொங்கிநிற்கும்போது ஏற்படும் அயர்ச்சிநிலையானது, அம் முடிச்சுக்கள் அவிள்கப்படும்போது அகன்று இப்படியும் ஒரு கதையை நகர்த்தலாமா என்ற ஆச்சர்யமான எண்ணத்தைத் தருகிறது.\nகனடிய தமிழ்ப்பெண்ணாக வரும் பெண்ணின் காட்சிகளில் ஒருவித செயற்கைத்தன்மையை உணர்ந்தேன். இருப்பினும் சிறப்பான பாத்திரத்தேர்வுகளும், நடிப்பும் படத்தின் மிகப்பெரிய பலம். அந்த வெளிநாட்டுமனிதனுக்கும், தமிழ்ப்பெண்ணுக்குமான நெருக்கமான உறவு மிளிரும்போதான உரையாடல்களின் வசனங்கள், தத்துவார்த்தமாக ஆழமான வாழ்க்கையனுபவங்களை பிரதிபலித்திருந்தால் அவர்களுகிடையிலாக உறவு நெருக்கமடைகிறது என்பதை மேலும் நம்பத்தகுந்ததாக்கலாம்.\nஇறுதிக்காட்சிகளின்போது தந்தைக்கும், புலனாய்வு போலீஸ் அதிகாரிக்கும் இடையில் நடைபெறும் உரையாடலின் வசன அமைப்பும், காட்சியமைப்பும் படத்தின் முக்கிய காட்சிகள் என்பேன் நான். இரண்டு மனிதர்களின் மனப்போராட்டங்கள் மிகவும் அழகாக படமாக்கப்பட்டுள்ளன.\nஇசையும், ஒளிப்பதிவும் மேலும் சிறப்பாக அமைந்திருக்கலாமோ என்று எண்ணத்தோன்றுவதை மறைப்பதற்கில்லை.\nஎது எப்படியாயினும் ஈழத்தமிழர்களின் பெயரை உலகத்தரத்தில் பேசவைத்த படம் இது என்றால் அது மிகையில்லை. 5 முக்கிய திரைப்படவிழாக்களில் தேர்வாகியிருக்கிறது இப்படம் என்பதே இப்படத்தின் சிறப்பினைக் கூறுகிறது. Lenin M. Sivam அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்க்களும்.\nஇப்படம் இந்நாட்களில்(27.04. 2014) ஒஸ்லோவில் திரையிடப்பட்டுக்கொண்டிருக்கிறது. தவறவிடாதீர்கள்.\nA Gun & a Ring போன்ற படங்களின் பாதையில் பயணிப்போமாயின் எங்களின் படங்களும் ‌பலராலும் கொண்டாடப்படும் நாள் தூரத்தில் இல்‌லை.\nமரத்தால் விழுந்தவனை யானை மிதித்தால்...\nஒருவன் மரத்தால் விழுந்திருக்கும்போது மாடு மிதித்தால் தாங்கலாம். ஆனால் யானை மிதித்தால்\nசில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டிருக்கிறேன். நேற்று, வைத்தியசாலையில் என்னை சுகம் விசாரிப்பதற்காக வந்த ஒரு ”குசும்பு”, நோா்வேயில் ஆண்கள் மட்டும் வாசிக்கும் ”நாம் ஆண்கள்” Vi menn என்னும் அதீத கலைரசனை மிக்க சஞ்சிகையை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். அதில் சற்று இசகு பிசகான புகைப்படங்கள் இருந்தன.\nஎனக்கும் அதை வாசிக்கும் மனநிலை அப்போது இல்லையாததலால், எனது அறையில் இருந்த மேசையில் புத்தகத்தை தலைகீழாகவைத்துவிட்டேன்.\nஇன்று, இன்னொரு நண்பர் குடும்பசகிதமாக சுகம் விசாரிக்க வந்திருந்தார்.\nநாம் உரையாடிக்கொண்டிருக்க நண்பரின் மனைவி, மேசையில் இருந்த அந்தப்புத்தகத்தை எடுத்தபோது எனது இதயம் வாய்க்குள் வந்துவிட்டது. காரணம், எனக்கு அவ்வப்போது சோறுபோடும் மகராசி அவர்.\nஅவர் அதை எடுத்தது மட்டுமல்ல, அதை மிக அழகாகப் புரட்டிப்பார்க்கவும் செய்தார். எனது இதயம் பெருஞ்சத்தமாய் அடித்துக்கொண்டது. நண்பனுக்கு கணகளால் சமிக்ஞை செய்தேன். அவன் உடனேயே அதைப் புரிந்துகொள்ளவில்லை.\nசில பக்கங்களை புரட்டியபோது நண்பனின் மனைவியின் முகம் இரத்தச்சிவப்பானது. கோபத்தினாலாயிருக்கலாம்.\nநண்பரிடம் ”இங்க பாருங்கப்பா, இவருக்கு என்ன ”வருத்தம்” வந்திருக்கு என்றார் ”வருத்தம்” என்பதை பலமாய் அழுத்தியும் உச்சரித்தார்.\nஇயன்றளவு படு அப்பாவியாய் முகத்தை மாற்றிக்கொண்டு அவர்களைப்பார்த்தேன்.\nநிலமையை உணர்ந்த நண்பன் மனைவியிடம் ”உனக்கு எப்பவும் சந்தேகம்தான், இது ஆஸ்பத்தியின்ட புத்தகம். இங்க பார் வேற புத்தகங்களும் இருக்கு. அவன்ட கட்டிலில பார் அங்க ஒரு புத்தகம் இருக்கு” என்றார்.\nநான் என்கையிலில் இருந்த ”ஒரு புளியமரத்தின் கதை” என்னும் புத்தகத்தை காட்டினேன்.\n”மன்னியுங்கள், தப்பாக நினைத்துவிட்டேன் என்றார் நண்ப���ின் மனைவி”\n”உண்மையாக இருந்தாலே சோதனை அதிகமமாக வரும்” என்று அதீத உணர்ச்சியை குரலில் காட்டியபடியே கூறினேன். மீ்ண்டும் தான் தவறுக்கு வருந்துவதாகக் கூறினார். நான் தலையை ஆட்டினேன்.\nநண்பரும், மனைவியும் வெளியேறியபோது நண்பன் சற்று பின்வாங்கி, மனைவியை முன்னே செல்ல அனுமதித்தான். மனைவி வெளியே சென்றதும், அந்த சஞ்சிகையை எடுத்து ஜக்கட்டுக்குள் அடைந்துகொண்டான்.\nஎன்னைப் பார்த்து ”சென்றுவருகிறேன்” என்றுகூட சொல்வதற்கு அவனுக்கு நேரம் இருக்கவில்லை.\nஎன்ட ஒஸ்லோ முருகா... நண்பனை காட்டிக்கொடுத்து அவனை ‌சொந்த வீட்டிலேயே அகதியாக்கிவிட்டுவிடா‌தே.\nஉலகத்தரத்தில் ஈழத்தமிழனின் திரைப்படம் (A Gun & a R...\nமரத்தால் விழுந்தவனை யானை மிதித்தால்...\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/18.html", "date_download": "2019-05-21T07:17:46Z", "digest": "sha1:HX2LE7HFWLV3XZDUIQUYWE4ZVO4ADCQS", "length": 9278, "nlines": 135, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "காத்தான்குடியில் மாணவர்களை தாக்கிய ஆசிரியர் : 18 பேர் வைத்தியசாலையில் - Ceylon Muslim -", "raw_content": "\nHome News காத்தான்குடியில் மாணவர்களை தாக்கிய ஆசிரியர் : 18 பேர் வைத்தியசாலையில்\nகாத்தான்குடியில் மாணவர்களை தாக்கிய ஆசிரியர் : 18 பேர் வைத்தியசாலையில்\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியர் ஒருவரினால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆசிரியர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேற்படி பாடாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது குறித்த வகுப்பாசிரியர் கையினாலும் தடியினாலும் தம்மை மிகவும் கடுமையாக தாக்கியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும், கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன் குறித்த பாடசாலைக்கு கடமைக்காக வந்ததாகவும் அவருடைய நடவடிக்கை மோசமாக காணப்பட்டதால் இடமாற்றுமாறு பல முறை அதிகாரிகளை கேட்டதாகவும் குறித்த பாடசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ��ர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/07/Mahabharatha-Santi-Parva-Section-221.html", "date_download": "2019-05-21T07:43:15Z", "digest": "sha1:E4F5D3RS2HC4PJMOEE5ELC2ADIZ7PI6I", "length": 35177, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தவமும், உபவாசமும்! - சாந்திபர்வம் பகுதி – 221 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 221\nபதிவின் சுருக்கம் : தவம் மற்றும் உண்ணாநோன்பின் முறைகளையும், அவற்றின் பயன்களையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"வேள்விகள் மற்றும் பிற சடங்குகளுக்கு அடிமைகளாக உள்ள மூன்று மறுபிறப்பாள வகையினரும், வேள்விகளில் தேவர்களுக்கான படையலாக வைக்கப்பட்டு எஞ்சும் இறைச்சி மற்றும் மது ஆகியவற்றை, பிள்ளைகள் மற்றும் சொர்க்கத்தை அடையும் நோக்கத்துடன் உண்கிறார்கள். ஓ பாட்டா, இந்தச் செயலின் பண்பியல்பு யாது பாட்டா, இந்தச் செயலின் பண்பியல்பு யாது\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"வேதங்களில் விதிக்கப்பட்ட வேள்விகளையும், நோன்புகளையும் நோற்காமல், தடைசெய்யப்பட்ட உணவை உண்பவர்கள் வேண்டுமென்றே அவ்வாறு செய்யும் மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள். (அவர்கள் இம்மையிலேயே வீழ்ந்துவிட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்). மறுபுறம், வேத வேள்விகள், நோன்புகளை நோற்கவும், சொர்க்கத்தின் வடிவிலான கனிகளில் உள்ள விருப்பத்தாலும், பிள்ளைகளைப் பெறுவதில் உள்ள விருப்பத்தாலும் உந்தப்பட்டு அத்தகைய உணவை உண்பவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வார்கள், ஆனால் அவர்களின் தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்ததும் கீழே வீழ்வார்கள்\" என்றார்.(2)\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"உண்ணாநோன்பும் {உபவாசமும்} தபமே {தவமே} என்று சாதாரண மக்கள் சொல்கிறார்கள். எனினும், உண்ணாநோன்பு அவ்வாறானதா அல்லது தவம் வேறேதும் ஒன்றா அல்லது தவம் வேறேதும் ஒன்றா\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"மாதங்கள், பிறைநாட்கள் {பக்ஷங்கள்}, நாட்கள் ஆகியவற்றால் அளக்கப்படும் உண்ணாநோன்பை மக்கள் தவமாகக் கருதுகிறார்கள். எனினும், நல்லோரின் கருத்தின் படி அது தவமாகாது. மறுபுறம், உண்ணாநோன்பென்பது {உபவாசம் என்பது}, ஆன்மா ஞானம் அடைவதற்கான ஒரு தடையாகும்[1].(4) (அனைத்திலும் கடினமான ஒன்றான) செயல்களைத் துறப்பது, (அனைத்துயிரினங்களையும் சமமாகக் கருதி அவை அனைத்தையும் வழிபடுவதை உள்ளடக்கிய) பணிவு ஆகியவையே உயர்ந்த தவங்களாகும். இது தவங்கள் அனைத்திலும் மேன்மையான தனிச்சிறப்புக் கொண்டதாகும். அத்தகைய தவத்தைச் செய்பவன் எப்போதும் உபவாசம் இருப்பவனாகவும், எப்போதும் பிரம்மச்சரிய வாழ்வை நோற்பவனாகவும் கருதப்படுகிறான்.(5) எப்போதும் உறக்கமற்றவனும், எப்போதும் அறத்தைச் செய்வதில் மட்டுமே ஈடுபடுபவனுமான ஒரு பிராமணன், குடும்பத்தின் மையத்தில் வாழ்ந்து வந்தாலும் அவன் எப்போதும் ஒரு முனியாகவும், தேவனாகவும், அதற்கு மேலானவனாகவும் ஆகிறான்.(6) அவன் எப்போதும் அமுதத்தை உண்பவனாகவும், எப்போதும் தேவர்கள் மற்றும் விருந்தினர்களைத் துதிப்பவனாகவும் ஆகிறான்.(7) உண்மையில் அவன், எப்போதும் வேள்வியில் எஞ்சியவற்றை மட்டுமே உண்டு வாழ்பவனாகவும், விருந்தோம்பல் கடமையில் எப்போதும் ஈடுபடுபவனாகவும், நம்பிக்கை நிறைந்தவனாகவும், தேவர்கள் மற்றும் விருந்தினர்களை எப்போதும் வழிபடுபவனாகவும் கருதப்படுகிறான்\" என்றார் {பீஷ்மர்}.(8)\n[1] \"பீஷ்மர் அளிக்கும் இரு பதில்களின் நோக்கம், பிறருக்கு (வேள்வி விலங்குகளுக்கு) வலியைக் கொடுக்கும் எதுவும் கண்டிக்கத்தக்கது, அதற்கு இணையாகத் தனக்கே வலியைக் கொடுப்பதும் கண்டிக்கத்தக்கதே என்பதாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nயுதிஷ்டிரன், \"அத்தகைய தவத்தைப் பயில்பவன், எப்போதும் உண்ணா நோன்பிருப்பவனாகவோ, எப்போதும் பிரம்மச்சரிய நோன்பில் அர்ப்பணிப்பு கொண்டவனாகவோ, வேள்வியில் எஞ்சுபவற்றை எப்போதும் உண்டு வாழ்பவனாகவோ, விருந்தினர்களை எப்போதும் மதிப்பவனாகவும் எவ்வாறு கருதப்படலாம்\nபீஷ்மர், \"ஒருவன் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் பகலில் ஒருமுறையும், இரவில் ஒருமுறையும் உண்டு, இடைவேளையில் எதையும் உண்ணாதிருந்தால், அவன் எப்போதும் உண்ணாநோன்பு {உபவாசம்} இருப்பவனாகக் கருதப்படுவான்.(10) அத்தகைய பிராமணன், எப்போதும் வாய்மை பேசுவதன் மூலமும், எப்போதும் ஞானத்தை ஒட்டி ஒழுகுவது, வேறுகாலங்களில் அல்லாமல் பருவகாலத்தில் மட்டும் தன் மனைவியிடம் செல்வது ஆகியவற்றின் மூலமும் பிரம்மச்சாரி ஆகிறான்.(11) வேள்வியில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருபோதும் உண்ணாமல் இருப்பதன் மூலம், அவன் புலால் உண்ணாதவனாகிறான்[2]. ஈகையாளனாக இருப்பதன் மூலம் அவன் எப்போதும் தூய்மையானவனாகவும், பகலில் உறக்கத்தைத் தவிர்ப்பதன் மூலம் அவன் எப்போதும் விழிப்புடைபவனாகவும் ஆகிறான்.(12) ஓ யுதிஷ்டிரா, தன் பணியாட்கள் மற்றும் விருந்தினர்கள் உண்ட பிறகு மட்டுமே உண்ணும் மனிதன், எப்போதும் அமுதத்தை உண்பவனாகிறான்.(13) தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் உணவு அளிக்கும் வரை உண்ணாதிருக்கும் பிராமணன், அத்தகைய நோன்பின் மூலம் சொர்க்கத்தையே வெல்கிறான்.(14) தேவர்கள், பித்ருக்கள், பணியாட்கள், விருந்தினர்கள் ஆகியோருக்கு உணவளித்த பிறகு எஞ்சியவற்றை மட்டுமே உண்பவன் வேள்வி எச்சங்களில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறான்.(15)\n[2] கும்பகோணம் பதிப்பில் \"வீணான மாம்ஸத்தைப் புஜியாமலிருப்பவன் எப்பொழுதும் மாம்ஸத்தைப் புஜியாதவனாகிறான்\" என்றிருக்கிறது. இதுவே http://sacred-texts.com/hin/mbs/mbs12214.htm என்ற லிங்கில் உள்ள மூல ஸ்ம்ஸ்க்ருத ஸ்லோகத்திற்குப் பொருத்தமாக உள்ளதாகத் தெரிகிறது.\nஅத்தகைய மனிதர்கள், மறுமையில் எண்ணற்ற இன்ப உலகங்களை வெல்கிறார்கள். அவர்களுடைய இல்லங்களுக்குப் பிரம்மனுடன் கூடிய தேவர்களும், அப்சரஸ்களும் வருகிறார்கள்.(16) தேவர்கள் மற்றும் பித்ருக்களுடன் தங்கள் உணவைப் பகிர்ந்து கொள்பவர்கள், தங்கள் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் நிலையான மகிழ்ச்சியுடன் தங்கள் நாட்களைக் கடத்தி, இறுதியாக இவ்வுடலை விட்ட மிக உயர்ந்த கதியை அடைகிறார்கள்\" என்றார் {பீஷ்மர்}.(17)\nசாந்திபர்வம் பகுதி – 221ல் உள்ள சுலோகங்கள் : 17\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்��ியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் ���ணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துத��\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-05-21T07:15:33Z", "digest": "sha1:ZEGDY62PSHXNSWBHADS2NRIZLFMB232T", "length": 10950, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "இலங்கையின் புதிய வரைப்படம் நாளை வெளியிடப்படவுள", "raw_content": "\nமுகப்பு News Local News இலங்கையின் புதிய வரைப்படம் நாளை வெளியிடப்படவுள்ளது\nஇலங்கையின் புதிய வரைப்படம் நாளை வெளியிடப்படவுள்ளது\nஇலங்கையின் புதிய வரைப்படம் நாளை (31) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅரச நில அளவையாளர் திணைக்களத்தினால் புதிய வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரம் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.\nஇதன்காரணமாக, இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோமீற்றரினால் அதிகரித்துள்ளதாக நில அளவை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், மொரகஹாகந்த நீர்பாசன திட்டமும் இந்த வரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n1.500 என்ற அளவில் புதிய இலங்கை வரைப்படம் அச்சிடப்பட்டுள்ளதுடன், ஜூன் மாதம் நடு பகுதியில் பொது மக்களுக்கு இதை கொள்வனவு செய்ய முடியும் என்றும் நில அளவை ஆணையாளர் தெரிவித்தார்.\n வைரலாகும் கோமாளி பட போஸ்டர்\nநடிகர் ஜெயம்ரவி தற்போது கோமாளி படத்தில் நடித்து வருகிறார். ப்ரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சமயுக்தா ஹெட்ஜே என கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இரு போஸ்டர்கள் வெளியாகி...\nநடனத்தில் பட்டையை கிளப்பும் ஐஸ்வர்யா ராயின் மகள் – வைரலாகும் வீடியோ\nஅபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகள். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். பள்ளியில் படித்து வரும் இவர் Mere Gully Mein என்ற பாடலுக்கு...\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008393.html", "date_download": "2019-05-21T07:42:25Z", "digest": "sha1:26XSZTJ2FB7VLCUC65BX3EYVLXLJU5JB", "length": 8372, "nlines": 131, "source_domain": "www.nhm.in", "title": "நில்... கவனி... அபாயம்!", "raw_content": "Home :: கட்டுரை��ள் :: நில்... கவனி... அபாயம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வதுடன், வளர்ச்சிப் பாதையில் இடையூறாக இருக்கும் சீர்கேடுகளைக் களைவதும் அரசின் தலையாயக் கடமை. அதேவேளையில், தங்களுக்கும் சில கடமைகள் உண்டு என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டியது அவசியம்.\nதீய சக்திகளிடமிருந்து மக்களைக் காக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், பாதிப்புகள் தரக்கூடிய களைகள் முளைத்த வண்ணமே உள்ளன. இதிலிருந்து முழுவதுமாய் மீள வேண்டுமானால், அனைவருக்கும் போதிய விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும்.\nஆனால், மளிகைக் கடை முதல் மல்டி நேஷனல் கம்பெனிகள் வரை இன்று சமுதாயத்தைச் சீரழிக்கும் வேலைகளில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள், பாலிலே கலந்த விஷம் போன்று வெறும் பார்வையால் கண்டறியாதபடி விரவிக் கிடக்கின்றனர். அவர்களைக் கண்டறிந்து, முகத்திரையைக் கிழித்து, அனைவருக்கும் விழிப்புணர்வு உண்டாக்கும் நோக்கில் ஜூனியர் விகடன் இதழில் தொடர் கட்டுரைகள் வெளிவந்தன.\nஸ்பெஷல் ஸ்டோரி என்ற தலைப்பில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஒருங்கிணைந்த உணர்வுகள் அப்துல் கலாமின் கதை நிறம் மாறும் சொற்கள்\nஇந்தியாவின் முதல் விடுதலை முழக்கம் மாவீரன் மருதநாயகம் நபிகள் நாயகம் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள் ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு உலகம்\nமாணிக்கவாசகரின் திருவாசக அமுதம் நாகர்ஜீனரின் சுரிலேகா மன்னர் கெளதம புத்தருக்கு மடல் சித்த மருத்துவ சிகிச்சைகளும் மருந்துகளும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/02/09092020/1024819/Rahul-Gandhi-Blames-PM-Modi-Rafael-Case.vpf", "date_download": "2019-05-21T07:41:58Z", "digest": "sha1:2OBEIPQL7SJWIN2W2MW5ZXRIXRCXCFQ6", "length": 9804, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ரபேல் விவகாரம் : பிரதமர் மீது ராகுல்காந்தி நேரடி குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரபேல் விவகாரம் : பிரதமர் மீது ராகுல்காந்தி நேரடி குற்றச்சாட்டு\nரபேல் போர் விமான ஒப்பந்த பேர விவகாரத்தில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.\nரபேல் போர் விமான ஒப்பந்த பேர விவகாரத்தில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தி, ராணுவ அமைச்சகம் மற்றும் இந்திய குழுவின் பேச்சுவார்த்தையை பலவீனப்படுத்தி உள்ளதாக ராகுல்காந்தி புகார் தெரிவித்துள்ளார். ரபேல் போர் விமானங்கள் தயாரிப்பில் இந்திய தரப்பில் அனில் அம்பானியை தேர்வு செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கூறியது சரியானது தான் என்பது ராணுவ அமைச்சகத்தின் குறிப்பில் இருந்து நிரூபணம் ஆகி உள்ளது என்றும், இது ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி குற்றவாளி என்பதை காட்டுவதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\nரஃபேல் தீர்ப்பு சீராய்வு மனு மீதான விசாரணை : ஆவணங்கள் திருடப்பட்டதாக அரசு வழக்கறிஞர் குற்றச்சாட்டு\nரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது.\nசர்வதேச போர் விமானங்களின் கண்காட்சி : கண்காட்சியில் இடம் பெற்ற ரஃபேல் விமானம்\nஇந்திய போர் விமான கண்காட்சி பெங்களூருவில் வரும் 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.\nநிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார் - ராகுல்காந்தி\nபாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் பொய்யான தகவல்களை அளிக்கிறார் என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.\nஇந்தியாவுக்கான பாக். தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம்\nஇந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகிர்கிஸ்தான் நாட்டுக்கு சுஷ்மா பய��ம்\nஷாங்காய் கூட்டமைப்பு மாநாடு, இன்றும் நாளையும் கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறுகிறது.\nராஜிவ்காந்தி நினைவு நாள் : சோனியா, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வதேரா அஞ்சலி செலுத்தினர்\nமுன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்று அவரது நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/gugan-gets-u-certificate/", "date_download": "2019-05-21T07:23:21Z", "digest": "sha1:M5K3YCJWNOGQCU64YIA2K2O2NUL2ZPNA", "length": 6582, "nlines": 61, "source_domain": "www.behindframes.com", "title": "ராசி.அழகப்பனின் குகன் படத்திற்கு யு சான்றிதழ் - Behind Frames", "raw_content": "\n11:32 AM மிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\n11:19 PM மான்ஸ்டர் – விமர்சனம்\nராசி.அழகப்பனின் குகன் படத்திற்கு யு சான்றிதழ்\nஒரு படம் ஆரம்பிக்கும் போதே டிஸ்கஸனுக்கு ஸ்டார்ஹோட்டல், ஆடம்பரமான ஆபீஸ் என்று படமெடுக்கும் பட்ஜெட்டில் பாதி இதற்கே செலவாகிவிடும். ஆனால் குகன் படத்தின் இயக்குனர் ராசி.அழகப்பனின் ஸ்டைலே வேறு, இதுவரைக்கும் ஆபீஸ் போடாமலேயே குகன் என்ற முழு படத்தையும் முடித்துவிட்டார். அடிப்படையில் கவிஞரான அழகப்பன் வசூலை வாரிகொட்டும் வர்த்தக சினிமாக்களுக்கு மத்தியில் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் அழகான படங்களை எடுக்கக்கூடியவர்.\nஇதற்கு முன்பு வண்ணத்துப்பூச்சி என்ற படத்தை எடுத்து பல விருதுகளையும் வாங்கியுள்ளார். ஆனாலும் தன்னை அடையாளப் படுத்திக்கொள்வதை விட தன் படைப்புகள் தான் பேசப்படவேண்டும் என்று நினைப்பவர். ‘‘இளைஞர்கள் முன்பு பேசப்படும் வார்த்தைகள் அவர்களை எப்படி திசைமாற்றுகிறது என்பதை சொல்லும் படம் இது. அப்படிபட்ட இளைஞன் ஒரு கிராமத்தை மாற்றுகிறான் என்பதை காதலோடு கலந்து சொல்லியிருக்கிறேன்.’’ என்றார் ராசி.அழகப்பன்.\nகுகன் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் இயக்குனரையும் தயாரிப்பாளரான டாக்டர் தி தேவநாதன்யாதவ், நிர்வாக தயாரிப்பாளர் குணசீலன் யாதவ் ஆகியோரை பாராட்டி படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்–நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி...\n“விஷாலை நடிக்க விடுங்கள்” ; ஆர்.கே.சுரேஷ் கோரிக்கை\nஸ்டூடியோ 9 என்ற பட நிறுவனத்தை நடத்தி வரும் ஆர்.கே.சுரேஷ், அந்த நிறுவனம் சார்பில் ‘தர்மதுரை’ ‘சலீம்’ உள்பட சில படங்களை...\n‘100′ படத்துக்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\nநல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய சாத்தியங்கள் உண்டு. இது மாதிரியான நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு...\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\n“விஷாலை நடிக்க விடுங்கள்” ; ஆர்.கே.சுரேஷ் கோரிக்கை\n‘100′ படத்துக்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/107166-10-years-of-polladhavan-movie-special-article.html", "date_download": "2019-05-21T07:01:05Z", "digest": "sha1:TOILO6GCOF3T27VI7W6AXDQPPOHRO4EY", "length": 20937, "nlines": 113, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ஒரிஜினல் கமர்ஷியல் சினிமாவை வெற்றிமாறன்கிட்ட கத்துக்கோங்க..!” - பொல்லாதவனை சிலாகித்த பாலு மகேந்திரா - #10YearsOfPolladhavan", "raw_content": "\n“ஒரிஜினல் கமர்ஷியல் சினிமாவை வெற்றிமாறன்கிட்ட கத்துக்கோங்க..” - பொல்லாதவனை சிலாகித்த பாலு மகேந்திரா - #10YearsOfPolladhavan\n“ஒரிஜினல் கமர்ஷியல் சினிமாவை வெற்றிமாறன்கிட்ட கத்துக்கோங்க..” - பொல்லாதவனை சிலாகித்த பாலு மகேந்திரா - #10YearsOfPolladhavan\n\"இவங்கள்லாம் என்ன கமர்ஷியல் படம் எடுக்கறாங்க, எம் பையன் ஒரு கமர்ஷியல் படம் எடுத்திருக்கான். அதுதான் ஒரிஜினல் கமர்ஷியல் சினிமா\" பொல்லாதவன் படம் பற்றி பாலுமகேந்திரா தன் நண்பருடன் பகிர்ந்துகொண்ட வார்த்தைகள் இவை. அதுவே, வெற்றிமாறனிடம் 'உனக்குள்ள இவ்வளவு வயலன்ஸ் இருக்கும்'னு நினைக்கலடா என்று மட்டும்தான் கூறினார் என்பது வேறு கதை. சும்மா சூறாவளித்தனமான அடித்து நொறுக்கும் கமர்ஷியல் அல்ல, நியாமான... நிஜமான கமர்ஷியல் அது. அந்த கமர்ஷியல் சினிமா வந்து இன்றோடு பத்து வருடம் ஆகின்றன. ஆனால், இப்போது பார்த்தாலும் \"இது எல்லாத்துக்கும் காரணம், நான் ரொம்ப ஆசப்பட்டு வாங்கின பைக்தான்னு சொன்னா நம்ப முடியுதா....\" எனப் படம் முழுக்க வரும் வசனங்கள் அனிச்சையாக நம் சிந்தனைக்குள் ஓடிக் கொண்டிருக்கும். அது எல்லா கமர்ஷியல் படமும் செய்துவிட முடியாது. அதற்குள் உண்மை இருந்தால் மட்டுமே உள்ளே இழுக்கும்.\n\"Polladhavan is a commercial film. But Vetrimaran shows us, the commercial film doesn't mean it shouldn't have any logic behind it.\" என்று `பொல்லாதவன்' பற்றி `மூவிங் இமேஜஸ்' கிஷோர் தனது வீடியோ ஒன்றில் குறிப்பிட்டது முக்கியமாகப்பட்டது. நிறைய ஏரியாக்களில் நாம் பார்த்திருக்கக் கூடும். வேலைக்குப் போகும் ஒரு பேச்சுலர் அண்ணன் இருப்பார். அவர் தன் டூ வீலரை உயிருக்கும் மேலாக காதலிப்பார். தினமும் காலை தன் வீட்டு வாசலில் சென்டர் ஸ்டாண்டு போட்டு, நான்கு பக்கெட் தண்ணீரில் இரு ஆன்ட்டி டான்ரஃப் ஷாம்பூ பாக்கெட்டுகளை ஊற்றி கைவிட்டு கலக்கி, ஊரே வாய் பிளந்து பார்க்கும் அளவுக்குத் தேய்த்து தன் வண்டியைக் குளிப்பாட்டுவார். அந்த மாதிரி ஓர் இளைஞனைத்தான் பிரபுவாக வடிவமைத்திருப்பார் வெற்றிமாறன்.\nஇதுனூடே பொல்லாதவன் தொடங்கிய, வளர்ந்த கதை பற்றி சொல்ல வேண்டும். பாலுமகேந்திரா அவர்களிடம் உதவியாளராய் இருந்த வெற்றிமாறன் அவர் இயக்கிய “அது ஒரு கனா காலம்” படத்தின் போது தனுஷிடம் ஒரு கதை சொல்கிறார். அது பிடித்து போனதும் ஒரு தயாரிப்பாளரிடம் வெற்றியை அனுப்பிவைக்கிறார் தனுஷ். அது “தேசிய நெடுஞ்சாலை 47” என்கிற ரோட் மூவி. (அதுதான் பின்நாள்களில் “உதயம் எ���்.எச். 4” ஆக சித்தார்த் நடிப்பில் வெற்றிமாறனின் நண்பர் மற்றும் உதவியாளர் மணிமாறன் இயக்கத்தில் வெளியானது.) ‘தேசிய நெடுஞ்சாலை 47’ ஸ்க்ரிப்ட் பிடிக்கவில்லை என்று வேறொரு ஸ்க்ரிப்ட்டை கேட்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அந்தச் சமயத்தில்தான், வெற்றிமாறனின் நண்பர் ஒருவர் புதிதாய் வாங்கிய பைக் காணாமல் போகிறது. அதையே கதைக் கருவாய் வைத்து உருவாக்கிய ஸ்க்ரிப்ட்தான் “பொல்லாதவன்”. “கதை சரியில்லை” என்று ஒரு தயாரிப்பாளர் சொல்ல, “கதை ஓகே ஆனா..” என்று மற்றொரு தயாரிப்பாளர் சொல்ல, “கதை ஓகே.. ஷூட் போலாம்” என்று வேறொரு தயாரிப்பாளர் சொல்லி இரண்டு நாள் ஷூட்டுக்குப் பின் வேண்டாம் என்று வெளியே போக, இப்படிப் பலர் வருவதும் போவதுமாய் இருந்தார்கள். கிட்டத்தட்ட எட்டு தயாரிப்பாளர்கள் மாறியபின்புகூட மாறாமல் கூடவே இருந்த ஒரே நபர் `தனுஷ்'.\nபடத்தில் “பஜாஜ் பல்சர்”தான் ஹீரோ. எனவே பஜாஜ் நிறுவனத்தை ஸ்பான்சர் செய்ய அணுகிய போது அவர்கள் மறுத்துவிட்டனர். தயாரிப்பாளரும் “வேற வண்டிய வெச்சுகோங்கப்பா.. என்ன ஆகிடப்போகுது” என்று சொல்ல, வெற்றிமாறனுக்கு மட்டும் பல்சரை மாற்றும் எண்ணம் இல்லவே இல்லை. அந்த சமயம், நிறைய பேரைக் கவர்ந்திருந்தது பல்சர். அதனால்தான் படத்தில் பல்சர் அவ்வளவு முக்கியம் என நம்பியிருந்தார். அதை உணர்ந்த வெற்றியின் மனைவி அவருக்கு புதிதாய் ஒரு பல்சரை வாங்கி தந்திருக்கிறார். இதை அறிந்த தயாரிப்பாளர் “என்ன யா சொல்லகூடாதா” என்று தானும் படத்துக்காக ஒரு பல்சரை வாங்கிதந்தார். இப்படி ஒரு பிடிவாதம்தான், படத்தில் வரும் பல்சரையும், அது பிரேக் பிடிக்கும் போது ஒலிக்கும் வசந்த முல்லை ட்யூனையும் நம் மனதில் பதியவைத்தது.\nபடப்பிடிப்புத் தளத்தில் பல பிரச்னைகள். ஒருமுறை கோபத்தில் ஹீரோயின் திவ்யா ஸ்பந்தனாவை திட்டியிருக்கிறார் இயக்குநர். அவர் கோபித்துக்கொண்டு சென்று விட, “பட வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயமாக இருக்க, இப்பொழுது கிடைத்த ஹீரோயினையும் இப்படி திட்டி அனுப்பிவிட்டோமே. தயாரிப்பாளரிடம் என்ன சொல்வது... சொன்னால் கிடைத்த வாய்ப்பும் பறிபோய்விடுமோ” என்று வெற்றி யோசித்திருக்க, தயாரிப்பாளரோ “விடுப்பா.. போகுது. நாம வேற பொண்ண வெச்சு எடுத்துக்கலாம்” என்று கூலாகச் சொல்லியிருக்கிறார். பின்பு சமாதானம் செய்து திவ்யா��ையே படத்தில் தொடர்ந்து நடிக்கவைத்தார்கள்.\nவில்லன் “செல்வம்” வீடு மிகவும் எளிமையாக ஹவுசிங் போர்டில் அமைந்திருக்கும். “வில்லன் வீடு இப்படியா இருக்கும் ஒரு பிரமாண்டம் வேணாமா” என்று தயாரிப்புத் தரப்பில் கேட்டிருக்கிறார்கள். நிஜமாகவே வட சென்னையில் வசிக்கும் ஒரு பெரிய கையின் வீட்டை சென்று பார்த்து ரெஃபரன்ஸ் எடுத்து கட்டமைத்திருந்தார் வெற்றி மாறன். உண்மைதான் நம்மை உள்ளே இழுக்கும் என்று சொல்லப்படுவது இதைத்தான்.\n“நீ கேளேன்.. நீ கேளேன்” என்கிற காமெடி எழுத்து வடிவில் நன்றாக இருந்ததைப்போல் ஷூட் செய்யும்போது எடுபடவில்லையாம். அதனால் அதை வைப்பதா வேண்டாமா என்று பெரிய குழப்பத்தில் இருந்திருக்கிறார்கள். ஆனால், இன்னமும் அந்த வசனத்தை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். படத்தில் சந்தானம் செய்யும் ஒவ்வொரு காமெடியும் அவரே எழுதியவைதான். பிறகு “காமெடி போர்ஷன் கம்மியா இருக்கு” என்று தயாரிப்பாளர் தரப்பில் சொன்னதால் கருணாஸ், சந்தானம் அவர்களை வைத்து மீண்டும் ஷூட் செய்யப்பட்டது. கதையை மீறி பயணிப்பதில் உடன்படாத இயக்குநர் இறுதியில் அவற்றை நீக்கியிருக்கிறார்.\nஇப்போது படம் நம்மிடம் (பார்வையாளர்கள்) வழங்கப்படும், வேலை இருக்கிறதே. படத்தின் ரிலீஸ் நாள், அதாவது பத்துவருடத்துக்கு முன் இதே நாள். தீபாவளி அன்று படம் ரிலீஸ். கூடவே விஜய் நடித்த “அழகிய தமிழ் மகன்”, சூர்யா நடித்த “வேல்” என்று பலத்தப் போட்டி. முதல் நாள் `பொல்லாதவன்' பற்றி பெரிய பேச்சு எதுவும் இல்லை. ஆனால், வந்தது. படத்தில் சென்னைப் பாஷையில் பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கிஷோர். “நான் டப்பிங் பேசினா தமிழ் சரியாக இருக்காது\" என ஒதுங்கியவரை, \"இல்ல நீங்கதான் பேசணும்\" எனக் கூட்டி வந்து பேச வைத்திருந்தார் வெற்றி. படம் ரிலீஸ் ஆன பிறகு மதுரை தியேட்டர்களில் படம் பார்த்தபின், கிஷோருக்கு போன் செய்து, \"இங்க எல்லாரும் 'செல்வம் மட்டும்தான் பக்காவா சென்னைத் தமிழ்ல பேசியிருக்கான்’னு கமென்ட்ஸ் குவியுது\" என்று கூறியிருக்கிறார் வெற்றிமாறன். கூடவே இரண்டாம் நாளிலிருந்து படம் பற்றிய பாசிட்டிவ் கமெண்ட்ஸ் பரவ ஆரம்பித்திருக்கிறது. அந்த சமயத்தில் `யாரடி நீ மோகினி' படப்பிடிப்பில் இருந்தார் தனுஷ். படம் ஹிட் என சொல்வதற்காக வெற்றிமாறன், தனுஷுக்கு போன் செய்திருக்கிறார். போனில் பட்டாசு சத்தம் முதலில் கேட்டிருக்கிறது, அதைத் தொடர்ந்து தனுஷின் குரல் சொன்னது “எனக்கு இன்னிக்குதான் தீபாவளி”.\nகமர்ஷியல் படம் என்ற முத்திரை இருப்பதால் சொல்கிறேன். கோடம்பாக்கத்தில் பல உதவி இயக்குநர்களுக்கு கனவாக இருப்பது முதல் பட வாய்ப்பு. கமர்ஷியல் அந்தஸ்துக்காக படத்தின் டைட்டில் ஹிட்டான பழைய ரஜினி படத்திலிருந்து கடன் வாங்கப்பெற்றது. இன்றுவரை வெற்றி மாறனுக்கு இந்த டைட்டிலில் அந்தக் கதை வந்ததில் உடன்பாடில்லை. காமெடி ட்ராக் தனியாக வைக்கப்பட்டது. இன்னும் எத்தனை எத்தனையோ சமாதானங்கள். இருந்தபோதும் சினிமாவின் மீதான வெற்றிமாறனின் காதல், தீராத தாகம் படத்தில் டைரக்டர் டச்சாக இடம்பெற்றது. அந்த வெற்றிதான் வேறு எந்த சமாதானமும் இல்லாமல் ஆடுகளம் என்ற ஒரு க்ளாஸீக்கை நமக்குப் பெற்றுத் தந்தது.\nபொல்லாதவன் பற்றி ஒவ்வொரு முறை பேசும் போதும் மருத்துவமனையில் கிஷோர் - தனுஷுக்கு இடையில் நடக்கும் உரையாடல் பற்றிக் கூறுவேன். மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், அந்தக் காட்சியில் நீங்கள் பார்ப்பது, அசல் எந்த கசடுகளும் இல்லாத அசல். அதனால்தான் பொல்லாதவன் ஓர் அசல் கமர்ஷியல் சினிமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/479712/amp?ref=entity&keyword=Abdullah%20Yameen", "date_download": "2019-05-21T07:12:38Z", "digest": "sha1:5WDQZKQN7FKMIGIU5BEJT75UTDPO65PI", "length": 10301, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Atukkakattanya ... Has been shot ...: Farooq Abdullah Bhagir | அதுக்காகத்தான்யா... சுட்டுட்டு வந்திருக்காங்க...: பரூக் அப்துல்லா பகீர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விள���யாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅதுக்காகத்தான்யா... சுட்டுட்டு வந்திருக்காங்க...: பரூக் அப்துல்லா பகீர்\nஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: நாடாளுமன்றத்தில், பல விஷயங்களில் பா.ஜ தோல்வியடைந்தது எல்லோருக்கும் தெரியும். அதனால் பாகிஸ்தானுடன் சிறிய அளவிலான போரில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் பிரதமர் மோடி, புது அவதாரமாக உருவெடுக்க முடியும் என நினைத்தார்கள். இதனால் தேர்தலுக்காவே, பாலக்கோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நாம் பல கோடி மதிப்புள்ள விமானத்தை இழந்தோம். நல்ல வேளை பைலட் தப்பிவிட்டார். அவரை பாகிஸ்தான் மரியாதையுடன் திருப்பி அனுப்பிவிட்டது. பிரதமர் மோடிக்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். அவரோ, நானோ இல்லையென்றாலும், இந்தியா வாழும், முன்னேறும். இங்கு போரே ஏற்படாது. உலகமே கண்காணித்து கொண்டிருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மூத்த அதிகாரியை இந்த அரசு பயன்படுத்துகிறது.\nபலரை முந்திக்கொண்டு பதவிக்கு வந்த அந்த அதிகாரி, பா.ஜ உத்தரவுக்கு ஏற்ப ஆடுகிறார். மோடி இல்லையென்றால் எதுவும் நடக்காது என்ற அச்சுறுத்தலான சூழலை அவர்கள் உருவாக்குகின்றனர். அவர் கடவுள் இல்லை.\nகாஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுடன் பேசுவதை தவிர வேறு வழியில்லை. காஷ்மீரை உலக நாடுகளின் கவனத்துக்கு மத்திய அரசு கொண்டு வந்து விட்டது. இந்த விவகாரம் குறித்து இந்தியா-பாகிஸ்தான் பேச வேண்டும் என பலநாடுகள் கூறுகின்றன. அதனால் காஷ்மீர் விவகாரம் பற்றி பாகிஸ்தானுடன் பேசுவதுதான் ஒரே வழி. காஷ்மீரில் ஏதோ குறும்பு செய்ய மத்திய அரசு நினைக்கிறது. அதனால்தான் அங்கு சட்டப்பேரவை தேர்தல் தாமதப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nபொரு���்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவாக்கு எண்ணும் பணி குறித்து தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பாதுகாக்க கோரி அந்நிறுவன ஊழியர்கள் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு போராட்டம்\nதமிழக-கர்நாடக எல்லையில் விவசாய நிலத்தில் புகுந்த சிறுத்தைப்புலி: மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்\nதிருவனந்தபுரத்தில் வணிக வளாக கட்டிடத்தில் தீ விபத்து\nதேர்தலில் பதிவான வாக்குகளை 100 சதவீதம் ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிட முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nவருமானத்திற்கு அதிகமாக அகிலேஷ் மற்றும் முலாயம்சிங் சொத்து சேர்த்ததற்கு ஆதாரமில்லை : சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல்\nஒப்புகைச்சீட்டுடன் 100% வாக்குகளை ஒப்பிடமுடியாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகொல்கத்தாவின் உத்தர் மக்களவை தொகுதியிக்குட்பட்ட 1 வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு\nராஜீவ் காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி\nமேற்குவங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு தேர்தல்\n× RELATED போட்டோ எடுப்பியா... போட்டோ எடுப்பியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/06/super-computers-wars/", "date_download": "2019-05-21T07:07:50Z", "digest": "sha1:UTFBTANHGKLMKTFIBEWN2C2FV6CFC2CD", "length": 19923, "nlines": 190, "source_domain": "parimaanam.net", "title": "சுப்பர்கணணி யுத்தங்கள் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு தொழில்நுட்பம் சுப்பர்கணணி யுத்தங்கள்\nஎப்போதுமே நாடுகளுக்கு இடையில் நீ பெரிதா, நான் பெரிதா என்கிற போட்டி இருக்கும், அதுவும் தொழில்நுட்ப புரட்சியின் பின்னர், வளர்ச்சியடைந்த நாடுகளுக்கிடையில் இப்படியான போட்டி அதிகளவு காணப்பட்டது. அமெரிக்கவிற்கும் ரஷ்யாவிற்கும் 1950 களின் பின்னர் தொடங்கிய பனிப்போர் எனப்படும் ‘கோல்ட்வார்’ ‘உன் நாடு பெரிதா இல்லை என் நாடு பெரிதா’ என்கிற காரணத்திற்காக இடம்பெற்றது என்று கூறலாம். அப்போது கத்துக்குட்டியாய் இருந்த பல நாடுகளில் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளும் அடங்கும்.\nஊர்ல ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கும் போது, “என்கிட்டே பார்த்தியா, நிலவுக்கு போவதற்கு ராக்கெட் இருக்கு” என்று சொல்ல யார் அழுதா” என்று சொல்ல யார் அழுதா அப்படி இருந்த நாடுகள் இன்று அமேரிக்கா, ரஷ்யா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு சவால் விடுகின்றன. அப்படியொரு சவால்தான் இந்த சுப்பர் கணனிகள்\nசீனாவின் புதிய சூப்பர் கணணி, Sunway TaihuLight, அமேரிக்கா உட்பட அனைத்து வளர்ச்சியடைந்த நாடுகளின் சுப்பர்கணணிகளையும் விழுங்கிவிடும் அளவிற்கு சக்திவாந்த்தாக உருவாக்கப்பட்டுள்ளது. லிங்க்பக் (linpack) என்னும் அளவுகோலிற்கு இணங்க இதன் வேகம் 93 பேட்டாப்லோப்ஸ் (petaflops).\n1 petaflop எனப்படுவது, ஒரு செக்கனுக்கு ஒரு குவார்ட்ட்ரில்லியன் (quadrillion) தசமப்புள்ளி கணக்கீடுகளை செய்யும் வேகம் ஆகும். ஒரு குவார்ட்ட்ரில்லியன் எனப்படும் இலக்கம் ஒன்றின் பின்னர் 15 பூஜ்யங்கள் வரும் ஒரு இலக்கமாகும். ஆகவே 93 petaflops எனப்படுவது 93,000,000,000,000,000 தசமப் புள்ளி கணக்குகளை ஒரு செக்கனுக்குள் செய்யவல்லது என்று பொருள்.\nஇதுவரை உருவாக்கப்பட்ட சுப்பர் கணணிகளிலேயே Sunway TaihuLight மிகவும் சக்திவாந்த்து மட்டுமல்லாது, இதற்கு அடுத்ததாக உலகில் இருக்கும் ஐந்து சுப்பர் கணணிகளின் மொத்த வேகத்தையும் சேர்த்தாலும், இதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது என்பதும் ஒரு கூடுதல் தகவல்.\nமேலும் உலகின் இரண்டாவது அதிவேகமான சுப்பர் கணணியும் சீனாவிலேயே இருக்கிறது என்பதும் ஒரு கூடுதல் தகவல். இது Tianhe-2 என அழைக்கப்படுகிறது. இதன் வேகம் 33 petaflops ஆகும். இதுவும் Sunway TaihuLight உம் சீனாவில் உள்ள வுக்ஸ்ய் எனப்படும் இடத்தில் இருக்கும் தேசிய சுப்பர் கணணியியல் நிலையத்தில் அமைந்துள்ளன.\nTianhe-2 போலல்லாமல், Sunway முழுக்க முழுக்க சீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சுப்பர் கணணியாகும்.\nஇதுவரை அமெரிக்காவிடம் இருந்த ‘சூப்பர் கணணி யாம்பவான்’ என்கிற பட்டம் தற்போது பறிபோய்விட்டது. அமெரிக்காவில் தற்போது 165 சுப்பர் கணனிகள் இருக்கின்றன, ஆனால் சீனாவில் 167 இதுவே பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவிடம் வெறும் 28 சுப்பர் கணணிகளே இருந்தன, மேலும் அவை ஒன்றும் முதல் முப்பது அதிவேகமான சுப்பர் கணனிகள் லிஸ்டில் இடம்பெறவே இல்லை. ஆனால் இன்று உலகின் மிகவேகமான, மற்றும் இரண்டாவது வேகமான சுப்பர் கணனிகள் சீனாவிடம் இதுவே பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவிடம் வெறும் 28 சுப்பர் கணணிகளே இருந்தன, மேலும் அவை ஒன்றும் முதல் முப்பது அதிவேகமான சுப்பர��� கணனிகள் லிஸ்டில் இடம்பெறவே இல்லை. ஆனால் இன்று உலகின் மிகவேகமான, மற்றும் இரண்டாவது வேகமான சுப்பர் கணனிகள் சீனாவிடம் அதுவும் அதன் சொந்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை.\nமற்றைய நாடுகளை இதனுடன் ஒப்பிடும் போது, ஜப்பானிடம் 29, ஜெர்மனியிடம் 26, பிரான்ஸ் 18 மற்றும் பிருத்தானியா 12 சுப்பர் கணணிகளை கொண்டிருக்கின்றன. வேறு எந்த நாடுகளும் பத்துக்கு மேற்பட்ட சுப்பர் கணணிகளை கொண்டிருப்பதாக தெரிவிக்கவில்லை\nசீனாவின் Sunway சுப்பர் கணணியின் அதியுயர் வேகம், பலதரப்பட்ட கணனிக் குலாம்களில் இருந்து மொத்தமாக அடையப்பட்டது, இதற்கு பல இணைய, மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் கணனிக் குலாம்களை இந்தக் கணிபீட்டிற்கு கொடுத்தன, ஆனாலும் நாளாந்த “அதியுயர் கணணிக் கணிப்பீட்டில்” இந்தக் கணனிக் குலாம்கள் பங்கு கொள்ளாது என்பதால், இதன் பயன்பாட்டு வேகம் எந்தளவு இருக்கும் என்பதில் அமெரிக்கா உட்பட மற்றும் சில நாடுகளும் சந்தேகம் தெரிவித்துள்ளன.\nஎப்படியோ தற்போது உலகில் உள்ள மொத்த சுப்பர் கணணிகளின் வேகம் 566.7 petaflops ஆக காணப்படுகிறது, அதில் 126.9 petaflops சீன சுப்பர் கணணிகளில் இருந்து பெறப்படுகிறது என்பது முக்கியமான விடயம்தான்.\nவேறு ஏதாவது நாடு Sunway TaihuLight இற்கு எதிராக அதனைவிடச் சக்திவாந்த சுப்பர் கணணியை உருவாக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அப்படி உருவாக்கினாலும் அதனை வெளியே சொல்லாமல் மூடி மறைப்பதற்கும் சாத்தியக்கூறுகள் உண்டு. காரணம், சுப்பர் கண்ணிகளின் ராணுவப் பயன்பாடு மற்றும் எதிரி நாட்டின் தகவல்களை ஹாக் பண்ணுதல் மற்றும் அதி பாதுகாப்பான குறியாக்கமுறைகளை (encryption) உடைத்தல் என்பவற்றிற்கு சுப்பர் கணனிகள் பயன்படுத்தப்படுவதால், தங்கள் சக்தி என்ன என்று எதிரிக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதனாலும் இருக்கலாம்\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமோரிஸ் வோர்ம் : இணையத்தை நிறுத்திய மால்வேர்\nதுல்லியமாக நேரத்தை அளக்க புதிய ஒரு உத்தி\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்���ுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/super-idea-for-tasmac-sale/", "date_download": "2019-05-21T07:32:13Z", "digest": "sha1:L64UAIASIHE3I5PP2KFFXD4FDU7IYQA4", "length": 8546, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "டாஸ்மாக் விற்பனைக்கு சூப்பர் ஐடியா! குடிமகன்கள் குஷி! இப்ப என்ன செய்வீங்க! - Cinemapettai", "raw_content": "\nடாஸ்மாக் விற்பனைக்கு சூப்பர் ஐடியா குடிமகன்கள் குஷி\nடாஸ்மாக் விற்பனைக்கு சூப்பர் ஐடியா குடிமகன்கள் குஷி\nநெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாலும், சாலை விபத்துக்கள் அதிகரிப்பதாலும் சாலையோரங்களில் உள்ள மதுக்கடைகளை அகற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.\nஇதனை தொடர்ந்து தமிழகத்தில் பெரும்பாலான மதுக்கடைகள் அகற்றப்பட்டது. இது குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nமேலும் அகற்றப்பட்ட மதுக்கடைகளை குடியிருப்பு பகுதிகளில் திறப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. பொதுமக்கள், பெண்களின் கடும் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது.\nஇந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்தில் தற்போது குறைவான மதுக்கடைகளே உள்ளதால் குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாங்கி செல்கின்றனர்.\nஇப்படி போனால், தெரு தெருவாக ஐஸ் விற்கும் வண்டியைப் போல டாஸ்மாக் சரக்குகளும் விற்பனை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/04192032/1007571/Aneurysm-surgery-in-Stanley-hospital.vpf", "date_download": "2019-05-21T07:32:43Z", "digest": "sha1:J3BON6LUYZPT6KROIFH62YZWRKXDFPTC", "length": 10083, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "இதயத் தமனி வெடித்தல் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை : ஸ்டான்லி மருத்துவர்கள் சாதனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇதயத் தமனி வெடித்தல் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை : ஸ்டான்லி மருத்துவர்கள் சாதனை\nபதிவு : செப்டம்பர் 04, 2018, 07:20 PM\nஇதயத் தமனி வெடித்தல் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை ரத்தக் குழாய் பொருத்தி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.\n'ஆர்டிக் அனிர்ஸம்' எனப்படும் இதய பெருந்தமனி வெடித்தல் நோய், மருத்துவ உலகில் மிகவும் அரிதான ஒரு நோயாக பார்க்கப்படுகிறது. இந்த நோயால் இதயத்தில் உள்ள தமணிகளில் உடைப்புகள் ஏற்படும். இதனை குணப்படுவது குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், நோயால் பாதிக்கப்பட்ட, சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஜெயராமையா என்பவருக்கு அறுவை சிகிச்சை மூலம், செயற்கை ரத்தக் குழாய்யைப் பொருத்தி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.\nமுக சுருக்கங்களை சீரமைக்கும் சிகிச்சை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறிமுகம்\nமுதுமை காரணமாக ஏற்படும் முக சுருக்கங்களை சீரமைக்கும் சிசி��்சை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது\nகாவலருடன் தேனீர் குடிக்க சென்ற போது தப்பிச்சென்ற விசாரணை கைதி\nசென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த விசாரணை கைதி காவலருடன் தே​னீர் குடிக்க சென்ற போது, அவரின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்.\nஇதய நோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் முறைகளை மருத்துவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் - பன்வாரிலால் புரோகித்\nஇதய நோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் முறைகளை மருத்துவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கோரிக்கை விடுத்துள்ளார்\nகிர்கிஸ்தான் நாட்டுக்கு சுஷ்மா பயணம்\nஷாங்காய் கூட்டமைப்பு மாநாடு, இன்றும் நாளையும் கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறுகிறது.\nராஜிவ்காந்தி நினைவு நாள் : சோனியா, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வதேரா அஞ்சலி செலுத்தினர்\nமுன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்று அவரது நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.\n\"மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விருப்பம்\" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nமீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விரும்புவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள�� கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/10/blog-post_10.html", "date_download": "2019-05-21T06:35:31Z", "digest": "sha1:CK3MIZKQZNVTVEZON5LYFZRERK23KQVW", "length": 12474, "nlines": 136, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : பதிவுலகம் ஒரு சவாலானது", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஎழுதுவது மிகக் கடினமான விஷயம்.. வாசிப்பது அதனினும் கடினமான விஷயமாக இருக்கிறது.. இன்றைய வேகமான சூழலில். தமிழக காங்கிரஸின் தொண்டர்கள் தலைவர்கள் விகிதம் போல பதிவுலகில் படிப்பவர்களை விட எழுதுபவர்கள்தான் அதிகம் உள்ளனர். நாம் மட்டும் எழுதி மற்றெல்லோரும் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்\nபத்திரிகை, இதழ்களில் எழுதும் வாய்ப்பு என்பது நன்றாக எழுதும் திறன் மிக்கவர்களுக்கோ அல்லது செல்வாக்குப் படைத்தவர்களுக்கோ கிடைக்கும் ஒன்றாக இருக்கிறது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டாலே அவர் கவிஞர் அல்லது எழுத்தாளர் என்ற அடைமொழிக்குரியவர்களாகிவிடுகின்றனர். ஆயிரமாயிரம் பிரதிகளில் படைப்புகள் அச்சாகி, அதை விலை கொடுத்து வாங்கும் வாசகர் கரங்களை அவர்களின் படைப்புகள் சென்றடைந்துவிடுகின்றன. மறுகேள்விக்கு இடமில்லாமல் அந்த படைப்பு வாசகர்களால் பெரும்பாலும் வாசிக்கப்பட்டுவிடுகிறது. பின்விளைவுகளையும், நீடித்த வெற்றியையும் பற்றி நாம் இப்போது பேச வரவில்லை. முதலில் படைப்புகளை வாசகர்களை படிக்க வைத்தால்தானே பின்னர் வெற்றியைப் பற்றி பேசமுடியும்.\nமுதலில் எழுத்தாளர்களுக்கான, பத்திரிகைக்களுக்கான வாசகர் வட்டம் மிகப்பெரிது இன்றைய சூழலில். ஆனால் அதனுடன் ஒப்பிடுகையில் வலையுலகத்தின் வாசகர் எண்ணிக்கை மிகக்கு���ைவானதாகவே இருக்கிறது. பத்திரிகைகளைப் போல எந்த சிரமமும் இல்லாமல் யாரது படைப்புகளும் களம்காண எந்தத் தடையுமில்லை. நூலகத்தில் குவிந்துகிடக்கும் புத்தகங்களைப் போல ஒவ்வொரு வலைப்பூவும் ஒரு குட்டிப்புத்தகமாய் வலையுலகில் குவிந்துகிடக்கிறது. பத்திரிக்கை உலகத்தோடு ஒப்பிடுகையில் நினைத்தும் பார்க்க இயலாத போட்டி இங்கே. ஒவ்வொரு மனிதனிடமும் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த குறைந்த வாசகர் கூட்டத்தில், மிகுந்த போட்டிக்கிடையே எப்படி படைப்புகளை வாசகர்களை படிக்கச்செய்வது.\nசெய்தி, சிந்தனை, சம்பவங்கள், நகைச்சுவை என விஷயம் எதுவாக இருப்பினும் உள்ளடக்கம், படைப்பின் அளவு, தலைப்பின் வசீகரம், வாசகரை தொடர்ந்து வாசிக்கச்செய்யும் நடை, புதுமை என எழுத்தாளர்களுக்குக்கூட இல்லாத அளவு ஒவ்வொரு விஷயமும் பதிவர்களுக்கு மிகுந்த சவால் நிறைந்த்தாக உள்ளது..\nநல்ல தரமான உள்ளடக்கம், வசீகரமான நடை, அழகான தலைப்பு அத்தனை இருந்தும் படைப்பின் நீளம் மலைக்கவைப்பதாய் இருந்தால் (ஒரு பத்திரிகைச் சிறுகதையின் நான்கில் ஒருபங்கு) பதிவு பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. பிறவற்றில் சிறப்பாக இருந்து ஒரு நல்ல வசீகரமான தலைப்பு இல்லாமல் போனாலும் படைப்பு தோல்வியைத் தழுவுகிறது. ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு விஷயத்திலும் சிறப்பானதாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இப்படி ஒவ்வொரு கூறுகளையும் சிந்தித்துச் செயலாற்றி கிடைத்த வெற்றியைத் தக்கவைக்கும் நிலையிலேயே பதிவர்கள் இருக்கின்றார்கள்.. பத்திரிகையுலகத்தை விடவும் மிகுந்த சவால்கள் நிறைந்த இந்த பதிவுலகத்தில்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாழ்க்கை ஒரு வரபிரசாதம் .....\nதன்னம்பிக்கையுடன் வெற்றி பெற 50 வழிகள் ...\nஅவள் கண்களில் என் முகம்...........\nநான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிர...\nநம் தமிழன் வெற்றியடையட்டும் ..........\nநம் \"கை\" தான் தன்னம்பிக்கை\nவணக்கம், ஹலோ சொல்லுங்க நண்பரே ...\nஒரு தமிழ்ப் பாடகன் -சிங்கப்பூர் ரயிலில் .\nதெரிந்து கொள்வோம் - நவராத்திரி\nவாழ்ந்து பார்க்கலாம் வாங்க .....\nமுயற்சி + தனித்திறமை =சாதனையாளன்\nஆஸ்கார் ஒயிஸ்ட் &லூயிஸ் ப்ரெய்ல்\nநீண்ட நாட்களாகிய தேட���ய அறிவுத்தேடல்-2\nநீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2015/09/blog-post_6.html", "date_download": "2019-05-21T06:42:56Z", "digest": "sha1:ZUHEBBVCLLLVE64PKLW3VBI3K3CB4ZAM", "length": 31058, "nlines": 419, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: உப்பிட்டவரை உள்ளளவும் நினை! கிருஷ்ண ஜெயந்தி சிறப்புப் பதிவு! :)", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\n கிருஷ்ண ஜெயந்தி சிறப்புப் பதிவு\nகிருஷ்ண ஜெயந்திக்கு மாமியார், மாமனார் உடன் இருந்தவரைக்கும் அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு மாமியார் மட்டும் இருந்தப்போக் கூட இரண்டு நாட்கள் முன்னாடியே பக்ஷணங்கள் செய்ய ஆரம்பிப்போம். எங்க பையர் சொல்றாப்போல் பக்ஷணத் தொழிற்சாலை தான் ஆனாலும் பக்ஷணங்கள் நன்றாகவே அமைந்தன. ஆனால் இந்த வருஷம் ஆனாலும் பக்ஷணங்கள் நன்றாகவே அமைந்தன. ஆனால் இந்த வருஷம் மாமியார் கிருஷ்ண ஜெயந்தி அன்று பாயசம், வடை செய்ய மாட்டார். ஆனால் குழந்தை பிறப்பு என்று நான் செய்வேன். போன வருஷம் வெல்லச் சீடை உதிர்ந்து போய்ப் பின்னர் அப்பமாக்கினேன். அது போலெல்லாம் இந்த வருஷம் ஆகக் கூடாது என்றிருந்தேன். ஆனால் பாருங்க விதி விளையாடி விட்டது. எல்லாத்திலேயும் உப்பு அதிகம். சென்னையில் இருந்தாலாவது தண்ணீர் உப்புத் தண்ணீர்னு சொல்லலாம். இங்கே அதுவும் இல்லை. உப்பை அதிகம் போட்டிருக்கேன். :( நேற்றிலிருந்து மனசே சரியாக இல்லை. இத்தனைக்கும் ஒரு வேலை என்று ஆரம்பித்தால் அது முடியும் வரை பிற விஷயங்களில் மனதைச் செலுத்தாமல் ஒரே மூச்சாக அந்த வேலையை முடித்துவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன். அப்படி இருந்தும் இந்த மாதிரி ஆகி விட்டது. அதுக்காக என்ன பண்ணினோம்னு சொல்லாமல் இருக்கப் போவதில்லை. கீழே படங்களோடு பார்க்கவும்.\nஎன்ன, ராமர் படம் போட்டிருக்கேனு பார்க்கறீங்க தானே ராமருக்கு அப்புறமாத் தானே கிருஷ்ணர் ராமருக்கு அப்புறமாத் தானே கிருஷ்ணர் வருவார் மெல்ல, குழந்தை தானே\nகீழ்த்தட்டில் இருக்கும் ஶ்ரீதேவி, பூதேவி சமேதப் பெருமாளுடன் அன்னபூரணி, ராகவேந்திரர், பாண்டுரங்கர் இத்யாதி\nஇது நம்ம ரங்க்ஸ் எடுக்கச் சொல்லி எடுத்தேன். பக்கவாட்டில் கதவில் ஒட்டப்பட்ட சாமி படங்கள்.\nபூக்களோட பாரத்தில் கிருஷ்ணர் முகமே மறைஞ்சிருக்கு\nநிவேதனங்கள், பால், வெண்ணெய் தயிர், வெற்றிலை பாக்கு, தேங்காய், பழங்கள் பாயசம், வடை முறுக்கு, தட்டை, உப்பு, வெல்லச் சீடைகள், அவல், வெல்லம்\nநல்லவேளையாக வெல்லச் சீடைக்கு உப்புச் சேர்க்க வேண்டாம். இல்லைனா அதுவும் உப்பாகி இருக்கும். :P :P :P :P மறக்க முடியாத கிருஷ்ண ஜெயந்தி\nதிண்டுக்கல் தனபாலன் 06 September, 2015\nபடங்களில் படங்கள் ஒவ்வொன்றும் அருமை அம்மா... கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்...\nஇந்த முறை ஒன்னும் செய்யலை. அலங்கரிச்சதோடு சரி. அடுத்தவாரம் கொண்டாடிக்கலாம். அப்பம் செஞ்சால் ஆச்சு.\nஉடல்நலம் முக்கியம் துளசி. உடம்பு சரியானதும் எல்லாம் பண்ணிக் கொள்ளலாம். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇந்த முறை ஒன்னும் செய்யலை. அலங்கரிச்சதோடு சரி. அடுத்தவாரம் கொண்டாடிக்கலாம். அப்பம் செஞ்சால் ஆச்சு.\nகேட்டதும் கொடுப்பவர் - அந்த\nஉப்பிட்டவரை உள்ளளவும் நினைப்போம் - இந்த\nமோர்ல நிறைய பச்சை மிளகாய் நறுக்கி போட்டு, உப்பு அதிகமான பக்ஷணங்களை அதுல ஊற வச்சு சாப்பிடலாம் வேஸ்ட் ஆகாம .:)\nஹிஹிஹி, ஷோபா, உங்க ஐடியாவையும் இன்னிக்குச் செய்து பார்த்துடலாம்னு இருக்கேன். இது எப்பூடி இருக்கு\nசெய்யும்போதே முதலில் உப்பு சரியா என்று பார்க்க மாட்டீர்களா ஓ... கடவுளுக்குக் காட்டாமல் உப்பு கூடப் பார்க்கக் கூடாதோ. சில நேரங்களில் தமாஷாகப் பின்னூட்டமிடுவதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nவிசேஷ தினங்கள் மட்டுமல்ல அன்றாடம் சமைக்கையில் கூட உப்புப்பார்க்கும் வழக்கம் இல்லை. சாப்பிடும்போது தான் தெரியும் :) சின்ன வயசிலே சமைக்க ஆரம்பிச்சப்போ இருந்து அதான் வழக்கம்.\nக்ருஷ்ணன் அப்படி ஒண்ணும் உப்பலைன்னு இப்படி உப்பு போடலமா\nகிருஷ்ணனுக்கு நன்றி இருக்கான்னு செக் பண்ணி இருக்கீங்க போல..\nமோரில் ஊற வைத்துச் சாப்பிடுவது நல்ல ஐடியா. எங்க வீட்டு பட்சணங்களும் இந்தமுறை நாங்கள் ஒன்று நினைக்க அது ஒரு பெயரில் தயாராகி விட்டது நீங்கள் உப்பேற்றி விட்டீர்கள். நாங்கள் ஒப்பேற்றி விட்டோம்\nநீங்க வேறே ஶ்ரீராம். இப்போ ஒரு தட்டையை எடுத்துச் சாப்பிட்டுப் பார்த்தேன். மோசமில்லை வேறே என்ன செய்யறது மனசைத் தேத்திக்க வேண்டியது தான்\n// மோரில் ஊற வைத்துச் சாப்பிடுவது நல்ல ஐடியா.// Sriram, Nanbaen \nக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சாப்பிட்டுப் பார்த்துட்டு அப்புறமா வைச்சுக்கிறேன் ஶ்ரீராம் நண்பேன்டா வா\nநிறைய செய்து பழக்கப்பட்டவர்களுக்கு எப்போதாவது இப்படி ஆகும். அதுக்கு என்ன விசாரம். சிறிது நிதானமாகக் காலியாகும். கூட ஏதாவது சேர்த்து மிக்சரா பண்ணட்டா போச்சு. ரொம்ப பிஸி இல்லையா\n ஒரு முறை கோதுமை அல்வாவும் இப்படித் தான் காலை வாரி விட்டது. கமர்கட் மாதிரி ஆகிவிட்டது போன வருஷம் வெல்லச் சீடை போன வருஷம் வெல்லச் சீடை பின்னர் அதை அப்பமாகக் குத்திச் சமாளித்தேன். இந்த வருஷம் உப்பு ஜாஸ்தி பின்னர் அதை அப்பமாகக் குத்திச் சமாளித்தேன். இந்த வருஷம் உப்பு ஜாஸ்தி :( நீங்க சொன்னாப்போல் எதையானும் கலந்து சாப்பிட்டுப் பார்க்கலாம் தான். சொன்னதுக்கு ரொம்ப நன்றி.\nஉப்பு அதிகமானது படத்தில் பார்த்தாலும் தெரியப் போவதில்லை அதனை மனதார வெளியில் சொன்ன உங்களின் தரும சிந்தனையை பாராட்டுகிறேன் அதனை மனதார வெளியில் சொன்ன உங்களின் தரும சிந்தனையை பாராட்டுகிறேன் உப்பு ஜாஸ்தியானதிற்கு கவலைப்படாதீர்கள் பட்சணங்கள் செய்யும் போது பத்திரமாக செய்து விட்டீர்களில்லையா\nமிடில்க்ளாஸ் மாதவி, ஒரு வகையில் எனக்கு இதெல்லாம் கர்வ பங்கம் படத்திலே தெரியாட்டியும் மனசாட்சினு ஒண்ணு இருக்கே. நேத்திலேருந்து அதோட குத்துத் தாங்கலை படத்திலே தெரியாட்டியும் மனசாட்சினு ஒண்ணு இருக்கே. நேத்திலேருந்து அதோட குத்துத் தாங்கலை கவலை எல்லாம் படலை. தப்புப் பண்ணிட்டோமேனு மன உறுத்தல் கவலை எல்லாம் படலை. தப்புப் பண்ணிட்டோமேனு மன உறுத்தல் அவ்வளவு தான். பத்திரமாகவே செய்துட்டேன். பொதுவா எல்லோருக்கும் உப்புச் சீடை வெடிக்கும். எனக்கு அதுவும் வெடித்ததே இல்லை. ஒரே ஒரு முறை வேறொருவர் மாவு கலந்து கொடுத்துப் போட்டப்போ வெடிச்சது. அதையும் அடுத்த ஈடு போடும்போது சரி பண்ணியாச்சு. இப்படி ஆனதில்லை. உப்புக் குறைவாத் தான் இருக்கும் அவ்வளவு தான். பத்திரமாகவே செய்துட்டேன். பொதுவா எல்லோருக்கும் உப்புச் சீடை வெடிக்கும். எனக்கு அதுவும் வெடித்ததே இல்லை. ஒரே ஒரு முறை வேறொருவர் மாவு கலந்து கொடுத்துப் போட்டப்போ வெடிச்சது. அதையும் அடுத்த ஈடு போடும்போது சரி பண்ணியாச்சு. இப்படி ஆனதில்லை. உப்புக் குறைவாத் தான் இருக்கும்\nகடைசி ப��ட்டோவை பார்த்துக் கொண்டே இருந்தேன் ஹி ஹி ஹி\n :))))) ஒருத்தருக்கும் கொடுக்காதேனு ரங்க்ஸ் ஆர்டர் 144 தடை உத்தரவு\nவெங்கட் நாகராஜ் 06 September, 2015\nகிருஷ்ண ஜெயந்திக்கு தட்டை செய்வதுண்டா\nதட்டை அடிக்கடி செய்வேன் வெங்கட். ஶ்ரீரங்கம் வந்துட்டுத் தொலைபேசியில் கூட அழைக்கலை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :( எனக்கு வந்தது தெரியாது வேலை மும்முரம். கொஞ்ச நாட்களாகவே இணையத்துக்கு அதிகம் வரமுடியாததால் எதுவும் தெரியறதில்லை.\nபார்வதி இராமச்சந்திரன். 06 September, 2015\nசில சமயம் இப்படி ஆகறது வழக்கம் தான்ம்மா.. வருத்தப்படாதீங்க.. கண்ணன் கட்டாயம் ரசிச்சு தான் சாப்பிட்டிருப்பான்.. வருத்தப்படாதீங்க.. கண்ணன் கட்டாயம் ரசிச்சு தான் சாப்பிட்டிருப்பான்.. எனக்கு ரெண்டு வருஷம் முன்ன, கோகுலாஷ்டமிக்கு முறுக்கு, தட்டை எல்லாம் பொரிச்சப்ப க்ரிஸ்ப்பா இருந்த மாதிரி இருந்துச்சு.. நேரம் ஆக, ஆக, அரை வேக்காடு வெந்த மாதிரி சவக்குன்னு ஆயிப்போச்சு.. என்ன பண்றதுன்னு தெரியல... ரெண்டு நாள் முன்னாடி லட்டு செஞ்சேன்.. பூந்தி சரியாத்தான் பொரிச்சேன் சாஃப்ட்டா.. ஆனா லட்டு தின்னா எனக்கே பல்லு வலிக்குது.. என்ன தப்பு பண்ணினோன்னு இப்பவும் யோசிக்கிறேன்..\nஉப்பு ஜாஸ்தின்னு ஓப்பனா சொன்ன உங்க குணம் ரொம்ப பிரமிக்க வைக்குது\nசில பச்சரிசியிலே முதல்லே கரகரனு வந்துட்டு அப்புறமா சவுக்குனு ஆயிடுது பார்வதி. அதுக்குத் தான் எப்போவுமே நான் பக்ஷண அரிசினு கேட்டு ஐஆர் 20 அரிசியே வாங்குவது வழக்கம். இந்த வருஷம் வாங்கலை போட்டு வாங்கிடுச்சு. லட்டிலே நீங்க பாகை முத்த விட்டுட்டீங்கனு நினைக்கிறேன். பூந்தி காரணமாத் தெரியலை. சர்க்கரைப் பாகு வைக்கையில் மிளகு போல் உருட்டும் பதம் இருந்தால் போதும். கூடப் போயிருக்குனு நினைக்கிறேன்.\nஉப்பு ஜாஸ்தினு சொல்லாட்டி எப்பூடி திடீர்னு யாரானும் வந்து தின்னு பார்த்துட்டுச் சொல்றதை விட நம்ம தப்பை நாமளே ஒத்துக்கறது நல்லது. மத்தவங்களும் காப்பாற்றப்படுவாங்களே திடீர்னு யாரானும் வந்து தின்னு பார்த்துட்டுச் சொல்றதை விட நம்ம தப்பை நாமளே ஒத்துக்கறது நல்லது. மத்தவங்களும் காப்பாற்றப்படுவாங்களே\nகிருஷ்ணன் உங்களை எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று செய்துட்டீங்களோ ம்ம் நல்லதுதான் கெட்டித் தயிர்ல ஊற வைச்சு சாப்பிட்டுப் பா��ுங்களேன்...அந்த க்ரீம் இதோட சேர்ந்து சூப்பரா இருக்கும்...பிடித்தால்...உப்பு கூடவில்லை என்றாலும்கூட நான் அப்படிச் சாப்பிடுவது உண்டு...குறிப்பாக முறுக்கை...ரொம்ப நல்லா இருக்கும்..\nம்ம்ம்ம்ம்ம், உங்க கருத்தைப் பார்த்ததும் ஒரு எண்ணம் மனசிலே வந்திருக்கு. செய்து பார்த்துட்டு விளக்கமாச் சொல்றேன். உங்களுக்கும் காமாட்சி அம்மாவும், ஷோபாவுக்கும் நன்றி. :)\nஎனக்கும் என் சமையலைச் சாப்பிடும் வழக்கம் இல்லை. சைல பேர் செய்யும் போட்ஹே ஸ்பூனில் வேடுத்து ருசி பார்ப்பார்கள். வழக்கமில்லாமல் போச்சு.\nகண்ணனுக்கு உப்பு போட்டது பிடிச்சிருக்கும் கீதா, எப்பவுமே மறக்க மாட்டான்.\nபார்க்கப் பார்க்கப் படங்களும் ஸ்வாமிகளும் அழகு.\nவாங்க வல்லி, எங்க அப்பா வீட்டில் உப்புப் பார்க்கவென்று வாயில் விட்டுக் கொண்டால் ஒரு பிரளயமே நடக்கும் :)))))) ஆகையால் அதுவே பழக்கமாகிப் போச்சு :)))))) ஆகையால் அதுவே பழக்கமாகிப் போச்சு இப்போவும் உப்புப் பார்க்கத் தோன்றுவதில்லை. சாப்பிடுகையில் தான் எல்லாமும் பார்த்துச் சொல்லுவாங்க இப்போவும் உப்புப் பார்க்கத் தோன்றுவதில்லை. சாப்பிடுகையில் தான் எல்லாமும் பார்த்துச் சொல்லுவாங்க கிருஷ்ணன் பிறப்புக்கு இது நிவேதனம் வேறேயே கிருஷ்ணன் பிறப்புக்கு இது நிவேதனம் வேறேயே :) ஸ்பூனில் எடுத்து ருசி பார்ப்பதையாவது ஒத்துக்கொள்ளலாம். ஒரு சிலர் ஸ்பூனிலிருந்து வாயில் விட்டு எச்சல் பண்ணிச் சாப்பிட்டுப் பார்த்துட்டு அதே கரண்டியை அதே கையால் மறுபடியும் மொத்த உணவுப் பதார்த்தங்களிலேயும் போடறாங்க :) ஸ்பூனில் எடுத்து ருசி பார்ப்பதையாவது ஒத்துக்கொள்ளலாம். ஒரு சிலர் ஸ்பூனிலிருந்து வாயில் விட்டு எச்சல் பண்ணிச் சாப்பிட்டுப் பார்த்துட்டு அதே கரண்டியை அதே கையால் மறுபடியும் மொத்த உணவுப் பதார்த்தங்களிலேயும் போடறாங்க :( தொலைக்காட்சியில் சமையல் பற்றிய காட்சிகள் பார்த்தோமானால் மனோதிடம் வேண்டும் :( தொலைக்காட்சியில் சமையல் பற்றிய காட்சிகள் பார்த்தோமானால் மனோதிடம் வேண்டும் :) தட்டில் போட்டுக் கொண்டு ஸ்பூனால் எச்சில் செய்து சாப்பிட்டுவிட்டும் மீதத்தை அதில் போடுவாங்க\nநெல்லைத் தமிழன் 15 August, 2017\nஎன்ன அ'நியாயமா இருக்கு.. கொஞ்சம் வெல்லச்சீடை தவிர (பாயசத்தைக் கணக்குல சேர்க்கலை) வேற இனிப்பு ஒண்ணும் கிடையாதா 'டயபடீஸ்' உங்��ளுக்கா அல்லது கிருஷ்ணருக்கா\n முன்னெல்லாம் அரிசி கர்ச்சிக்காய், திரட்டுப் பால் எல்லாம் பண்ணிண்டு இருந்தேன். சில சமயங்களில் அப்பம், போளியும் இருந்திருக்கு. ரங்க்ஸுக்கு ஷுகர் வந்ததும் எல்லாம் கட்\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nவரகு புழுங்கலரிசியில் இட்லியும், தோசையும்\nசமாராதனை சாப்பாடு சாப்பிட வாங்க\nஅரிசி சாகுபடி செய்யலாம் வாங்க\nபிள்ளையார் சதுர்த்தி ஏற்பாடுகள் எல்லாம் எந்த அளவில...\nபத்மநாபபுரம் அரண்மனையில் --படங்கள் தொடர்கின்றன\nரயிலில் மூத்த குடிமக்களுக்கான முன் பதிவு பற்றிய கு...\nசிட்டு, தேன் சிட்டு பாருங்க\n நான் கனவு கண்டு கொண்டிருந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29627", "date_download": "2019-05-21T07:51:50Z", "digest": "sha1:AJPICNICGSX4IQUCMUHPZDS6DAC5YRAG", "length": 7443, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "பாஜகவிற்கு எதிராக மாவோய", "raw_content": "\nபாஜகவிற்கு எதிராக மாவோயிஸ்ட்டுகளை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன.. அருண் ஜெட்லி\nபாஜக அரசுக்கு எதிராக மாவோயிஸ்ட்டுகளை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியைக் கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டமிட்டுள்ளதாக, போலீஸார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.\nஇதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எதிர்கட்சிகளை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், கடந்த சில நாட்களாக மாவோயிஸ்ட் பயங்கரவாத நடவடிக்கைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளன.\nஇந்த அமைப்பின் ஆதிக்கம் இல்லாத பகுதிகளிலும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. இது தேசத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிரான மாவோயிஸ்டுகளை சில அரசியல் கட்சிகள் தூண்டிவிடுகின்றன.\nஇது சரியான நடவடிக்கை இல்லை என்பதை அக்கட்சிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த பயங்கரவாத செயல்கள் விரைவில் ஒடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ���மிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/20/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF/ta-1337960", "date_download": "2019-05-21T06:53:02Z", "digest": "sha1:GASV6STTO5D7FN2KDYGJVFEEOVHCQVKD", "length": 3731, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "அடிமைத்தனத்தின் பல்வேறு வடிவங்களை வேரோடு களைய...", "raw_content": "\nஅடிமைத்தனத்தின் பல்வேறு வடிவங்களை வேரோடு களைய...\nசெப்.20,2017. அடிமை வர்த்தகம், விலை மகளிராக பெண்களும், குழந்தைகளும் விற்கப்படுதல் ஆகிய அவலங்களை, கத்தோலிக்கத் திருஅவை பல ஆண்டுகளாக கண்டனம் செய்து வந்துள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.\n'கட்டாய பணியமர்த்தல், நவீன அடிமைத்தனம், மற்றும், மனித வர்த்தகம் ஆகியவற்றிற்கு எதிராக செயல்பட அழைப்பு' என்ற தலைப்பில், ஐ.நா.அவையின் தலைமையகத்தில் செப்டம்பர் 19, இச்செவ்வாயன்று நிகழ்ந்த கூட்டத்தில், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.\nநவீன அடிமைத்தனத்தின் பல்வேறு வடிவங்களை வேரோடு களைவதற்கு, வெறும் சட்டங்கள் மட்டும் சக்தி வாய்ந்தவை அல்ல, மாறாக, இது மனிதகுலத்திற���கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்ற உணர்வு, அனைத்து தரப்பினரிலும் உருவாக்கப்படவேண்டும் என்று, பேராயர் காலகர் அவர்கள் கூறினார்.\nஅடிமைத்தனத்தின் அரக்கப்பிடியிலிருந்து, பெண்களையும், குழந்தைகளையும் காப்பதற்கு, கத்தோலிக்கத் திருஅவையின் பல நிறுவனங்கள் பணியாற்றிவருகின்றன என்பதை, பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிக் கூறினார்.\nஅடுத்துவரும் சில நாட்களில், மனித வர்த்தகத்திற்கு எதிராக உலகளாவிய அளவில் முயற்சிகள் எடுக்கப்பட உள்ளது குறித்து, திருப்பீடம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது என்று, பேராயர் காலகர் அவர்கள், தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88)", "date_download": "2019-05-21T07:38:20Z", "digest": "sha1:WI3AZ2UCEHHMD7FRJRA3SC3CVPIQKAY4", "length": 13000, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரட்டை மேற்கோள்குறி (தமிழ் நடை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இரட்டை மேற்கோள்குறி (தமிழ் நடை)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரட்டை மேற்கோள்குறி (தமிழ் நடை)\nதனி மேற்கோள் குறி ( ’ ' )\nஅடைப்புக் குறிகள் ( [ ], ( ), { }, ⟨ ⟩ )\nமுக்காற்புள்ளி ( : )\nகாற்புள்ளி ( , )\nஇணைப்புக்கோடு ( ‒, –, —, ― )\nமுற்றுப்புள்ளி ( . )\nகில்லெமெட்டு ( « » )\nஇணைப்புச் சிறு கோடு ( ‐ )\nகழித்தல் குறி ( - )\nஅரைப்புள்ளி ( ; )\nசாய்கோடு ( /, ⁄ )\nமையப் புள்ளி ( · )\nஉம்மைக் குறி ( & )\nவீதக் குறி ( @ )\nஉடுக்குறி ( * )\nஇடம் சாய்கோடு ( \\ )\nபொட்டு ( • )\nகூரைக் குறி ( ^ )\nகூரச்சுக் குறி ( †, ‡ )\nபாகைக் குறி ( ° )\nமேற்படிக்குறி ( 〃 )\nதலைகீழ் உணர்ச்சிக் குறி ( ¡ )\nதலைகீழ் கேள்விக் குறி ( ¿ )\nஎண் குறியீடு ( # )\nஇலக்கக் குறியீடு ( № )\nவகுத்தல் குறி ( ÷ )\nவரிசையெண் காட்டி ( º, ª )\nவிழுக்காட்டுச் சின்னம், ஆயிரத்திற்கு ( %, ‰, ‱ )\nபத்திக் குறியீடு ( ¶ )\nஅளவுக் குறி ( ′, ″, ‴ )\nபிரிவுக் குறி ( § )\nதலை பெய் குறி ( ~ )\nஅடிக்கோடு ( _ )\nகுத்துக் கோடு ( ¦, | )\nபதிப்புரிமைக் குறி ( © )\nபதிவு செய்யப்பட்ட வணிகக் குறி ( ® )\nஒலிப் பதிவுப் பதிப்புரிமை ( ℗ )\nசேவைக் குறி ( ℠ )\nவர்த்தகச் சின்னம் ( ™ )\nநாணயம் (பொது) ( ¤ )\nமூவிண்மீன் குறி ( ⁂ )\nடி குறி ( ⊤ )\nசெங்குத்துக் குறியீடு ( ⊥ )\nசுட்டுக் குறி ( ☞ )\nஆகவே குறி ( ∴ )\nஆன���ல் குறி ( ∵ )\nகேள்வி-வியப்புக் குறி ( ‽ )\nவஞ்சப்புகழ்ச்சிக் குறி ( ؟ )\nவைர வடிவம் ( ◊ )\nஉசாத்துணைக் குறி ( ※ )\nமேல்வளைவுக் குறி ( ⁀ )\nநல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறையைக் குறிக்கும்.\nஇத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் (punctuation marks) பெரும் பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.\nநிறுத்தக்குறிகளுள் ஒன்று இரட்டை மேற்கோள்குறி ஆகும். இது ஒற்றை மேற்கோள்குறியோடு சில ஒப்புமைகள் கொண்டுள்ளது.\nஇரட்டை மேற்கோள்குறி (\" \") இடும் இடங்கள்[தொகு]\nஒருவரின் கூற்றைத் தனித்துக் காட்டவும் நூல்களிலிருந்து ஏதாவது பகுதியை ஆதாரமாகக் காட்டவும் இரட்டை மேற்கோள்குறி பயன்படுகிறது.\nஇரட்டை மேற்கோள்குறி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:\n1) ஒருவரின் கூற்றைத் தனித்துக் காட்ட இரட்டை மேற்கோள்குறி இடுவது முறை.\n\"நானும் வருகிறேன்\" என்றான் பொய்யாமொழி.\n2) ஒரு நூல் அல்லது கட்டுரையினின்று ஏதாவது ஒரு பகுதியை ஆதாரமாக அல்லது துணையாகாக் காட்டும்போது இரட்டை மேற்கோள்குறி இடுவது முறை.\n\"யாகாவாராயினும் நாகாக்க\" (குறள் 127) என்னும் வள்ளுவர் கூற்று இன்றும் பொருளுடைத்ததே.\n3) ஒரு சொல் அல்லது சொற்றொடர் வழக்கமான பொருளன்றி வேறு பொருளில் வழங்கப்படுகிறது என்பதைக் காட்ட இரட்டை மேற்கோள்குறி பயன்படுகிறது.\nதலைவருக்கு \"வலதுகை\" அவருடைய செயலரே என்றால் மிகையாகாது.\"\n4) பட்டப்பெயரைக் குறிக்க இரட்டை மேற்கோள்குறி வழங்கப்படும்.\n\"வெண்ணிற ஆடை\" இராமமூர்த்தி எங்கள் பள்ளிக்கு வந்து பல வருடங்கள் ஆகின்றன.\n5)ஒரு சொல்லைத் தனித்துக் காட்ட இரட்டை மேற்கோள்குறி பயன்படுகிறது.\nவடமொழியில் வழங்கும் \"தர்மா\" என்பதும் திருக்குறளில் வரும் \"அறம்\" என்பதும் ஒன்றே எனச் சிலர் தவறாகக் கருதுகின்றனர்.\n1) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.\nஇந்த ஐ���ி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2013, 06:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:58:20Z", "digest": "sha1:5HTTEOBOQLWL3H5XTYUSWRMVV6WJY5AH", "length": 5249, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "நக்கீரர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாலப்பாதையில் நக்கீரர் என்னும் பெயருடன் வெவ்வேறு புலவர்கள் வாழ்ந்துவந்தனர்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2013, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/29752--1.html", "date_download": "2019-05-21T07:01:31Z", "digest": "sha1:36B4QE4Q3TOWBQH4W4LCFVFXZL55UXDU", "length": 11314, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "எத்தனை தபால் ஓட்டுகள் பதிவாகின? - அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | எத்தனை தபால் ஓட்டுகள் பதிவாகின? - அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஎத்தனை தபால் ஓட்டுகள் பதிவாகின - அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஎத்தனை பேருக்கு தபால் ஓட்டுகளுக்கான படிவம் வழங்கப்பட்டது என, விரிவான அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:\n''தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பணியில் 6 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தலை நியாமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்���ும். ஒரு வாக்காளரின் வாக்கு கூட விடுபட்டு விடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் விதிகள் உள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விண்ணப்பப் படிவம் 12, 12ஏ முறையாக வழங்கப்படவில்லை. சிறு காரணங்களுக்காகக் கூட தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஅரசுப் பணியாளர்களான காவல் துறையைச் சேர்ந்தவர்கள் 90 ஆயிரத்து 2 தபால் வாக்குகள் முழுமையாக பதிவான தகவலை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் அரசு ஆசிரியரகள் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்கு குறித்த தகவல்களை வெளியிடவில்லை.\nஆங்கில செய்தித்தாள் ஒன்றில் 1 லட்சம் அரசு ஊழியர்கள் வாக்களிக்கவில்லை என செய்தி வெளியாகியுள்ளது. இதன் மூலம் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டுள்ளது தெரியவருகிறது. எனவே, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தபால் வாக்களிக்கத் தவறிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்க வேண்டும்''.\nஇந்த வாக்குகளை வாக்கு எண்ணிக்கையில் சேர்க்கவும் அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் தமிழக அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தில் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.\nஇதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒவ்வொரு வாக்காளனின் வாக்கும் முக்கியமானது என்று தெரிவித்தனர். மேலும், மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எத்தனை தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன, எத்தனை தபால் ஓட்டுகள் பதிவாகின உள்ளிட்ட விவரங்களை நாளை மறுநாள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய (மே 17) தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச்சின்னம் அமைத்திடுக; தினகரன்\nதேர்தல் முடிந்தவுடன் மாயம்: பாஜக ஆதரவு 'நமோ டிவி' ஒளிபரப்பு நிறுத்தம்\nநாடு முழுவதும் மின்���ணு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு: எவ்வித சமரசத்துக்கும் இடமளிக்காத ஆணையம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: 9% லிருந்து 12% ஆக உயர்த்தி அறிவிப்பு\nநாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல்; மறு வாக்குப்பதிவு கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nமக்களவைத் தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், மது, பொருட்கள்கள் மதிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nஎத்தனை தபால் ஓட்டுகள் பதிவாகின - அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nதோனி, ரோஹித் சர்மாவுக்கு உலகக்கோப்பையில் புதிய பணி: விராட் கோலி சூசகம்\nநான் பேசியது சரித்திர உண்மை: திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேச்சு\nஐபிஎல்-ஐ வைத்து கோலியின் கேப்டன்சியை எடைபோடாதீர்கள்: கங்குலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/02/blog-post_4.html", "date_download": "2019-05-21T08:34:50Z", "digest": "sha1:G7VGABW54JLIXEFP6LKYEFMCE2L2NM2W", "length": 19376, "nlines": 59, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இ.தொ.கா.வின் நிபந்தனையற்ற ஆதரவை மலையக மக்கள் புறக்கணித்தது ஏன்? - கேகாலை கல்கி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » இ.தொ.கா.வின் நிபந்தனையற்ற ஆதரவை மலையக மக்கள் புறக்கணித்தது ஏன்\nஇ.தொ.கா.வின் நிபந்தனையற்ற ஆதரவை மலையக மக்கள் புறக்கணித்தது ஏன்\nநடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் இலங்கையை பொறுத்தவரையில் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்ட தேர்தலாகவும் சிறுபான்மை மக்களை பொறுத்தவரையில் மஹிந்த அரசு மீது விரக்தியுற்றிருந்த நிலையில் ஆட்சி மாற்றத்தினை எதிர்பார்த்து வாக்களித்த தேர்தலாகவும் அமைந்திருந்தது.\nஅந்த வகையில் தேர்தல் முடிவுகளும் அவ்வாறே ஆட்சி மாற்றத்தை தீர்மானித்து மஹிந்த ராஜபக் ஷவை வீட்டுக்கு அனுப்பியிருந்தது. வரலாற்றில் இடம்பெற்ற தேர்தல்களில் இத்தேர்தல் கடும்போட்டிகள் நிறைந்ததாகவும் பெரும் பரபரப்பையும் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கான ஒருமித்த கருத்தையும் கொண்டிருந்தது.\n என்ற முடிவை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். தேர்தல் நடைபெற்ற தினத்தன்றுவரை நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ பக்கம் அதிகார பலம் இருந்தது. பொதுக்கூட்���ணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் மக்கள் பலம் இருந்தது. தேர்தலின் இறுதிக்கட்டத்தில் தேர்தல் மோசடிகள் இடம்பெறலாம் என்றும் சூழ்ச்சியின் மூலம் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயலக்கூடும் என்றும் பேசப்பட்டது. ஆனால், இறுதியில் மக்கள் ஆணை மைத்திரியின் பக்கமே அதிகமாக இருந்தது. அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் பொதுக்கூட்டணியில் போட்டியிட்ட மைத்திரிக்கு மக்கள் அலை அதிகமாகவே வீசியிருந்தது. அதற்கேற்றால்போல் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மைத்திரிக்கே ஆதரவு நல்கியிருந்தன. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி என்பவற்றினை விசேடமாக குறிப்பிடலாம். நாட்டின் சிறுபான்மை தமிழ் மக்களை பொறுத்தமட்டில் ஒவ்வொரு பிரிவினருக்கும் இருந்த வெவ்வேறு தாக்கங்களை மஹிந்த அரசாங்கத்தின் மீது அதிருப்தி ஏற்படக் காரணமாயிருந்தது.\nஅந்த வகையில் வடபகுதி மக்கள் யுத்த வடுவிலிருந்து மீள முடியாதவர்களாகவும் இராணுவத்தினர் தமது சொந்த நிலங்களை ஆக்கிரமித்து அதிகாரம் செலுத்துகின்ற நிலையிலும் இனப்பிரச்சினைக்கு தீர்வின்றியும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாத நிலையிலும் மஹிந்த அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்திருந்தனர்.\nஅதேபோல் முஸ்லிம் மக்கள் அண்மைக்காலத்தில் தமக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்கள், குறிப்பாக அளுத்கம சம்பவத்தில் அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை மறக்கவில்லை.\nமலையக மக்கள் மத்தியில் இருக்கின்ற பிரச்சினைகளை நோக்குகின்ற பொழுது பிரதானமாக காணி வீட்டுப் பிரச்சினைகளை குறிப்பிடலாம். அதை மஹிந்த அரசாங்கம் அதாவது தனிவீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தவறிவிட்டது. காலம் காலமாக மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டே வருகின்றனர். அத்துடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையுயர்வு, போதிய சம்பள உயர்வின்மை என்பவற்றின் காரணமாகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் மலையக மக்களும் இம்முறை தேர்தல் முடிவுகளில் தகுந்த பாடத்தை புகட்டவே காத்திருந்தனர். அதற்கமையவே தேர்தலின்போது மலையக மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்து மஹிந்த அரசாங்கத்தை த���ல்வியடைய செய்துள்ளனர்.\nதேர்தல் காலத்தின்போது சிறுபான்மை தமிழ் மக்கள் எதனை விரும்பினார்களோ யாரை ஆதரிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டார்களோ யாரை ஆதரிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டார்களோ அவர்களின் நிலையை அறிந்தே பொதுக்கூட்டணியில் போட்டியிட்ட மைத்திரிக்கு சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு நல்கியிருந்தமை அவர்களின் புத்தி சாதுர்யத்தையும் அவர்கள் தம் கட்சி சார்ந்த மக்களின் எண்ணங்களுக்கு கொடுத்திருந்த மதிப்பையும் வெளிக்காட்டியிருந்தது. மக்கள் முடிவைப் பெற்று பின் தன் முடிவை வெளியிடுவதே மக்கள் தலைவர்களின் சிறந்த பண்பாகும்.\nஆனால் இதை மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான இ.தொ.கா. தவறவிட்டிருப்பது எந்தளவில் அந்தக் கட்சித் தலைவர்கள் மலையக மக்களின் உணர்வுகளை புரிந்து வைத்திருக்கின்றனர் என்பதை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏனைய கட்சிகள் உடன்படிக்கையுடன் மைத்திரிக்கு ஆதரவு நல்க முன்வந்திருந்த நிலையில் இ.தொ.கா. மட்டுமே நிபந்தனையற்ற ஆதரவை நல்குவதாக தெரிவித்திருந்தது. இதிலிருந்து தெரியவருவது என்னவெனில், மக்களின் தேவை என்ன என்பது இவர்களுக்கு அவசியமில்லை. தான் எடுக்கும் முடிவுக்கு மக்கள் அடிபணிய வேண்டும் என்பதேயாகும்.\nமலையக மக்கள் தாங்கள் ஒன்றும் தெரியாத முட்டாள்கல்ல என்பதை தேர்தல் முடிவின் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர். இது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மட்டுமல்ல, கடந்த மத்திய மாகாண சபை தேர்தல், ஊவா மாகாண சபைத்தேர்தல் என்பவற்றிலும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nமக்களின் தேவையை அறிந்து அதாவது, வீட்டுப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தந்திருந்தால் மஹிந்த அரசு அதனை நிறைவேற்றியிருந்தால் மலையக மக்கள் மகிந்தவுக்கு வாக்களித்திருப்பார்கள். இ.தொ.காவின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்திருப்பார்கள். இந்த தேர்தல் முடிவுகள் இரு விடயங்களை பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு உணர்த்தியிருக்கின்றது. ஒன்று சிறுபான்மை வாக்குகள் இன்றி எந்தவொரு நபரும் ஆட்சியமைக்க முடியாது. அதேநேரம் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் சிறுபான்மை மக்களின் தேவைகளை அறிந்து அதனை பூர்த்தி செய��து அவர்களின் ஆதரவை பெற முயற்சிக்க வேண்டும் என்பதாகும்.\nமலையக மக்களை பொறுத்தவரையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை. அவர்களின் அடிப்படை பிரச்சினைகள் எந்த அரசாங்கத்தினால் முழுமையாக தீர்க்கப்படுகின்றனதோ எப்போது அவர்கள் லயச்சிறைக்குள் இருந்து வெளியேறுகின்றனரோ, எப்போது அவர்களுக்கு தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றதோ அப்போதே அவர்களுக்கு விடிவுக்கான தருணம் கிடைக்கும். அதை எந்த அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்கின்றதோ அதற்கு அவர்கள் ஆதரவு வழங்குவார்கள்.\nமஹிந்த அரசாங்கத்தில் அதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டிருக்கின்றது. அவ்வரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய இ.தொ.காவும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுத்து அதை நிறைவேற்றத் தவறிவிட்டது. இ.தொ.கா. கொஸ்லாந்தை, மீரியபெத்த தோட்டத்திலும் டயகம தோட்டத்திலும் அமைக்கப்படும் வீட்டுத்திட்டத்தை உதாரணம் காட்டி மஹிந்த அரசாங்கம் வீடுகளை கட்டி தருகின்றது என பூச்சாண்டி காட்டிய காலம் கடந்து போய்விட்டது. முழு மலையகத்திலும் தனிவீடு கொண்டுவரப்பட வேண்டும். அதுதான் மலையக மக்களின் எதிர்பார்ப்பும் தேவையும்கூட.\nஇனியும் மக்கள் ஏமாற்று அரசியலுக்கு பலியாக மாட்டார்கள். இ.தொ.கா. காலம் அறிந்து மக்களின் தேவைகளை புரிந்து அது செயற்பட வேண்டியுள்ளது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் ஏன் இ.தொ.கவின் ஆதரவை மலையக மக்கள் புறக்கணித்திருக்க வேண்டும் இதன் மூலம் பெரும்பான்மை பிரதிநிதிகள் மட்டுமன்றி, மலையகத்தின் ஏனைய தலைவர்களும் தகுந்த பாடமாக கற்றுக்கொள்ள வேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2019-05-21T06:45:32Z", "digest": "sha1:NHYPE4DNEJUJZCEAQEW32BPNLD4RJMNW", "length": 8991, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "பயங்கரவாதத்தை ஆதரித்த அவுஸ்திரேலிய செனட்டர் மீது முட்டைத் தாக்குதல்! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உலகச் செய்திகள் / பயங்கரவாதத்தை ஆதரித்த அவுஸ்திரேலிய செனட்டர் மீது முட்டைத் தாக்குதல்\nபயங்கரவாதத்தை ஆதரித்த அவுஸ்திரேலிய செனட்டர் மீது முட்டைத் தாக்குதல்\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் March 17, 2019\n49 பேர் மரணமடைந்த நியூசிலந்துப் பள்ளிவாசல் தாக்குதல்களைப்பற்றி அஸ்திரெலிய செனட்டர் ஃப்ரேஷர் அன்னிங் வெளியிட்ட கருத்துகள் உலகளவில் விமர்சிக்கப்பட்டது.\nஅந்தச் சர்ச்சைக்கு மத்தியில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் செனட்டர் மீது முட்டை ஒன்றை வீசினார்.\nபதிலுக்கு செனட்டர் அவர் முகத்தில் தொடர்ச்சியாகப் பலமுறை குத்தியபோது பாதுகாப்பு அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டார்.\nநியூசிலந்துப் பள்ளிவாசல் தாக்குதல்கள் முஸ்லிம் குடியேறிகள் வந்ததன் விளைவு என்று நேற்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#பயங்கரவாதத்தை ஆதரித்த அவுஸ்திரேலிய செனட்டர் மீது முட்டைத் தாக்குதல்\nTagged with: #பயங்கரவாதத்தை ஆதரித்த அவுஸ்திரேலிய செனட்டர் மீது முட்டைத் தாக்குதல்\nPrevious: Alliance Finance நிறுவனத்தில வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nNext: இன்றைய வானிலை அறிக்கை\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nஈரானுக்கு இறுதிக்காலம் நெருங்கி விட்டது : டிரம்ப் ஆவேசம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் எ��்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு\nஇந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமான இதில் ஏராளமான மலையேறும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119488.html", "date_download": "2019-05-21T06:54:17Z", "digest": "sha1:KTDAK7ZG3H6OMJ3K3EURKRLSBVJ6YZLG", "length": 6679, "nlines": 55, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "மீண்டும் திரையில் போக்கிரி", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\n2007-ம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் விஜய், அசின், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்த படம் போக்கிரி. விஜய்யின் சூப்பர் ஹிட் பட பட்டியலில் இடம் பிடித்த இந்த படம் அப்போதே ரூ.75 கோடி வசூலித்தது.\nஇந்நிலையில், விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ந்தேதி இந்த படத்தை மீண்டும் வெளியிடுகிறார்கள். 11 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் விஜய்யின் போக்கிரியை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.\n“கொலைக்காரன்” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க...\nசர்கார் படத்திற்கு தடை க��ரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்....\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/gallery/photos", "date_download": "2019-05-21T06:26:11Z", "digest": "sha1:FGG3UXF4C4XIFTTE2KGVUVESTYI2TDYY", "length": 4142, "nlines": 39, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "photos", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலக���் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7222", "date_download": "2019-05-21T07:06:07Z", "digest": "sha1:TFTGP4RRJC6EVOSN2KMDH54EO4KSDSXN", "length": 3549, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - வாகை சூட வா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | ஜூன் 2011 |\nஇதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத கிராம வாழ்க்கையைக் காண்பிக்க வரும் படம் வாகை சூட வா. 'களவாணி' என்ற வெற்றிப் படத்தைத் தந்த சற்குணம் படத்தை இயக்குகிறார். கிராமம் சார்ந்த காதலை வித்தியாசமான முறையில் மண்ணும் மனிதமும் இழையோடச் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர், விமல் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாக்யராஜ் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நடிக, நடிகையர் பலர் நடிக்கின்றனர். பாடல்களை வைரமுத்துவும் அறிவுமதியும் எழுத, இசையமைக்கிறார் எம் ஜிப்ரான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2018/10/blog-post_12.html", "date_download": "2019-05-21T07:31:32Z", "digest": "sha1:Z6D7Z2EZXVQXFND5W75RXSZVOHMJGBOY", "length": 48801, "nlines": 184, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: மதியும் அழிந்து செவிதிமிர் அழிந்து", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nமதியும் அழிந்து செவிதிமிர் அழிந்து\nஏறத்தாள 6 ஆண்டுகளுக்கு முன் முகப்புத்தகத்தினூடாக அறிமுகமாகிய கனடா நண்பர் ஒருவர��� “நாடகம் ஒன்று எழுதித்தாருங்கள்” என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.\n அதற்கும் எனக்கும் தொடர்பே இல்லையே என்று உண்மையைச் சொன்னாலும் மனிதர் “இல்லை நீங்கள் எழுதும் உரைநடையிலேயே எழுதுங்கள்” என்று எனக்குள்ளும் ஒரு ஆர்வத்தை தூண்டிவிட்டார்.\nஎதை எழுதுவது என்று யோசித்தபோது “அம்மா” தான் நினைவுக்கு வந்தார். இரண்டு பாத்திரங்களைக் கொண்ட ஒரு நாடகத்தை எழுதத் தொடங்கினேன்.\nபுலம் பெயர்ந்த மகனாக நான். தனது மூன்று குழந்தைகளையும் வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு தனியே உதவியாளருடன் வாழும் அம்மா. இவர்களுக்கிடையிலான தொலைபேசி உரையாடல்கள், சந்திப்பு போன்றவற்றை உள்ளடக்கியதே அந்த நாடகத்தின் கரு.\nநாடகத்தை எழுதத்தொடங்கி 4 – 5 அத்தியாங்களில் எனக்குக்கதையில் விறுவிறுப்பில்லை என்பது புரிந்தது. சில சுவராசியமான உரையாடல்கள், நகைச்சுவையான சம்பவங்கள் என்பதற்கப்பால் என்னால் நகர முடியவில்லை. எனவே அந்த நாடகம் நின்றுபோனது.\nநாடகத்தை எழுதித்தா என்று கேட்டவரும் பின்னாலும் முன்னாலும் திரிந்து பார்த்தார். நான் ஆரம்பத்திலேயே என்னிடம் சரக்கு இல்லை என்றது உண்மைதான் என்று அவர் நம்பியிருக்கலாம். விதி அந்த நாடகத்தை தொடங்கிய மாத்ததிலேயே நிறுத்திவிட்டது.\nஒருவர் கேட்டதற்கு ”முயற்சிக்கிறேன்” என்றுவிட்டு அந்த முயற்சியை நிறுத்திவிட்டது எப்போதும் மனதை குடைந்தபடியே இருக்கிறது.\nஇதுபோலத்தான் மாற்றுத்திறனாளியான ஒரு பெண்ணை 6 -7 வருடங்களுக்குமுன்னான ஒரு பனிக்காலத்து மாலையில் அவரது குடும்பத்துடன் பேட்டிகண்டேன். அதை ஒலிப்பதிவும் செய்திருந்தேன். ஒலிப்பதிவை கேட்டு கேட்டு பத்தியொன்றை எழுதுவதே நோக்கம். அதுவும் நின்றுபோனது. அந்த மாற்றுத்திறனாளியின் தந்தையைக் காணும்போதெல்லாம் மனம் குறுகிப்போகிறது. விதி அவரை அடிக்கடி கண்களில் காட்டிக்கொண்டே இருக்கிறது.\nஎனக்குக் கற்பனையில் பாத்திரங்களை உருவாக்கி அவற்றிற்கு உயிர் கொடுத்து கதையினுள் நடமாடவைக்கும் கலை கைவரவில்லை. அதை நானும் விரும்பவுமில்லை. எது என்னைச்சுற்றி நடைபெறுகிறதோ அதை சற்று சுவராசியமாக எழுதமுடிகிறது. அம்மாவின் நாடகமும் அப்படித்தான். புனைவு கலப்பதை நான் உண்மையிலேயே விரும்புவதில்லை.\n6 வருடங்களுக்கு முன் இருந்த அம்மா இல்லை, இப்போது இருக்கும் அம்மா.\nஅம்மாவின் பெயர் மட்டும்தான் அன்றும் இன்றும் ஒன்றாக இருக்கிறது. அவர் பேச்சு, செயல்கள், மனநிலை, உடல்நிலை, உடற்பலம், சிந்தனை, நினைவுச்சக்தி என்று எதுவுமே முன்பு இருந்ததுபோல் இல்லை. வயோதிபம் அவரை விழுங்கிவிட்டது.\nஏறத்தாள இரண்டு வருடங்களாக அம்மாவைப்பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தம்பியும் தங்கையும் இந்தவிடயத்தில என்னைவிட கெட்டிக்காரர்கள். இவ்வருடம் அம்மாவைப் அவர்கள் பார்த்தபின் கேள்விப்பட்ட செய்திகள் மனதை சமாதானப்படுத்துபவையாக இல்லை.\nஇதற்கிடையில் நோர்வேயில் இருந்து பாலஸ்தீனத்திற்கு இடம்பெயர நேர்ந்தது. அங்குபோனபின் அம்மாவுடனான உரையாடல்கள் அதிகமாயின.\nஅம்மாவின் மூன்று குழந்தைகளிலும் அம்மாவை வாடி, போடி, கிழவி, பச்சைத்தண்ணி டாக்டர் (அம்மா 35 ஆண்டுக்கள் டாக்டராக இருந்தவர்), அப்பாவின் லவ்வர் என்றெல்லாம் ஆசையாசையான வார்த்தைகளால் கலாட்டா பண்ணுபவன் நான் மட்டுமே. தம்பி மிகவும் சீரியசானவன். அவனுக்கு “அம்மா” என்பது மட்டும்தான் தெரியும். தங்கைக்கும் ஏறத்தாள அப்படியே.\nஇப்போதெல்லாம் நான் தொலைபேசினால் அம்மா “நீங்கள் யார்” என்பார். விளங்கப்படுத்தவேண்டும். அவரது மனிநிலையைப்பொறுத்து நான் நினைவுக்கு வருவேன். “நான் சஞ்சயன், உங்கள் மகன்” என்றால் சில நேரங்களில் “சஞ்சயனா அது யார்” என்பார். முன்பெல்லாம் மணிக்கணக்காய் உரையாடும் அம்மா, இப்போது இரண்டு நிமிடங்கள் உரையாடுவதே கடினம்.\nஅண்மையில் அம்மாவிடம் செல், செல் என்று கலைத்தது மனம். எனது மேலதிகாரியிடம் கெஞ்சிக்கூத்தாடி 15 நாட்கள் விடுமுறை எடுத்து, பாலஸ்தீனத்தில் இருந்து, இஸ்ரேல் சென்று, அங்கிருந்து யோர்டான் வந்து இலங்கைக்கு வந்தேன். அம்மாவுக்கு எதுவும் சொல்லவில்லை.\nவிமான நிலையத்தில் இருந்து வீடுவரும் வழியில் மருமகள் தொலைபேசினாள். அம்மா விழுந்து பலமாக அடிபட்டுவிட்டது, வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றிருக்கிறோம்” என்றாள் அவள்.\nவீட்டு வந்தபோது “அம்மாவை வீட்டுக்கு அழைத்துவந்திருந்தார்கள். அவர் தனது கட்டிலில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். நிலத்தில் குந்தியிருந்து அம்மாவின் கைவிரல்களை நீவிக்கொண்டிருந்தேன். கண்விழித்துப் பார்த்தார்.\nகண்கள் ஒளிர, “சஞ்சயன், எப்போ வந்தாய்” என்றார். எழும்பி கட்டிலில் இரு. நிலம் ஊத்தையாய் இருக்���லாம் என்றபடியே ஒரு நிமிடம் பேசியிருப்பார். அதற்கிடையில் தூக்கம் அவரை மீண்டும் சூழ்ந்துகொண்டது.\nமாலை தனது கையிலும் முதுகிலும் நோகிறது என்றவருக்கு “நீங்கள் விழுந்ததின் காரணமாகவே நோகிறது” என்றேன். “எப்போ விழுந்தேன்” என்ற கேள்விக்கும் ஆறுதலாகப்பதிலளித்தேன். அவருக்கு அது நினைவில் இல்லை. என்னைப் பார்த்து “வேலையால் எப்போ வந்தாய். முதலில் குளித்துவிட்டு வா” என்றபடியே ஒரு துணியை எடுத்துவந்தார். அதன்பின் அவர் தனது கட்டிலில் படுத்துக்கொண்டார்.\nஇன்று மதியம் 12 மணியிருக்கும் “தம்பி, நான் வேலைக்குப் போகிறேன்” என்றார். எனக்குத் தூக்குவாரிப்போட்டது. அம்மா இருக்கும் நிலையில் யாருக்கு வைத்தியம் செய்தாலும் நோயாளியின் கதி அதேகதியாகிவிடும். இந்த ஆபத்தில் இருந்து மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு பொய் சொல்லலாம் அல்லவா.\nஎனவே அம்மா “ இன்றுமாலை உங்களை நான் வேலைக்கு அழைத்துப்போகிறேன். எனக்கும் ஊசிபோடவேண்டும்” என்றதும் “உனக்கு என்ன வருத்தம்” என்று மடக்கினார். “எனக்கு விசர்” என்றேன் நக்கலாய். “இருக்கலாம்” என்றுவிட்டு நடையைக் கட்டினார். அம்மா ஒரு கணம் உயிர்ப்பார். மறுகணம் அயர்ந்துவிடுவார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.\nநான் சிறுவனாய் இருந்தபொழுதுகளில் என்னைக் கலைத்துக் கலைத்துப் பிடித்து, அம்மா உணவூட்டியிருப்பார். வாழைப்பழத்தை உரித்துத் தந்திருப்பார். தண்ணீரில் நான் விளையாடுவதை தடுத்திருப்பார், அல்லவா\nஇப்போது, அம்மாவுக்கு முன்னாலும் பின்னாலும் திரிந்து “சாப்பிடுங்கோ அம்மா” என்று கெஞ்ச வேண்டியிருக்கிறது. உண்ணும்போது அதை நினைவூட்டவேண்டியிருக்கிறது. வாழைப்பழத்தை உரித்து கையில் கொடுக்கவேண்டியிருக்கிறது. அதை சிறுபிள்ளை போன்று பொக்கைவாயால் அரைத்து ருசித்து உண்கிறார். உண்டு முடிந்ததும் அவரது வாயை துடைத்துவிடுகிறேன்.\n“அம்மா நீங்கள் இன்று குளித்தீர்களா என்றேன்”. பதில் இல்லை. சற்றுநேரத்தின் பின் புதிய ஆடைகளை மாற்றி வந்து “வா போவோம்” என்றார். நான் பத்திரிகை வாசித்த சிறு நேரத்தில் அவர் உடைமாற்றியிருக்கிறார்”. “அம்மா, இன்று பஸ் ஓடவில்லையாம். நாளைக்குப் போவோமா” என்றேன். “அப்ப சரி” என்றுவிட்டு, கதிரையில் அரைமணிநேரம் தூங்கி எழும்பினார். உதவியாளர் வந்து “அம்மா கதிரையில் தூங்குகிறார்” என்று கவலைப்பட்டார். “அவர் என்ன செய்கிறாரோ அதை செய்ய விடுங்கள். இப்போது அவரை எழுப்பினால் அவரது தூக்கம் கலைவதோடு அவர் அந்தரப்படுவார், தடுமாறுவார்” என்று புரியவைத்தேன். தலையைஆட்டினார் அவர்.\nமாலை அம்மா குளித்தீர்களா என்று கேட்டேன். குழந்தைபோன்று “தெரியாதே” என்றார். ஒருவாறு அவரை குளியலறைக்குள் அனுப்பினேன். குளிக்கும் சத்தம் வரவே இல்லை. “அம்மா”, என்று அழைத்து குளியுங்கள்” என்றேன். குளிக்க ஆரம்பித்தார். திடீர் என்று சத்தம் நின்றது. என்னை அழைத்து “உடைகளை எடுத்துத்தா” என்றார். “ஓம் என்றுவிட்டு, சற்று அமைதியாக இருந்தேன் அப்புறமாக அம்மா சவர்க்காரம் போட்டீர்களா” என்றபின்தான் ”அட குளியலறைக்குள் அம்மாவின் சவர்க்காரம், உதவியாளரின் சவர்க்காரம், எனது சவர்க்காரம் மற்றும் உடைகழுவும் சவர்க்காரம் என நான்குவகை சவர்க்காரம் இருப்பது நினைவுக்கு வந்தது. மறுநாளில் இருந்து அம்மா குளிப்பதற்கு முன் ஒரு சவர்க்காரத்தையே அங்கு வைத்தேன்.\nஅம்மாவிற்கு காலையில் உடைகள் தோய்த்து காயவிடவேண்டும். இல்லாவிட்டால் அது காலைப்பொழுதே அல்ல. அது அவரது தினசரி நடவடிக்கை. அம்மாவிடம் ஊத்தை உடுப்புகளே இருக்காது. அந்த நேரங்களில் சுத்தமான உடைகளையும் அவர் மேலும் சுத்தப்படுத்துவதற்காக கழுவுவார். இதில் நான் எவரையும் தலையிட வேண்டாம் என்றிருக்கிறேன். அது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதோடு நல்லுணர்வையும் கொடுக்கிறது என்பதே எனது எண்ணம். எனவே அதை தடுக்கவேண்டிய அவசியம்தான் என்ன\nபத்திரிகை வாசிக்கத்தொடங்கினால் தொடர்ந்து வாசிப்பார். அம்மாவைப்போல் வாசிப்பதில் விருப்பமுள்ளவர்கள் குறைவாக இருப்பார்கள். அம்மா என்னையும் தம்பியையும் இருப்பக்கத்தில் இருத்தி கதைசொன்ன நாட்களை நினைத்துப்பார்க்கிறேன். அம்மாவுக்கு இப்போதைய வாசிப்பில் எதேனும் புரிகிறதா என்பதைவிட அவர் தனக்கு மகிழ்ச்சியான எதையோ செய்கிறார் என்று நினைத்துக்கொள்வதே அனைவருக்கும் ஆறுதலானது.\nஅம்மாவின் குளியலறையில் இருந்து வெளியேறும் கதவுக்கருகில், காலைத் துடைப்பதற்கு ஒரு சற்று மொத்தமான மிதியடி இருக்கிறது. அவர் வழுக்கி விடாதிருப்பதற்காகவே அதை அங்கு வைத்தேன். நான் வருவதற்கு முன் அது அங்கு இருக்கவில்லை.\nஇப்போது ஒரு நாளைக்கு பத்துத் தடவைக்கு அதிகம���க அதை அந்தக் கதவு வாசலில் வைப்பேன். அம்மா அதை ஒரு பக்கமாய் நகர்த்துவார். மீண்டும் நான் வைத்தபின் விக்கிரமாதித்தன் அம்மாவிடம் வந்துவிடுவான். நானும் இன்னொரு விக்கிரமாதித்தனாகி அதை மீண்டும் கதவின் முன்னால் வைப்பேன்.\nநான் சிறு குழந்தையாய் இருந்தபோதும் இப்படியேதும் நடந்திருக்கலாம். கதையில் மாற்றமில்லை. பாத்திரங்கள் மாறியிருக்கின்றன. அவ்வளவுதான்.\nபுலம்பெயர்ந்த வாழ்வின் வேதனையான பக்கம் இது. அம்மாவை அருகில் இருந்து குழந்தைபோல் தாங்க முடியாதது வேதனையானது. இருப்பினும் அன்பான மருகளும், மருமகனும், அக்காவின் குடும்பத்தாரும் அருகில் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களும் அவர்கள் வாழ்க்கையை வாழவேண்டுமல்லவா.\nஉதவியாட்களைத் தேடலாம், ஆனால், அது அம்மாவின் குழந்தைகளைப்போலிருக்காது அல்லவா அம்மாவுக்கு இதுவரை கிடைத்த உதவியாளர்கள் அனைவருமே நல்லவர்கள். ஒவ்வொரு முறையும் உதவியாளர் மாறும்போது அது தரும் மனப்போராட்டம் கொஞ்சநஞ்சமல்ல. அம்மாவுக்கு புதிய உதவியாளரைப் பிடித்துப்போகவேண்டும். புதியவருக்கு அம்மாவின் நடைமுறைகள், மனநிலைகள், சுகயீனங்கள், அவரை எவ்வாறு பராமரிப்பது, கையாள்வது என்பவை புரியவேண்டும். அவற்றை அவர் கற்கும் மனநிலையில் இருக்கவேண்டும். அவரது விடுமுறைக்காலங்கள் என்று எத்தனையோ பகுதிகள் பொருந்திவரைவேண்டும். முக்கியமாக அவருக்கு அம்மாவை பிடித்துப்போகவேண்டும். உதவிக்கான ஆள் தேடுதல் என்பது மிகவும் கடினமானது. மருமகளின் தேர்வுகளில் அவர்கள் தப்பி வந்தால் எமக்கு நிம்மதி.\nஇன்று காலை நேரம். இளவெய்யில் எறிக்கிறது. அம்மா உடுப்புத்தோய்கிறார். இப்போதுதான் எனது அறைக்குள் வந்து கதிரையில் இருந்த சுத்தமான மேலங்கியை எடுத்துப்போனார். அத்தோடு விட்டாரே என்பதால் தூங்குவதுபோன்று பாசாங்கு செய்கிறேன்.\nசற்றுநேரத்தில் “தம்பி இந்த உடுப்புக்களை அந்தத் தடியில் காயப்போடு” என்றபடியே எனது அறையின் சாரளத்துச் சீலை தொங்கும் தடியைக் காண்பிக்கிறார். நான் உடைகளை வாங்கி அதில் போடுவதுபோல் பாசாங்கு செய்தேன். குசினிகுள் சென்றார். நான் உடைகளை கொடியில் காயவிட்டேன். குசினிக்குள் எட்டிப்பார்க்கும்போது அம்மா எதையோ கழுவிக்கொண்டிருக்கிறார். உதவியாளர் “நான் கழுவுகிறேன், அம்மா என்று கெஞ்சுகிறார்” அம்மா���ுக்கு கோபம் வருகிறது. “எனக்கு கழுவத்தெரியும்” என்று சிறுபிள்ளைபோல் முணுமுணுக்கிறார்.\nபாரதப்போரில் சஞ்சயன் சமாதானத்தூதுவனாகச் சென்றதுபோல், இந்தச் சஞ்சயன் அவர்களுக்கிடையில் சாமாதானம் செய்துவைத்து, உதவியாளருக்கு அம்மாவை எப்படிக் கையாள்வது என்று வகுப்பு எடுக்கும்போது, அம்மா பத்திரிகையுடன் கதிரையில் உட்கார்கிறார்.\nநான் எழுதியகதைகளை அம்மா வாசித்திருக்கிறார். நன்றாக எழுதுகிறாய் என்ற பாராட்டும், எழுத்துப்பிழை எக்கச்சக்கம் என்ற குற்றச்சாட்டும் கிடைத்திருக்கறது. எனவே அண்மையில் நான் எழுதிய “முஸ்தபாவின் ஆடு” கதையை வாசித்துக் காண்பிக்கவா என்றேன். தலையாட்டிவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தார். நான் வாசிக்கத்தொடங்கினேன்.\n“காலம் என்னை அவ்வப்போது வேருடன் பெயர்த்து வேறு இடங்களில் பதித்துவிடுகிறது. அப்படித்தான் இப்போதும்.” என்றுவிட்டு நிமிர்ந்தேன். அம்மா முகட்டைப் பார்த்தபடியே தூங்கிப்போயிருந்தார். மாலைபோல் கதையைக் கேட்டுவிட்டு “ஏறாவூர் ஆளா அவர்” என்றார் பச்சைக்குழந்தைபோல. “ஆம்” என்பதைத் தவிர வேறு எதைச்சொல்லிவிட முடியும் என்னால்.\nஇன்னொரு நாள் நான் இணையத்தில் எதையோ தேட ஆரம்பிக்கும்போது வந்தார். அருகில் நின்றபடியே கணிணியில் இருந்து Google என்பதை வாசித்துவிட்டு, இது என்ன என்ற அவரது கேள்விக்கு, இவர்தான் இப்ப கடவுள். இவருக்கு தெரியாதது இல்லை என்றேன். “க்கும்” என்றொரு நக்கலை உதிர்த்துவிடு நகர்ந்துகொண்டார்.\nசில நாட்களுக்குமுன் விழுந்ததால் பிட்டத்தில் இரத்தம் கண்டியிருக்கிறது. மிகவும் வலிக்கிறது என்றிருந்தார் வைத்தியர். உட்காரும் போது அவருக்கு வலிக்கிறது. “ஏன் எனக்கு வலிக்கிறது” என்று தன்னைத்தானே கேட்டபடியே உட்கார்கிறார். நான் “நீங்கள் விழுந்தால் உங்களுக்கு வலிக்கிறது” என்றேன். “சும்மா போ. பொய்சொல்லாதே” என்றுவிட்டு உலகப்பிரச்சனைகளை தீர்க்கும் ராஜதந்திரியின் கவனத்தோடு பத்திரிகையில் மூழ்கிப்போகிறார்.\nஅம்மா எப்படி விழுந்தார் என்பது உதவியாளருக்குத் தெரியாது. அம்மா அலறிய சத்தம் கேட்டு அவர் ஓடியிருக்கிறார். கீழ்வீட்டாருக்கும் அலறிய சத்தம் கேட்டிருக்கிறது. அம்மாவைப்பொறுத்தவரையில் விழுந்து மறுகணமே என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியாது. கேட்டால், ஏதேனும் தொட���்பற்ற பதிலைத் தருவார். இப்படி பல சம்பவங்கள் நடக்கலாம். அவருக்குரிய உதவியைச் செய்வதற்கு எமக்கு அவர்பற்றிய தகவல்கள் வேண்டும்.\nபல ஆண்டுகளாக அம்மாவுடன் கணிணியூடாக உரையாடுவதற்கு வசதி இருக்கிறது. உதவியாளர் அதனை இயக்கிவிடுகிறார். உலகில் எங்கிருந்தும் அம்மாவுடன் உரையாடலாம். ஆனால் இப்போது அம்மா இன்னொரு நிலைக்குச் சென்றிருக்கிறார். அம்மாவை 24/7 நேரமும் கண்ணாணிக்கவேண்டும். அவர் தனியே தனது அறைக்குள் என்ன செய்கிறார். விழுந்தாரா அப்படியாயின் எப்படி விழுந்தார் என்ன குடித்தார், உதவியாளார் வீட்டில் இல்லாத சில நிமிடங்களில் என்ன நடந்தது என்று அறியவேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. அம்மா நடமாடும் பகுதிகளில் ஒளிப்பதிவுக் கருவிகளை பொருத்தவேண்டும். உதவியாளருக்கு அதுபற்றி தெளிவாக அறிவுத்தவேண்டும். இது அம்மாவுக்கான பாதுகாப்பினைவிடவும் எங்களுக்கும் ஒருவித மன ஆறுதலையும், அம்மாவின் நிலையை நேரடியாகக் காணவும், ஆபத்துக்களை, விபத்துக்களைத் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nமருந்து கொடுக்க வேண்டிய நேரம் வருகிறது. மருந்து மற்றும் குடி நீருடன் அருகிற்சென்று “மருந்து குடியுங்கள்” என்கிறேன். “எனக்குத் தெரியும்” என்று கறாரான பதில் வருகிறது. மருந்தை அவர் முன்னே வைத்துவிட்டு நகர்ந்துகொள்கிறேன். மறுநிமிடமே மீண்டும் ”அம்மா மருந்து குடிக்கவில்லையா” என்று கேட்டபடியே மருந்தைக் காண்பித்தேன். எதுவித எதிர்ப்பும் இன்றி மருந்து உள்ளிறங்கியது. இவ்வாறு என்னைக்குப்பின்னால் திரிந்து மருந்தூட்டியிருப்பாரல்லவா\nமாலை 8மணிக்கு அம்மா உறங்கப்போவார். அதற்கான ஆயத்தங்கள், சம்பிரதாயங்கள் என்று பல உண்டு. எனது அறைக்குள் வந்து “சாப்பிட்டாயா” கேட்டுவிட்டு. உடைகளை மடித்துவைப்பார். அவற்றை எடுத்து மீண்டும் மீண்டும் மடித்துவைப்பார். அலுமாரியை ஆராய்வார். தனது தலைமுடியை மெல்லிய வெள்ளிக்கம்பியாலான பின்னைலைப்போன்று பின்னிக் கட்டுவார். தலையணை தலைமாட்டில் இருக்கும், ஆனால் அம்மா நடுக்கட்டிலில் சுருண்டு படுப்பார். நடுச்சாமத்தில் இருட்டில் எழும்பியிருப்பதையும் கண்டிருக்கிறேன். சில நேரங்களில் என்னைக் கண்டால் “உங்கள் பெயர் என்ன என்பார்” “சஞ்சயன்” என்றால்,“ஆம், மறந்துவிட்டேன்” என்பதுடன் மீண்ட���ம் கட்டிலில் சரிந்து மறுகணமே ஆழ்ந்து தூங்கிவிடுவார்.\nஅவரது கட்டிலின் நேர்த்தியை நீங்கள் மிகப்பிரலமான விடுதிகளிலும் காணமுடியாது. அத்தனை நேர்த்தியாக இருக்கும். எனது கட்டிலைக் காண்பித்து “அதை அழகாக விரித்துவிட்டுப் படு” என்பார். அவரது உடைகள் உள்ள தட்டுகளில் அவற்றை மிக நேர்த்தியாக, ஒரு ஒழுங்குடன் வைத்திருப்பார். எனக்கு அந்தக்கலை இன்னும் கைவரவில்லை.\nஇன்று காலை எதையே தேடியலைந்துகொண்டிருந்தார். நான் எதுவும் கேட்கவில்லை. என்னிடம் வந்து “தம்பி நெருப்புப்பெட்டியை கண்டாயா” என்றார். எனது வாய் “ஏன் அம்மா, சிகரட் குடிக்கப்போகிறீர்களா” என்றது. அவர் நகைச்சுவையை புரியும் மனநிலையில் இருக்கவில்லை. “அதை கழுவவேண்டும்” என்றார். நானும் அதை தேடுவதுபோல் பாசாங்கு செய்யவேண்டியிருந்தபோதுதான் நெருப்புப்பெட்டியின் ஆபத்து புரிந்தது. அம்மா நெருப்புப்பெட்டியைக் கண்டு, சிந்தனையின்றி அதை பற்றவைத்தால் எனவே உதவியாளரிடம் அம்மாவின் கண்களில் நெருப்புப்பெட்டியை காட்டாதீர்கள் என்று வேண்டியிருக்கிறேன். இப்படி ஆபத்தான பொருட்கள் இன்னும் பல வீட்டில் இருக்கலாம்.\nஅம்மாவின் பரம்பரையில் அவர்மட்டுமே மீதமிருக்கிறார். அவரின் இளைய அக்காவின் மகளின் மகளுக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள். அவளுக்கு இப்போது மூன்றரை மாதங்கள். அம்மாவை தனது குழந்தையைப்போன்று கவனிப்பது பிறந்த குழந்தையின் தாயாராகிய எனது மருமகள். இன்று நான்கு சந்ததியினரும் ஒன்றாகச் சந்தித்தனர். அம்மா அவர்கள் நின்றிருந்த இரண்டு மணிநேரமும் உயிர்ப்புடன் இருந்தார். குழந்தையுடன் கதைத்தார், குழந்தையை மிக நிதானமாக வாரி எடுத்து தாலாட்டினார். தளர்திருக்கும் அவரது கையில் எங்கிருந்து அத்தனை பலம் வந்தது என்பதை நான் அறியேன். அம்மா மிக மகிழ்ச்சியாக இருந்தார். அவரைச் சுற்றி அவருக்கு அறிமுகமானவர்கள், சிறுகுழந்தை, அவரது அக்காவின் மகள், மகளின் மகளும் கணவர் இவர்களுடன் அம்மாவின் மூத்த புத்திரனாகிய நான்.\nஇதில் இருந்து ஒன்றை மட்டும் நன்கு புரிந்துகொண்டேன். அம்மாவைச் சுற்றி அவருக்கு அறிமுகமானவர்கள் இருப்பின் அவரது நோயின் பாதிப்பு அவரை குறைவாகவே பாதிக்கிறது. புலம் பெயர் வாழ்வு கொடுத்த சுமைகள் இவை. இல்லை எனின் அம்மாவின் குழந்தைகள், அவர்களின் குழந்தைகள் ���ன அவரைச்சுற்றி எப்போதும் நாம் இருந்திருப்போம்.\nஆரம்பத்தில் கூறிய அந்த நாடகத்தினை எழுதிமுடிக்குமளவுக்கு என்னிடம் கதைகள் இப்போது இருக்கிறன்றன. அது அப்படியொன்று விறுவிறுப்பான நாடகமாக இருக்காது. ஆனால் நினைவுகளை இழக்கும் ஒரு மனிதரின் கதையைப்பற்றியதாக இருக்கும் அது.\nஅம்மாவின் இன்றைய மனநிலை, அவரது நடவடிக்கைகள், அவர் அசையும் விதம், நடக்கும் தன்மை, தன்னை மறந்திருக்கும் நிலை, குழப்பமான மனநிலையில் அவர் அந்தரிக்கும் காட்சி, அவரது கோபதாபங்கள், வந்துபோகும் உற்சாகமனநிலை, தடுமாற்றங்கள், குழந்தைகள்போலான கேள்விகள், அவர் தனது பொருட்களை வாஞ்சையுடன் பாவித்துவிட்டு அவற்றை மீண்டும் வைக்கும் அழகு, தனக்கு தானே உரையாடும் பாங்கு என்று பல நுணுக்கங்களை அந்த நாடகத்தில் காண்பிக்காவிட்டால் நாடகத்திற்கு உயிர் இருக்காது. அப்படியானதொரு நாடகத்திற்கான நடிகர்களை இனம்கண்டு தயாரித்து, இயக்கி, உயிர்கொடுக்க யாராவது இருந்தால் மகிழ்ச்சிதான்.\nஅம்மாவைப்பற்றி எத்தனையோ கதைகள் எழுதியிருக்கிறேன். வாழ்வின் அந்திமக்காலத்தில் மனிதர்கள் நகர்தலை, அசைதலை, உரையாடலை, உணவை மெது மெதுவாகக் குறைத்துக்கொள்வதுபோன்று அம்மாவும் ஆரம்பித்துவிட்டார். இனி அவரைப்பற்றி எழுதுவதற்கு கதைகள் குறைவாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் அவை பேசியதைப் பேசலாகவே இருக்கலாம். ஒரு கதைசொல்லி பேசியதை பேசக்கூடாதல்லவா\nநடு 2018 இதழ் 10 ஆடி ஆவணி புரட்டாசி இதழில் வெளிவந்த பத்தி.\n2018இலும் முடிவுறாத ஓயாத அலைகள் 3\nமதியும் அழிந்து செவிதிமிர் அழிந்து\nஇத்தாலிய மொக்கா கோப்பியும், இலங்கையின் இழுத்த தேனீ...\nஉயர உயரப் பறந்து போ\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/mayan-movie-first-look-launch-news/", "date_download": "2019-05-21T07:21:48Z", "digest": "sha1:UZLQ5KZHQGTUVW7OTCKTSQAT364N4M7N", "length": 20228, "nlines": 90, "source_domain": "www.heronewsonline.com", "title": "”சிங்கம் போல் இருந்த மனிதர்கள் இப்போது கழுதைப்புலி போல் ஆகி விட்டார்கள்!” – ‘மாயன்’ இயக்குனர் – heronewsonline.com", "raw_content": "\n”சிங்கம் போல் இருந்த மனிதர்கள் இப்போது கழுதைப்புலி ப���ல் ஆகி விட்டார்கள்” – ‘மாயன்’ இயக்குனர்\nஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன், ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன் ’என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் இந்தியாவிற்கான மலேசிய தூதர் லோகிதாசன் தன்ராஜ், ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் நிறுவனர் ‘டத்தோ’ மோகன சுந்தரம், ‘டத்தின்’ குணவதி மோகன சுந்தரம், இணை தயாரிப்பாளர் ‘டத்தோ ’கணேஷ் மோகன சுந்தரம், படத்தின் நாயகன் வினோத், நடிகர் சௌந்தர், நாயகி ப்ரியங்கா அருள்முருகன், பின்னணியிசை அமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவாளர் அருண் பிரசாத், கலை இயக்குநர் வனராஜ், வி எஃப் எக்ஸ் மற்றும் டிசைனர் ரமேஷ் ஆச்சார்யா, ஆடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப் , யோகீசன் இவர்களுடன் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜே ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nடத்தோ மோகன சுந்தரம் பேசுகையில்,“எங்கள் நிறுவனத்தின் சார்பில் மலேசியாவில் ‘வில்லவன்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் ஐயாய் (AIYAI) என்ற ஆங்கிலப் படத்தையும் தயாரித்திருக்கிறோம். என்னுடைய பெற்றோர்கள் பிறந்த மண் தமிழகத்திலுள்ள நாகப்பட்டினம். அதனால் தமிழ்நாட்டில் வந்து ஒரு தமிழ் படத்தை தயாரிக்க ஆசைப்பட்டோம். அந்த தருணத்தில் இந்த படத்தின்இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜேஷ் கண்ணன் அவர்களைச் சந்தித்தேன். நான் விநாயகன் பக்தன், அகத்தில் அழகு முகத்தில் தெரியும் என்பதைப் போல் அவரை பார்த்தவுடன் பிடித்தவிட்டது. அத்துடன் அவருடைய குழுவினரையும் கண்டு வியந்தேன். இந்த படத்தை அவருடன் இணைந்து தயாரிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.\nமலேசிய தூதர் லோகிதாசன் தன்ராஜ் பேசுகையில்,“இந்தியாவிலிருந்து ஏராளமான தயாரிப்பாளர்கள் மலேசியாவிற்கு சென்று படமெடுப்பதற்கு நாங்கள் உதவி செய்திருக்கிறோம். சென்னையிலிருக்கும் துணை தூதரகம் மூலமாக ஏராளமான வழிகாட்டல்களையும் வழங்கியிருக்கிறோம். ஆனால் தற்போது மலேசியாவிலிருந்து படமெடுப்பதற்காக இந்தியாவிற்கு அதிலும் தமிழகத்திற்கு வருகைத் தந்திருக்கிறார்கள். மலேசிய நாட்டிலுள்ள கலைஞர்கள் தங்களின் திறமையை மலேசியா��ிற்குள் மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், வினோத் போன்ற திறமையான கலைஞர்கள் இந்தியாவிற்கு வந்து தமிழ் மற்றும் ஆங்கில படத்தில் நடிப்பதை நான் வரவேற்கிறேன். இந்த படக்குழுவின் முயற்சியை மனதார பாராட்டுகிறேன். இதன் மூலம் மலேசியாவிலுள்ள கலைஞர்களின் திறமை உலகம் முழுவதும் பரவவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”என்றார்.\nதமிழில் நாயகனாக அறிமுகமாகும் நாயகன் வினோத் பேசுகையில்,“நானும் சிவபக்தன். இயக்குநரும் சிவபக்தர். படமும் சிவனைப் பற்றி பேசுகிறது. நான் நடிக்கும் முதல் இந்திய தமிழ் திரைப்படம். இந்த டீஸரின் வெற்றிக்கு இயக்குநர் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சியே காரணம். இந்த படத்தின் மூலம்அறிமுகமாகும் எனக்கு உங்களின் ஆதரவு தேவை.” என்றார்.\nஇந்த படத்தின் ஆங்கில பதிப்பில் நாயகியாக நடிக்கும் ப்ரியங்கா பேசுகையில்,“மாயன் படம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உருவாகிறது. ஆங்கில பதிப்பில் நான் தான் நாயகியாக நடிக்கிறேன். நான் தமிழ் பொண்ணு தான். இந்தியாவில் தயாராகும் ஆங்கில படத்தில் ஹீரோயினாக அறிமுகமாவதில் சந்தோஷமடைகிறேன். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி.” என்றார்.\nநடிகர் சௌந்தர் பேசுகையில்.“நான் இங்கு சிறப்பு விருந்தினராக வரவில்லை.படக்குழுவினரின் சகோதரராக வருகை தந்திருக்கிறேன்.போஸ்டரை பார்த்தவுடன் சந்தோஷமடைந்து, படக்குழுவினரை வாழ்த்தினேன். இயக்குநர் ராஜேஷ் அவர்களை எனக்கு ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன்பேத் தெரியும். அவரது இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தோம். இயக்குநர் ராஜேஷ் எப்போதும் ஒரு நேர்மறையான சிந்தனையாளர். படத்தின் டீஸர் நன்றாக இருக்கிறது.வாழ்த்துகள்.” என்றார்.\nபடத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜேஷ் கண்ணன் பேசுகையில்,“மாயன் என்றால் நாம் அனைவரும் மெக்சிகோவில் உள்ள மாயன் கலாச்சாரத்தையும், மாயன் காலண்டரையும் நினைத்துக் கொள்கிறோம். மாயன் என்று எடுத்துக் கொண்டால் மூவாயிரம் வருட வரலாறு கொண்டது. தமிழ் என்று எடுத்துக்கொண்டால் இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பழமைக் கொண்டது. ஆனால் சிவன் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு மேல் செல்கிறது என்னைப் பொருத்தவரை சிவன் தான் மாயன்.\nஇந்த படம் ஏன் தமிழ் மற்றும் ஆங்க��லத்தில் தயாராகிறது என்றால், இதன் திரைக்கதை உலகின் எந்த நிலவியல் பின்னணியிலும் பொருந்தக்கூடியது. அது சீனாவாக இருக்கட்டும். லாஸ் ஏஞ்சல்ஸாக இருக்கட்டும். மெக்சிகோவாக இருக்கட்டும் எந்த புவியியல் பின்னணியிலும் இந்த கதையின் தன்மை பார்வையாளர்களுடன் இணைந்துவிடும்.\nநம்முடைய பெருமைகளையும் கலாச்சாரத்தையும் நம்முடைய இந்திய மொழிகளை விட ஆங்கில மொழியில் சொன்னால் நன்றாக இருக்கும். அத்துடன் உலகம் முழுவதும் செல்லும் என்ற காரணத்தினால் இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்குகிறோம். இதற்கு இணை தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டார்.\nசின்ன வயதில் தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும் என்று சொல்லி வளர்த்தார்கள். அது உண்மையாபொய்யா\nகர்மா என்ற ஒன்றிருக்கிறது. அதனை செயல்வினை என்றும் சொல்லலாம்.நாம் நல்லசெயல்களை செய்தால் கர்மா, செயல்வினை ஆகிறது. தவறு செய்தால் கர்மா, செய்வினை ஆகிறது.\nமனிதர்களில் சமநிலையற்றவர்களின் சாபம் குறித்த வலிமையையும் சொல்லியிருக்கிறோம்.\nமுதலில் மனிதர்கள் சிங்கம் போல் இருந்தார்கள். சிங்கம் பசிக்கும் போது வேட்டையாடும். பின்னர் புசித்து, பசி அடங்கியவுடன் மீதியை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிடும். ஆனால் மனிதர்கள் தற்போது கழுதை புலி போலாகிவிட்டார்கள். கழுதை புலி என்னசெய்யும் என்றால், வேட்டையாடிவிட்டு, சாப்பிட்டுவிட்டு, மீதமிருப்பதை நாளைக்கு பசிக்கும் என்று சொல்லி அதை எடுத்துக் கொண்டு செல்லும்.அதனால் அதனை சுற்றி எப்போதும் மிருகங்களின் பிணம் இருக்கும். அதை போல் மனிதர்கள் தற்போது தன்னைச் சுற்றி எப்போதும் பணத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇது போன்ற ஒரு தருணத்தில் ஆதி யோகியான சிவனுக்கு. இவனையெல்லாம் ஏன் படைத்தோம்என்று ஒரு கணம் சிந்தித்தால்… அது என்னவாகஇருந்திருக்கும்என்று ஒரு கணம் சிந்தித்தால்… அது என்னவாகஇருந்திருக்கும் எப்படியிருந்திருக்கும் அதன் பின் விளைவு என்னவாக இருக்கும் அது தான் இந்த மாயன்.\nமாயன் ஒரு ஃபேண்டசி . மாயன் ஒரு ரியாலிட்டி இதை வேறொரு கோணத்தில் சுவராசியமாக சொல்வது தான் மாயன்.\nசிவனை இந்த படத்தில் ஸ்டைலீஷாக காட்ட நினைத்தேன். அதனால் அதற்கு ஏற்ற வகையில் இருந்த வினோத்தை நாயகனாக்கியிருக்கிறேன்.” என்றார்.\n← ’மாயன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீஸர் வ���ளியீட்டு விழாவில்…\nநாம் தமிழர் கட்சி சார்பில் சரிபாதி தொகுதிகளில் பெண்கள் போட்டி: தொகுதிகள் விவரம்\n‘சார்லி’ தமிழ் ரீமேக்கில் துல்கர் சல்மான் வேடத்தில் மாதவன்\nமாவீரன் கிட்டு – விமர்சனம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n’மாயன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீஸர் வெளியீட்டு விழாவில்…\nஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன், ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-03032019/", "date_download": "2019-05-21T07:10:45Z", "digest": "sha1:D2YTDRUKTV7SN72YZ2XUQYLU55KLW2XS", "length": 14021, "nlines": 151, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 03/03/2019 « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 03/03/2019\nஇன்றைய நாள் எப்படி 03/03/2019\nPosted by: அகமுகிலன் in ஆன்மீகம், இன்றைய நாள் எ��்படி, வருட பலன், வார பலன், ஜோதிடம் March 3, 2019\nவிளம்பி வருடம், மாசி மாதம் 19ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 25ம் தேதி,\n3.3.19 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை, துவாதசி திதி மதியம் 3:57 வரை;\nஅதன்பின் திரயோதசி திதி, உத்திராடம் நட்சத்திரம் காலை 11:09 வரை;\nஅதன்பின் திருவோணம் நட்சத்திரம், அமிர்தயோகம்.\\\n* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி\n* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி\n* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி\n* குளிகை : மதியம் 3:00–4:30 மணி\n* சூலம் : மேற்கு\nபொது : முகூர்த்தநாள், திருவோண விரதம், பிரதோஷம், சூரியன் வழிபாடு.\nமேஷம் : நண்பரின் உதவியால் பலவித நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகும். தாராள பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெண்கள் தெய்வ வழிபாடு நடத்துவர்.\nரிஷபம் : மனதில் குழப்பம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை ஓரளவு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பு தேவைப்படும். செலவில் சிக்கனம் நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை அவசியம்.\nமிதுனம் : அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.\nகடகம் : இஷ்ட தெய்வ அனுகிரகத்தால் முக்கியமான செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். இயன்ற அளவில் அறப்பணி புரிந்து மகிழ்வீர்கள்.\nசிம்மம் : சுறுசுறுப்புடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். நிலுவைப் பணம் வசூலாகும். கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.\nகன்னி : முக்கியமான செயல் நிறைவேற தாமதம் ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாரான அளவில் இருக்கும். சேமிப்பு பணம் முக்கியமான செலவுகளுக்கு பயன்படும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.\nதுலாம் : கஷ்டங்களை நினைத்து மனம் வருந்த நேரலாம். தொழில் வியாபார நடைமுறை சீராக கூடுதல் பணிபுரிவது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். வாகன பராமரிப்பு பயணத்தை எளிதாக்கும். தாயின் அன்பு ஆசி மனதிற்கு ஆறுதல் தரும்.\nவிருச்சிகம் : திட்டமிட்ட செயல் இனிதாக நிறைவேறும். குடும்ப உறுப்பினர் பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில் வியாபார வளர்ச்சி வியத்தகு முன்னேற்றம் பெறும். உபரி பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.\nதனுசு : எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில் வியாபார நடைமுறை சீராக தகுந்த பணிபுரிவீர்கள். குறைந்த அளவில் பணவரவு இருக்கும். உணவுப்பொருள் தரமறிந்து உண்ணவும். மாணவர் புதிவர்களிடம் நிதானித்து பழகவும்.\nமகரம் : மதிநுட்பம் நல்வாழ்வுக்கு புதிய வழிகாட்டும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சிறப்பாக பணிபுரிவீர்கள். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். வெகுநாள் வாங்க நினைத்த வீட்டு உபயோகப்பொருள் பொருள் வாங்குவீர்கள்.\nகும்பம் : சிலரது பேச்சு மனதை சங்கடப்படுத்தும். அதிக உழைப்பினால் தொழில் வளர்ச்சி சீராகும். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் பலம்பெறும்.\nமீனம் : நடைமுறை வாழ்வு சுமூகமாக அமைந்திடும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற சில மாற்றம் செய்வீர்கள். பணவரவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள்.\nPrevious: நீண்ட காலமாக பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட வந்த கும்பல் கைது\nNext: இன்றைய நாள் எப்படி 04/03/2019\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇன்றைய நாள் எப்படி 18/05/2019\n விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/android-app-hackers/?share=telegram", "date_download": "2019-05-21T07:54:16Z", "digest": "sha1:X4HTEJUW4WQ4IMEDXTVXGZNY6XPKBRRF", "length": 20860, "nlines": 238, "source_domain": "hosuronline.com", "title": "ஆன்ராய்டு செயலி பதிவிறக்கம் எச்சரிக்கை தேவை", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்க���க கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமுகப்பு கைபேசி ஆண்ட்ராய்டு ஆன்ராய்டு செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் எச்சரிக்கை தேவை\nஆன்ராய்டு செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் எச்சரிக்கை தேவை\nபுதன்கிழமை, ஜனவரி 9, 2019\nஆன்ராய்டு செயலி android app hack\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nஆன்ராய்டு செயலி -களை பதிவிறக்கம் செய்வதற்கு முன் எச்சரிக்கை தேவை\nதகவல் தொழில்நுட்ப வல்லுனர் ஒருவர், தமது கைபேசி இணைப்பு தொண்டு வழங்கும் இணைய இணைப்பின் அலைக்கற்றை தானாகவே பயன்படுத்தப்பட்டு வருவதை கவணித்தார்.\nமேலும் உற்று கவணிக்கையில், தனது திறம்படு-பேசி (Smart Phone)-யில் நிறுவப்பட்டுள்ள ஒரு ஆன்ராய்டு செயலி -யானது, தம் அனுமதியின்றி அலைக்கற்றயை பயன்படுத்திவருவதை கண்டுபிடித்தார்.\nஅவர், அந்த ஆன்ராய்டு செயலி -யின் மூலக் குறியீடுகளை ஆய்வு செய்தபோது, அந்த செயலி, கைபேசியின் திரையை அவ்வப்போது தாமாகவே திரைப்பிடித்தம் செய்து ஒரு வழங்கிக்கு (Server) தகவலாக அனுப்பிவருவதை கவணித்தார்.\nமேலும், அந்த செயலி, தாம் விரல்களால் திரையை தடவும் போது, விரல் செல்லும் வடிவங்களையும் ஒரு நேரலை காட்சியாக அலைபருப்புவதையும் கண்டுபிடித்தார்.\nதான் கைபேசியை பயன்படுத்தாத பொழுதும், கைபேசியின் ஒலிவாங்கி (Mic) இயக்கப்பட்டு, ஒலியானது, நேரலையாக அந்த வழங்கிக்கு அனுப்பப்படுவது அறிந்து அதிர்ந்தார்.\nமேலும் தனது இந்த ஆய்வை தொடர்கையில், அந்த செயலி செயலிபார்வை (AppSee) என்ற அரு அமைப்பில் குழுவாக அங்கம் வகிப்பதையும், அதன் மூலம் தாம் திரட்டும் தகவல்களை பிற விளம்பர தொண்டு வழங்குவோருக்கும் பகிர்ந்து வருவதை கண்டரிந்தார்.\nயான்டெக் மெட்ரிகா போன்ற தளங்களுக்கு தங்களின் தகவல் அனுப்பட்டு மேலும் பலருக்கு அது விற்கப்படும்.\nநாம் பதிவிறக்கம் செய்து நிறுவும் செயலி, நிறுவும் முன்பே சில அனுமதிகளை கோறும். நாம் அதை முறையாக கவணிக்காது விட்டால், நாம், வீட்டின் படுக்கை அறையில் என்ன உரையாடுகிறோம் என்பது வரை அனைத்தையும் செயலி உருவாக்கியவரால் கண்காணிக்க முடியும்.\nநாம் திறம்படு-பேசி மூலம் செயல்படுத்தும் அனைத்து பண பரிமாற்றங்கள் முதல், நாம் யாரை அழைக்குறோம், என்ன பேசுகிறோம், நமது துல்லியமான இருப்பிடம் என அனைத்து தகவல்களும் செயலி உருவாக்கியவரால் கண்காணிக்க முடியும்.\nதிறம்படுபேசி மட்டுமல்ல, நமது வாழ்வு அறையில் (Living Room/Main Hall) இருக்கும் திறம்படு தொலைக்காட்சிகளும் இத்தகைய தகவல்களை அலைபரப்பு செய்யலாம். நாம் வீட்டுனுள்ளும், படுக்கை அறையிலும் உரையாடும் உரையாடல்களை மற்றொருவர் கேட்கிறார், அதுவும் நேரலையாக என்றால், ஒரு முறைக்கு இருகுமுறை சிந்தித்து, கவணித்து செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.\nபொதுவாக, இத்தகைய தனிப்பயன் தகவல் திருட்டு, விளம்பர தொண்டு வழங்கிவருபவர்களுக்கு விற்கப்படும். நம்மை அறியாது நாம் சில பொருட்களுக்கு அடிமையாக இது வழிவகுக்கும்.\nமுந்தைய கட்டுரைசிறந்த பற்பசை எது என்பதை எப்படி அடையாளம் காண்பது\nஅடுத்த கட்டுரைபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nசெயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது\nதகவல் திரட்டுபவர்களுக்கு பலியாகாதீர்கள், இணையத்தில் எச்சரிக்கை தேவை\nகூகுளின் கூகுள் டிரைவ் -வை பயன்படுத்தும் ஊடுருவலாளர்கள்\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசெய்தி அ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17, 2013\nசனிக்கிழமை, பிப்ரவரி 3, 2018\nவியாழக்கிழமை, அக்டோபர் 1, 2015\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, மார்ச் 21, 2015\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, பிப்ரவரி 8, 2018\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜனவரி 27, 2015\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran-tv/events/?start=&end=&page=46", "date_download": "2019-05-21T07:51:33Z", "digest": "sha1:JFXQJHQL3KV7MC4XY5UYEG2OPN5LHKA4", "length": 7251, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | நிகழ்வுகள்", "raw_content": "\nபொள்ளாச்சி குற்றவாளிகளை சிபிஐ வெளியில் கொண்டு வரும் என நம்பிக்கை…\nதோல்வியில் முடிந்த பாகிஸ்தானின் புதிய திட்டம்... விரக்தியில்…\nஇளைஞர்களின் திடீர் போராட்டம் - இழுத்து சென்ற போலீஸ்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி…\n - சி.பி.ஐ.யில் ஆஜரான நக்கீரன் ஆசிரியர்\nபடிக்காமல் டிவி பார்த்ததால் சிறுமி அடித்து கொலை\nராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல், பிரியங்கா அஞ்சலி...\nராஜீவ்காந்தியின் கடைசி நிமிடங்கள் - உடனிருந்த ஜெயந்தி நடராஜன் 1991இல்…\nஇழுத்து மூடப்பட்ட நமோ டிவி... காரணம்...\nபாஜக தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட ஜெயிக்காது..\nவிடுதலை புலிகளை விட நீங்க யோக்கியமா\nஒற்றை வரியில் சீமானுக்கு பதிலடி..\nகமல் சொன்னதில் என்ன தவறு.. திருமா ஆவேசம்\nகாந்தி தூக்கி வீசிய செருப்பு.. கமல் அதிரடி பேச்சு\nபரபரப்பை ஏற்படுத்திய நிதிநிறுவன அதிபரின் இறுதி வாக்குமூலம்..\nமீண்டும் மோடி சொன்ன பொய்கள்...\nநான் பேசியது சரித்திர உண்மை.. கமல் ஆவேசம்\n8-ஆம் பாவகாதிபதியின் பலன்கள்- ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் - 19-5-2019 முதல் 25-5-2019 வரை\n-பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 19-5-2019 முதல் 25-5-2019 வரை\nசகல யோகங்களும் தரும் சாய்பாபா எந்திரம்\n 58 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/last-match-dhoni-fast-run-out-viral-video/", "date_download": "2019-05-21T06:42:26Z", "digest": "sha1:KPCBC7CKJD5YJ7BKN5LLEYLPWYNPBICO", "length": 12164, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "மெக்ஸ்வெல்லை தூக்கி அடித்த 'தோனி'.., எதுக்கு தெரியுமா? - Sathiyam TV", "raw_content": "\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெ��ியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News Sports மெக்ஸ்வெல்லை தூக்கி அடித்த ‘தோனி’.., எதுக்கு தெரியுமா\nமெக்ஸ்வெல்லை தூக்கி அடித்த ‘தோனி’.., எதுக்கு தெரியுமா\nராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது.\nஆஸ்திரேலிய அணியில் 3-வது வீரராக களமிறங்கிய மேக்ஸ்வெல், தலா 3 சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளை அடித்து இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்தார். போட்டியின் 42 ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட மார்ஷ் கவர் திசையை நோக்கி அடித்தார். அங்கு நின்றுகொண்டிருந்த ஜடேஜா அருமையாக பந்தைத் தடுத்து, விக்கெட் கீப்பர் தோனியிடம் எறிந்தார்.\nபந்தைப் பிடித்தால் வேகம் குறைந்துவிடும் என்பதால் அதை பிடிக்காமலேயே ஸ்டம்பிள் தட்டிவிட்டார். இதனை சற்றும் எதிர்பாராத மேக்ஸ்வெல் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nதோனி ரன் அவுட் வைரலாகும் வீடியோ\nதோனியின் மின்னல் வேக ரன் அவுட் வீடியோ\nமேக்ஸ்வெல்லை வேகமாக ரன் அவுட் செய்த தோனி\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nகுட்டி விமான விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 5 பேர் பலி\n“அனைத்து தரப்பினருக்கும் நன்றி” – தேர்தல் ஆணையர்\n”உலக கோப்பையை ஆஸ்திரேலியா வெல்லும்” – கம்பீர் சொல்லும் காரணம்\nஅரவக்குறிச்சி உட்பட தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல்\nஏ.சி. இயந்திரம் தீப்பிடித்த விபத்தில் இறந்ததாக நாடகமாடிய மகன், மருமகள் கைது\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற��ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/uk_21.html", "date_download": "2019-05-21T06:52:56Z", "digest": "sha1:AEK6EFVXKICZF5VX3UZT6B7E223MC3Y5", "length": 5853, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "UK: இலங்கை நபர் குத்திக் கொலை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS UK: இலங்கை நபர் குத்திக் கொலை\nUK: இலங்கை நபர் குத்திக் கொலை\nதெற்கு லண்டன் பகுதியில் இலங்கை நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஅண்மைக்காலமாக லண்டன் மாநகரின் பல இடங்களில் கத்திக்குத்து, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. பெரும்பாலன சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற அதேவேளை பின்னணி குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nஇந்நிலையில் தெற்கு லண்டன, மிட்சம் பகுதியில் நேற்றைய தினம் அருணேஸ் தங்கராஜா எனும் 28 வயது நபர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளமையும் 2000 - 2010 பகுதியில் தமிழ் குழுக்களுக்கிடையில் பரவலான கோஷ்டி மோதல்கள் இடம்பெற்று வந்தமையும் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டோரில் அனேகமானோர் திருப்பியனுப்பப் பட்டதன் பின்னணியில் சில காலம் அமைதி நிலவி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nகுறித்த சம்பவத்தின் பின்னணியில் 44 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்��ள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://history.kasangadu.com/ulkattamaippu/vatakatu-vaykkal", "date_download": "2019-05-21T07:37:04Z", "digest": "sha1:5UQ7RWKN2WYXLBSV73XGBWSWN42IIMMF", "length": 16535, "nlines": 180, "source_domain": "history.kasangadu.com", "title": "வடகாடு வய்க்கால் - காசாங்காடு கிராம வரலாறு", "raw_content": "\nகிளை அஞ்சல் நிலையம் - 614613\nகூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்\nதாய் சேய் நல விடுதி\nதொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி\nஅரசு பதிவுள்ள தொண்டு நிறுவனங்கள்\nஇலக்கமுறை சாதனங்களில் கேட்கும் முன் (Digital Media Players)\nஸர்வ மங்கள மாங்கள்யே ...\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு)\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (மேற்கு)\nதெருக்கள் மற்றும் வீட்டின் பெயர்கள்\nபாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி\nபண்ட மாற்று முறை தொழில்கள்\nதமிழ் வருட பிறப்பு திருநாள்\nவரிசை எடுத்து செல்லும் போக்குவரத்து\nவிருந்தினர் உணவு மற்றும் செய்முறை\nதூங்குவதற்கு பாய் / கட்டில்\nமண் பகுதிகளை சுத்தம் செய்ய\nவிவசாய நீர் இறைக்கும் முறை\nவீட்டு பகுதியினை சுத்தம் செய்ய\nவிஸ்வநாதன் கிராமப்புற அரசு கிளை நூலகம்\nதமிழ்நாடு மாநில சட்டமன்ற உறுப்பினர்\nபஞ்சாயத்து ஒன்றிய பிரிவு உறுப்பினர்\nமாவட்ட பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்\n(அடுத்த முறை ஊருக்கு சென்றால், புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்ளவும்)\n1924 ஆம் ஆண்டு மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ஸ்டான்லி நீர்தேக்கம் கட்டும் பணி அன்றைய ஆங்கிலேய அரசினால் தொடங்கப்பட்டது. இந்நீர்தேக்கம் ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டம்,ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம்,காரைக்கால் மாவட்டம்,சேலம், தென்னாற்காடு,கடலூர்,இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் உள்ளடக்கிய நிலப்பகுதிகள் பாசன வசதியைப் பெறும் நோக்கில் திட்டம் உருவாக்கப்பட்டது.\nஅதன்படி தொடங்கப்பட்ட கட்டுமானப்பணி நிறைவுபெற 1937 ஆண்டுவரை காலம் எடுத்துக்கொண்டது.இந்த பணிகள் நடந்து கொண்டிருக்கும்போதே பாசனவசதியைக் கொண்டுசெலுத்தும் கட்டுமானப்பணியும் முடுக்கிவிடப்பட்டது.\nஇதன்தொடர்ச்சியாக முக்கம்பு என அழைக்கப்படும் பகுதியில் வந்துசேரும் மூன்று துணை ஆறுகளின் நீரைக் கையாள தேவையான மதகுகள் அமைக்கப்பட்டு காவிரியிலும் கொள்ளிடத்திலும் நீரை திருப்பிவிடும் வகையில் தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவ்விரண்டு ஆறுகளும் கல்லணைக்கு முன்பு ஒன்று சேர்கின்றன.\nகல்லணை என்பது நீரை மிகுந்த அளவு தேக்கிவைக்கும் தன்மையுடையது இல்லை.அது வரும் மொத்தநீரையும் ஒருங்கிணைத்து 5 கிளை ஆறுகளின் வழியாக விவசாயத்திற்கு நீரை பிரித்துவிடும் படுகைஅணையாகவே செயல்படும் விதம் சோழமன்னன் கரிகாலனால் வடிவமைக்கப் பட்டிருந்ததை அப்படியே சில தொழில்நுட்ப மாற்றங்களை மட்டும் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.\nஇக்கல்லணையிலிருந்து ஏற்கனவே கிளை ஆறுகளாக இருந்த காவிரி ஆறு,கொள்ளிடம், வெண்ணாறு,வெட்டாறு, குடமுருட்டி ஆறு ஆகியவற்றுடன் கல்லணைக்கால்வாய் எனப்படும் புதிய கிளை ஆறும் வெட்டப்பட்டு தஞ்சை மாவட்டத்தின் தெற்கு பகுதி மற்றும் இராமநாதபுரம் மாவட்டதின் வடக்குப்பகுதிகள் பாசனவசதி பெறும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.\nகல்லணைக்கால்வாய் புதுவாய்க்காலின் பிரிவுவாய்க்கால்கள் கல்யாணஓடை வாய்க்கால், வடகாடு வாய்க்கால், சேதுபாவாசத்திரம் தாய்வாய்க்கால் போன்றவைகள் ஆகும். இதில் கல்யாணஓடை வாய்க்கால் உறந்தராயன்குடிக்காடு பகுதியில் பிரித்து விடப்பட்டுள்ளது.\nவடகாடு வாய்க்கால் எனப்படும் நம் பகுதியில் பாயும் வாய்கால் புலவன்காடு என்னும் இடத்தில் த��டங்குகிறது. அங்கிருந்து வெள்ளூர், ஆலத்தூர், தளிக்கோட்டை, நாட்டுச்சாலை, வெண்டாக்கோட்டை, காசாங்காடு, மன்னங்காடு,துவரங்குறிச்சி,செங்கபடுத்தான்காடு வழியாக மஞ்சவயல் வடகாடு பகுதியை சென்றடைகிறது.\nஇந்த வாய்க்கால் மேட்டுர் அணை கட்டப்பட்ட அதேகால கட்டத்திலேயே பணிகள் தொடங்கப்பட்டு 1937 ஆண்டுகளில் பணி நிறைவும் பெற்று பாசன பயன்பாட்டுக்கு பயன்படுத்த தொடங்கப்பட்டது. இவ்வாய்க்கால் தான் காசாங்காட்டின் மஞ்சுக்குப்பன் ஏரியின் நீர் ஆதாரமாகும். இதன்மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் அப்பகுதியில் பாசனவசதி பெறுகிறது.\nஇவ்வாய்க்காலின் குறுக்கில் காசாங்காடு-பட்டுக்கோட்டை சாலையில் அமைந்த எல்லைவழி பாலமும் (தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது), காசாங்காடு- கள்ளிக்காடு சாலையில் அமைந்துள்ள பாலமும் அதே காலகட்டத்தில் கட்டப்பட்டவைகள் ஆகும்.தெற்கு தெரு அருகில் ஒரு கலிங்கு எனப்படும் சருக்கையும் அமையப்பெற்று மண்ணரிப்பு தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇவை அனைத்தும் வடகாடு வாய்க்கால் மூலம் நம் பகுதிமக்களுக்கு கிடைத்த அரசின் பாசன வசதிக்கான நன்மை பயக்கும் திட்டம் ஆகும்.\nமேலும் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் இப்பகுதியில் தங்கள் கருத்துகளையும் வெளிப்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41102", "date_download": "2019-05-21T07:53:31Z", "digest": "sha1:WKXIASIAYWS5XQMSCT2UGGVTORRL6VSC", "length": 24423, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "அரசியல் கைதிகளின் விவகா", "raw_content": "\nஅரசியல் கைதிகளின் விவகாரமும் கூட்டமைப்பின் படுதோல்வியும் - யதீந்திரா\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவகாரம் நீண்ட காலமாகத் தொடர்கிறது. அதற்கு ஒரு நியாயமான தீர்வை இன்றுவரை காண முடியவில்லை. அரசியல் கைதிகள் சிலர் சாகும் வரை உணவுதவிர்ப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது, மகசின் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 43 அரசியல் கைதிகள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளதான செய்தி வெளியாகியிருக்கிறது. இது புதிய விடயமல்ல. இதற்கு முன்னரும் கூட பல தடவைகள் இ;வ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அப்போது என்ன நடைபெற்றதோ அதுவே இப்போதும் நடைபெறுகிறது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆங்காங்கே எதிர்ப்புக்���ள் கிளம்பியிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து கூட்டமைப்பினரும் நித்திரையால் எழும்பியிருக்கின்றனர். ஆனால் கேள்வி - ஏன் இந்த விடயம் தொடர்ந்தும் ஒரு பேசு பொருளாகவே இருக்கிறது ஏன் இதற்கு ஒரு நிரந்தர தீர்வை காண முடியாமல் இருக்கிறது ஏன் இதற்கு ஒரு நிரந்தர தீர்வை காண முடியாமல் இருக்கிறது இத்தனைக்கும் கூட்டமைப்பு அளும் மைத்திரி - ரணில் கூட்டரசாங்கத்திற்கு முழு அளவில் ஆதரவு வழங்கிவருகிறது. அதாவது, நாட்டின் எதிர்க்கட்சி அரசியலை முழு அளவில் முடக்குவதற்கு அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு உறுதுணையாக இருக்கிறது. சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி அதற்கே பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வரவு செலவுத்திட்டத்தின் போதும் கூட்டமைப்போ, எந்தவொரு கேள்வியுமின்றி அதனை ஆதரித்துவருகிறது.\nஆட்சி மாற்றத்தை தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொரு வரவு செலவுத்திட்டத்தின் போதும் பாதுகாப்பு செலவீனம் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. வடக்கு கிழக்கில் இராணுவம் தேவையற்ற வகையில் நிலைகொண்டிருக்கிறது, அதனை அகற்ற வேண்டுமென்று கூறி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற கூட்டமைப்புத்தான், இவ்வாறு இராணுவத்திற்கு அதிக நிதியை ஒதுக்கும் வரவு செலவுத்திட்டங்களையும் ஆதரித்து வருகிறது. உண்மையில் கூட்டமைப்பு பாதுகாப்புச் செலவீனத்தை குறைத்து அதனை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கு ஓதுக்குமாறு கோரியிருக்க வேண்டும். ஆனால் சம்பந்தனோ வெறும் அரசாங்கத்தின் தலையாட்டியாக இருந்து வருகிறார். இப்படியெல்லாம் அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு முண்டு கொடுத்து வருகின்ற போதிலும் கூட, அரசாங்கமோ மிகச் சிறிய விடயங்களில் கூட, விட்டுக் கொடுப்புக்களை செய்யவில்லை. இதனை எவ்வாறு விளங்கிக் கொள்வது இதனை அரசாங்கத்தின் எதேச்சாதிகாரப் போக்கு என்பதா அல்லது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் இயலாமை என்பதா\nஅரசியல் கைதிகளின் பிரச்சினை ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பிரச்சினை. இதனை எப்போதோ முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியும். நீண்டகாலமாக எந்தவொரு விசாரணையுமின்றி சிறைகளில் வாடும் அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வதாயின் இதனை அரசியல் ரீதியில் மட்டுமே செய்ய முடியும். சட்���ரீதியில் இந்தப் பிரச்சினைய தீர்க்க முடியாது. சுமந்திரன் போன்றவர்கள் இதற்கு மீண்டும் மீண்டும் சட்டரீதியான விளங்கங்களையே வழங்கிவருகின்றனர். இப்போதும் கூட, தங்களுடைய விடுதலைக்காக உண்ணாவிரமிருக்கும் அரசியல் கைதிகளை முழுமையாக விடுதலை செய்வதற்கு மாறாக பகுதி பகுதியாக விடுவிப்பது தொடர்பிலேயே பேசச்சுவார்த்தை இடம்பெற்றிருக்கிறது. சுமந்திரனுக்கும் அரசாங்க தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அவ்வாறானதொரு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது எனினும் அதனை அரசியல் கைதிகள் நிராகரித்திருக்கின்றனர். தங்களை விடுவிப்பதாயின் அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரியிருக்கின்றனர். அதைவிடுத்து தங்களை பிரித்தாளும் வகையிலான செயற்பாடுகளுக்கு தாம் இணங்கப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\nஉண்மையில் அரசியல் கைதிகள் அனைவருக்கும் ஒரு பொது மன்னிப்பை வழங்குமாறு கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் கேட்க முடியும். இதற்கு இணங்குமாறு தாம் அதரவு வழங்கிவரும் அரசாங்கத்தை கோர முடியும். இதற்கு ஆதரவு வழங்க மறுத்தால் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை தவிர்ப்போம் என்று வாதிட முடியும். ஆனால் சம்பந்தனோ இவை எதுபற்றியும் கரிசனை கொள்ளவில்லை. இப்போதும் ஜனாதிபதி மைத்திரிபாலவை புகழ்ந்து கொண்டிருக்கிறார். அண்மையில் திருகோணமலைக்கு வருகை தந்திருந்த, ஜனாதிபதி மைத்திரிபாலவை காளிகோவிலில் வைத்து சந்திந்து, முடிந்தவரை புகழ்ந்திருந்தார். ஆனால் சம்பந்தன் இப்படியெல்லாம் புகழ்ந்து கொண்டிருக்கும் போதுதான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜ.நா கூட்டத்தொடரில் தன் இராணுவம் தவறு செய்யவில்லை என்றும், அதில் சர்வதேசம் தலையிட வேண்டாமென்றும், எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே பார்த்துக் கொள்கின்றோம் என்றவாறும் உரையாற்றியிருக்கின்றார்.\nஅரசியல் கைதிகளின் விவகாரத்தையே கையாள முடியாமல் தடுமாறும் கூட்டமைப்பால் எவ்வாறு அரசியல் தீர்வு விடயத்தை கையாள முடியும் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக சர்வதேசத்தின் குரள்வளையை நெறிக்கப் போவதாகவும், சர்வதேசத்தின் துணையுடன் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை பெறப் போவதாகவும் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் அவ்வப்போது ஊடகங்களுக்கு முன்னால் உறுமிக் கொண்டிருக்கின்றனர். தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா தமிழ் மக்களின் பிரச்சினைக்காக சர்வதேசத்தின் குரள்வளையை நெறிக்கப் போவதாகவும், சர்வதேசத்தின் துணையுடன் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை பெறப் போவதாகவும் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் அவ்வப்போது ஊடகங்களுக்கு முன்னால் உறுமிக் கொண்டிருக்கின்றனர். தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா தங்களுக்கு முன்னால் இருக்கின்ற அரசியல் கைதிகளின் பிரச்சினையையே கையாள முடியாமல் தடுமாறும் கூட்டமைப்பின் தலைவர்கள், சர்வதேச சமூகத்தை கையாளப் போவதாக சொல்வதை ஒரு நல்ல நகைச்சுவை என்று கூறுவதில் தவறுண்டா\nஉண்மையில் கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. இதனை உணர்ந்ததன் விளைவே அவ்வப்போது அரசாங்கத்தை நம்பி நாங்கள் ஏமாந்துவிட்டோம் என்று மாவைசேனாதி அறிக்கைவிடுவதும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ காலக்கெடு விதிப்பதும், போன்ற நகைச்சுவைகள் அரங்கேறுகின்றன. அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கிவிட்டு, அரசாங்கம் இன்னும் ஒரு வருடத்தில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், காலக்கெடு விதிப்பதென்பதும் அவர்கள் எங்களை எமாற்றிவிட்டார்கள் என்பதெல்லாம், தமிழ் மக்களை மடையர்களாக்கும் செயலன்றி வேறென்ன.\nஜனாதிபதி விருப்பம் கொண்டால் அரசியல் கைதிகளின் பிரச்சினையை ஒரு இரவில் தீர்க்க முடியும். பிரமதர் ரணில் விக்கிரமசிங்க அதற்கு உதவ முடியும். ஆனால் அவர்களிடம் அப்படியான எண்ணம் எதுவுமில்லை. இவ்வாறான விடயங்கள் அனைத்தும் ஒரு இழுபறிநிலையில் இருப்பதைதே அவர்கள் விரும்புகின்றனர். விடுதலைப் புலிகள் விடயத்தில் தாங்கள் எந்தவொரு விட்டுக் கொடுப்பையும் செய்யவில்லை என்பதை சிங்கள மக்களுக்கு காண்பிப்பதன் ஊடாகவே, தங்களின் வாக்கு அரசியலை பலப்படுத்த முடியுமென்று அவர்கள் நம்புகின்றனர். அந்த அடிப்படையில்தான் முடிவுகளையும் எடுக்கின்றனர். மொத்தத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளும் தங்களின் அதிகார நலன்களை முன்னில��ப்படுத்தியே சிந்திக்கின்றனர். அவர்கள் அப்படித்தான் சிந்திப்பார்கள். அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் தமிழ் மக்களின் நலனை மட்டும் முன்னிறுத்தி சிந்திக்க வேண்டிய, செயல்பட வேண்டிய கூட்டமைப்போ அரசாங்கத்தின் நலன்களுக்காக தமிழ் மக்களின் நலன்களை தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது.\nதமிழ் தேசிய அரசியல் நலன்களை ஓங்கிஒலிக்கக் கூடியதொரு புதிய தலைமை உருவாகாத வரையில் இந்த நிலைமை பழைய குருடி கதவை திறடி நிலையில்தான் தொடரும். அரசியல் கைதிகளின் பிரச்சினை, சிங்கள குடியேற்றம் மற்றும் காணி அபகரிப்பு என்றவாறு அவ்வப்போது சில பிரச்சினைகள் எட்டிப் பார்க்கும். பிரச்சினைகள் எட்டிப் பார்த்தவுடன் அரசியல் வாதிகளை திட்டித் தீர்க்கும் படலமும் ஆரம்பிக்கும். பின்னர் சிறிது காலத்தில் அனைத்தும் அமைதியடையும். பின்னர் ஒரு பிரச்சினை எட்டிப் பார்க்கும். மீண்டும் நம்மத்தியில் சத்தங்கள் எழும். ஆனால் தமிழர் பிரச்சினைகளை இவ்வாறு எதிர்கொள்ள முடியாது. தமிழர் விவகாரம் ஒரு இனப்பிரச்சினை. அதனை அதற்குரிய கட்டமைப்புடனும் கருத்தியல் பலத்துடன் அணுக வேண்டும். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு தனித்தரப்பாக கையாளும் ஆற்றலை கூட்டமைப்பு எப்போதோ இழந்துவிட்டது. எனவே இன்று கூட்டமைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் அனைத்தும், செத்த பாம்மை அடிப்பதற்கு சமமானதுதான். துரதிஸ்டவசமாக செத்த பாம்பை மக்கள் வழிபடுவதால் அதனை அடிக்காமலும் இருக்க முடியவில்லை. இதுவும் ஒரு துரதிஸ்டவசமான அரசியல் சூழல்தான்.\nஉலகிலேயே முதன் முறையாக Flip Camera.. வருகிறது அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன்\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரன��...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11301", "date_download": "2019-05-21T07:04:38Z", "digest": "sha1:I7ITG7KJOFC3ASYPAME5IZI6GT56KWT3", "length": 8590, "nlines": 27, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சின்னக்கதை - வெல்லும் புன்னகை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nகிருஷ்ணன், பலராமன், சாத்யகி ஆகியோருக்கு நான்கைந்து வயதாக இருக்கும்போது இது நடந்தது. அவர்கள் அடர்ந்த காட்டுக்குள் தனியாகப் போய்விட்டார்கள். இரவாகிவிட்டது, கோகுலத்துக்குத் திரும்ப வழியில்லை இதுவும் கிருஷ்ணனின் தந்திரம்தான் என்பதை நீங்கள் ஊகித்திருப்பீர்கள். அந்த வயதிலும் அவன் காரணமில்லாமல் எதையும் செய்யமாட்டான். அவன் செய்வதில் யாருக்காவது நல்ல படிப்பினை இருக்கும்.\nஅங்கேயே இரவைக் கழிக்கத் தீர்மானித்தார்கள். மனிதர்களை இரையாக்கிக் கொள்ள அலையும் பேய், பிசாசு, அசுரர்களைப் பற்றிய கதைகளைச் சொல்லிக் கிருஷ்ணன் அவர்களைப் பயங்கொள்ளச் செய்தான். மூவரில் ஒருவர் விழித்திருந்து காவல் காக்கும்போது மற்ற இருவரும் மூன்றுமணி நேரம் தூங்கலாம் என்று கூறினான்.\nஇரவு ஏழிலிருந்து பத்துமணி வரை கிருஷ்ணனும், பத்திலிருந்து ஒருமணி வரை சாத்யகியும், ஒன்றிலிருந்து நான்குமணி வரை பலராமனும் காவலிருப்ப���ாகத் தீர்மானம் ஆயிற்று. பத்துமணிக்குச் சாத்யகி எழுந்திருந்தான். கிருஷ்ணனும் பலராமனும் சருகுகளைப் பரப்பி அதன்மீது படுத்து நன்றாகத் தூங்கிவிட்டனர். அப்போது அங்கே உண்மையிலேயே ஓர் அசுரன் சாத்யகியின்முன் தோன்றினான்.\nசாத்யகியும் அசுரனும் கடுமையாகப் போரிட்டனர். அடி, உதை, கடி, குத்து, பிறாண்டல் என்று வலுவான சண்டை. இறுதியில் அசுரன் தோற்றதில் சாத்யகிக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் அவனுக்கு பலமான அடி. மற்ற இருவரும் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர். சண்டையின் ஓசையில் அவர்கள் விழிக்கவில்லை. சாத்யகி அசுரனுக்குச் சமமாகச் சண்டையிட்டிருந்தான். ஒரு மணிக்கு அவன் பலராமனை எழுப்பிவிட்டு, எதுவுமே நடவாததுபோல சருகுப் படுக்கையில் சாய்ந்தான்.\nஅசுரன் பலராமனையும் சண்டைக்கிழுத்தான். ஆனால், சாத்யகியைவிட மூர்க்கமாகப் போரிட்ட பலராமனிடமும் அவன் தோற்று ஓட வேண்டியதாயிற்று. நான்கு மணிக்குக் கிருஷ்ணன் எழுந்திருக்க, பலராமன் படுக்கப்போனான். தெய்வங்களைத் துதிப்பதற்கு உகந்த நேரமான பிரம்ம முகூர்த்தத்தில் கிருஷ்ணன் காவல் காக்கத் தொடங்கினான்.\nபுண்பட்ட புலியைப்போலச் சீறிக்கொண்டு மீண்டும் அசுரன் வந்தான். அந்தத் தெய்வீகச் சிறுவனை அவன் கோபத்தோடு நெருங்கினான். கிருஷ்ணன் தனது இனிய, வசீகரமான முகத்தை அவனை நோக்கித் திருப்பி, ஒரு புன்னகையை வீசினான். அசுரன் அதைப் பார்த்துச் செய்வதறியாது போனான். எவ்வளவுக்கெவ்வளவு அந்தப் புன்னகையை அவன் பார்த்தானோ, அவ்வளவுக்கவ்வளவு அவனது பழியான கோபமும் வெறுப்பும் வலுவிழந்தன. இறுதியில் அவன் ஒரு ஆட்டுக்குட்டியைப் போலச் சாது ஆகிவிட்டான். மற்ற இருவரும் விழித்தெழுந்தபோது, அன்பென்னும் ஆயுதத்தால் கிருஷ்ணன் பெற்ற வெற்றியைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.\nகோபத்தைக் கோபத்தாலும், வன்முறையை வன்முறையாலும், வெறுப்பை வெறுப்பாலும் அழிக்க முடியாது. சகிப்புத்தன்மையால் கோபத்தை வெல்லலாம். வன்முறையை அகிம்சையால் வெல்லலாம். ஈகையும் கருணையுமே வெறுப்பை வெல்லும்.\nநன்றி: சனாதன சாரதி, செப்டம்பர் 2014\nபகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/watch/67_101/20110927105600.html", "date_download": "2019-05-21T07:09:11Z", "digest": "sha1:5FRVCLLLYIJERLGB2G52LFURAUHVLLDG", "length": 2739, "nlines": 47, "source_domain": "tutyonline.net", "title": "சூர்யாவின் 7ஆம் அறிவு படத்தின் மிரட்டலான டிரெய்லர்!", "raw_content": "சூர்யாவின் 7ஆம் அறிவு படத்தின் மிரட்டலான டிரெய்லர்\nசெவ்வாய் 21, மே 2019\nசூர்யாவின் 7ஆம் அறிவு படத்தின் மிரட்டலான டிரெய்லர்\nசூர்யாவின் 7ஆம் அறிவு படத்தின் மிரட்டலான டிரெய்லர்\nசெவ்வாய் 27, செப்டம்பர் 2011\nசூர்யாவின் அசத்தலான நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் உருவான 7ஆம் அறிவு படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. டிரெய்லரின் முதல் காட்சியிலேயே புத்த பிக்குவாக வரும் போதி வர்மா (சூர்யா) அனாசயமாக சண்டை போடுகிறார். ஸ்ருதி ஹாஸன் டி.என்.ஏ. பற்றி விளக்குகிறார். வியட்நாமிய வில்லன் ஜானி டிரை குயன் நமக்கு கிலி தருகிறார். மொத்தத்தில். இந்த டிரெய்லரே நம்மை மிரள வைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2017/11/blog-post_13.html", "date_download": "2019-05-21T07:42:41Z", "digest": "sha1:NMXHEQAFMLPKDICXCYHBG5H3XJVQWAPV", "length": 17196, "nlines": 155, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: அன்பெனும் பேரிலக்கியம்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nமனிதர்களின் மனங்கள் எத்தனை எத்தனை புதிர்களையும், புரிதல்களையும், கனவுகளையும், காயங்களையும், வலியையும் தாங்கியபடியே வாழ்க்கையைக் கடந்துகொள்கின்றன என்பது அதிசயமான விடயம். அங்கு கொட்டிக்கிடக்கிகும் கதைககளை காலமெல்லாம் எழுதித் தீர்க்கலாம்.\nஅக்கதைகளில் பல பேசப்பட்டிருக்கலாம், பல கதைகள் அம்மனிதர்களுடனேயே மறைந்தும் போயிருக்கும் அல்லவா\nநான் அறிந்த மனிதர்களின் கதைகளில் இரண்டு கதைகள் என்னை அதிகம் பாதித்திருக்கின்றன. ஒரு புனைவில் கண்ட ஒரு பாத்திரமும் அண்மையில் என்னை அதிகமாக சிந்திக்கவைத்திருக்கிறது.\nஅதேபோல் பல மனிதர்களின் பரந்த மனமும், இன்னொரு மனிதனின் வலிகளைப் புரிந்துகொள்ளும் அவர்களின் தன்மையும் என்னால் அவர்களைப்போன்று நடந்துகொள்ளமுடியுமா என்ற கேள்வியினையும் சில கதைகள் எனக்குள் எழுப்பியுள்ளன. அவை எனது சுயத்தினையும் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளன என்பதும் உண்மைதான்.\nஅண்மையில் ஈழத்தமிழ்ப்பெண்ணொருவர் நோர்வேஜிய மொழியில் எழுதிய ”La meg bli med deg” என்னும் நாவலில் புலம்பெயர்ந்து வாழும் ஒரு சீனப்பெண், கவனிப்பாரற்று வளரும் இரு நோர்வேஜிய குழந்தைகளுக்கு உறுதுணையாக இருப்பார். தாயின் காதலனால் வன்புணரப்படும் பெண்குழந்தைக்கும் அவளது த���்பிக்கும் அவர் காண்பிக்கும் அன்பே அவர்கள் வாழ்வில் இருக்கும் சிறு நம்பிக்கை. இதனை கதாசிரியர் மிக அழகாகப் பேசியிருப்பார். அந்தப் பாத்திரபடைப்பையும் அதன் உண்மைத்தன்மையில் இருக்கும் உயிர்ப்பும் அந்நாவலின் முக்கிய பகுதிகள்.\nமேற்கூறிய கதையின் இன்னொரு வடிவத்தை, சில வருடங்களுக்கு முன், எனக்கு அறிமுகமான ஒரு நண்பர் சொல்லக்கேட்டேன். வன்னிமண் யுத்தத்திலிருந்த காலத்தில் ஒரு குழந்தையின் இரு போராளிப்பெற்றோரும் மரணித்துவிட அந்த குழந்தையை ஒரு போராளிக்குடும்பத்தினர் தத்தெடுக்கின்றனர். அதற்கு முன்னும் அக்குடும்பத்தில் குழந்தைகள் உண்டு. அதற்குப்பின்னும் அவர்களுக்கு குழந்தைகள் கிடைக்கின்றன.\nகாலம் அந்தப் போராளியையும் தன்னுடன் அழைத்துக்கொண்டுவிட தன்னந்தனியே பல குழந்தைகளுடன் வாழ முயற்சித்திருக்கிறார் அந்தப் பெண்போராளி. வறுமையை தாங்க முடியாத நிலையில் ஒரு குழந்தையினை தத்துக்கொடுக்கும்படி பெரியவர்கள் அறிவுறுத்தியபோது தனது சொந்தக் குழந்தைகளில் ஒன்றினை தத்துக்கொடுத்துவிட்டு தான் தத்தெடுத்த குழந்தையை தன்னுடன் வளர்த்துக்கொண்டிருந்தார் அவர் என்று நண்பர் சொல்லக்கேட்டேன்.\nஇதை எழுதுவது மிகச் சுலபம். அந்த மனிதரின் இடத்தில் எம்மைப் பொருத்திப் பார்த்தால் புரியும் எத்தகைய போராட்டத்தை அவர் கடந்திருப்பார் என்பது. அதுமட்டுமல்ல தனது குழந்தையை தத்துக்கொடுத்த எண்ணம் அவருக்கு எவ்வித வலியை இனிவரும் காலங்களில் ஏற்படுத்தும் என்பதையும் எண்ணிப்பார்க்கிறேன். அதையும் ஏற்றுக்கொண்டபின்னாலல்லவா தனது முடிவினை அவர் எடுத்திருப்பார் இல்லையா இதனை நடைமுறைப்படுத்த எத்தனை பெரிய மனம்வேண்டும் இதனை நடைமுறைப்படுத்த எத்தனை பெரிய மனம்வேண்டும் இவ்விடத்தில் வறுமை ஒரு புறக்காரணியே. ஆனால் அந்த அகத்தின் அழகிற்கு ஈடுண்டா\nஎனது தாயாரின் இரட்டைச்சகோதரி, அவர் எனது தந்தையின் நண்பரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஏறத்தாழ முழுக்குடும்பமும் அவரை ஒதுக்கிவைத்தது. எனது தந்தைக்கு அவர் இறக்கும்வரையில் இருவரிலும் பெருஞ்சினம் இருந்தது.\nஎனது அம்மாவும் அவரது அண்ணன் ஆகியோர் மட்டுமே அவருடன் நெருங்கிய தொடர்புகளைப்பேணினார்கள்.\nஅவர்கள் 1960 களின் நடுப்பகுதியில் தமது திருமணத்தின்பின் எத்தியோப்பியாவில் உள்ள அடிஸ்அபாபா நகரத்திற்கு ஆசிரியர்களாகச் சென்றார்கள். அவர்களுக்கு பல ஆண்டுகள் குழந்தைகள் கிடைக்கவில்லை. இறுதிவரையிலும் குழந்தைகள் கிடைக்கவில்லை.\n1990களில் மாமா புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். அவர்கள் அடிஸ்அபாபாவைவிட்டு வெளியேறவேண்டிய நிலை. நியுசிலாந்தில் தற்காலிகமாக வாழ்ந்திருந்தபோது மரணப்படுக்கையில் தனது மனைவியிடம் ஒரு பெரும் இரகசியத்தைப் பகிர்கிறார் மாமா.\nஆடிஸ்அபாபாவில் தங்கள் வீட்டில் உதவிக்கு வந்த அந்நாட்டுப் பெண்ணுடன் அவருக்கு 3 குழந்தைகள் பிறந்தன என்பதே அது. அதன்பின் மாமா இறந்துபோகிறார்.\nஅம்மாவின் சகோதரி மீண்டும் எத்தியோப்பியாவிற்குச்சென்று அந்த மூன்று குழந்தைகளுடனும் அவர்களின் தாயாருடனும் அங்கு வாழ முயற்சிக்கிறார். வயது 60 நெருங்கிக்கொண்டிருக்கிறது. எத்தியோப்பியாவில் ஆசிரியராக தொழில்புரியும் அனுமதி மறுக்கப்பட்டமையால் அக்குழந்தைகளையும், அவர்களின் தாயாரையும் அழைத்துக்கொண்டு பிஜீ தீவுகளுக்கு ஆசிரியராகக் கடமையாற்றச் செல்கிறார்.\nஒரு வருமானத்தில், மிகவும் சிரமப்பட்டு அக்குழந்தைகளை கற்பித்து வளர்த்து ஆளாக்கியபின் மூத்த மகனை அமெரிக்காவில் கல்விகற்கச்செல்ல அனுப்பிவைக்கிறார். மகன் குடும்பத்தைக் காப்பாற்றத்தொடங்கியபின்பே இலங்கைக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின்னான சில வருடங்களில் நோயுற்று இறந்தும்போனார்.\nதன்னை பல வருடங்களாக ஏமாற்றிய கணவனின் செயலைக் கண்டு ஏன் அவர் கோபம்கொள்ளவில்லை என்ற கேள்வி எனக்குண்டு.\nஇதுபற்றி பலநாட்கள் நான் சிந்தித்திருக்கிறேன். கணவரின் வஞ்சனையை மன்னிக்கும் மனம் இவருக்கு வருவதற்கு எது காரணமாயிருக்கிறது\nதனது வயோதிபக்காலத்திலும் தன்னை மீறி உழைத்து கணவரின் குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம்தான் என்ன அதிலும் கணவருடன் இணைந்து தன்னை வஞ்சித்த பெண்ணையும் காப்பாற்றவேண்டியதேன்\nஇங்குதான் சில மனிதர்கள் ஏனைய மனிதர்கள்கள்மீது கொள்ளும் பேரன்பு எனக்குப் புரிய ஆரம்பித்தது. தனது நலத்தில் ஆர்வம் காண்பிக்காது ஏனையவர்களின் நலத்தில் அன்புகாண்பிக்கும் மனித மனங்கள் எத்தனை உயர்ந்தவையாக இருக்கவேண்டும். அப்படியான மனம் ஏன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை\nஇதனாற்தானா அன்பினை பேரிலக்கியம் என்கிறார்கள்\n1924 இல் எழுதப்பட்ட ”போல��த் தேசியக் கதை”\nஆசானின் கற்பும் இங்கிலாந்துப் பாராளுமன்றமும்\nஅரசனைப்போன்று சயனித்திருக்கிறார் ஹனீபா நானா\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/ta-1374614", "date_download": "2019-05-21T06:27:13Z", "digest": "sha1:4TZFPC3JGTIVQGDWH7TMYZD2XGL36TPI", "length": 5844, "nlines": 12, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் இரமதான் செய்தி", "raw_content": "\nதிருப்பீட பல்சமய உரையாடல் அவையின் இரமதான் செய்தி\nமே,18,2018. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் போட்டி மனப்பான்மையை விலக்கி, ஒத்துழைப்பு மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று, திருப்பீட பல்சமய உரையாடல் அவை கூறியுள்ளது.\nஇரமதான் நோன்பு மாதம் மற்றும் அதைத் தொடர்ந்த Id al-Fitr விழாவை முன்னிட்டு, அனைத்து முஸ்லிம்களுக்கும் நல்வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவை, கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ள போட்டி மனப்பான்மை, பொறாமை, எதிர்க்குற்றச்சாட்டுகள் பதட்டநிலைகள் போன்ற எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.\nமதங்களுக்கு இடையே காணப்படும் போட்டிச் செயல்கள், மதங்கள் மற்றும் அவற்றைப் பின்பற்றுவோரின் பெயரைக் காயப்படுத்துகின்றன எனவும், இச்செயல்கள், மதங்கள், அமைதியின் பிறப்பிடங்கள் அல்ல, மாறாக அவை, பதட்டநிலை மற்றும் வன்முறையின் ஊற்றுகள் என்ற கண்ணோட்டத்தை வளர்க்கின்றன என்றும் அச்செய்தி எச்சரிக்கின்றது.\nஇந்த எதிர்மறை விளைவுகளைத் தவிர்ப்பதற்கு, கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தங்களுக்கிடையே நிலவும் வேறுபாடுகளை ஏற்று, இவைகளுக்குப் பொதுவாக உள்ள மத மற்றும் அறநெறி விழுமியங்கள் நினைவுபடுத்தப்பட வேண்டும் என்று அச்செய்தி அழைப்பு விடுக்கின்றது.\nநாம் வழிபடும் எல்லா வல்லமையும் கொண்டவருக்குச் சான்று பகர வேண்டியதும், பிறரின் மதத்தையும், மத உணர்வுகளையும் மதித்து, நம் மத நம்பிக்கைகளை மற்றவரோடு பகிர்ந்து கொள்வதும், நம் எல்லாரின் உரிமையும் கடமையும் ஆகும் எனவும் கூறுகின்றது அச்செய்தி.\nஎனவே, ஒருவர் ஒருவரை மதித்து, ஒன்றிணைந்து பணியாற்றுவதன் வழியாக, மேலும் அமைதியும், உடன்பிறப்பு உணர்வுகொண்ட உறவுகளும் வளரும் என்றும், இவ்வாறு, எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம் மகிமையளிக்கலாம் மற்றும், பலதரப்பட்ட இன, மத, கலாச்சாரத்தைக் கொண்டதாக மாறிவரும் சமுதாயத்தில், நல்லிணக்கத்தை ஊக்குவிக்கலாம் என்றும், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் இரமதான் செய்தி தெரிவிக்கின்றது.\n2018ம் ஆண்டின் இரமதான் மற்றும் Id al-Fitr விழாவுக்கு, “கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் : போட்டியிலிருந்து ஒத்துழைப்பு” என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டுள்ளது, திருப்பீட பல்சமய உரையாடல் அவை. இச்செய்தியில், இந்த அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, அதன் செயலர் ஆயர் Miguel Ángel Ayuso Guixot ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/01/", "date_download": "2019-05-21T07:24:09Z", "digest": "sha1:EPLA5MRR263UUFSXPEQJMCISOFGDLSDC", "length": 74640, "nlines": 315, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: January 2014", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - திருமணம் எனும் நிக்காஹ் (Music)\nராஜாராணி வெற்றிக்கு பின் தலா ஒவ்வொரு தோல்வியை சந்தித்த ஜெய் மற்றும் நஸ்ரியா இணைந்து நடிக்கும் படம் திருமணம் எனும் நிக்காஹ்.. ராஜாராணி படத்திற்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி இருந்தாலும் அடுத்த வருடம் தான் வெளிவருகிறது. இந்தப் படத்தின் இசை எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா\n1. \"என்தாரா..என்தாரா\" - ஷதாப் பரிதி, சின்மயி பாடியிருக்கும் இந்தப் பாடல் மின்சாரம் பாய்ச்சும் காதல் பாடல். கார்த்திக் நேதா எழுதியிருக்கும் வரிகளும், ஜிப்ரானின் இசையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருக்கிறது. \"TAAL\" படத்தில் அக்க்ஷய் கண்ணா, ஐஸ்வர்யா ராய்க்கு இடையில் காதல் அரும்பும் முதல் பாடலின் சாயலில் இருக்கிறது.\n2. சாருலதா மணி, சாதனா சர்கம், விஜயபிரகாஷ், Dr. கணேஷ் இணைந்து பாடியிருக்கும் கிளாசிக்கல் கலக்கல் \"கண்ணுக்குள் பொத்தி வைப்பவன்\". பாடலுக்கு இடையே காதலனும் காதலியும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் \"சர���\" வரிகளும் உண்டு. கவிஞர் பார்வதியின் எழுத்தாணியில் உருவான பாடலிது.\n3. \"க்வாஜா ஜி\" கடவுளிடம் வேண்டிப் பாடும் பாடலாய் வருகிறது. அரிதுல்லா ஷா, காலிப்-ஈ-ரிபாயி குழுவினர் பாடியிருக்கும் பாடல்.\n4. தேன்மொழி தாஸ் எழுதியிருக்கும் \"ரயிலே ரா\" பாடல் இந்த ஆல்பத்தில் அதிவேகத்தில் செல்லும் ஒரு பாடல். போனி சக்ரபர்த்தி, \"இசைமழை\"ஹரிஷ், அஸ்விதா மற்றும் நிவாஸ் பாடியிருக்கும் இந்தப் பாடல் இரயில் சிநேகம் போலிருக்கும் காதலை பற்றி பேசுகிறது.\n5. யாசின் நசிர் சோக கீதம் பாடியிருக்கும் \"யாரோ இவள்\" பாடல் அவ்வளவாக நம்மை ஈர்க்காவிட்டாலும்\n\"மேலே போடும் நீலத் திரை தாண்டி என்னை பார்ப்பாயா, சட்டென வாழ்ந்திடும் சட்டத்தை விட்டுட்டு என் மன ஓசை கேட்பாயா\nஎனும் பார்வதியின் வரிகள் கவனிக்க வைக்கின்றன.\n6. காதல் மதியின் காதல் ரசம் பொங்கி வழியும் \"சில்லென்ற சில்லென்ற\" பாடலை சுந்தர் நாராயண ராவ் தமிழிலும், கௌசிகி சக்ரபர்த்தி ஹிந்தியில் பாட கேட்பதற்கு இனிமையான பாடல். கௌஷிகியின் தமிழ் உச்சரிப்பும் அழகு. முன்னா சவுகத் அலி மற்றும் ஜிப்ரான் உச்சஸ்தாயியில் பாடும் போது நாமும் மெய்மறந்து தான் போகிறோம்.\nமுஸ்லிம் திருமணத்தின் பின்னணியில் அமைந்த பாடல்கள் மெல்லிசை தாலாட்டு..\nஆம்.. தேவதை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டது. இயக்குனர் பாசில் அவர்களின் மகனும், இளம் நடிகருமான பஹத் -பாசிலுக்கும் நஸ்ரியாவுக்கும் ஆகஸ்டில் திருமணம் என பாசில் இன்று காலை அறிவிப்பு செய்தார். இன்று காலையில் கேட்டதும் சோகம் வந்து அப்பிக் கொள்ள, மனதை தேற்றிக் கொண்டு வாழ்த்துகளை தெரிவிக்க புறப்பட்டு விட்டேன்.. நீங்களும் வாங்க.. என்னோடு வாழ்த்துகளை சொல்ல..\nஎனக்கும், மொபைல் போன்களுக்கும் இடையேயான காதல் பற்றி எனக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். சோனி எரிக்ஸன் W810i மியுசிக் பிளேயர் மொபைல் ஒன்றை வாங்கி இரண்டு மாதங்கள் விடாது ஹெட்போனும் காதுமாக அலைந்து கொண்டிருந்த காலம் அது. ஸ்டீவின் அரிய கண்டுபிடிப்பான ஆப்பிளை ருசிக்க சரியான நேரம் பார்த்துக் காத்திருந்தேன்.அமெரிக்காவை பொறுத்தவரை வருடத்திற்கு ஒரு முறை செல்போன் கம்பெனியின் போஸ்ட் பெய்டு காண்ட்ராக்டை நீட்டிக்கும் சமயம் புதிய மொபைல்களை இலவசமாக அல்லது மலிவு விலைக்கு பெறலாம். இன்னும் ���ரண்டு மாதத்தில் பழைய காண்ட்ராக்ட் காலாவதி ஆவதை உணர்ந்த போதும் கைக்கு அடக்கமான இந்த சோனி மிகவும் பிடித்துப் போனதால் ஆப்பிள் போனை வாங்கும் முடிவை தள்ளிப் போட்டிருந்தேன்.\nஒரு வியாழக் கிழமை மாலை வழக்கம் போல் அந்த வாரம் வெளியாகியிருந்த \"பீமா\" படத்தின் ப்ரிவ்யு ஷோ பார்க்க கிளம்பினேன். வழக்கமாக நாங்கள் பார்க்கும் பிக் சினிமாஸ் திரையரங்கு அல்லாமல் சிகாகோவில் உள்ள வேறொரு புதிய அரங்கில் திரையிட்டிருந்தார்கள். அதன் அட்ரஸை மட்டும் குறித்துக் கொண்டு என்னுடைய கார்மின் நேவிகேட்டரில் (வழிகாட்டி) உள்ளீடு செய்யுமாறு நண்பனிடம் கொடுத்துவிட்டு டிக்கட்டின் பிரிண்ட் அவுட்டையும் வீட்டு சாவியையும் எடுத்துக் கொண்டு கதவை இழுத்து சாத்தினேன்.. ஒருமுறை சரியாக பூட்டியிருக்கிறதா என பரிசோதித்துவிட்டு காருக்கு வந்தோம். எப்போதும் காரில் ஏறுவதற்கு முன்பு ஒரு முறை எல்லாம் பர்ஸ், போன் மற்றும் கார் சாவி இருக்கிறதா என்று உறுதி செய்து கொண்டு ஏறுவது வழக்கம்.அன்றும் தொட்டுப் பார்த்து விட்டு கார் சாவியை மட்டும் கையில் எடுத்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன்..\nஷோ ஆரம்பிக்க குறைவான நேரமே இருந்ததால் கொஞ்சம் வண்டியை அடித்து ஓட்டினேன். பாடல்கள் எல்லாம் சூப்பர்ஹிட் என்பதாலும், என்னுடைய அப்போதைய பேவரைட் த்ரிஷா நடித்திருந்த காரணத்தாலும் முதல் காட்சியிலிருந்து பார்க்க வேண்டும் என்கிற பரபரப்பு வேறு. ஜனவரி மாத பனிப் படலத்தில் சறுக்கியபடியே தியேட்டரை வந்தடைந்தோம்.. படம் துவங்க ஐந்து நிமிடமே இருந்த காரணத்தால் அவசர அவசரமாக உள்ளே நுழைந்தோம்.. டிக்கட்டின் பிரிண்ட் அவுட்டை பர்ஸ் வைத்திருந்த பாக்கெட்டில் வைத்திருந்த காரணத்தால் பர்ஸை முதலில் எடுத்து கவுண்ட்டரின் மேல் வைத்துவிட்டு பின் பிரிண்ட் அவுட்டை எடுத்து கொடுத்து டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தோம்.. நல்லவேளை அப்போதுதான் படத்தின் சர்டிபிகேட் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.\nபடம் துவங்கி \"ரகசிய கனவுகள் ஜல் ஜல்\" என்றதும் மெய்மறந்து அவ்வளவு நேரம் இருந்த பரபரப்பும் அடங்கி அமைதியாக பார்த்தேன். இடைவேளையின் போது வெளியே வந்து இருவருக்கும் கூல்ட்ரிங்க்ஸ் ஆர்டர் செய்துவிட்டு படத்தை பற்றி நண்பர்களுக்கு சொல்லலாம் என்று போனை தேடிய போது கிடைக்கவில்���ை. சட்டை பேன்ட் பாக்கெட்டுகளில் தேடிப் பார்த்து கிடைக்கததால் குளிர்பானத்தை வாங்கிக் கொண்டு உள்ளே வந்து நாங்கள் அமர்ந்திருந்த சீட்டின் பின்புறம், இடுக்குகளில் தேடிப்பார்த்து கிடைக்காமல் போகவே, \"காரில் விட்டிருப்பேனா\" என்று நண்பனிடம் கேட்க, \"இல்லடா, நீ டிக்கட் வாங்கும் போது பர்ஸ், போன் எடுத்து எப்பவும் போல கவுண்ட்டர் மேல வச்சியே ஞாபகம் இருக்கா போனை எடுக்க மறந்திருப்பே\" என்றான்.. அவன் சொன்னதும் தான் எனக்கு நினைவுக்கு வந்தது.. உடனே ஓடிப்போய் கவுண்ட்டரில் பார்த்தேன்.. அதே ஆள் நின்று குளிர்பானம் விநியோகம் செய்து கொண்டிருந்தான்.\nஎன் கண்கள் அவன் மேசையை துழாவ அங்கே என் சோனியை பார்த்துவிட்டேன். ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டு கூட்டம் கலைய காத்திருந்தேன். சற்று நேரத்தில் படம் தொடங்க எல்லோரும் உள்ளே சென்றனர். கடைசி ஆளும் சென்று விட நான் கவுண்டரை நெருங்கி அந்த நபரைப் பார்த்து \"அது, சோனி எரிக்ஸன்..\" என்று இழுத்தேன். அவன் அந்த மொபைலை எடுத்து \"ஆமாங்க, மியுசிக் ப்ளேயரோட வந்திருக்கும் புது மாடல்\" என்று கூற, \"ஆமாங்க, வாங்கி ரெண்டு மாசம் தான் ஆச்சு, ப்ரீ-ஆர்டர் பண்ணி வாங்கினேன். \" என்றதும் அவன் என்னை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு \"நானும் ப்ரீ-ஆர்டர் பண்ணிதான் வாங்கினேங்க\" என்றான். எனக்கோ பகீரென்றது, \"அது உங்க போனா, என் சோனி எரிக்ஸன் போனை இந்த கவுண்டர் மேல வச்சிட்டு போயிட்டேன்\" என்றேன். \"சாரி, நான் அதை பாக்கலே, என்று அவன் போனை என் கைகளில் தராமல் எனக்கு டிஸ்ப்ளே தெரியுமாறு காண்பித்தான். அதில் அவன் அப்போது நின்று கொண்டிருந்த இடத்தின் பின்புலத்தோடு அவன் புகைப்படம் இருந்தது.\nநான் வருத்ததோடு உள்ளே சென்று நண்பனிடம் கூற, உடனே என்னையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். இப்போது கவுண்ட்டரில் அவன் இல்லை. அங்கிருந்த வேறொருவரிடம் \"சார் இப்ப இங்க இருந்தவரு எங்கே\" என்றேன். \"அவருக்கு உடம்பு சரியில்லைன்னு வீட்டுக்கு கிளம்பிட்டாரு\" என்றார். நண்பன் உடனே \"மச்சி, அவந்தாண்டா போனை எடுத்திருக்கான்.. நீ போனை வாங்கி கால் பண்ணி பாத்திருக்கணும்.\" என்றான். நான் என்னை நானே நொந்து கொள்ள \"சரி விடுடா, ஏமாத்தணும்னு நினைச்சவன் கண்டிப்பா உன் சிம் கார்டையும் மாத்தி இருப்பான், விடுடா பீல் பண்ணாதே. எனிவே நீ ரெண்டு மாசத்துல ஐ-போன் ���ாங்கணும்னு சொல்லிட்டு இருந்த தானே.. விடுடா\" என்று கூறி என்னை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்..\nஅதற்கு பிறகு படத்தில் மனம் லயிக்கவில்லை. த்ரிஷாவும் வெறுப்பாக தோன்றினாள். அந்த சோனி எரிக்ஸன் மேல் எனக்கு உண்டான காதல் எனை படம் பார்க்க விடாமல் இம்சித்தது. படம் முடிந்ததும் டின்னர் செல்வதாக போட்டிருந்த பிளானை கேன்சல் செய்துவிட்டு நண்பனை அவன் வீட்டில் விட்டுவிட்டு என் வீட்டை அடைந்தேன். வழியெங்கும் சோனி எரிக்ஸன் கண்ணுக்குள் மின்னி மறைந்தது.. இவ்வளவு எளிதாக ஒருவனிடம் ஏமாந்து விட்டோமே என்ற வருத்தம் வேறு. கைக்கு எட்டிய போனை வாங்கிப் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கமும் மனதை பிசைய வருத்தத்துடன் கதவைத் திறக்க டேபிளின் மேல் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தது அந்த \"மெல்லிசை மன்னன்\"\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (ஊடலுக்கு பின் காதல்) -14\nஅன்பு சொல்ல வருவதை கேட்கப் பிடிக்காமல் வகுப்பறையை விட்டு வெளியே சென்ற ரமாவின் பின்னே சென்று சமாதானப் படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான் அன்பு. இதற்கு மேலும் அகிம்சை உதவாது என உணர்ந்த நான் அவர்கள் பின்னே சென்றேன். ஒரு மரத்தடியில் நின்று கொண்டு அன்பு ஏதோ சொல்லிக் கொண்டிருக்க அவள் தன் காதுகளை இரு கைகளாலும் அடைத்தபடி நின்றிருந்தாள். அவர்கள் அருகே சென்ற நான் அவள் கையை பிடித்து இழுத்தபடி கல்லூரி வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.. என் கைகளிலிருந்து அவள் கைகளை விடுவிக்க முயன்ற முயற்சிகள் தோல்வியடைய \"கைய விடுங்க, எல்லாரும் பார்க்கிறாங்க\". \"ஐ டோன்ட் கேர். நான் உன்கிட்ட சில விஷயம் பேசியாகணும்..\" வழியெங்கும் நின்றிருந்த மாணவர்கள் எங்களையே உத்துப் பார்ப்பதை கவனித்த அவள் \"சரி நான் வர்றேன். கைய விடுங்க\" என்றாள். அப்போதும் அவள் கையை விடாமல் பற்றிக் கொண்டு கல்லூரியின் வாயிலை அடைந்தேன்.\nஎன் பிடியிலிருந்து அவள் கைகளை விடுவிக்க சொல்லி அவள் இதழ்கள் சொல்லியது. ஆனால் அவள் கைகள் அதற்கெதிராய் அந்த தொடுதலை ரசித்தது போல் இருந்தது. என் வேகத்துக்கு ஈடு கொடுத்தபடி ஓட்டமும் நடையுமாய் வந்த அவள் வண்டிகேட்டின் பேருந்து நிறுத்தத்தை அடைந்தவுடன் \"எங்க போறோம்னு தெரிஞ்சுக்கலாமா\" என்றாள். நானோ புன்முறுவலுடன் \"ம்ஹும்.. சொல்லமாட்டேன். சேர்ந்த பின் நீயே தெரிஞ்சுக்குவே.\" என்று கூறியவ��றே நிறுத்தத்தில் வந்து நின்ற பேருந்தில் அவளுடன் ஏறினேன். \"ரெண்டு கரூர் கொடுங்க\" என்று டிக்கெட் வாங்கியதும் \"கிளாஸ் கட் பண்ணிட்டு இப்ப எதுக்கு கரூர்\" \"வா சொல்றேன்\" என்று கூறிவிட்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. சில நிமிஷங்கள் முகத்தை திருப்பிக் கொண்ட போதும் மீண்டும் என் பக்கமாய் திரும்பி என் கண்கள் அவளை கவனிக்கின்றனவா என உறுதி செய்தபடி வந்தாள்.\n\"ரமா, உனக்கு பச்சை கலர்ன்னா ரொம்ப பிடிக்குமா\" என்று பேச்சை ஆரம்பித்தேன். அவளிடம் அதற்கு பதிலில்லை. \"ஊர்ல அப்பா, அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா\" என்று பேச்சை ஆரம்பித்தேன். அவளிடம் அதற்கு பதிலில்லை. \"ஊர்ல அப்பா, அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா\" அதற்கும் மௌனமே பதிலாய் கிடைத்தது. \"இதப் பாரு ரமா, உலகத்தில் மிகப் பெரிய கொடூரத்தை பண்ணினவனுக்கு கூட தூக்கு தான் உச்சபட்ச தண்டனை. ஆனா நீ இப்படி பேசாம இருக்கிறது அதை விட கொடுமையான தண்டனை. ரொம்ப சங்கடமா இருக்கு. உனக்கு என்னை பிடிக்கலையா\" அதற்கும் மௌனமே பதிலாய் கிடைத்தது. \"இதப் பாரு ரமா, உலகத்தில் மிகப் பெரிய கொடூரத்தை பண்ணினவனுக்கு கூட தூக்கு தான் உச்சபட்ச தண்டனை. ஆனா நீ இப்படி பேசாம இருக்கிறது அதை விட கொடுமையான தண்டனை. ரொம்ப சங்கடமா இருக்கு. உனக்கு என்னை பிடிக்கலையா\" என்றேன். சட்டென்று திரும்பிய அவள் \"பிடிக்காமதான் உங்க பக்கத்துல இவ்வளவு நேரம் உங்க பக்கத்துல உட்கார்ந்துட்டு இருக்கேனா\" என்றேன். சட்டென்று திரும்பிய அவள் \"பிடிக்காமதான் உங்க பக்கத்துல இவ்வளவு நேரம் உங்க பக்கத்துல உட்கார்ந்துட்டு இருக்கேனா\" என்றாள். \"அப்பாடா, கோபம் போயிடுச்சு.\" \"இல்ல இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு\" என்றவாறு என் பக்கம் திரும்பி சிரித்தாள். கண்களில் ஓரிரு துளி நீரை உதிர்த்துக் கொண்டே அவள் சிரித்ததை பார்த்ததும் \"ச்சே.. மனோ..ரமாவுக்கு அப்புறம் இப்படி ஒரு சூப்பர் பெர்பாமென்ஸ் தர இந்த ரமாவால தான் முடியும்.\" என்றதும் என் தோள்களில் குத்து விட்டு \"இது ஒண்ணும் பெர்பார்மன்ஸ் இல்ல\" என்று பொய்க்கோபம் காட்டினாள்.\nஅதற்குள் கரூர் வந்துவிட பஸ்ஸை விட்டு இறங்கினோம். அவளை அழைத்துக் கொண்டு தைலா சில்க்ஸ் சென்றேன். இதுவரை அமைதியாக வந்த அவள் துணிக்கடைக்குள் நுழைந்ததும் \"ஆனந்த், இப்ப எதுக்கு இங்கே\" அவள் பேச்சை பொருட்படுத்தாமல் நேரே புடவை செக்க்ஷனுக்கு சென்றோம். \"பச்சை கலர் இருக்கிறமாதிரி கொடுங்க\" என்றேன்.. \"இப்ப எதுக்கு புடவை எல்லாம்\" அவள் பேச்சை பொருட்படுத்தாமல் நேரே புடவை செக்க்ஷனுக்கு சென்றோம். \"பச்சை கலர் இருக்கிறமாதிரி கொடுங்க\" என்றேன்.. \"இப்ப எதுக்கு புடவை எல்லாம்\" \"எந்த புடவை பிடிச்சிருக்குன்னு மட்டும் சொல்லு\" என்றேன். அவள் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருக்க நானே வெள்ளை புடவையில் பச்சையும் கருப்பும் பூக்கள் போட்ட ஒன்றை தேர்வு செய்து \"இது பிடிச்சிருக்கா\" என்றேன். \"பிடிச்சிருக்கு, ஆனா இப்ப எதுக்குப்பா\" \"எந்த புடவை பிடிச்சிருக்குன்னு மட்டும் சொல்லு\" என்றேன். அவள் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருக்க நானே வெள்ளை புடவையில் பச்சையும் கருப்பும் பூக்கள் போட்ட ஒன்றை தேர்வு செய்து \"இது பிடிச்சிருக்கா\" என்றேன். \"பிடிச்சிருக்கு, ஆனா இப்ப எதுக்குப்பா\" இப்போது அவள் குரலில் ஒரு சாந்தம் தெரிந்தது. \"ம்ம்.. விஷயம் இருக்கு, சொல்றேன்\" என்று கூறிவிட்டு அந்த சேலையை பேக் செய்து வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம்.\nஎன் கைகளை பிடித்தபடியே நடந்த அவள் \"இப்பவாவது சொல்லுங்க.. என்ன விஷயம்\". \"அது ஒண்ணுமில்லடா.. உன் பர்த்டேக்கு ட்ரெஸ் வாங்கும்போதே பாஸ்கர் கிட்ட கடன் வாங்கித்தான் என்னால வாங்க முடிஞ்சது. அப்புறம் சிவாவ ஹாஸ்பிடல் கூட்டிப் போகும்போதும் என் கையில சுத்தமா பணம் இல்லே. அதனால..\" \"அதனால\" \"அதனால.. நீங்கெல்லாம் செமஸ்டர் ஹாலிடேஸ் ஊருக்கு போனப்போ நான் இங்க தான் இருந்தேன். அந்த ஒரு மாசமும் மோகனூர்ல ஒரு பிரிண்டிங் பிரஸ்சுல வேலைக்கு போனேன். மதியம் மூணு மணிக்கு போனா பதினோரு மணி வரை வெளியே வர முடியாது. இடையிலே ரெண்டு மூணு டீ ப்ரெஸ்ஸுக்கே கொண்டு வந்திடுவாங்க.. அதனால தான் என்னால சிக்ஸ் டூ சிக்ஸ் தேர்ட்டி உனக்கு கூப்பிட முடியல.. சாரிடா\"\nஆதரவாய் என் கரங்களை பற்றியபடி, \"ஆனந்த், நீங்க எனக்கு ஏதாவது செய்யணும்கறதுக்காக வேலைக்கு போனது பெருமையா இருக்கு..ஆனா அதே சமயம் மனசுக்கு கஷ்டமாவும் இருக்கு.. இன்னும் ரெண்டு வருஷத்துல நீங்களும் ஒரு இஞ்சினியர் ஆயிடுவீங்க.. அதுக்கப்புறம் ஒரு நல்ல வேலைக்கு போய் நீங்க எனக்கு என்ன செய்யணும்னு நினைக்கறீங்களோ அதெல்லாம் செய்யுங்க.. இந்த வேலை வேணாங்க, ப்ளீஸ்..\" என்று அவள் வைத்த வேண்டுகோளை ஆமோதித்தபடி நடந்த ���ோது அறிந்திருக்கவில்லை இனி எப்போதும் அப்படி ஓர் சந்தர்ப்பம் அமையப் போவதில்லை என்று..\nஆவி டாக்கீஸ் - ஜில்லா\nமலையாளத்தில் \"த்ரிஷ்யம்\" எனும் அற்புதமான படத்தை கொடுத்த மோகன்லால் எனும் நல்ல நடிகனை பஞ்ச் டயலாக் பேசவிட்டு 'தாதா' வாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள் நம்மவர்கள். இதுபோன்ற பல மாஸ் படங்களில் அவர் நிறைய நடித்திருந்தாலும் விஜய் போன்ற ஒரு இளைய தலைமுறை நடிகரிடம் அடங்கிப் போகும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது விஜய் ரசிகர்களை வேண்டுமானால் திருப்திபடுத்தலாம். கேரள ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை.\nவளர்ப்புத் தந்தையின் (மலையாள வாடையுடன்) அரவணைப்பில் இருக்கும் போது சரியென தெரியும் தந்தையின் தவறுகள் ஒரு சமயம் தவறென புரிய வருகிறது நாயகனுக்கு. அதன் பிறகு தந்தையை தவறு செய்யாமல் தடுக்க முயல்கிறார். தந்தை தன்னை விரோதியாக பார்க்கும் நிலை வருகிறது. எப்படி அதிலிருந்து மீண்டு தன் தந்தையை காப்பாற்றினார் என்று சொல்வது தான் ஜில்லா.. கதை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா.. யு ஆர் ரைட்.. 'தல' நடிச்ச தீனா வ கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து சுரேஷ் கோபிக்கு பதிலா மோகன்லால நடிக்க வுட்டு ஜில்லாவாக்கி கல்லா கட்ட பார்த்திருக்காங்க. உஷார் மக்களே\nடைட்டிலில் மோகன்லால் பெயர் போடுவதற்கு அனுமதி வழங்கிய பெருந்தன்மைக்காக விஜய்க்கு இரண்டாவது டாக்டர் பட்டம் வேண்டுமானால் கொடுக்கலாம். சரளமாக வரும் நையாண்டி, அட்டகாசமான நடனம் இவருக்கு கைவசப் பட்டிருந்தாலும் நடிப்பு என்ற ஏரியாவை பற்றி சற்றும் கவலைப் பட்டதாய் தெரியவில்லை. தங்கையின் கல்யாணத்திற்கு அழையா விருந்தாளியாய் வரும் காட்சியில் பெர்பாமன்ஸ் பின்னியிருக்க வேண்டாமா நாயர் கடையில் சாயா குடித்த ரியாக்சன் தான் அவர் முகத்தில் காண முடிந்தது..\nமோகன்லால் இதுபோன்ற படங்களில் நடிக்காமல் இருப்பது நலம் பயக்கும். ஆனால் கொடுத்த கேரக்டரை அசால்டாக செய்து அசத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் லாலேட்டன் என்பதை மறந்து சிவன் என்ற பெயரே நம் மனதில் நிலைக்கும்படி செய்திருப்பது அழகு. பின்புறத்தில் 'கை' வைப்பதை காமெடியாய், காதல் பொங்கும் காட்சியாய் வைப்பது மூன்றாம் முறையாய் விஜய் படங்களில் பார்த்து புளங்காகிதம் அடையும் ரசிகர்கள் இருக்கும்வரை தளபதி கா���்டில் என்றும் மழைதான்.. இந்தப்படத்தில் காஜல் போலிஸ் உடுப்பில் அழகாய் தெரிந்தார். சூரியின் மறுபக்க வேதனைகள் குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. இதிலும் பிரதிப் ராவத் டம்மி பீஸ் தான். சம்பத் வழக்கமான வில்லன் என்பதால் சலிப்பு தட்டுகிறது.\nஇமானின் இசையும் பின்னணி இசையும் படத்திற்கு ஆறுதல். \"பாடகர் விஜய்\" கண்டாங்கி சேலையை கச்சிதமாக பாடி மனம் கவர்கிறார். இயக்குனர் நீசன் இன்னும் நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது. பெரிய நடிகர்களை வைத்து படம் பண்ணும்போது காட்சிக்கு தேவையான விஷயங்களை அவர்களிடம் வாங்குவதற்கு தயக்கம் காட்டக் கூடாது. இதை ஒரு நல்ல முயற்சியாக மட்டும் பாவித்து இன்னும் சிறப்பான படைப்பை கொடுக்க முயற்சிக்க வேண்டும்.\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nகாஜலை பெண் பார்க்க செல்லும் காட்சி, இரண்டாம் மூன்றாம் முறை பின் விளைவால் சூரி அவதிப்படும் காட்சி. கண்டாங்கி மற்றும் வெரசா போகையிலே பாடல் காட்சிகள்..\nஆவி டாக்கீஸ் - வீரம்\nஅஜித் என்ற ஒரு நல்ல \"நடிகனை\" மாஸ் என்ற வட்டத்துக்குள் சிக்க வைத்து, பஞ்ச் டயலாக் பேசவிட்டு, பத்து பதினைந்து அடியாட்களை பறக்க விட்டு, இடையிடையே ரோமேன்ஸ் என்ற பெயரில் ஆடவிட்டு, செண்டிமெண்ட் என்ற பெயரில் காமெடி செய்து, காமெடி என்ற பெயரில் அழ வைத்து, \"வீரம்\" என்பது உருட்டுக் கட்டையிலும், அரிவாளிலும் தான் இருக்கிறது என சொல்ல வந்திருக்கும் இந்த மசாலாவில் கொஞ்சம் \"ராயலசீமா\" வாடை தூக்கலாக இருக்கிறது.\nதம்பிகளைக் காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ளாமல் ஜாலியாக இருந்த அண்ணனை அவருடைய விளக்கெண்ணை பிரதர்ஸ் (அப்படித்தான் படத்திலேயே சொல்றாங்க) சந்தானத்தோடு சேர்ந்து தமன்னாவை காதலிக்க வைக்கிறார்கள். அங்கு ஆரம்பிக்கும் அவருடைய ஏழரை படம் முடியும் போது ரசிகர்களுக்கும் வந்து சேர்கிறது. அடிதடி பிசினஸ் செய்யும் அவரை அம்பியாய் நினைத்து காதலிக்கும் தமன்னா \"கௌதம புத்தரின்\" பாசறையிலிருந்து வேலை பார்க்கும் தன் தந்தையிடம் அஜித்தை அறிமுகம் செய்து வைக்க அழைத்து செல்லும் வழியில் எதிர்வரும் \"ரத கஜ பராக்கிரமர்களை\" வதம் செய்து ரயிலின் மேற்கூரையில் நங்கூரமிட்டு நிறுத்த அப்போது அவர் வீரத்தை பார்த்து 'மயங்கி' விழுவது தமன்னா மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையரங்கமே தான். மயங்கிய ஆடியன்ஸை இடைவேளை விட்டு கொஞ்சம் தெளிய வைத்து அவர்களுக்கு பாப்கார்ன், ஐஸ்க்ரீம் எல்லாம் வயிறார கொடுத்து விட்டு மீண்டும் இரண்டாம் பாதியில் \"ஹைதராபாத்\" தம் பிரியாணி படைக்கிறார். வயிறு நிறைந்து நாம் சீட்டை விட்டு எழும்போது கடிக்கவே முடியாத ஒரு \"காமெடி கொட்டைப்பாக்கை\" நம் வாயில் திணித்து அனுப்புகிறார் சந்தானம். ஷப்பா...\n'தல' என்ற ஒற்றை அச்சாணி கொண்டு கிராமத்தில் மாட்டு வண்டி ஓட்ட முயல்கிறார்கள். மறுபுறம் குடை சாயும் வண்டியை தாங்கிப் பிடிக்க தம்பிகளோ, சந்தானமோ, தமன்னாவோ யாராலும் முடியவில்லை. மாஸ் எல்லாம் ஒக்கே \"தல\".. நல்ல படத்தில் உங்க நடிப்ப இன்வெஸ்ட் பண்ணுங்க என்று அலறும் \"தல\" ரசிகனின் கதறலை அஜித்தின் காதில் சென்று சேர இயக்குனர்கள் விடுவார்களா என தெரியவில்லை. அதிலும் அவர் பாடல் காட்சிகளில் நடனம் ஆடும் போது \"வணக்கம் சென்னை\" சிவாவை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவே உணர முடிந்தது. தமன்னா பெயின்ட் அடித்த பப்பாளி, முதல் முறை பார்க்கிறவங்க கிட்ட தன் செல்லப் பேரையெல்லாமா சொல்வாங்க.. ஒரே மாதிரியான ரியாக்க்ஷன்ஸ் பார்த்து பார்த்து போரடித்து விட்டது. Babe, இட்ஸ் டைம் டு லீவ்..\nநான்கு தம்பில ஒருத்தன் கூடவா பெர்பார்மன்ஸ் பண்ண முடியல சரி தல இருக்கும் போது வால் எப்படி ஆட முடியும். சந்தானம் சில காமெடி ஒக்கே என்றாலும் சீக்கிரம் விவேக், வடிவேலு லிஸ்டில் சேர வாய்ப்புள்ளது. நாசர் டம்மி பீஸாக வந்து போகிறார். 'தல' க்கு பிறகு நிறைவான நடிப்பை தந்த ஒரே ஆள் அப்புக்குட்டி தான். செண்டிமெண்ட் காமெடிகளுக்கு நடுவே நெஞ்சின் ஓரத்தை சுரண்டிய ஒரே காட்சி இவருடையது தான். அதுல் குல்கர்னி, பிரதீப் ராவத் ஆகியோர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து 'தல'யிடம் அடிவாங்கி செல்கிறார். கிராமத்து சப்ஜெக்ட் என்பதற்காக ஜெயிலில் இருந்து தப்பிய கைதி ராமராஜ் வேஷ்டியை மாற்றிக் கொண்டு வந்து அடிவாங்கி செல்வதெல்லாம் டூ மச்..\nDSP தன் பங்கிற்கு தாரை தப்பட்டைகளை முழங்க விட்டிருக்கிறார். ஒரே ஆறுதல் \"ரத கஜ பதாதி\" பாடல் மட்டுமே.. அதுவும்\nடீசரில் பார்த்தபோது கலக்கலாக இருந்தது. ஆனால் படத்தில் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை வரும்போது கொஞ்சம் வேறுபேற்றுகிறது என்பது தான் உண்மை. 'சிறுத்தை' சிவா சார், உங்க பெயரில் சிறுத்தையை சேர்த்துக் கொண்டது சரி, எடுக்கும் எல்ல��� படங்களையும் அதே டெம்ப்ளேட்டில் எடுப்பது நல்லா இருக்காது சார், தமிழ்நாட்டுக்கு ஏத்த மாதிரி ஒரு கதை பண்ணுங்க..\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nமாஸ் நிறைந்த அந்த ரயில் சண்டைக் காட்சி மற்றும் தமன்னாவிடம் தயங்கி தயங்கி பெயர் கேட்கும் அஜித்தின் நடிப்பு. இருந்தாலும் படம் முடிந்த பிறகு சொல்லிக் கொள்ளும்படி ஒரு காட்சியும் நினைவில் இல்லை என்பதே நிதர்சனம்.\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \n\"எல்லாம் தெரிந்தவர்கள்தான் கவிதைகளும், கதைகளும் எழுத வேண்டும் என்றிருந்தால் தமிழில் இவ்வளவு புத்தகங்கள் வெளிவந்திருக்காது.\"\nஇலக்கியமோ, இலக்கணத்தோடு கூடிய சொற்றோடரோ எதிர்பார்க்கின்ற ஆள் நீங்கள் என்றால் ஆவிப்பா நிச்சயம் உங்களுக்கான புத்தகம் அல்ல. எளிமையான வார்த்தைகளும், எதார்த்த உணர்வுகளும் மட்டுமே இதில் இருக்கும். யாரையும் \"பகடி\" செய்தோ, மற்றவர்களை காயப் படுத்தும் வார்த்தைகளோ நிச்சயம் இதில் இருக்காது.\nஆகச் சிறந்த \"உலக சினிமாக்களின்\" நடுவே வந்த \"வருத்தப்படாத வாலிபர் சங்கமும்\" மக்களால் ரசிக்கப்பட்டு வெற்றியடைந்த படம்தான். இந்த \"ஆவிப்பாவும்\" அதுபோன்ற ஒரு படைப்பு தான். கண நேரம் கூட சிந்திக்காமல் வெளிவந்த முத்தாக மற்றவர்களுக்கு தெரியலாம்.. ஆயினும் எந்த ஒரு படைப்பையும் ஒரு புத்தகமாக கொண்டு வருவதில் உள்ள சிக்கல்கள் யாவையும் கடந்தே, பல பேருடைய உழைப்பை தாங்கி வெளிவருகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.\nஒரு வாசகனாய் இந்த புத்தகத்தை விமர்சனம் செய்ய உங்களுக்கு நிச்சயம் உரிமை இருக்கிறது. ஆனால் வெளிவராத ஒரு புத்தகத்தின் தரத்தை பற்றி விமர்சிப்பது நிச்சயம் வேதனைக்குரியது. இது போன்ற பலவற்றையும் நான் எதிர்பார்த்து தானிருந்தேன் என்ற போதும் என் பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருந்த ஒரு கூர்வாளே கீறுமென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. எது எப்படியோ யார் மீதும் திணிக்கப் படுவதற்கு அல்ல இந்த ஆவிப்பா.. விருப்பமுள்ளவர்கள் வாங்கிப் படியுங்கள். இல்லையென்றால் வழக்கம் போல் கேலி பேசிவிட்டு 'வெளிநாடு' செல்லுங்கள்.. இரண்டும் எனக்கு சந்தோசம் தான்.. குடிக்கறதுக்கு காப்பி வேணும், அது உயர்தர \"காபி டே\" வோ இல்லே தெருமுனையில் இருக்கும் டீக்கடையோ அது எனக்கு கவலையில்லை.. நட்போடு குடிப்பதில் தான் சந்தோசம் இருக்கிறது..\nவெ���ியிடும் தேதி ஒன்றிரண்டு நாட்களில் அறிவிக்கிறேன்.. விருப்பமும், வாழ்த்த மனதும் இருப்பவர்கள் சென்னைக்கு வர முடிந்தால் வாருங்கள். மிகவும் சந்தோஷப் படுவேன்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (முதல் பிரிவு ) -13\nஓரிரு வாரங்களில் தேர்வுகள் முடிந்து எல்லோரும் ஊருக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். கல்லூரியின் எல்லா பாகங்களிலும் மாணவர்கள் கும்பல் கும்பலாக நின்று கொண்டு ஒருவருக்கொருவர் தங்கள் விடுமுறை திட்டங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். ரமா நாங்கள் எப்போதும் அமர்ந்து அளவளாவும் சிவில் இஞ்சினியரிங் அருகில் இருந்த ஒரு பெஞ்சில் கொஞ்சம் கவலை தோய்ந்த முகத்தோடு நின்றிருந்தாள். என் புத்தகப் பையை எடுத்துக் கொண்டு அவள் அருகே சென்றேன். என் வரவுக்காய் காத்திருந்தவள் போல் அந்த பெஞ்சில் அமர்ந்தாள். சிவில் இஞ்சினியரிங் பிரிவு மாணவர்களுக்கு முன்பே தேர்வுகள் முடிந்து விட்டதால் அங்கே நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம்.\nமெதுவாய் சென்று அவள் அருகே ஒன்றும் பேசாமல் அமர்ந்தேன். புத்தகப் பையின் மேல் வைத்திருந்த என் கையை எடுத்து தன் கைகளோடு சேர்த்துக் கொண்டாள். அவள் பக்கமாய் திரும்பிய போது தான் அவள் கண்களில் கோர்த்திருந்த நீரைப் பார்த்தேன்.. \"ஏ.. ஏண்டா அழறே\" என்றேன் நான். \"ம்ம்.. இன்னும் ஒன் மன்த் உங்களை பார்க்க முடியாதே.. அதை நினைச்சதும் என்னையும் அறியாமல் கண்ணீர் வருது. மனசுக்கு கஷ்டமா இருக்கு..\" என்றாள். \"என்னடா நீ, ஒன் மன்த் இதாங்கறதுக்குள்ள போயிடும். தவிர உன் போன் நம்பர் கொடு. நான் தினமும் கூப்பிடறேன்..\" \"நான் நம்பர் தர்றேன். ஈவ்னிங் சிக்ஸ் டு சிக்ஸ் தேர்ட்டி கூப்பிடுங்க. நான் உங்க காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன். நீங்க கூப்பிடும் போது என்னைத் தவிர யாரும் எடுத்தா ஒண்ணும் பேசாம வச்சிடுங்க.\" \"ஏன், ரமாகிட்ட கொடுங்க ன்னு சொல்லி உங்கிட்டே பேசறேன்\" \"அச்சச்சோ, அப்படி ஏதும் பண்ணிடாதீங்க. அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவருக்கு மட்டும் தெரிஞ்சா தொலைச்சுடுவார்.\" \"அப்புறம் கண்டுபிடிக்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பாரா\" என்றதும் \"சீரியஸா பேசும்போது விளையாடாதீங்க. \" என்று சினமுற்றாள். \"ஒக்கே டா, ஐ வில் கால் யு டெய்லி டா..\" . அவளை சமாதானப் படுத்தி பின் சிறிது நேரம் பேசிவிட்டு அவளை வண்டிகேட் வரை அழைத்துச் சென்று பேருந்தில் ஏற்றிவிட்டேன். அவள் சென்ற மறு வினாடி அவள் இறக்கி வைத்த பாரம் என் மனதில் ஏறிக் கொண்டது.\n\"ஐ வில் கால் யு டெய்லி\" என்று அவளுக்கு வாக்குறுதி கொடுத்த போதும் அடுத்து வந்த இருபத்தியெட்டு நாட்களும் அவளுக்கு அழைக்கவே இல்லை. அவளை நான் அழைக்காததற்கு என் தரப்பு நியாயங்கள் பல இருக்கவே செய்தன. குரல் மட்டும் கேட்டால் முகம் பார்க்கும் ஏக்கம் தோன்றும் என்பதாலோ, அவளை அழைக்கும் போது வேறு யாராவது பேசிவிடுவார்களோ என்ற பயமோ நிச்சயம் காரணம் இல்லை. இருபத்தியெட்டு நாட்கள் கடும் விரதத்தை என்னால் தொடர முடியாமல் அவள் எண்களை பொதுத் தொலைபேசியில் ஒற்றி எடுத்தேன். ட்ரிங் ட்ரிங் என்று ஒவ்வொரு முறை மணி அடித்த போதும் என் மனசில் அவள் குரலை கேட்கும் சந்தோசம் பொங்கியது. பல ட்ரிங்குகளுக்குப் பிறகு யாரும் எடுக்காத காரணத்தால் நிசப்தமானது தொலைபேசி.\nஏமாற்றத்துடன் திரும்பிய நான் அவளுக்கு ஒரு கடிதம் எழுதத் துவங்கினேன். இருபத்தியெட்டு நாட்கள் இறுமாப்புடன் இருந்த காரணத்தை காகிதத்தில் விவரிக்க தொடங்கினேன். இன்று அவளிடம் பேச எண்ணிய எல்லாவற்றையும் வார்த்தைகளாய் வடித்து, இடையிடையே அவளை தவிக்க விட்ட காரணத்திற்கு பல \"Sorry\" களையும் உடன் சேர்த்து எழுதி முடித்தேன். இன்னும் இரண்டு நாட்களில் அவள் வரும் போது கொடுக்க எண்ணி அதை மடித்து என் டைரிக்குள் வைத்தேன். (கதை கதையாய் சம்பவங்களை விவரிக்கும் பழக்கம் இருந்ததால் அன்றெல்லாம் ஒரு குயர் நோட்டுதான் என்னுடைய டைரி) என் தன்னிலை விளக்கத்தை அவள் புரிந்து கொள்வாள் என மனம் நம்பியது. இரண்டு நாட்களும் இமைப்பொழுதில் நகர்ந்து விட அவளை வரவேற்க வேண்டி மோகனூர் சென்று காத்திருந்தேன். அவள் எப்போதும் காலை ஆறு மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மதியம் மூன்றரை மணிக்கு வந்து சேரும் வழக்கத்தை நான் அறிந்திருந்ததால் மூன்று மணியிலிருந்து அங்கே காத்திருந்தேன். மூன்றரை மணிக்கு சேலத்திலிருந்து வந்த பேருந்து வந்து நின்றது. அவள் அன்று பூத்த மல்லிகை மொட்டாய் இறங்கினாள்.\nஓடிச்சென்று அவள் பைகளை வாங்க முற்பட்ட போது என் கைகளை தட்டிவிட்டு தானே சுமந்தபடி என்னை புறக்கணித்து முன்னே சென்றாள். \"ரமா, நீ எம் மேலே கோபமா இருப்பேன்னு எனக்குத் தெரியும். நான் உனக்கு ஏன் போன் பண்ணலேன்னு தெரிஞ்சா ��ப்படி பேசாம போகமாட்டே\" என்றேன். என் வார்த்தைகளை அலட்சியப்படுத்திவிட்டு அவள் கிராயூர் செல்லும் பஸ்ஸில் ஏறினாள். எனக்கு சங்கடமாய் இருந்த போதும் அவள் கோபத்தை புரிந்து கொள்ள முடிந்தது. பஸ்ஸில் நிறைய பேர் அமர்ந்திருந்ததாலும் அதற்கு மேலும் அவளை தொல்லை செய்ய விரும்பாததாலும் அங்கிருந்து அகன்று விட்டேன். சற்று தொலைவு சென்று திரும்பிப் பார்த்த போதும் அவள் என் பக்கம் பார்க்காமல் வேறு பக்கம் தலையை திருப்பியிருந்தாள். அப்போதைக்கு அவள் கண் முன்னிருந்து தூரச் செல்வதே அவள் கோபம் குறைய ஒரே வழி என்றுணர்ந்த நான் அருகிலிருந்த கடைக்குள் சென்று அமர்ந்துவிட்டு அந்த பஸ் அங்கிருந்து சென்ற பிறகு வெளியே வந்தேன்.\nமறுநாள் கல்லூரிக்கு சென்ற நான் வழக்கம் போல் என் இருக்கையில் அமர்ந்தேன். சிவசங்கரி மற்றும் ரமா அமர்ந்திருக்க, என்னை கவனிக்காதது போல் பாவனையில் இருந்தாள். \"குட் மார்னிங் சிவா, குட் மார்னிங் ரமா\" என்று நான் சொல்ல சிவசங்கரி மட்டும் தலையசைத்தாள். அப்போது அங்கே வந்த அன்பு ரமாவிடம் சென்று \"ரமா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்\" என்றான். \"சொல்லுங்க\" என்றவளிடம் \"நேத்து ஆனந்த், ரொம்ப பீல் பண்ணினான்\" \"அதுக்கு நான் என்னங்க பண்ண முடியும்\" \"இல்லே, என்ன நடந்ததுன்னு நீங்க தெரிஞ்சுக்கணும்.\" \"ப்ளீஸ், வேணாங்க.. ஒவ்வொருத்தருக்கும் முக்கியமான வேலைகள் பலதும் இருக்கும். அதை எல்லாம் நான் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லே..\" \"இல்லே நீங்க கேட்டுத்தான் ஆகணும்.\" என்றபடி அவன் சொல்ல ஆரம்பிக்க அவள் அதைக் கேட்க விரும்பாமல் வேகமாக வகுப்பறையிலிருந்து வெளியேறினாள். அன்புவும் விடாமல் அவள் பின்னால் சென்றான்.\nஆவி டாக்கீஸ் - திருமணம் எனும் நிக்காஹ் (Music)\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - ஜில்லா\nஆவி டாக்கீஸ் - வீரம்\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (முதல் பிரிவு ) -...\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. - துரை செல்வராஜூ\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு\nயார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/10-12_18.html", "date_download": "2019-05-21T06:42:03Z", "digest": "sha1:53KTMMNCPWKYPDFL67MXGGKMKB5LFII3", "length": 7860, "nlines": 161, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு", "raw_content": "\n10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு\nஜனவரி 11ம் தேதி தொடங்கும் அரையாண்டு தேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது.டிசம்பர் 7ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன\nஜனவரி 2ஆவது வாரத்தில் தேர்வுகள் நடைபெறும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்த நிலையில், ஜனவரி 11ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nபிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு பொதுத்தேர்வு அட்டவணை விவரம் வருமாறு:\n11-1-2016 தமிழ் முதல் தாள்\n12-1-2016 தமிழ் இரண்டாம் தாள்\n13-1-2016 ஆங்கிலம் முதல் தாள்\n14-1-2016 ஆங்கிலம் இரண்டாம் தாள்\n18-1-2016 வணிகவியல், மனை அறிவியல், புவியியல்\n19-1-2016 கணிதம், மைக்ரோ-பயாலஜி, விலங்கியல்,கணக்குப்பதிவியல் மற்றும்தணிக்கையியல் (தியரி),உணவு மேலாண்மை, குழந்தை பராமரிப்பு, விவசாய பயிற்சி, 'நியூட்ரிசன் அன் டயாடெடிக்ஸ்', 'டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங்',அரசியல் அறிவியல், நர்சிங்\n21-1-2016 இயற்பியல், பொருளாதாரம், அலுவலக மேலாண்மை, ஆட்டோ-மெக்கானிக், ஜெனரல் மசினிஸ்ட்', 'எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட்', 'டிராட்ஸ்மென் சிவில்', 'எலக்ட்ரிக்கல் மசின்ஸ் அன் அப்ளையன்சஸ்', 'டெக்ஸ்டைல் டெக்னாலஜி'\n25-1-2016 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்\n27-1-2016 தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியல், மேம்பட்ட மொழி (தமிழ்), புள்ளியியல்\n11-1-2016 தமிழ் முதல் தாள்\n13-1-2016 தமிழ் இரண்டாம் தாள்\n18-1-2016 ஆங்கிலம் முதல் தாள்\n20-1-2016 ஆங்கிலம் இரண்டாம் தாள்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/106546-the-other-side-of-aishwarya-rai.html", "date_download": "2019-05-21T07:06:40Z", "digest": "sha1:GFOAZ6NUTN4NBUY4BD5KS5Y6B2KSXEHZ", "length": 10694, "nlines": 116, "source_domain": "cinema.vikatan.com", "title": "எடை குறைப்பு, குழந்தை வளர்ப்பு... இது ஐஸ்வர்யா ராயின் மறுபக்கம்! #HappyBirthdayAish", "raw_content": "\nஎடை குறைப்பு, குழந்தை வளர்ப்பு... இது ஐஸ்வர்யா ராயின் மறுபக்கம்\nஎடை குறைப்பு, குழந்தை வளர்ப்பு... இது ஐஸ்வர்யா ராயின் மறுபக்கம்\n''உனக்கு என்ன பெரிய ஐஸ்வர்யா ராய் நினைப்போ\n1994-ம் வருடத்துக்குப் பிறகான பெண்கள் நிச்சயம் வாழ்க்கையில் ஒரு தடவையாவது இந்தக் கேள்வியைக் கடந்திருப்பார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு அறிமுகம் தேவையில்லை. ஐஸ்வர்யா உலக அழகி பட்டத்தை வெல்வதற்கு முன்பும், அதன் பின்பும் இன்னும் சில இந்திய அழகிகள் பட்டத்தை வென்றதுண்டு. ஆனாலும், 'உலக அழகி' என்றதும் நம் நினைவுக்குவருவது ‘ஐஸ்வர்யா ராய்’ மட்டுமே. அந்த என்றென்றும் உலக அழகி தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\nஅழகுக்கு மட்டுமன்றி, அறிவு, ஆற்றல் அனைத்துமே ஐஸ்வர்யா ராயிடம் இருந்தது. ஒரு நடிகையாக 20 வருடங்களாக நிலைத்து நிற்க ஆளுமைத்திறனும் தேவை. ஒரு பெண் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் இருக்கும்போது புகழோடு பலதரப்பட்ட விமர்சனங்களையும் சந்திக்க வேண்டியதிருக்கும். அதையெல்லாம் கடந்துதான் இன்றும் ரசிகர்கள் மனதில் வீற்றிருக்கிறார்.\nபாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுடன் திருமணம், ஆராதியா என்ற பெண் குழந்தைக்குத் தாய் எனக் குடும்ப வாழ்க்கையில் பயணித்து சிறிய இடைவேளைக்குப் பிறகு மீடியா முன்வந்து நின்றவரைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி. 'பெண்ணே உனது மெல்லிடைப் பார்த்தேன்; அடடா... பிரம்மன் கஞ்சனடி' என்ற பாடலைப் பொய்யாக்கி வந்து நிற்கிறாரே என்று கேலியும் சீரியஸான விமர்சனங்களும் றெக்கை கட்டி பறந்தன. 'இனி அவர் படங்களில் நடிக்க மாட்டார். ஐஸ்வர்யாவின் சினிமா வாழ்க்கை முடிந்தது' என வெளிநாட்டு ஊடகங்களும் வரிந்துகட்டி எழுதின.\nஆனால், ஐஸ்வர்யா ராய் இதைப் பற்றி அலட்டிக்கொள்ளவேயில்லை. “இந்த விமர்சனங்கள் அனைத்தும் கடலில் விழும் ஒரு துளி நீர். நான் என் தாய்மையை முழுவதுமாக அனுபவித்தேன். ஒரு குழந்தையின் தாயாக என் வாழ்க்கையை ரசித்தேன். நான் ஒரு தாய். என் எடை கூடுவது பற்றி கவலைப்பட எனக்கு நேரமில்லை'' என்றார் கம்பீரமாக. இரண்டு வருடங்கள் கழித்து (2015), கட்டுக்கோப்பான உடலுடன் ‘ஜஸ்பா' என்ற இந்தித் திரைப்படத்தில் கம்பேக் கொடுத்தார். தற்போது, 'ஃபானி கான்' என்ற திரைப்படத்தில் நடித்துகொண்டிருக்கிறார்.\nமகள் ஆராதியாமீது கொள்ளை பிரியம் ஐஸூக்கு. எங்குச் சென்றாலும், குழந்தையை கையில் தூக்கிச் செல்வார். ஒருமுறை ''உங்கள் மகள், உங்கள் நேரத்தை எப்படி எடுத்துக்கொள்கிறார்'' என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார். ”என் மகளுக்கு நான் எப்போது வேலை செய்கிறேன் என்று தெரியும். அவள் என்னைப் பெரியதாக தொந்தரவு செய்ததில்லை. ஒருமுறை நான் அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது, அவள் என்னிடம் வந்து, 'எக்ஸ்க்யூஸ்மீ... நான் ஒண்ணு சொல்லணும். பேசலாமா'' என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார். ”என் மகளுக்கு நான் எப்போது வேலை செய்கிறேன் என்று தெரியும். அவள் என்னைப் பெரியதாக தொந்தரவு செய்ததில்லை. ஒருமுறை நான் அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது, அவள் என்னிடம் வந்து, 'எக்ஸ்க்யூஸ்மீ... நான் ஒண்ணு சொல்லணும். பேசலாமா' என்று கேட்டாள். அவ்வளவு க்யூட் என் மகள்” எனப் பூரிப்புடன் சொன்னார்.\nகுழந்தை வளர்ப்பில் ஐஸ்வர்யா ராய் அவ்வளவு தெளிவாக இருந்தார். ஒருமுறை அவர் மகள் படிக்கும் பள்ளி விழாவில் பேசியவர், “இங்கு நான் பேசுவதற்கு முன்பு, ஆராதியாவின் அம்மா பேசுவா��் என்று குறிப்பிட்டனர். என் வாழ்வில் நான் மிகவும் ரசித்த அறிமுகம் இதுதான். குழந்தை வளர்ப்பு என்பது நம் குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கை எந்தப் பாதையில் நடத்திச்செல்வது என்று கூறும் மகத்தான விஷயம். அதனை நாம் சரியாகச் செய்கிறோமா என்று அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளுங்கள்” என்றார்.\nகடந்த மார்ச் மாதம், ஐஸ்வர்யாவின் தந்தை கிருஷ்ணாராஜ் ராய் மறைந்துவிட்டார். ஆகவே, இந்த வருடம் தன் பிறந்தநாளை கொண்டாடவில்லையாம். ஆனாலும், விஷ் யூ ஏ வெரி ஹாப்பி பர்த்டே ஐஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/07/Mahabharatha-Vanaparva-Section206.html", "date_download": "2019-05-21T07:25:23Z", "digest": "sha1:BOKLV37CPNDXB4ZAGPMJQ724BCCZ7QSI", "length": 48098, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வேடனிடம் சென்ற கௌசிகர்! - வனபர்வம் பகுதி 206அ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 206அ\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nகற்புக்கரசியின் சொல் கேட்ட கௌசிகர், வேடனை {தர்மவியாதனைத்} தேடிச் செல்வது; அவ்வேடன் கௌசிகருக்கு அனைத்து அறங்களையும் சொல்வது…\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"தொடர்ந்து அந்தப் பெண்ணின் சொற்பொழிவை நினைத்துக் கொண்டிருந்த கௌசிகர் தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டு, குற்ற உணர்வு கொண்ட மனிதரைப் போல இருந்தார். அறநெறிகள் மற்றும் அறத்தின் நுட்பமான வழிகளைக் குறித்துத் தியானித்த அவர் {கௌசிகர்}, தனக்குள்ளேயே, \"அந்த மங்கை சொன்னதை மரியாதையுடன் நான் ஏற்க வேண்டும். எனவே நான் மிதிலைக்குச் செல்ல வேண்டும். நிச்சயம் அந்நகரத்தில் {மிதிலையில்} ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனும், அறம் மற்றும் அறநெறிகளின் மர்மங்களை அறிந்தவனுமான வேடன் இருப்பான். இந்த நாளிலேயே நான் துறவை செலவமாகக்கொண்ட அவனிடம் {வேடனிடம்} அறம் குறித்து விசாரிக்கச் செல்ல வேண்டும்\" என்று சொன்னார். பெண் கொக்கின் மரணத்தை அறிந்த அவளது {கற்புக்கரசியின்} ஞானத்தைக் கொண்டும், அவள் சொன்ன இனிமையான அற்புதமான சொற்களைக் கொண்டும், அவருக்கு {கௌசிகருக்கு}, அவள் மேல் இருந்த நம்பிக்கை உறுதியானது. இப்படிச் சிந்தித்த கௌசிகர் அவள் சொன்ன அனைத்தையும் மரியாதையுடன் நினைத்துப் பார்த்து ஆவல் நிறைந்து மிதிலைக்குப் பயணப்பட்டார்.\nபல காடுகளையும், கிராமங்களையும், நகரங்களையும் கடந்து சென்று கடைசியாக {மன்னன்} ஜனகனால் ஆளப்பட்ட மிதிலையை அடைந்தார் {கௌசிகர்}. பல்வேறு நம்பிக்கைகள் {மதங்களுக்காகக் கூட இருக்கலாம்} சம்பந்தமான கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட அந்நகரத்தைக் கண்டார். வேள்விகள் மற்றும் விழாக்களின் சத்தங்கள் நிறைந்த அந்த அழகான நகரம் {மிதிலை} அற்புதமான வாயில்களுடன் இருப்பதை அவர் கண்டார். அது {அந்நகரம் மிதிலை} அரண்மனை போன்ற வசிப்பிடங்களால் நிறைந்து, அனைத்து பக்கங்களிலும் சுவர்களால் பாதுகாக்கப்பட்டிருந்தது; கர்வப்படுவதற்க் கென்று அற்புதமான பல கட்டடங்களை அந்நகர் {மிதிலை} கொண்டிருந்தது. காண்பதற்கினிய அந்நகரத்தில் {மிதிலையில்} எண்ணிலடங்கா தேர்களும் இருந்தன. அதன் தெருக்களும் சாலைகளும் நிறைய இருந்தன.. அவை சரியாகப் போடப்பட்டிருந்தன. பலவற்றில் வழிநெடுக கடைகளாக இருந்தன. அது குதிரைகள், ரதங்கள், யானைகள், போர்வீரர்கள் என நிறைந்திருந்தது. அந்நகரத்தின் குடிமக்கள் ஆரோக்கியமானவர்களாகவும், மகிழ்ச்சிகரமானவர்களாகவும் எப்போதும் ஏதாவதொரு விழாவில் ஈடுபட்டுக் கொண்டும் இருந்தனர். அந்த நகரத்தில் நுழைந்ததும், அந்த அந்தணர் {கௌசிகர்} பலவற்றைக் கண்டார்.\nஅங்கே {மிதிலையில்}, அந்த அந்தணர் {கௌசிகர்}, அறம்சார்ந்த வேடனைக் {தர்மவியாதனைக்} குறித்து விசாரித்தார். சில இருபிறப்பாள மனிதர்கள் அவரைக் குறித்துச் சொல்லினர். அந்த இருபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} சொன்ன இடத்திற்குச் சென்ற அந்த அந்தணர் {கௌசிகர்}, அந்த வேடன் கசாப்புக்கடை முற்றத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்தத் தவசியான வேடன் அப்போது மான் இறைச்சியையும், எருமை இறைச்சியையும் விற்றுக் கொண்டிருந்தான். {இறைச்சியை} விலைக்கு வாங்குவோர், வேடனைச் சுற்றி பெரிய படையாகக் கூடியிருந்ததால், கௌசிகர் சற்றுத் தொலைவில் நின்றார். அந்த அந்தணர் தன்னைக் காணவே வந்திருக்கிறார் என்று அறிந்து கொண்ட வேடன், திடீரெனத் தனது ஆசனத்தில் இருந்து எழுந்து, அந்த அந்தணர் {கௌசிகர்} இருந்த அந்தக் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து அவரை {க���சிகரை} அணுகினான். வேடன் {தர்மவியாதன்} அவரிடம் {கௌசிகரிடம்}, \"ஓ புனிதமானவரே நான் உம்மை வணங்குகிறேன். ஓ அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே} உமக்கு நல்வரவு. நீர் அருளப்பட்டிரும். நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கட்டளையிடும். \"மிதிலைக்குச் செல்லும்\" என்ற கற்புள்ள பெண்ணின் வார்த்தைகளை நான் அறிவேன். நீர் என்ன காரியத்திற்காக இங்கு வந்திருக்கிறீர் என்பதையும் நான் அறிவேன்\" என்றான். வேடனின் {தர்மவியாதனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த அந்தணர் {கௌசிகர்} ஆச்சரியத்தில் மூழ்கினார். அவர் {கௌசிகர்}, தனக்குள்ளேயே, \"உண்மையில் இது நான் காணும் இரண்டாவது அதிசயமாகும் அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே} உமக்கு நல்வரவு. நீர் அருளப்பட்டிரும். நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கட்டளையிடும். \"மிதிலைக்குச் செல்லும்\" என்ற கற்புள்ள பெண்ணின் வார்த்தைகளை நான் அறிவேன். நீர் என்ன காரியத்திற்காக இங்கு வந்திருக்கிறீர் என்பதையும் நான் அறிவேன்\" என்றான். வேடனின் {தர்மவியாதனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த அந்தணர் {கௌசிகர்} ஆச்சரியத்தில் மூழ்கினார். அவர் {கௌசிகர்}, தனக்குள்ளேயே, \"உண்மையில் இது நான் காணும் இரண்டாவது அதிசயமாகும்\" என்று நினைத்தார். பிறகு அந்த வேடன் அந்த அந்தணரிடம் {கௌசிகரிடம்}, \"ஓ\" என்று நினைத்தார். பிறகு அந்த வேடன் அந்த அந்தணரிடம் {கௌசிகரிடம்}, \"ஓ பாவமற்றவரே {கௌசிகரே} உமக்குத் தகாத இடத்தில் நீர் இப்போது நின்று கொண்டிருக்கிறீர். ஓ பாவமற்றவரே {கௌசிகரே} உமக்குத் தகாத இடத்தில் நீர் இப்போது நின்று கொண்டிருக்கிறீர். ஓ புனிதமானவரே, நீர் விரும்பினால், நாம் எனது இல்லத்திற்குச் செல்லலாம்\" என்றான் {வேடன் தர்மவியாதன்}.\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"அப்படியே ஆகட்டும்\" என்று அந்த அந்தணர் மகிழ்ச்சியுடன் அவனிடம் சொன்னார். அதன்பேரில் அந்த வேடன், தனக்கு முன்னால் அந்த அந்தணரை நடக்க விட்டு தனது இல்லத்துக்குச் சென்றான். காண்பதற்கினிய இல்லத்தில் நுழைந்த அந்த வேடன், தனது விருந்தாளிக்கு {கௌசிகருக்கு} ஆசனத்தைக் கொடுத்து மரியாதையுடன் நடத்தினான். பிறகு அவன் {தர்மவியாதன்} கால்களையும் முகத்தையும் கழுவி கொள்ள நீரும் கொடுத்தான். இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்ட அந்த அந்தணர்களில் சிறந்தவர் {கௌசிகர்}, வச��ியாக அமர்ந்தார். பிறகு அவர் {கௌசிகர்}, அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்}, \"உமது தொழில் உமக்குப் பொருத்தமானது அல்ல எனத் தெரிகிறது. ஓ வேடா, இத்தகு கொடுந்தொழிலை நீ செய்ய நேர்வதைக் கண்டு நான் ஆழமாக வருந்துகிறேன்\" என்றார். அந்தணரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வேடன், \"இது எனது குலத்தொழில். நான் இதை எனது பாட்டன்கள் மற்றும் முப்பாட்டன்களிடம் இருந்து மரபுரிமையாகச் செய்து வருகிறேன். ஓ வேடா, இத்தகு கொடுந்தொழிலை நீ செய்ய நேர்வதைக் கண்டு நான் ஆழமாக வருந்துகிறேன்\" என்றார். அந்தணரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வேடன், \"இது எனது குலத்தொழில். நான் இதை எனது பாட்டன்கள் மற்றும் முப்பாட்டன்களிடம் இருந்து மரபுரிமையாகச் செய்து வருகிறேன். ஓ மறுபிறப்பாளரே {பிராமணரே கௌசிகரே}, பிறப்பால் ஏற்பட்ட எனது கடமைகள் குறித்து எனக்காக நீர் வருந்தாதீர். படைப்பாளனால் முன்பே எனக்காக விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதற்காக, நான் எனக்கு மேன்மையானவர்களுக்கும், முதியவர்களுக்கும் கவனமாகச் சேவை செய்கிறேன். ஓ மறுபிறப்பாளரே {பிராமணரே கௌசிகரே}, பிறப்பால் ஏற்பட்ட எனது கடமைகள் குறித்து எனக்காக நீர் வருந்தாதீர். படைப்பாளனால் முன்பே எனக்காக விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதற்காக, நான் எனக்கு மேன்மையானவர்களுக்கும், முதியவர்களுக்கும் கவனமாகச் சேவை செய்கிறேன். ஓ அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, நான் எப்போதும் உண்மையே பேசுகிறேன், பிறரை எப்போதும் பகைப்பதில்லை; எனது சக்திக்குத்தக்க சிறந்த வகையில் தானம் செய்கிறேன். தேவர்கள், விருந்தினர்கள், என்னை நம்பியிருப்பவர்கள் ஆகியோருக்குச் சேவை செய்து போக மீதம் வருவதிலேயே {மீதம் வருவதை உண்டே} நான் வாழ்கிறேன்.\nநான் எதைக் குறித்தும் சிறுமையாகவோ பெருமையாகவோ பேசுவதில்லை; எதையும் நிந்திப்பதில்லை. ஓ அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, முந்தைய பிறவியின் செயல்கள், அவற்றைச் செய்தவனைத் தொடர்கின்றன. இவ்வுலகத்தில் வேளாண்மை {விவசாயம்}, {ஆடு, மாடு போன்ற} கால்நடை வளர்ப்பு, வணிகம் ஆகிய மூன்று முதன்மைத் {முக்கிய} தொழில்கள் இருக்கின்றன. மறு உலகத்தைப் பொறுத்தவரை, மூன்று வேதங்கள், ஞானம், அறநெறி அறிவியல் ஆகியன பயனளிக்கக்கூடியவை. (மூன்று வகையினருக்கும் {வர்ணத்தாருக்கு}} சேவை செய்வது சூத்திரர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைய��க இருக்கிறது. வேளாண்மை வைசியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. போர்த்தொழில் க்ஷத்திரியர்களுக்கும், பிரம்மச்சரிய நோன்பு பயில்தல், துறவு, மந்திரங்கள் உச்சரித்தல், சத்தியம் ஆகியன பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. சரியான கடமைகளைச் செய்யும் குடிமக்களை, ஒரு மன்னன் அறம் சார்ந்து ஆள வேண்டும். தங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து விழுந்தவர்களைச் சரியான பாதையில் அவன் {மன்னன்} செலுத்த வேண்டும்.\nதங்கள் குடிமக்களுக்குத் தலைவர்களாக இருப்பதால் மன்னர் அஞ்சத்தக்கவர்களாக இருக்கிறார்கள். மான்களைக் கணைகளால் அடக்குவதைப் போல, தங்கள் கடமைகளில் இருந்து விழுந்த குடிமக்களை அவர்கள் {மன்னர்கள்} அடக்க வேண்டும். ஓ மறுபிறப்பாள முனிவரே {கௌசிகரே}, பிறப்பால் ஏற்பட்ட கடமைகளில் தவறும் ஒரு குடிமகன் கூட ஜனகனின் இந்த நாட்டில் கிடையாது. ஓ மறுபிறப்பாள முனிவரே {கௌசிகரே}, பிறப்பால் ஏற்பட்ட கடமைகளில் தவறும் ஒரு குடிமகன் கூட ஜனகனின் இந்த நாட்டில் கிடையாது. ஓ அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, நால்வகை மக்களும் தங்களுக்குரிய கடமைகளை உறுதியுடன் பற்றுகிறார்கள். தீயவர்களை மன்னன் ஜனகன் தண்டிக்கிறான். அவன் தனது சொந்த மகனாகவே இருப்பினும் அவனைத் தண்டிக்கிறான். ஆனால், அறம்சார்ந்தவர்களுக்கு அவன் {ஜனகன்} தீங்கிழைப்பதில்லை. நல்ல திறமையான ஒற்றர்களை நியமித்து, நடுநிலை தவறாத பார்வையுடன் அனைத்தையும் கவனிக்கிறான். ஓ அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, நால்வகை மக்களும் தங்களுக்குரிய கடமைகளை உறுதியுடன் பற்றுகிறார்கள். தீயவர்களை மன்னன் ஜனகன் தண்டிக்கிறான். அவன் தனது சொந்த மகனாகவே இருப்பினும் அவனைத் தண்டிக்கிறான். ஆனால், அறம்சார்ந்தவர்களுக்கு அவன் {ஜனகன்} தீங்கிழைப்பதில்லை. நல்ல திறமையான ஒற்றர்களை நியமித்து, நடுநிலை தவறாத பார்வையுடன் அனைத்தையும் கவனிக்கிறான். ஓ அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே} செழிப்பு, அரசு, தண்டிக்கும் திறன் ஆகியவை க்ஷத்திரியர்களுக்கு உரியது. தங்களுக்குரிய கடமைகளைப் பயில்வதன் மூலம் மன்னர்கள் உயர்ந்த செழிப்பை விரும்புகிறார்கள். ஒரு மன்னனே நால் வகை மனிதர்களுக்கும் பாதுகாவலனாக இருக்கிறான்.\n அந்தணரே {கௌசிகரே}, என்னைப் பொறுத்த வரை நான் எப்போதும் பன்றி மற்றும் எருமை இறைச்சியை விற்கிறேன். அவ்விலங்கள் என்னால�� கொல்லப்படுவதில்லை. ஓ மறுபிறப்பாள முனிவரே {கௌசிகரே}, நான் மற்றவர்களால் கொல்லப்படும் விலங்குகளின் இறைச்சியையே விற்கிறேன். எப்போதுமே நான் ஊண் {இறைச்சி} உண்பதில்லை; அவளது {ருது} காலத்தைத் தவிர மற்ற காலங்களில் நான் எனது மனைவியிடம் செல்வதில்லை; ஓ மறுபிறப்பாள முனிவரே {கௌசிகரே}, நான் மற்றவர்களால் கொல்லப்படும் விலங்குகளின் இறைச்சியையே விற்கிறேன். எப்போதுமே நான் ஊண் {இறைச்சி} உண்பதில்லை; அவளது {ருது} காலத்தைத் தவிர மற்ற காலங்களில் நான் எனது மனைவியிடம் செல்வதில்லை; ஓ மறுபிறப்பாளரே {கௌசிகரே}, நான் பகலில் {உண்ணா} விரதமிருந்து, இரவில் உண்கிறேன். ஒருவனின் வகைக்கான நடத்தை தீயவையாக இருந்தாலும், அவன் நன்னடத்தைக் கொண்டவனாக இருக்கலாம். அப்படியே ஒரு மனிதன் தொழிலால் விலங்குகளைக் கொல்பவனாக இருப்பினும், அவன் அறம் சார்ந்தவன் ஆகிறான். மன்னர்களில் பாவச்செயல்களின் தொடர்ச்சியாகவே அறம் பெருமளவு குறைந்து, பாவம் வளர்கிறது. இவை அனைத்தும் ஒரு நாட்டில் உள்ள குடிமக்களிடம் ஏற்பட்டால், அது நாட்டை அழிக்கிறது. ஓ மறுபிறப்பாளரே {கௌசிகரே}, நான் பகலில் {உண்ணா} விரதமிருந்து, இரவில் உண்கிறேன். ஒருவனின் வகைக்கான நடத்தை தீயவையாக இருந்தாலும், அவன் நன்னடத்தைக் கொண்டவனாக இருக்கலாம். அப்படியே ஒரு மனிதன் தொழிலால் விலங்குகளைக் கொல்பவனாக இருப்பினும், அவன் அறம் சார்ந்தவன் ஆகிறான். மன்னர்களில் பாவச்செயல்களின் தொடர்ச்சியாகவே அறம் பெருமளவு குறைந்து, பாவம் வளர்கிறது. இவை அனைத்தும் ஒரு நாட்டில் உள்ள குடிமக்களிடம் ஏற்பட்டால், அது நாட்டை அழிக்கிறது. ஓ அந்தணரே {கௌசிகரே}, அப்போதுதான், காணக் கொடூரமானவர்கள், குள்ளர்கள், கூனர்கள், கனத்த தலை கொண்ட மனிதர்கள், குருடர்கள், செவிடர்கள், கோணல் கண் கொண்டவர்கள், இனப்பெருக்க சக்தியை இழந்தவர்கள் {நபும்சகர்கள்} ஆகியோர் பிறக்க ஆரம்பிக்கின்றனர். மன்னர்களின் பாவங்களினாலேயே எண்ணிலடங்கா துயர்களைக் குடிமக்கள் சந்திக்கின்றனர். ஆனால், எங்கள் மன்னன் ஜனகன், அனைத்துக் குடிமக்கள் மீதும் அறம்சார்ந்த பார்வையைச் செலுத்துகிறான். உரிய கடமைகளைத் தானே செய்பவர்களை அவன் எப்போதும் அன்புடன் நடத்துகிறான்.\nஎன்னைப் பொறுத்தவரை, நான் எப்போதும் நற்செயல்கள் புரிகிறேன். என்னை நிந்திப்பவர்களையும் நான் நிந்திப்பதில்ல���. தங்களுக்கு உரிய கடமைகளைத் தாங்களே செய்யும் மன்னர்கள், நன்மையான நேர்மையான செயல்களைப் பயில்வதில் எப்போதும் ஈடுபடுபவர்கள், தங்கள் ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள், எப்போதும் தயாராகச் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் ஆகியோர் எப்போதும் தங்கள் சக்தியைத் தாங்குவதற்கு எதையும் நம்பியிருப்பதில்லை. தனது சக்திக்குத் தக்க சிறந்த வகையில் அன்னதானம் செய்வது, வெப்பம் மற்றும் குளிரில் உறுதியுடன் இருப்பது, அறத்தில் உறுதியோடு இருப்பது, அனைத்து உயிர்களிடமும் அன்புடன் இருப்பது ஆகிய இந்தக் குணங்கள் அத்தனையும், இவ்வுலகத்தில் இருந்து தனித்து இருப்பவனைத் தவிர வேறு எவரிடமும் காண முடியாது. ஒருவன் தனது பேச்சில் பொய்மையைத் தவிர்த்து, நன்மையைத் தயங்காமல் செய்ய வேண்டும். ஆசையாலோ, கோபத்தாலோ, துன்பத்தாலோ ஒருவன் அறத்தைக் கைவிடக்கூடாது. நல்ல காலத்தில் அளவுக்கதிகமான இன்பத்தையும், கெட்ட காலத்தில் அளவுக்கதிகமான துன்பத்தையும் ஒருவன் அடையக்கூடாது. வறுமை வரும்போது ஒருவன் தாழவோ, அல்லது அறத்தின் பாதையைக் கைவிடவோ செய்யக்கூடாது. ஒருவன் எப்போதாவது தவறு செய்தாலும், அதே போன்ற தவறை மீண்டுமொருமுறை அவன் செய்யக்கூடாது. தான் நன்மை என்று கருதும் காரியத்திலேயே ஒருவன் தனது ஆன்மாவை ஊக்கப்படுத்த வேண்டும்\"\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கௌசிகர், தர்மவியாதர், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யு��்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி ச���லபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் ��ூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன��\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-05-21T07:13:04Z", "digest": "sha1:P6KTT2ZULZNIEICTRVO4YASUPJYAWNEL", "length": 25662, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாகா மக்கள், இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலக்கியங்களிலும் ஆராய்ச்சியாளர்களாலும் கூறப்படும் நாகர் குறித்து அறிய, காண்க நாகர் (தமிழகம் மற்றும் இலங்கை).\nகோன்யாக் நாகா இனத் தலைவர்\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nநாகா பழங்குடி மொழிகள், நாகாமிய கிரியோல் மொழி, ஆங்கிலம்\nகிறித்தவம் 95.00 % மற்றும் ஆவியுலகக்கோட்பாடு 5.00 %\nநாகா மக்கள் (Naga people) (pronounced [naːgaː]), இந்தியாவின் வடகிழக்கிலும், மியான்மர் நாட்டு வடமேற்கு எல்லைப்புறத்திலும் பல்லாண்டுகளாக வாழும் இந்தோ-மங்கலாய்டு இன மலைவாழ் பழங்குடி மக்கள் ஆவர். இந்திய மாநிலங்களான நாகாலாந்தில் பெரும்பான்மையாகவும்; மணிப்பூர், மேகாலயா மற்றும் அசாமில் மற்றும் இந்தியாவின் எல்லைபுற பர்மாவின் அரக்கான் மலைத்தொடர்களில் சிறுபான்மையினராகவும் வாழும் நான்கு மில்லியன் நாகா மக்கள் பல்வேறு மொழிகள் பேசினாலும் ஒரே கலாச்சாரம், பண்பாடு, நாகரீகங்கள் கொண்டுள்ளனர். நாகா மக்கள் சுமி மொழி, லோத்தா மொழி, சாங்தம் மொழி, அங்காமி மொழி, போச்சூரி மொழி, அவோ மொழி, மாவோ மொழி, பௌமாய் மொழி, தங்குல் மொழி, தங்கல் மொழி போன்ற பரிமிய-திபெத் மொழிகள் பேசுகின்றனர். இதனுடன் தங்கள் நெருங்கிய குழுக்கிடையே பேசுவதற்கு இந்தோ-ஆரிய மொழியான நாகாமிய கிரியோல் மொழியை, ஆங்கில மொழியின் எழுத்தில் எழுதிப் படித்துப் பேசுகின்றனர்.[1] இந்திய அரசு நாக இன மக்களின் சமூக, கல்வி, அரசியல் முன்னேற்றத்திற்காக, நாகா மலைவாழ் பழங்குடி மக்களை பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளது.\n2012 இல் நாகா இன மக்கள் பேசும் 17 நாகா இன மொழிகளுக்கு நாகாலாந்து மாநில அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. நாகா இனப் பழங்குடி மக்களிடம் எதிரிகளின் தலையைச் சீவி நரபலி இடும் முறை 1969 ஆம் ஆண்டு முடிய இருந்தது.[2]\n3.1 பிற இனத்தவரை தாக்குதல்\n3.3.1 போர் நிறுத்த ஒப்பந்தம்\nமியான்மார் நாட்டின் சுமி நாகா இன பெண்களின் புத்தாண்டு நடனம், 2007\nவேறு இந்திய மாநிலங்களை விட நாகாலாந்து மாநில, நாகா இன மக்கள் 89 வகையான மொழிகள் பேசுகின்றனர். இம்மொழிகள் மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இன மொழிகள் என மூன்றாக வகைப் படுத்தப்பட்டுள்ளது.\nமேற்கு பகுதியில் அங்காமி, சோக்கிரி, கேசா மற்றும் ரெங்கமா, மத்தியப் பகுதியில் ஆவோ, லோத்தா; கிழக்குப் பகுதியில் கோன்யாக், போம், சங்கதம், கியாம்னியுங்கன், யும்சுங்கர் மற்றும் சாங் நாகா இனக் குழுவினரும் அடங்குவர். சுமி நாகா இன மக்கள் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் வாழ்கின்றனர்.\nஇதனூடாக நாகா-போடா இன மக்கள் மிக்கிர் மொழியும், குகி மக்கள் லுப்பா மொழியும் பேசுகின்றனர். இவைகள் பர்மிய-திபெத் மொழிகளாகும்.\n1967 ஆம் ஆண்டில் நாகாலாந்து சட்டமன்றம் ஆங்கில மொழியை, நாகாலாந்து அரசின் அலுவல் மொழியாகவும்; கல்விக்கூடங்களில் பயிற்று மொழியாகவும் அறிவித்தது. நாகா மக்கள் நாகாமிய கிரியோல் மொழியுடன், ஆங்கிலத்தையும் நன்கறிவர்.\nநாகா போர் வீரன், ஆண்டு 1960\nநாகா மக்கள் மொழிகளிளால் பிரிந்தாலும், பண்பாடு மற்றும் நாகரீகத்தால் ஒன்றாக உள்ளனர். நாகா மக்கள் போர்க் குணம் படைத்தவர்கள்.\nநாகா மக்களின் ஹார்ன்பில் நடனம் மற்றும் இசை புகழ் பெற்றது.\nபெரும்பாலான நாகா மக்கள் உடை, உணவு, பழக்கவழக்கங்கள், மரபுவழிச் சட்டங்கள் முதலியவற்றில் ஒரே உணர்வுடன் உள்ளனர். தொன்மையான வழக்கங்களில் எதிரிகளை நரபலி இடும் முறையை நாகா மக்கள் 1969 ஆம் ஆண்டு முதல் கடைபிடிப்பதில்லை.\nநாகா இன மக்களின் புகைப்படம், ஆண்டு 1870\nஅசாம் மாநில எல்லையில் வாழும் குகி பழங்குடியினருடன் நாகா மக்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர்.\nஅசாம் மாநில அகோம் மக்கள் தவிர பிற இனக் குழுவினருடன் நாகா மக்கள் பழகுவதில்லை. 1826இல் பர்மியப் பேரரசுக்கும் - பிரித்தானிய இந்தியாவுக்கும் ஏற்பட்ட யாந்தபோ உடன்படிக்கையின்படி, அசாம் பகுதி பர்மாவிடமிருந்து இந்தியாவிடன் இணைக்கப்பட்டது.[3] 1830 மற்றும் 1845களில் பிரித்தானியப் படைகள் நாகா மக்கள் வாழும் பகுதிகளை கைப்பற்ற முயன்ற போது, ஆயுதப் போராட்டங்கள் மூண்டது.[4]\n1830இல் நாகா அங்காமி இனக் குழுவினரிடமிருந்து, பிரித்தானியப் படையினர் கொரில்லாப் போர் முறையை கற்றுக்கொண்டனர். 1878இல் நாகா மக்கள் வாழும் பகுதி முழுவதையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றி பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்தனர்.[5]\nநாகா பழங்குடி மனிதர்கள், 1905\n19ஆம் நூற்றாண்டில், கி பி 1839இல் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து நாகாலாந்திற்கு வந்த சீர்திருத்தத் திருச்சபை கிறித்தவ அமைப்புகள், பெரும்பாலான நாகா மக்களை கிறித்தவத்திற்கு மத மாற்றம் செய்தனர். இதனால் நாகா மக்களிடையே பண்டைய பழக்க வழக்கங்கள் ஒழிந்து ஆங்கிலம் நன்கு பரவியதால், கல்வி வளர்ந்தது.[6]\n95% நாகா மக்கள் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். கிறித்தவமும், திருச்சபைகளும் நாகா மக்களின் சமூக, அரசியல், கல்வி அமைப்புகளில் முக்கிய இடத்தை வகிக்கிறது.[7] 2012இல் நாக இன மக்கள் பேசும் 17 நாகா இன மொழிகளுக்கு நாகாலாந்து மாநில அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. நாகா இனப் பழங்குடி மக்கள் எதிரிகளின் தலையை சீவி நரபலி இடும் முறை 1969ஆம் ஆண்டு முடிய இருந்தது. தற்போது இவ்வழக்கம் நடைமுறையில் மறைந்துவிட்டது.\nநாகா மக்களுக்கும் நாடு, அரசு, அமைச்சர், ஆளுநர் போன்ற விடயங்கள் தெரியாத காரணத்தால், தாங்கள் வாழும் பகுதிகள் தங்களதே என்ற கொள்கை உடைய நாக மக்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்ள விரும்புவதால், தங்கள் இனத்தவர் தவிர பிறரை தாங்கள் வாழும் பகுதிகளில் அனுமதிப்பதில்லை. மீறி வந்தவர்களை தாக்கி எதிர்ப்பர்.\n1918இல் ஆங்கிலக் கல்வி பெற்ற சில நாகா மக்கள் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்து, இந்திய சீர்திருத்த திட்டத்தில், தங்களை இணைக்கக்கூடாது என சைமன் குழுவிற்கு கடிதம் அனுப்பினர்.[8]\nஅங்காமி சாபு பிசோ என்பவரின் தலைமையிலான நாகா தேசிய கவுன்சில் (Naga National Council) 14 ஆகஸ்டு 1947 அன்று இந்தியா விடுதலை நாளுக்கு ஒரு நாள் முன்னர், 13 ஆகஸ்டு 1947 அன்று நாகா மக்கள் தங்களின் பகுதியை தனி நாடாக அறிவித்து புதிய நாகாலாந்து நாட்டை அறிமுகப்படுத்தினர். நாகா நாடு வேறு எந்த நாட்டவருக்கும் உரிமையில்லை என்று இனப்போராட்டம் அறிவித்தனர்.\nசூன் 1947 இல் இந்திய அரசுக்கும் நாகா தேசி�� கவுன்சிலுக்கும் இடையே ஒத்துக் கொள்ளப்பட்ட ஒன்பது அம்ச ஒப்பந்தம், அடுத்த பத்து ஆண்டுகள் வரை, இந்தியாவின் இறையாண்மைக்குட்பட்டு, தங்கள் பகுதிகளில் நாகா மக்கள் அரசு அமைத்து செயல்படலாம் எனக்கூறியது. இதைப் பல நாகா குழுவினர்கள் எதிர்த்தனர்.[9]\n1951 இல் நாகா தேசிய கவுன்சில் தலைவர் பிசோவின் நாகா மக்களில் 99% விழுக்காடு கொண்ட நாகாலாந்து பகுதியைத் தனி நாடாகப் பிரித்து தர வேண்டும் என்ற கோரிக்கையை, இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் 1952ஆம் ஆண்டு முதல் நாகலாந்து மாநில நாகா மக்கள், இந்தியப் படைகளுடனும், பிற இன மக்களுடனும் கொரில்லா முறையில் ஆயுதப் போர் தொடுத்தனர்.\nநாகா தேசிய கவுன்சில் தலைவர் பிசோ கிழக்கு பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி, பின்னர் லண்டனில் தஞ்சம் புகுந்து, 1990இல் இறக்கும் வரை வெளிநாட்டிலிருந்து நாகா மக்களின் விடுதலைக்காகப் போராடினார்.[10]\n1 ஆகஸ்டு, 1997 முதல் பிரதமர் ஐ. கே. குஜரால் முயற்சியால் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தப்படி [11] இந்திய இராணுவத்திற்கும், நாகா கொரில்லாப் படையினருக்கும் போர் நிறுத்தம் ஏற்பட்டது.[12]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Naga people என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 18:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ajith-mahesh-babu-19-04-1627321.htm", "date_download": "2019-05-21T06:58:32Z", "digest": "sha1:2A3652JCZ2ABKWNK474MAE3OLRLAPR7R", "length": 6609, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் மகேஷ்பாபு! - Ajithmahesh Babu - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் மகேஷ்பாபு\nதெலுங்கு படவுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் மகேஷ் பாபு, தற்போது தமிழ் – தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகும் பிரம்மோற்சவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, ப்ரணிதா, காஜல் அகர்வால், என மூன்று கதாநாயகிகள் நட���த்துள்ளனர்.\nஇந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 1-ம் தேதி அஜித் பிறந்த நாளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதைதொடர்ந்து மே இறுதியில் இப்படம் திரைக்கு வந்துவிடும் எனவும் நம்பப்படுகிறது.\n▪ இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா\n▪ ஒருநாளைக்கு 15 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு\n▪ வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n▪ படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா\n▪ பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு\n▪ முதல் இடம் பிடித்த யோகி பாபு\n▪ வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்\n▪ யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி\n▪ யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்\n▪ எமனாக மாறும் யோகிபாபு\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/20011029/1032478/chennai-thiruvarur.vpf", "date_download": "2019-05-21T06:36:10Z", "digest": "sha1:EDTXTDIKFMWIRMH2HBA6WKQHNTZNAV64", "length": 8209, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "திருவொற்றியூரில் நான்கு மணி நேரமாக எரிந்த குப்பை கிடங்கு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருவொற்றியூரில் நான்கு மணி நேரமாக எரிந்த குப்பை கிடங்கு\nகரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி\nசென்னை திருவொற்றியூரில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்��ு யாரும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.இதனால் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள் மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் குப்பை கிடங்கில் எரிந்த தீயினை 4 மணி நேர போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத���தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/statements/691---34-------", "date_download": "2019-05-21T06:43:41Z", "digest": "sha1:2XUQYRIP5XEMBTW334PGA4H7JUS4P6DL", "length": 6311, "nlines": 38, "source_domain": "tamil.thenseide.com", "title": "முல்லைப் பெரியாறு - 34 ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - பழ. நெடுமாறன் அறிக்கை", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nமுல்லைப் பெரியாறு - 34 ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - பழ. நெடுமாறன் அறிக்கை\nபுதன்கிழமை, 07 மே 2014 13:22\nபெரியாறு அணை உரிமை பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :\nமுல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் நீண்ட காலத்திற்குப் தமிழகத்திற்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக\nஉயர்த்தலாம் என 2006-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை நிறைவேற்ற விடாமல் கேரள அரசு தடுத்து விட்டது. ஆனால், இப்போது உச்ச நீதிமன்றம் 142 அடியாக உயர்த்தலாம் என்றத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனடியாக பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துமாறு தமிழக அரசை வேண்டிக் கொள்கிறேன். நமக்கு சாதகமாக மழையும் பெய்து கொண்டிருக்கிறது. எனவே உடனடியாக இதை நிறைவேற்றுவதற்கு கட்சி வேறுபாடில்லாமல் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு தமிழக அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.\nஉச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் அணை பலமாக இருக்கிறது என்பதை உறுதி செய்து விட்டது. எனவே புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கேரள அரசு இனி ஈடுபடக் கூடாது. ஈடுபட்டால் அதன் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகேரள அரசு கொண்டு வந்த அணைப் பாதுகாப்புச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு புறம்பானது, அது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அதை நான் வரவேற்கிறேன். பெரியாறு அணையைப் பராமரிக்க 3 பேர் கொண��ட குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்திருப்பதும் நல்ல செய்தியாகும்.\nமொத்தத்தில் இந்தத் தீர்ப்பு 34 ஆண்டுகள் தமிழர்கள் போராடிப் பெற்ற வெற்றியாகும். இதற்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும், போராடிய விவசாயிகள், அனைத்துக் கட்சித் தோழர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள், துணை நின்ற தமிழக பொறியியல் வல்லுநர்கள் ஆகிய அனைவருக்கும் தமிழர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/12/19/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ta-1355531", "date_download": "2019-05-21T07:30:48Z", "digest": "sha1:QTEQR3AJ4SUXDF2QWG3COKX27UABXWFB", "length": 3808, "nlines": 9, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "பாசமுள்ள பார்வையில்: \"எல்லைகள் இல்லாத மருத்துவர்கள்\"", "raw_content": "\nபாசமுள்ள பார்வையில்: \"எல்லைகள் இல்லாத மருத்துவர்கள்\"\nதற்போது பங்களாதேஷ் என்றழைக்கப்படும் கிழக்குப் பாகிஸ்தானில், 1970ம் ஆண்டு, ஏற்பட்ட 'போலா' (Bhola) புயலில், 6 இலட்சத்திற்கும் அதிகமானோர் பலியானதைத் தொடர்ந்து, அங்கு உதவிகள் செய்ய, பிரான்ஸ் நாட்டிலிருந்து மருத்துவர்கள் சென்றனர்.\n1971ம் ஆண்டு, நைஜீரியாவின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உதவிகள் செய்ய விரைந்தனர், பிரெஞ்சு நாட்டு மருத்துவர்கள். இவ்விரு நாடுகளிலும் பணியாற்றிய மருத்துவர்கள் இணைந்து, 1971ம் ஆண்டு, டிசம்பர் 20ம் தேதி \"எல்லைகள் இல்லாத மருத்துவர்கள்\" என்ற அமைப்பினை உருவாக்கினர். அரசுசாரா இவ்வமைப்பில் பணியாற்றும் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் அனைத்து உதவிகளையும், இலவசமாகச் செய்கின்றனர்.\nமதம், மொழி, இனம், அரசியல் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி, மனிதாபிமானத்தின் அடிப்படையில் மட்டும் உதவிகள் செய்துவரும் இவ்வமைப்பினர், தற்போது 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். போர்களால் காயமுற்றோர், இயற்கைப் பேரிடர்களாலும், தொற்று நோய்களாலும் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு இவ்வமைப்பினர் முன்னுரிமை அளித்து உதவிகள் செய்கின்றனர்.\nஎந்த ஓர் அரசிடமிருந்தும், நிதி உதவிகள் பெறாமல் பணியாற்றி வருவதால், இவ்வமைப்பினர், அரசுகள் எடுக்கும் தவறான முடிவுகள், ஒரு சில இனத்தவருக்கு எதிராக விதிக்கும் அநீதியானத் தடைகள், ஆகியவற்றை மீறி, உதவிகள் செய்வதோடு, அந்த அரசுகளின் தவறுகளை வெளிச்சத்திற்குக் கொணரவும் தயங்குவதில்லை.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Maoists", "date_download": "2019-05-21T07:08:41Z", "digest": "sha1:3XJWJCI66M2LUDKNGOPU3KLX2EXKT365", "length": 4740, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Maoists | Dinakaran\"", "raw_content": "\nசத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை\nசத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை\nகட்சிரோளியில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்\nமகாராஷ்ட்ராவில் 2 பெண் மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை\nஆந்திர - ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினரால் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை\nசத்தீஸ்கரில் மாவோஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாஜகவினர் 5 பேர் பலி\nமாவோயிஸ்டுகள் உடனான துப்பாக்கிச் சண்டையில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் வீரமரணம்\nமகாராஷ்டிராவில் புல்வாமா பாணி வெடிகுண்டு தாக்குதல் 15 கமாண்டோ வீரர்கள் பலி: மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்\nமராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: 16 வீரர்கள் உயிரிழப்பு\nமராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: 16 வீரர்கள் உயிரிழப்பு\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீரமரணம்\nமகாராஷ்டிராவில் புல்வாமா பாணி வெடிகுண்டு தாக்குதல் 15 கமாண்டோ வீரர்கள் பலி: மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்\nஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் - சி.ஆர்.பி.எப். வீரர்கள் இடையே துப்பாக்கிச் சண்டை: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பிஎஸ்எப் வீரர்கள் 4 பேர் வீரமரணம்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் : பாஜக எம்எல்ஏ, சிஆர்பிஎப் வீரர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு\nசத்தீஸ்கரில் மாவோஸ்டுகள் தாக்குதல்: பாஜக எம்எல்ஏ பீமா மாண்டவி உட்ப��� 4 காவலர்கள் உயிரிழப்பு\nசத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 5 சிஆர்பிஎப் வீரர்கள் காயம்\nமாவோயிஸ்டுகள் என்று நினைத்து 2 விவசாயிகளை என்கவுன்டர் செய்த போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/business/news/mobile-data-in", "date_download": "2019-05-21T06:52:43Z", "digest": "sha1:EPL52MW475OVL5P6C3YNUSEYBVASY4G3", "length": 5548, "nlines": 96, "source_domain": "tamil.annnews.in", "title": "இந்தியாவில்தான் மிகக் குறைந்த கட்டணத்தில் மொபைல் டேட்டா வசதிANN News", "raw_content": "இந்தியாவில்தான் மிகக் குறைந்த கட்டணத்தில் மொபைல் டேட்டா வசதி...\nஇந்தியாவில்தான் மிகக் குறைந்த கட்டணத்தில் மொபைல் டேட்டா வசதி\nஉலகிலேயே இந்தியாவில்தான் மிகக் குறைந்த கட்டணத்தில் மொபைல் டேட்டா வசதி அளிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமுகேஷ் அம்பானியின் ஜியோ மூலம் ஒரு ஜிபி கட்டணம் ரூ. 18.50-க்கு அதாவது 0.26 டாலர் கட்டணத்தில் அளிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் சராசரியாக ஒரு ஜிபி கட்டணம் ரூ. 600 என்ற அளவில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமொத்தம் 230 நாடுகளில் உள்ள டேட்டா கட்டணம் இதில் ஆய்வு செய்யப்பட்டது. இந்தியாவில் 0.26 டாலருக்கு ஒரு ஜிபி வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணம் இங்கிலாந்தில் 6.66 டாலராக உள்ளது. இதுவே அமெரிக்காவில் 12.37 டாலராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ வி��ாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-05-21T06:56:58Z", "digest": "sha1:WZN62ULX3IRVQ75Q3JEOFTCV2D525AO3", "length": 30203, "nlines": 102, "source_domain": "sivaganga.nic.in", "title": "வரலாறு | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஇராமநாதபுரம் இராஜ்ஜியம் முதலில் இன்றைய இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பிரதேசங்களை உள்ளடக்கியது. 1674 மற்றும் 1710 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ரெகுநாத சேதுபதி என்ற கிழவன்சேதுபதி என்பவர் 7வது மன்னராக ஆட்சி செய்தார் கிழவன்சேதுபதி சிவகங்கை அருகே சோழபுரம் நகரிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாலு கோட்டையின் பெரியஉடையத்தேவரின் துணிச்சலையும் வீரம்பற்றியும் அறிந்து கொண்டார். நாலு கோட்டையிலுள்ள பெரியஉடையத்தேவருக்கு ஆயிரம் ஆயுதம் தாங்கிய போர் வீரர்களை பராமரிக்க போதுமானஅளவு நிலத்தை ஒதுக்கினார்.விஜயரகுநாதசேதுபதி என்பவர் கிழவன்சேதுபதி இறந்த பிறகு 1710 ஆம் ஆண்டில் ராமநாதபுரத்தின் 8 வது அரசராக ஆனார். அவரது மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியார், நாலு கோட்டையிலுள்ள பெரியஉடையத்தேவரின் மகன் சசிவர்ண தேவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார்.\nமன்னர் விஜயரகுநாதசேதுபதி சசிவர்ண தேவருக்கு வரதட்சணையாக நிலங்கள், வரிவிலக்கு மற்றும் 1,000 போர் வீரர்களை பராமரிக்க போதுமான நிதியினை கொடுத்தார். அவர் மேலும் பிரான்மலை, திருப்பத்தூர், சோழபுரம் மற்றும் திருப்புவனம், தொண்டி முதலிய துறைமுக பொறுப்பையும் கொடுத்தார்.இதற்கிடையில், கிழவன்சேதுபதி மகனான பவானி சங்கரன் ராமநாதபுரம் பிரதேசத்தை கைப்பற்றி, ராமநாதபுரத்தின் 9 வது மன்னனான சுந்தரேஸ்வர ரெகுநாதசேதுபதி என்பவரை கைது செய்தார். பின்பு பவானி சங்கரன் தன்னை ராம்நாதபுரம் பிரதேசத்தின் ராஜா என்று பிரகடனம் செய்தார். அவர் ராமநாதபுரம் பிரதேசத்தின் 10 வது மன்னராக 1726 முதல் 1729 வரை ஆட்சி செய்தார்.\nநாலுகோட்டையிலுள்ள சசிவர்ண தேவருடன் அவர் சண்ட��யிட்டு சசிவர்ண தேவரை நாலுகோட்டைபாளையத்திலிருந்து வெளியேற்றினார். சுந்தரேஸ்வர ரெகுநாதசேதுபதிவின் சகோதரர் கட்டய தேவர் ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சாவூருக்கு சென்று தஞ்சாவூர் ராஜாவிடம் அடைக்கலம் புகுந்தார். காளையார்கோவில் காடுகளின் வழியாக சசிவர்ண தேவர் சென்று கொண்டிருந்த போது, அவர் சிவகங்கை என்ற நீருற்று அருகே உள்ள ஒரு நாவல் மரத்தின் கீழ்தியானம் செய்து கொண்டிருந்த சாத்தப்பையா என்ற ஒரு முனிவரை சந்தித்தார். பதவி நீக்கம் செய்யப்பட்ட ராஜா சசிவர்ண தேவர் அவருக்கு முன்பாக நின்று, அவரது வாழ்க்கையில் முந்தைய துயர சம்பவங்களை விவரித்தார் முனிவராகிய ஞானி ராஜா சசிவர்ண தேவரின் காதுகளில் ஒரு மந்திரத்தை மந்திர உபதேசம் செய்து பின்பு ஊக்கப்படுத்தி, தஞ்சாவூருக்கு செல்லும்படி அறிவுறுத்தினார். சசிவர்ண தேவர் தஞ்சாவூருக்கு சென்றார்.சசிவர்ண தேவரின் வீரத்தை சோதித்துப்பார்க்கும் வகையில் தஞ்சாவூர் ராஜ்ஜியத்தில் உள்ள ஒரு பயங்கரமான புலியையும் கொன்றார். பின்பு அங்கு சசிவர்ண தேவர் தன்னைப் போன்ற அகதியாக இருந்த கட்டய தேவரை சந்திக்கிறார். சசிவர்ணா தேவர் மற்றும் கட்டய தேவரின் நல்ல நடத்தையில் திருப்தி அடைந்த தஞ்சாவூர்ராஜா, இராஜ்ஜியங்களை மீண்டும் பெற அவர்களுக்கு உதவி செய்ய விரும்பினார். பவானி சங்கரை வீழ்த்த ஒரு பெரிய இராணுவத்துடன் செல்ல தனது தலவாய்களுக்கு உத்தரவிட்டார். சசிவர்ண தேவர் மற்றும் கட்டய தேவர் ஆகிய இருவரின் வழிகாட்டுதலில் தஞ்சை மன்னரின் ஒரு பெரிய படை ராம்நாதபுரத்திற்குச் சென்றது. அவர்கள் ஒரியூரில் நடைப்பெற்ற போரில் பவானி சங்கரைத்தோற்கடித்து 1730 ல் ராமநாதபுரத்தை கைப்பற்றினர். இவ்வாறு கட்டய தேவர் ராமநாதபுரத்தின் 11 வது அரசராக ஆனார்.\nமுதலாவது அரசர் சசிவர்ண தேவர் (1730 – 1750)\nசசிவர்ண தேவர் போரில் வெற்றி பெற்ற கட்டய தேவர் ராமநாதபுரத்தை ஐந்து பகுதிகளாகப் பிரித்து மூன்று பகுதிகளை தன்னிடம் தக்கவைத்துக்கொண்டார். நாலு கோட்டை சசிவர்ண தேவருக்கு இரண்டு பாகங்களை அவர் வழங்கினார். சசிவர்ண தேவர் ராஜா முத்து விஜயரகுநாத பெரியஉடையனத்தேவர்” என்ற பெயரில் சிவகங்கையை ஆட்சி புரிந்தார்.\nஇரண்டாவது அரசர் – முத்து வடுக நாத பெரியஉடையத்தேவர் (1750 – 1772)\nசசிவர்ண தேவர் 1750 ஆம் ஆண்டில் இறந்து விட்டார். அவரது ஒர��� மகன் முத்து வடுகநாத பெரியஉடையத்தேவர் அரசராக பொறுப்பேற்றார். அவர் சிவகங்கையின் இரண்டாம் ராஜா ஆவார். அவரது மனைவி ராணிவேலுநச்சியார் அவருக்கு “நண்பன், தத்துவ ஞானி மற்றும் வழிகாட்டியாக” செயல்பட்டார். தாண்டவராய பிள்ளை சிவகங்கை சமஸ்தானத்தின்(நாட்டின்) திறமையான முதல் அமைச்சராக இருந்தார். முத்து வடுகநாத பெரியஉடையத்தேவர் காலனி ஆதிக்கத்தை எதிர்ப்பதற்க்காக ஆங்கிலேயர்களுக்கு வணிக வசதிகளை வழங்காமல் நிராகரித்து டச்சுக்கார்களுக்கு அதே வணிக வசதிகளை வழங்கினார்.மேலும், ஆங்கிலேயரின் நோக்கம் ஆனது சிவகங்கை ஆட்சியாளரைக்கட்டுப்படுத்தி அவர்களை நவாப்பிற்கு சேவை செய்யவோ அல்லது வரி செலுத்தவோ வைக்க வேண்டியது. மேலும் சிவகங்கையில் டச்சு போன்ற வெளிநாட்டு சக்திகளுடன் உறவுகளை நிறுவுவதில் இருந்து அவர்களை கட்டுப்படுத்துவதே ஆங்கிலேயரின் நோக்கம். ஆங்கிலேயர்கள் சிவகங்கையின் இரு பக்கங்களைத்தாக்க கிழக்கிலிருந்து ஜோசப்ஸ்மித் மற்றும் மேற்கில் இருந்து பெஞ்சூர் 1772 ஆம் ஆண்டு சிவகங்கை பளையம் மீது படையெடுத்தனர். சிவகங்கை பாளைய நாடு முழுவதும் பெரிய முள் நிறைந்திருந்தன. ராஜா முத்து வடுகநாத தேவர், படையெடுப்பை எதிர்பார்த்து, சாலைகளில் தடைகளை அமைத்தார், காளையார்க்கோவில் காடுகளில் அகழிகளை நிறுவினார். 1772 ஆம் ஆண்டின் 21 ஆம்தேதி, ஸ்மித் மற்றும் பெஞ்சூர் ஆகியோர் சிவகங்கை நகரை ஆக்கிரமித்து கைப்பற்றினர். அடுத்தநாள், ஆங்கிலப்படைகள் காளையார்கோவிலுக்கு அணிவகுத்து கீரனூர் மற்றும் சோழபுரம் பகுதிகளை கைப்பற்றின. 1772 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி சிவகங்கைப் படைகளை பெஞ்சர் முற்றுகையிட்டார். ராஜா முத்து வடுகநாதர் மற்றும் அவரது பல வீரர்களுடன் அந்த வீர போரில் இறந்து விட்டார். வேலுநாச்சியார் முத்து வடுக நாதரை அடைக்கம் செய்து விட்டு விருப்பாச்சி விரைந்தார். தண்டவராயன் பிள்ளை உடன் கைம்பெண் ராணி வேலுநாச்சியார் மற்றும் மகள் வெள்ளச்சிநாச்சியார் திண்டுக்கல்லுக்கு விருப்பாச்சி பாளையம் சென்றனர்.பின்னர் ராணி வேலுநாச்சியாரின் பாதுகாவலர்கள் வெள்ளைமருது மற்றும் சின்னமருது ஆகியோர் இணைந்து கொண்டனர்.\nமூன்றாவது ராணி வேலு நாச்சியார் (1772 – 1780)\nராணி வேலு நாச்சியார் மற்றும் அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் திண்டுக்கல் அருக��� விருப்பாச்சிபாளையத்தில் கோயில நாயக்கர் பாதுகாப்பில் கீழ் வசித்து வந்தனர்.வேலுநாச்சியாரை எதிர்த்துப்போராடுவதால் விரக்தியடைந்த நவாப், வேலுநாச்சியார் அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் மற்றும் மருதுசகோதரர்கள் சிவகங்கைக்குத்திரும்ப அனுமதிக்கப்பட்டனர் மற்றும் நவாபிற்கு கிஷ்தி செலுத்திவிட்டு நாட்டை ஆள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். நிர்வாகத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஒரு உடன்படிக்கை படி ராணி வேலு நாச்சியார் சிவகங்கையை ஆட்சிபுரிவதற்கு சின்னமருதுவை நாட்டின் முதல்அமைச்சராக பணிபுரிவதற்கும் வெள்ளைமருது நாட்டின் தலைமைத்தளபதியாக பணிபுரிவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் கைம்பெண் ராணி வேலு நாச்சியார் தனது கணவனைத்தொடர்ந்து 1780 வரை சிவகங்கையை ஆட்சிபுரிந்தார்.\nராணி வேலு நாச்சியார் நாட்டை நிர்வகிப்பதற்காக மருதுசகோதரர்களுக்கு அதிகாரங்களை வழங்கினார். சில வருடங்களுக்குப்பிறகு ராணி வேலு நாச்சியார் இறந்தார், ஆனால் அவரது இறப்பு குறித்த சரியான தேதி தெரியவில்லை (அது சுமார் 1796ஆக இருக்கலாம்).\nமருது சகோதரர்கள் உடையார் சேர்வை என்ற மூக்கையா பழனியப்பன் சேர்வை மற்றும் ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் தம்பதிகளின் மகன்கள். அவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள கொங்காலு தெருவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் பண்டைய பாளையகாரர்கள் வழி வந்தவர்களோ அல்லது அச்சாதியில் பிறந்தவர்கள் அல்ல.சேர்வைக்காரன் என்பது சாதிப்பெயராகும் மருது என்பது குடும்பபெயராகும் ஆகும். மருது சகோதரர்கள் முத்து வடு கநாததேவரின் கீழ் பணியாற்றினர். பின்னர் அவர்கள் தளபதி நிலைக்கு உயர்த்தப்பட்டனர். பூமாராங்க்(வளரி) என்பது இந்தியாவில் உள்ள விசித்திரமான ஆயுதம். இந்த ஆயுதங்களின் இரண்டு வடிவங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆயுதங்கள் பொதுவாக மரத்தினால் செய்யப்பட்டவை. இதன் மேல் பகுதி கனமானதாகவும், வெளிப்புற விளிம்பில் கூர்மையாகவும் இருக்கும். தமிழ்மொழியில் அவைகளின் பெயர் வளரிகுச்சி என்பதாகும். மருது சகோதரர்கள் வளரிகுச்சியை எறியும் கலையில் வல்லுநர்கள் என்று கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையப்போர்களில் மருது சகோதரர்கள் வளரி ஆயுதத்தைப்பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது. 12,000 ஆயுதம் தாங்கிய வீர்கள��டன் மருது சகோதரர்கள் சிவகங்ககைச்சூழ்ந்தனர் மற்றும் நவாபின் பிரதேசங்களை சூறையாடினர். 1789 மார்ச் 10 ம் தேதி நவாப் சென்னை கவுன்சிலுக்கு உதவிக்காக முறையிட்டார். ஏப்ரல் 29, 1789 அன்று பிரிட்டிஷ் படைகள் கொல்லங்குடியில் மருது படைகளை தாக்கின. இங்கு நடைப்பெற்ற பெரியசண்டையில் பிரிட்டிஷ்படைகள் மருதுபடைகளினால் தோற்கடிக்கப்பட்டது.\nபாஞ்சாலங்குறிச்சியின் மன்னன் வீரபாண்டியகட்டபொம்மனுடன் மருதுசகோதரர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். மருதுசகோதரர்களுடன் கட்டபொம்மன் அடிக்கடி ஆலோசனைகளை நடத்தினார். கயத்தாறில் 1799 அக்டோபர் 17 இல் கட்டபொம்மனுக்கு மரணதண்டனை நிறைவேற்றிய பின்பு சின்னமருது கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு சிவகங்கையில் தஞ்சம் அளித்தார். அவர் இந்துக்கள், முஸ்லிம்கள் அனவரும் ஆங்கிலேயருக்கு எதிராகப்போராட தென்னிந்தியத் தீபகற்பத்திலுள்ள மக்களுக்கு ஒரு ஜம்பு தீபப்பிரகடனத்தை அறிவித்தார். கடைசியில், ஆங்கில மேலாதிக்கத்திலிருந்து தாய்நாட்டை விடுவிக்க போராடிய காரணத்திற்காக மருதுபாண்டியர்கள் கைது செய்யப்பட்டனர். 1801 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள கோட்டையின் சிதறல்கள் மீது போராளிகளான மருதுபாண்டியனுக்கும், அவரது சகோதரன் வெள்ளைமருதுக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. 1801 ஆம் ஆண்டின் இறுதிப்போராட்டத்தின் போது அவர்கள் உறுதிப்பாடுடன் போரிட்டனர். ஆங்கிலேய படைகள் கைப்பற்று வதைத்தடுப்பதற்காக அவர்களின் அழகிய சிறுவயல் கிராமத்திற்கு தீவைத்தனர்.\nமருது சகோதரர்கள் போர் நடவடிக்கைகள் மட்டுமல்லாது, துணிச்சலுக்காகவும் குறிப்பிடத்தக்கவர்கள்., மேலும் அவர்கள் மிக பெரிய நிர்வாகிகளாக இருந்தனர். 1783 முதல் 1801 வரையிலான காலப்பகுதியில், மக்கள் நலனுக்காக அவர்கள் பணியாற்றினர், சிவகங்கை சீமையை வளமானதாக அக்கினர். அவர்கள் பல குறிப்பிடத்தக்க கோயில்களையும் காளையார்கோவில் குடமுழுக்கு செய்தது மற்றும் ஊரணிகள், கண்மாய்கள் ஆகியவற்றைக்கட்டினார்கள். பின்னர், சட்டரீதியிலான வாரிசுகள் பல தலைமுறைகளாக ஆட்சி செய்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் டி.சண்முகராஜா அவருக்கு பின்பு ஸ்ரீ டி.எஸ். கார்த்திகேய வெங்கடாசலபதி ராஜா ஆட்சி புரிந்தார். 108 கோயில்கள், 22 கட்டளைகள் மற்றும் 20 சத்திரங்கள் கொண்ட சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் சத்திரங்களின் பரமபரை அறங்காவலராக ஸ்ரீ. டி.எஸ். கார்த்திகேய வெங்கடாசலபதி ராஜா இருந்தார். ஸ்ரீ. டி.எஸ். கார்த்திகேய வெங்கடாசலபதி ராஜா 30.8.1986 ல் இறந்தார். அவரது ஒரே மகள் DSK மதுராந்தக நாச்சியார் அவரது வாரிசாக. சிவகங்கை அரச குடும்பத்தின் எஸ்டேட், தேவஸ்தானம் மற்றும் சத்திரங்களை இப்போது நிர்வகிக்கிறார். 1990 ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தின் “மாவட்டகெஜட்” மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை வரலாறு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஜமீன் பகுதி மற்றும் ராமநாதபுரம் ஜமீனின் ஒரு பகுதியை இணைத்து உருவாக்கப்பட்டது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-dmk-releases-the-list-of-constituencies-allotted-for-its-allied-parties-vi-124791.html", "date_download": "2019-05-21T07:00:10Z", "digest": "sha1:G5PXQY5N6ZE4XGT4MKWJ5PVAPVZWVWUA", "length": 11648, "nlines": 224, "source_domain": "tamil.news18.com", "title": "திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!– News18 Tamil", "raw_content": "\nதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nதொகுதிகள் ஒதுக்கப்படா விட்டாலும், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.\nதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்று திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு 10, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 20 தொகுதிகளில் திமுக களம் காண்கிறது.\nகூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தபோதும், திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டு வந்தது. தற்போது அவை இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் விவரம் பின்வருமாறு...\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக்\nகொங்குநாடு மக்கள் தேசிய கட்சி\nமேலும் திமுக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வரும் 17-ம் தேதி அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B/amp/", "date_download": "2019-05-21T06:36:09Z", "digest": "sha1:STPQJEKUSCQF6C3DY3BANIEZ3AZV7ILZ", "length": 4355, "nlines": 39, "source_domain": "universaltamil.com", "title": "கொழும்பில் நாளை பாரிய போராட்டம்", "raw_content": "முகப்பு News Local News கொழும்பில் நாளை பாரிய போராட்டம்\nகொழும்பில் நாளை பாரிய போராட்டம்\nகொழும்பில் நாளை பாரிய போராட்டம்\nதலைநகர் கொழும்பில் நாளை (புதன்கிழமை) பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.\nசம்பளம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே அரச அபிவிருத்தி அதிகாரிகள் இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.\nகுறித்த போராட்டமானது, கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்துக்கு அருகில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அபிவிருத்தி அதிகாரிகளின் கூட்டு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.\nதேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் அண்மையில் 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுடன் அபிவிருத்தி அதிகாரிகளாக இணைத்துக் கொள்ளப்பட்ட 4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஏனைய அபிவிருத்தி அதிகாரிகளை போன்று மாதாந்த சம்பளத் திட்டத்துக்குள் உள்வாங்க வேண்டும் என்பதை முக்கிய பிரச்சினையாக வலியுறுத்தி குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nமேலும் குறித்த போராட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அபிவிருத்தி அதிகாரிகளின் கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.\nமாநகர சபை களப் பணியாளர்கள் நுழைவாயிலை மூடி போராட்டம்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்\nஇலங்கை போக்குவரத்து சபையினர் போராட்டம்: மக்கள் அவதி\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-48244528", "date_download": "2019-05-21T07:58:33Z", "digest": "sha1:4NNH4RSVB4F44KBJE7R54GB5KNL44S67", "length": 10376, "nlines": 118, "source_domain": "www.bbc.com", "title": "'மெரினாவைப் போல முள்ளிவாய்க்காலிலும் மக்கள் திரள வேண்டும்' - BBC News தமிழ்", "raw_content": "\n'மெரினாவைப் போல முள்ளிவாய்க்காலிலும் மக்கள் திரள வேண்டும்'\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் என்று அழைக்கப்படும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது.\nமுன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் மே12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது.\nஇதற்கமைய வாரத்தின் முதலாவது நாளான இன்று முள்ளிவாய்க்கால் கடற்கரைப்பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதமிழ் மக்களுக்கு எதிரான இனப் படுகொலைகளுக்கும் போர்குற்றங்களுக்கும் நீதி வேண்டும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த வேண���டும், வட கிழக்கு மாகாணங்களில் பொதுஜன வாக்கெடுப்பை ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையுடன் நடத்தப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும், தமிழ் மக்களிடம் அபகரிக்கப்பட்ட காணிகள் மீள கையளிக்கபப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் முன்வைத்துள்ளனர்.\n\"ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், இலங்கை ஆயுத படைகளினால் இனப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நினைவு கூர்ந்து கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் இனவழிப்பு வாரத்தை முன்னெடுக்க வேண்டும்,\" என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், \"தமிழினப் படுகொலை வாரம் மே 12 ஆம் திகதியிலிருந்து மே 18 ஆம் திகதி வரை 21 இடங்களில் அனுஷ்டிக்க உள்ளோம். இறுதியாக மே 18 முள்ளிவாய்க்காலில் நடத்த அழைப்பு விடுத்தள்ளோம். ஆகவே சகல தமிழ் தேசிய அமைப்புக்களும் பொது மக்களும் உணர்வுபூர்வமாக தன்னெழுச்சியாக அங்கே ஒன்று கூட வேண்டும்.\n\"சென்னையிலே ஐல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் மக்கள் திரண்டது போல முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கும் மக்கள் திரள வேண்டும். அவ்வாறு எல்லோரும் முள்ளிவாய்க்காலை நோக்கி அணிதிரளுவதனூடாக அரசிற்கும் சர்வதேசத்திற்கும் நாங்கள் ஒரு தெளிவான செய்தியை எடுத்துச் சொல்ல வேண்டும்,\" என்றார்.\nபாகிஸ்தான் பெண்களுடன் சீன ஆண்கள் திருமணம்: 'பாலியல் தொழிலுக்கு ஆதாரம்'\nஐபிஎல் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு\nசமூக ஊடகப் பதிவால் இலங்கையில் மோதல் - சிலாபத்தில் ஊரடங்கு\nஇலங்கை தாக்குதல்களை சிறிய குழுவால் எப்படி திட்டமிட முடிந்தது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=4713&ncat=4", "date_download": "2019-05-21T07:52:16Z", "digest": "sha1:WIVRFOFEQ7MJA7MO2KKO476ZWTD3PCH7", "length": 22948, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "டிப்ஸ் டிப்ஸ் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை மே 21,2019\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி மே 21,2019\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் மே 21,2019\nசிட்பண்ட் மோசடி வழக்கு : போலீஸ் அதிகாரி மனு தாக்கல் மே 21,2019\nடாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் வண்ணமும் மாறும்; இடமும் மாறும். இதனை மேலாக அல்லது இடது வலது புறங்களில் அமைத்துக் கொள்லலாம். இதில் தான் இடது பக்கம் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நீங்கள் இயக்கும் புரோகிராம் பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது. ஒன்று மாற்றி ஒன்று நீங்கள் இயக்க விரும்பினால் இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் போதும். இதிலேயே குயிக் லாஞ்ச் டூல் பாரினையும் அமைக்கலாம். புரோகிராம்களை இயக்க இது ஷார்ட் கட் வழியாகப் பயன்படுகிறது. இதில் புரோகிராம்களின் ஐகான்கள் அமர்ந்திருக்கும். இதனை ஒரு கிளிக் செய்தால் புரோகிராம்கள் செயல்பாட்டிற்குக் கிடைக்கும். இந்த பாரின் இறுதியில் வலது பக்கம் சிஸ்டம் தொடங்குகையில் இயங்கி பின்னணியில் ஓடிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்களைக் காணலாம். ஆன்டி வைரஸ் புரோகிராம் மற்றும் சில தொடங்கும்போதே இயக்கப்படும் புரோகிராம்கள் இதில் இருக்கும். கடிகாரத்தின் மணி இதில் காட்டப்படும்.\nடூல் பார் என்பது சின்ன ஸ்ட்ரிப். புரோகிராம் ஒன்றின் ஐகான்களைக் கொண்டிருக்கும். பொதுவாக இவை அனைத்து மெனுக்களுக்கும் காட்டப் படும். நம் விருப்பப்படி புரோகிராம் களின் டூல் பார்களை அமைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வசதிகளுக் கான ஐகான்களை மட்டும் அமைத்துக் கொள்ளலாம். வியூ மற்றும் டூல்பார்ஸ் சென்று இவற்றை அமைத்துக் கொள்ளலாம்.\nஒரு கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பதிந்து இயக்கலாம். இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்க���ை இயக்கும் வசதியையே டூயல் பூட் என்று அழைக்கிறோம். இதனால் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை இயக்க விரும்புகிறீர்கள் என்று நீங்களே கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போது தீர்மானிக்கலாம். எடுத்துக் காட்டாக உங்கள் கம்ப்யூட்டரிலு விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் விஸ்டா என இரண்டு மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நிறுவிப் பயன்படுத்தலாம். இதனை நீங்களே பதிந்து இயக்கலாமா என்ற கேள்விக்கு ஆம் என்றுதான் பதில் சொல்வேன். Boot loader என்ற புரோகிராம் மூலம் நீங்களே இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை பதிந்து இயக்கலாம். என்ன செய்யப் போகிறோம் என்பதனை நன்கு உணர்ந்து படித்து அறிந்து கொண்டு செய்வது நல்லது.\nஎதற்காக இந்த டூயல் பூட் வசதி நல்ல கேள்விதான். வேலியில் போற ஓணான் கதையாக இது ஆகக் கூடாது அல்லவா நல்ல கேள்விதான். வேலியில் போற ஓணான் கதையாக இது ஆகக் கூடாது அல்லவா எனவே இதனையும் தெளிவு செய்து கொள்வது நல்லது. நீங்கள் ஏற்கனவே ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி அதனுடன் நல்ல பரிச்சயம் கொண்டிருக்கிறீர்கள். அதுவே உங்களுக்குப் போதும். ஆனால் புதியதாக ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வருகிறது. அதற்கு உடனே மாறுவதற்குத் தயங்கலாம். ஆனாலும் அது எப்படி இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்க்க ஆவல். இந்த வேளையில் தான் டூயல் பூட் உங்களுக்குப் பயனப்டுகிறது. எடுத்துக் காட்டாக விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் பல ஆண்டுகள் பழகி இருக்கலாம். விண்டோஸ் 7 பற்றிக் கேள்விப்பட்டு அதனையும் இயக்கிப் பார்க்க ஆவலாக இருக்கும். அதே நேரத்தில் எக்ஸ்பியையும் முழுமையாக விட்டுவிடக் கூடாது. இரண்டையும் கம்ப்யூட்டரில் பதிய வைத்து டூயல் பூட் முறையில் இயக்கலாம். அப்ளிகேஷன் புரோகிராம்கள் எந்த சிஸ்டத்தில் சிறப்பாகவும் முழுமையாகவும் இயங்குகின்றன என்று கண்டறியலாம்.\nகூடுதலாக விண்டோஸ் 7 மட்டுமின்றி விண்டோஸ் இயக்கத்துடன் லினக்ஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை யும் பதித்து டூயல் பூட் முறையில் இயக்கலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பர்சனல் பிரேக்\nமொபைல் போன்: சில ஆலோசனைகள்\nகுயிக் லாங்ச் டூல் பாரில் ஒட்ட\nஇணையத்தில் யார் அதிக நேரம்\nகூகுள் குரோம் பிரவுசர் 10\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திக��் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-05-21T07:58:43Z", "digest": "sha1:QS2J62AR7PIQDF4GRPQOBG3ONLOGYGAG", "length": 10942, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது குறித்த அறிவிப்பு | Athavan News", "raw_content": "\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் ‘கசட தபற’ திரைப்படத்தின் அறிவிப்பு\nமட்டக்களப்பிலும் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: வவுனியாவில் மௌன அஞ்சலியுடன் பிரார்த்தனை\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nசிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது குறித்த அறிவிப்பு\nசிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது குறித்த அறிவிப்பு\nசிறந்த திரைப்படங்கள், சிறந்த கலைஞர்களுக்கான தேசிய விருது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்தவகையில், இம்முறை 66 ஆவது தேசிய விருது இந்திய மத்திய அரசு சார்பாக வழங்கப்படவுள்ளது.\nதேசிய அளவில் சிறந்த திரைப்படத்துக்கும் சிறந்த இயக்கம், கதை, ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், சிறந்த நடிகர்கள், பாடல்கள் என பல்வேறுத்துறைகளுக்கு தேசிய விருது வழங்கப்படவுள்ளது.\nஅதேநேரம், மொழி ரீதியாகவும் சிறந்த படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படும். தேசிய விருதினை குடியரசுத் தலைவர் வழங்குவார். அதனைத் தொடர்ந்து கலைத் துறையில் வாழ்நாள் முழுவதும் சிறப்பான பங்களிப்பை வழங்கும் கலைஞர்களுக்கு தாதாசாஹேப் பால்கே விருது வழங்கப்படுகின்றது.\nஇந்த வருடம் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவருவதால் இந்த வருடத்துக்கான தேசிய விருதுகள் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு வழங்கப்படும் என எதிர்பார்கப்படுகின்றது.\nஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் தேசிய விருது பெறுபவர்கள் பற்றிய அறிவிப்பும், மே மாதம் விருது வழங்கும் நிகழ்வும் நடைபெறகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் ‘கசட தபற’ திரைப்படத்தின் அறிவிப்பு\nவெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படத்திற்கு ‘கசட தபற&\nமட்டக்களப்பிலும் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஒரு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அத்தாக்குதலில் உயி\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: வவுனியாவில் மௌன அஞ்சலியுடன் பிரார்த்தனை\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதமாகின்ற நிலையில், அதனை முன்னிட்டு நாடளாவிய\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபதினேழு சுற்றுகளாக எண்ணுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குகளை, 32 சுற்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் ‘கசட தபற’ திரைப்படத்தின் அறிவிப்பு\nமட���டக்களப்பிலும் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு\nபத்திரிகை கண்ணோட்டம் – 21-05-2019\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/09/blog-post_15.html", "date_download": "2019-05-21T06:36:20Z", "digest": "sha1:4LE6WQLZGLU6DCJ2UWZ6YAYPR6FZHRJ4", "length": 10595, "nlines": 148, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : திருக்குறள் திராவிட நூலென்பதால் தான் இப்படியா ?.", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nதிருக்குறள் திராவிட நூலென்பதால் தான் இப்படியா \nதிருக்குறளின் பேரால் திராவிட மக்களின் பெருமையை,திராவிடரல்லாத மக்களுக்கு உணரச்செய்ய முடிகிறது ...\nஎவ்வளவோ ஆபாசமான நூல்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெருமையில் 100ல் 1 பங்கு பெருமைகூட நமது திருக்குறளுக்குக் கொடுப்பதில்லை ...\nதிருக்குறளுக்கு அத்தகைய பெருமையில்லாமல் போனதற்குக் காரணம் .இது ஓர் திராவிட நூல் என்பது தான் ...\nஇன்ன காரியங்களால் இன்ன வாஸ்துக்கு இன்ன குணம் ஏற்படும் என்று கூறுவதுதான் விஞ்ஞானம்\n.விஞ்ஞானத்திற்கு ஏற்ற கருத்து தான் பிரத்யக்ஷ அனுபவத்திற்கும் பின்விளைவுக்கும் ஏற்றதாகஅமையக்கூடியது .தத்துவார்த்தம் கூறத்தேவையில்லாத கருத்துத்தான் விஞ்ஞானத்திற்கேற்ற கருத்தாகும் .\nதத்துவார்த்தம் பேசுவதெல்லாம் பெரிதும் தம்முடைய சாமர்த்தியத்தைக்காட்டிக்\nகொள்ளச் சிலர் செய்யும்பித்தலாட்டம் என்றுதான் நான்\nதிருக்குறளில் அத்தகைய த்த்துவார்த்தப் பித்தலாட்டத்திற்கு இடமேயில்லை...\nஅதில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை நாம் பொது நெறியாகக் கொள்வது அவசியம் ...\nநமக்கு வேண்டிய முழு அறிவையும் கொடுக்கக்கூடியதாக ஒரு நூல் வேண்டுமானால் அது திருக்குறள் தான் என்பதை நீங்கள் தெளிவாக உணருங்கள்\n.உணர்வது மட்டும்மல்ல,நன்றாக மனத்தில் பதி�� வையுங்கள் ...\nதிருக்குறள் நூல் ஒன்றே போதும் இந்நாட்டு மக்களுக்கெல்லாம் அறிவை உண்டாக்க ...\n100 ரூபாய்க்கும் ,200 ரூபாய்க்கும் 'டெக்ஸ்ட்' புத்தகங்கள் வாங்கிப் படித்து\nமடையர்களாவதைவிட 3 அணாவுக்கு திருக்குறள் வாங்கிப் படித்து அறிவாளியாவது மேல் என்றுதான் கூறுவேன் .திருக்குறள் ஒன்றே போதும்\n.உனக்கு அறிவு உண்டாக்க ;ஒழுக்கத்தைக்கற்பித்துக் கொடுக்க;உலகஞானம் மேற்பட.அப்படிப்பட்ட குறளைத்தான் நாம் இதுவரைஅலட்சியப்படுத்தி வந்திருக்கின்றோம்...அனைவரும் திருக்குறளைப்படித்து அறிவுள்ள\nமக்களாகி இன்புற்று வாழவேண்டும் என்பது தான் எனது ஆசை...........\nசென்னை திருவள்ளுவர் கழகம் சார்பில் 14.3.48-ல் நடைபெற்ற 3வது\nதிருவள்ளுவர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அருமைவாய்ந்த சொற்பொழிவிலிருந்து ... சில துளிகள் ... அவ்வளவே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்ணா உன் கடிததிற்க்கு பதில்\nநட்பூ உங்களை நட்பென்று சொல்வதை விட நாளென்று சொல்ல...\nஎன் அனுபவம் - பணம் எங்கே \nஅனுபவம் அவசியம் தேவை -புத்திசாலி தமிழனுக்கு .\nதிருக்குறள் திராவிட நூலென்பதால் தான் இப்படியா \nஇவரை மாதிரி வாழ்ந்தவனும் , வீழ்ந்தவனும் இல்லை.-சந்...\nகதை எழுத நினைப்பவர நீங்கள் \n240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத...\nநம் கீபோர்டில் கொண்டுவர-இந்திய ரூபாய் சின்னத்தை\nஅவசியமற்ற மொழி கலப்பு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=5994", "date_download": "2019-05-21T07:06:54Z", "digest": "sha1:KKRL3ZYREBFRZ6KLWVIW4JKY5ZLU5OE3", "length": 12688, "nlines": 42, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நினைவலைகள் - ராணியும் கொள்ளைக்காரனும்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந��தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\n- சி.கே. கரியாலி, திருவைகாவூர் கோ.பிச்சை | நவம்பர் 2009 | | (1 Comment)\nஆங்கில மூலம்: சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.)\nதமிழ் வடிவம்: திருவைகாவூர் கோ.பிச்சை\nஎனது தாயாரின் தாய்வழிப் பாட்டனார், பிரசாத்ராம் ஜூட்ஷி ஒரு காஷ்மீரி பண்டிட். சிப்பாய்க் கலகத்துக்குப் பின் 1860ல் பிறந்தார். இவர் ஸ்ரீநகரின் காவல்துறை தலைவராக இருந்தார். செல்வந்தரான இவர் பெரிய சொகுசு வீட்டில் வசித்தார். அதற்குள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பகுதிகள் இருந்தன. விருந்தினர்க்கென்று தனித் தங்குமிடங்கள். கூட்டங்கள், விழாக்கள் நடத்தப் பல தனியான கட்டிடங்கள் இருந்தன. திருமணம் மற்றும் விழாக் காலங்களில் சமைப்பதற்குப் பெரிய சமையல்கூடம் இருந்தது. மற்றொன்று சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. வர்ணம் பூசிய மேற்கூரைகளில் பலநிறக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. படுக்கையறைகளின் சுவர்களில் சரசமாடும் ஜோடிகளின் உருவங்கள் தீட்டப்பட்டிருந்தன. சித்திரங்களின் கீழே பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமின் ருபையாத்திலிருந்து கவிதை வரிகள் எழுதப்பட்டிருந்தன.\nரெய்ன்வாரி நகரையும் இந்தத் தீவையும் இணைக்கும் குறுகிய சாலை வழியே குதிரை வண்டியில் சவாரி செய்து அந்தப் பெரிய வீட்டுக்குச் சென்று வந்ததை என் தாயார் நினைவில் வைத்திருக்கிறார். எனது பாட்டனார் என்றால் கொள்ளைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனம். அவர்களில் ஒருவன் லயுக் என்ற பெயர் கொண்ட பிரபல கொள்ளைக்காரன். தொடர்ந்து அவனைத் துரத்திப் பிடிப்பதிலேயே இவர் கண்ணாக இருந்தார். ஆனால் ஏராளமாகச் சாப்பிட்டு, குடித்து, தன் மனைவி ராணியை ஒரு பணக்கார விதவையாக்கி விட்டு இளமையிலேயே காலமானார். கணவர் இறந்தபிறகு லயுக் அவளுக்கு பயங்கரமாகத் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தான். அவளைப் பழிவாங்கி அவளது நகைகளை அபகரிக்க விரும்பினான். ராணியும் புத்திசாலி, விழிப்புடன் இருந்தார். நகைகளைத் துணிப்பையில் வைத்துக் கட்டி, பையை நீண்ட கம்பளிக்குள் வைத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். இப்படி இரவில் உஷாராக இருந்தார். அவளுடைய படுக்கை அறைப் பக்கமாக அவன் போகும்போது ஜன்னல் அருகில் நின்று, \"ராணி நீ விழித்துக் கொண்டிருக்கிறாயா\" என்று கூவுவான். \"ஆம் நான் உன் மரணத்திற்காக துக்கம் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்\" என்று ராணி பதில் கூறுவார்.\nராணிக்கு நான்கு பெண்களும் ஒரே மகனும்தான். அந்தப் பெண்களில் ஒருவர்தான் என் அன்னை தேவகி. பிறகு தாரா என்று அழைக்கப்பட்டார். சகோதரிகளில் மிகவும் அழகானவரும் மூத்தவரும் அவர்தான்.\nஒரு தடவை கதவை உடைத்துக் கொண்டு அவன் வீட்டுக்குள் நுழைந்தபோது, பொன் ஆபரணம் ஆகியவைகளுடன் ஜன்னல் வழியாகத் தன் குதிரை மீதேறி இரவோடு இரவாக ராணி தப்பித்துச் சென்றுவிட்டார். மற்றொரு சமயம் அவர் வீட்டில் இல்லாதபோது கும்பலுடன் புகுந்த அவனுக்கு விலைமிகுந்த பொருள்கள் கிடைக்கவில்லை. எரிச்சல் அடைந்த அவர்கள் ராணியை அவமானப்படுத்தச் சமையல் அறையில் சிறுநீர் கழித்தார்கள். சடங்குகள் செய்து அந்த இடத்தைச் சுத்தமாக்க வேண்டியதாயிற்று. லயுக் தன்னுடைய சாதுர்யத்தினால் ராணியை ஏமாற்ற முடியவில்லை. அவர் வாழ்ந்த அந்தக் காலத்தில் வியக்கத்தக்க தைரியம், பலம், உறுதி, சுதந்திரம் இத்தனை குணமும் கொண்ட பெண்ணாக அவர் விளங்கினார். இந்த மனவலிமை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்துப் பெண்களிடமும் காணப்படுவதற்கு நாங்கள் அவருக்குத்தான் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.\nலயுக்கின் வாழ்வுக்கும் முடிவு வந்தது. ஒருமுறை காவலர்கள் அவனைத் துரத்திச் சென்றபோது ஹரிபர்வத கோட்டையின் பெரிய வாயில் கதவிலிருந்து கீழே குதித்தான். பலதடவை இப்படிச் செய்திருக்கிறான், ஆனால் இந்தமுறை கீழே குதித்தவன் தலைகுப்புற விழுந்து அதே இடத்தில் மரணத்தைத் தழுவினான். அதன் பிறகு எஞ்சிய இரவுகளில் ராணி அமைதியாக உறங்கினார்.\nராணிக்கு நான்கு பெண்களும் ஒரே மகனும்தான். அந்தப் பெண்களில் ஒருவர்தான் என் அன்னை தேவகி. பிறகு தாரா என்று அழைக்கப்பட்டார். சகோதரிகளில் மிகவும் அழகானவரும் மூத்தவரும் அவர்தான். 1900ம் ஆண்டில், அதாவது சென்ற நூற்றாண்டின் கடைசி ஆண்டில், பிறந்தவர். அவருக்கு ஐந்து வயதானபோது எட்டு வயதான தாரா சந்த் என்பவருக்கு மணம் செய்து வைக்கப்பட்டார். அந்தக் காலத்தில் குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே ஜோடிகளாக இணைப்பது வழக்கமாக இருந்தது.\nஆங்கில மூலம்: சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.)\nதமிழ் வடிவம்: திருவைகாவூர் கோ.பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/enga-kaatula-malai-movie-review/", "date_download": "2019-05-21T07:14:11Z", "digest": "sha1:DXANF76F6RY4MAVD5IGCXTL7XOBHBFGH", "length": 8386, "nlines": 56, "source_domain": "www.behindframes.com", "title": "எங்க காட்டுல மழை - விமர்சனம் - Behind Frames", "raw_content": "\n11:32 AM மிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\n11:19 PM மான்ஸ்டர் – விமர்சனம்\nஎங்க காட்டுல மழை – விமர்சனம்\nவேலைவெட்டி இல்லாமல் நண்பன் அப்புக்குட்டியுடன் சுற்றும் மிதுன் ஸ்ருதி மீது காதலாகிறார். அடாவடி போலீஸ் அதிகாரி அருள்தாஸால் ஒருமுறை டார்ச்சரை அனுபவிக்கும் மிதுன், அவருக்கு பாடம் புகட்ட அவரிடமிருந்து ஒரு பேக்கை அபேஸ் செய்கிறார். அதில் வெளிநாட்டு கரன்சிகள் இருப்பது கண்டு அதிர்ந்தாலும், அதில் கொஞ்சம் மட்டுமே எடுத்துக்கொண்டு மீதியை தற்காலிகமாக தானும் அப்புக்குட்டியும் தங்கியிருக்கும் ஒரு கட்டடத்தின் ஒரு அறையில் புதைத்து வைக்கிறார்..\nஒருபக்கம் அந்தப்பணத்தை பறிகொடுத்த சேட்டும் இன்னொரு பக்கம் அவர்களிடமிருந்து சுட்டு, அதை மிதுனிடம் பறிகொடுத்த அருள்தாசும் வெறிகொண்டு தேடுகிறார்கள். இந்தநிலையில் கையில் இருந்த பணம் தீர்ந்ததும், அடுத்ததாக கொஞ்சம் பணம் எடுப்பதற்காக மீண்டும் அந்த கட்டடத்திற்கு வரும் இருவருக்கும் அங்கே புதிதாக போலீஸ் நிலையம் துவங்கப்பட்டது கண்டும் அதன் இன்ஸ்பெக்டராக அருள்தாஸ் இருப்பது கண்டும் அதிர்ச்சியாகின்றனர்.\nபணம் போனால் போகட்டும் என மிதுனும் அப்புகுட்டியும் சமாதானம் ஆனாலும், பணத்தை இவர்கள் தான் அடித்தார்கள் என்பது சேட்டுக்கும் அருள்தாஸூக்கும் தெரியவருகிறது. ஸ்ருதியை பிணைக்கைதியாக்கி பணத்தை கொண்டுவர சொல்கின்றான் சேட். இந்த இக்கட்டான சூழலை மிதுனும் அப்புக்குட்டியும் எப்படியும் சமாளித்தார்களா என்பது மீதிக்கதை.\nமாதவன் போல துறுதுறு தோற்றத்திலும் நடிப்பிலும் நம்மை கவர்கிறார் நாயகன் மிதுன். மம்முட்டிக்கே ஜோடியாக நடித்த ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஒரு புதுமுக ஹீரோவுக்கும் ஈடுகொடுத்து நடித்துள்ளர். அப்புக்குட்டி ஹீரோவின் நண்பனாக வழக்கம்போல் வெள்ளந்தியான நடிப்பை கொடுத்திருக்கிறார். விஜயகாந்திற்கு அடுத்தபடியா அதிகம் போலீஸ் ட்ரெஸ் போடுவது அருள்தாஸாகத்தான் இருக்கும். சிடுசிடு முகத்துடன் அந்த கேரக்டராகவே மாறியுள்ளார்.\nபோலீஸ் ஸ்டேஷனில் இருந்து பணத்தை எடுக்கும் காட்சியெல்லாம் செம சினிமாத்தனம்.. உங்களுக்கு சம்பந்தமில்லாத உங்களுக்கு உரிமையில்லாத பொருள் திடீரென உங்களை தேடிவந்தால் அதை சொந்தம் கொண்டாடாதீர்கள்.. அதில் அதிர்ஷ்டத்தை விட ஆபத்து தான் அதிகம் என பாடம் நடத்தி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீபாலாஜி.\nAugust 5, 2018 11:35 PM Tags: Enga kaatula malai, அப்புக்குட்டி, அருள்தாஸ், மிதுன் ஸ்ருதி, ஸ்ரீபாலாஜி\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nமீண்டும் ஒருமுறை சிவகார்த்திகேயன் நயன்தாரா காம்பினேஷனில் நகைச்சுவைப் படங்களுக்கு பெயர்போன எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் ரசிகர்களிடம் எந்தவிதமான...\nமான்ஸ்டர் என்றால் ஏதோ சர்க்கார் படத்தில் விஜய்க்கு கொடுத்த பில்டப் போல இந்தப் படமும் ஒரு அதிரடி ரணகளமாக இருக்கும் என...\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஒரே தேதியில் பிறந்த கவின், ராஜூ, அருண்ராஜா காமராஜ் மூன்று பேரும் நண்பர்களாக வளர்கிறார்கள். பெரிய அளவில் படிப்பு ஏறாததால் தண்டமாக...\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\n“விஷாலை நடிக்க விடுங்கள்” ; ஆர்.கே.சுரேஷ் கோரிக்கை\n‘100′ படத்துக்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/136249-director-rsundarrajan-talks-about-comedy-actor-vellai-subbiah.html", "date_download": "2019-05-21T07:03:56Z", "digest": "sha1:O2YPYTMGLO3ODXDE3FXKHJVFD6IEIQWC", "length": 11213, "nlines": 119, "source_domain": "cinema.vikatan.com", "title": "1000 நாடகங்கள், 500 திரைப்படங்கள்.. யார் இந்த வெள்ளை சுப்பையா? - விவரிக்கிறார் ஆர்.சுந்தர்ராஜன்", "raw_content": "\n1000 நாடகங்கள், 500 திரைப்படங்கள்.. யார் இந்த வெள்ளை சுப்பையா\nமறைந்த நடிகர் `வெள்ளை' சுப்பையா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார், ஆர்.சுந்தர்ராஜன்\n1000 நாடகங்கள், 500 திரைப்படங்கள்.. யார் இந்த வெள்ளை சுப்பையா\nநகைச்சுவை நடிகர் `வெள்ளை' சுப்பையா தனது 74-வது வயதில் மறைந்துவிட்டார். அவருக்கு ஒரேயொரு மகள் இருக்கிறார். சுப்பையா நடித்த படங்களிலேயே `வைதேகி காத்திருந்தாள்' திரைப்படம் மிகவும் பிரபலமானது. அந்தப் படத்தில் கல்யாணப் பெண்ணான ரேவதி தன் கணவருடன் பரிசலில் அக்கரையைக் கடக்கும் காட்சியில் இளையராஜாவின் இசையில் இடம்பெற்ற ஒரு பாடல் வரும். `மேகங் கருக்கையிலே...' எனத் தொடங்கும் அப்பாடலில் `வெள்ளை' சுப்பையா நடித்திருப்பார். `வைதேகி காத்திருந்தாள்' திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் அவர்களிடம் வெள்ளை சுப்பையாவின் நினைவுகள் குறித்துக் கேட்டோம்.\n``40 வருடங்களுக்கு முன் சென்னை தேனாம்பேட்டையில் நான், பாக்யராஜ், `சங்கிலி' முருகன், வெள்ளை சுப்பையா, கருப்பு சுப்பையா, பெரிய கருப்புத்தேவர்... எல்லோரும் ஒரே காம்பவுண்டில் வசித்தோம். நானும், பாக்யராஜும் 10-ம் நம்பர் வீட்டில் இருந்தோம். அப்போது நாங்கள் இயக்குநர்கள் ஆகவில்லை. எங்களை அடிக்கடி பார்க்கவரும் கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ் ஆகியோரும் நடிகர்கள் ஆகவில்லை. `16 வயதினிலே' படத்தில் பாக்யராஜ் உதவி இயக்குநராக வேலை பார்த்தபோது, `கிழக்கே போகும் ரயில்' படத்தில் கவுண்டமணியை நடிக்க வைத்தார். இயக்குநர் ஆனபிறகு `சங்கிலி' முருகனை `ஒரு கை ஒசை' படத்தில் நடிகராக்கினார்.\nநான் இயக்குநரான பிறகு, என் படத்தில் கோயம்புத்தூர் ஸ்லாங் பேசும் ஒரு நடிகர் தேவைப்பட்டார். `கிழக்கே போகும் ரயில்' படத்தில் `பாஞ்சாலி கொஞ்சம் தூக்கிவிடவா..' என்று சாதாரண மொழி நடையில் வசனம் பேசிய கவுண்டமணியை என் படத்தில் `காட்டை வித்தே கள்ளை குடிச்சாலும் கவுண்டன் கவுண்டன்தான்டா' என்று கோவை ஸ்லாங்கில் பேசவைத்தேன். பிறகு கிராமப் படங்கள் நிறைய வர ஆரம்பித்ததால் வெள்ளை சுப்பையா, கருப்பு சுப்பையா, குள்ளமணி `பசி' நாராயணன் எல்லோருக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தன. வெள்ளை சுப்பையா 1000-க்கும் அதிகமான நாடகங்களில் நடித்திருக்கிறார். 500-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். என் படங்களில் விதவிதமான கேரக்டர்களில் நடிக்கும்போது, அவருடைய நாடக அனுபவம் பலமுறை கைகொடுத்திருப்பதை கண்கூடாகப் பார்த்து வியந்திருக்கிறேன். நாங்களும் அவருடைய நாடக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம். சுப்பையாவின் சொந்த ஊர் மேட்டுப்பாளையம். அங்கேயே தனது ஒரே மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்.\nகடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வரை அவ்வப்போது சினிமாவில் தலை காட்டினார். சினிமாவில் பெரிதாக வாய்ப்பும் இல்லை, அவருக்கும் வயதாகிவிட்டது. இப்போதுள்ள இளம் இயக்குநர்கள் பலருக்கு அவருடைய திறமை தெரியாது என்பதால், அவரைப் புதிய படங்களில் நடிக்க அழைக்கவில்லை. அதனால், சொந்த ஊரான மேட்டுப்பாளையத்துக்கே போய் உறவினர்கள், குடும்பத்தினரோடு செட்டிலாகி வாழ்ந்தார். தனியாக வர வேண்டும் என்பதால், அவர் சென்ன��க்கு வருவதையே தவிர்த்துக் கொண்டார். எப்போதாவது நடிகர் சங்கத் தேர்தல் வரும்போது மட்டும் சென்னைக்கு வந்து தவறாமல் வாக்களித்துவிட்டுச் செல்வார். அப்போது என்னை வந்து பார்த்துவிட்டு நீண்டநேரம் மனம் விட்டுப் பேசுவார். முதுமை வந்துவிட்டதால், அதற்குரிய அவஸ்தைகளை அனுபவித்து வந்தார். நாங்கள் இருவரும் இரண்டு நாளைக்கு ஒரு முறை போனில் தவறாமல் பேசிக்கொள்வோம். இனிமே என் போனில் சுப்பையாவின் குரல் கேட்காது என்று நினைக்கும்போது, மனம் கனத்து வலிக்கிறது\" என்று கலங்குகிறார், ஆர்.சுந்தர்ராஜன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/famous/", "date_download": "2019-05-21T06:57:19Z", "digest": "sha1:72CHDNJ3UIM2OJBPW2UZDZICB3ZX4O6U", "length": 68140, "nlines": 667, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Famous | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on செப்ரெம்பர் 26, 2015 | 1 மறுமொழி\nபெரியாரும் பாசிசத்தின் கூறுகளும் என்று பி.ஏ.கிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.\nதமிழகத்தில் பெரியார் எப்படி இவ்வளவு பெரிய ஆளுமையாக இருக்கிறார்\nஇந்தக் கேள்விக்கு விடையாக, கீழ்க்கண்ட தகவல்கள் தேவையாகின்றன:\nதமிழ்நாடு அரசுத்துறையில் எவ்வளவு நூலகங்கள் இருக்கிறது\nதமிழில் எத்தனைப் பதிப்பகங்கள் இருக்கின்றன\nஒரு பதிப்பகத்தில் இருந்து எத்தனை பெரியார் புத்தகங்கள் (எவ்வளவு ஆசிரியர்களின் பெயர் போட்டு) வருகின்றன\nஒவ்வொரு வருடமும் (அல்லது எப்பொழுதெல்லாம் லைப்ரரி ஆர்டர் கொடுக்கிறதோ, அப்பொழுதெல்லாம்) தமிழக அரசு எவ்வளவு கோடியை பெரியார் புத்தகங்களுக்காக ஒதுக்குகிறது\nபஞ்சாயத்துதோறும் நூல் நிலையம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டபோது எவ்வளவு பணம் புத்தகங்களுக்காக திட்டமிடப்பட்டது அவை எந்த / எவ்விதமான நூல்களை வாங்குவதற்காக செலவிடப்பட்டன\nபெரியார் நினைவு சமத்துவபுரம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், போன்று தமிழ்நாட்டில் எத்தனை திட்டங்கள் இருக்கின்றன\nபெரியார் உருவப்படங்கள் திறப்பிற்கு எவ்வளவு செலவிடப்படுகின்றன ஆண்டுதோறும் வேறு எவர் எவர், பிறந்தநாளை முதலமைச்சரும் மந்திரிகளும் வலுக்கட்டாயமாகக் கொண்டாடுகின்றனர்\nஈ.வெ.ரா. பெயரில் எத்தனை விருதுகள் இயங்குகின்றன தாழ்த்தப்பட்டவர்களுக்கான கல்வி உதவித்தொகைகளும் பள்ளிப்படிப்பிற்கான ஸ்காலர்ஷிப்களும் அவருடைய பெயரின் தலைப்பில் இயங்குவதைப் போல் வேறு எவருக்காவது நடத்தப்படுகிறதா\nஎத்தனை சாலைகள் அவருடைய பெயர் தாங்கி இருக்கிறது எத்தனை இடங்களில் ஒரே பெயர், பெரியாரின் பெயரை தன் தலைப்பில் வைத்திருப்பதால் குழப்பம் உண்டாகிறது\nபாலு மகேந்திரா – அஞ்சலி\nபாலு மகேந்திரா குறித்து சுஜாதா எழுதியது ஆழமாகப் பதிந்திருப்பதற்கு காரணம், அதில் இருக்கும் ஹீரோயினும் என்னுடைய ஆதர்சம் என்பதால் கூட இருக்கலாம். அதை விட வம்பு என்பதால் இருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்ள என்னுடைய சுய பிம்பம் மறுக்கிறது.\nஉதவி இயக்குநர்கள், நண்பர் குழாம், வாத்தியார் சுஜாதா என ஜமாபந்தியான கூட்டம். பாலு மகேந்திரா நடு நாயகமாக வீற்றிருக்கிறார். சுவாரசியமான அரட்டை. திடீரென்று ஹோட்டல் அறை படாரென்று திறக்கப்படுகிறது. மெல்லிய தட்டல் இல்லை; ‘உள்ளே வரலாமா’ அனுமதி கோரல் இல்லை. உள்ளே நுழைந்தவர் எவரையும் கவனிக்கவில்லை. நேரடியாக பாலுமகேந்திராவின் மடியில் சென்று அமர்கிறார். எல்லோருக்கும் சங்கடம். பேச்சு அமைதியாகிறது.\nபாலுவும் “நான் இதோ வந்திடறேன். நீ உன் அறைக்குப் போ…” எனக் கெஞ்சுகிறார். அமர்ந்தவரோ அதை பொருட்படுத்தாமல், பாலு மகேந்திராவின் தாடையைக் கொஞ்சுகிறார். காதைக் கிள்ளுகிறார். கன்னத்தில் உரசுகிறார். ஒவ்வொருவராக இருக்கையை விட்டு நெளிந்து கொண்டே விலகத் துவங்குகிறார்கள். இப்பொழுது அலட்டலாக பாலு, “இப்போ இங்கே உனக்கென்ன வேலை எங்களோட பேசணும்னா அந்தச் சேரை இழுத்துப் போட்டு உட்கார். இங்கிய விட்டு எந்திரி எங்களோட பேசணும்னா அந்தச் சேரை இழுத்துப் போட்டு உட்கார். இங்கிய விட்டு எந்திரி” என்கிறார். அவளோ கண்டு கொள்ளவேயில்லை.\nதர்மசங்கடத்தில் சுஜாதா விடை பெறாமல் வந்ததற்கான காரணம் நடிகை ஷோபா. அஞ்சலி.\nபாலு மகேந்திரா பற்றி சுஜாதா | அவார்டா கொடுக்கறாங்க\n1. என்னை ‘நான்’ ஆக்கியவர் . . . – சுகா\n3. எஸ் ராமகிருஷ்ணன் – தலைமுறைகள்\nமுந்தையது – பூவண்ணம் போல நெஞ்சம்\n5. அகிலா, ஷோபா, மௌனிகா மற்றும் பாலு மகேந்திரா\nமௌனிகாவும் என் மனைவி தான். இந்த இடத்தில் மௌனியைப் பற்றியும், எனக்கும் அவளுக்குமான உறவு பற்றியும் நான் கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது. மௌனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும், டைரக்டரு��்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல\nஏறக் குறைய இருபது வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த உறவு அது. இனியும் எதையும் நான் மறைப்பதற்கில்லை. ரொம்பவும் உடைந்துபோன ஒரு தருணத்தில், நான் உங்ககூடவே இருந்திரட்டுமா என்று கண்கலங்கி நின்ற, அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதி சொல்லி, அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்க வேண்டும். ஏனோ, அதை நான் செய்யவில்லை.\nஎனது ஷோபா பற்றிய ஒரேயொரு பதிவை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொண்டு நிறுத்திக் கொள்கிறேன். ஒரு மழைக் காலைப் பொழுது. குளித்துப், பூஜை முடித்து, அவளுக்குப் பிடித்தமான காட்டன் புடவையும், காலணா சைஸ் பொட்டும், ஈரத் தலையுமாக வந்து உட்கார்ந்தவளைப் பத்திரிகை நிருபர் ஒருவர் பேட்டி கண்டுகொண்டிருந்தார்.\nஅவர்கள் பேசுவது காதில் விழாத தொலைவில் உட்கார்ந்து நான் எதோ படித்துக்கொண்டிருந்தேன். அன்றைய பேட்டி அடுத்த வாரமே பிரசுரமாகியிருந்தது.\nஅதில் ஒரு கேள்வி: மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும் நீங்கள் பாலு சார் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே… எப்படி இது…\nஷோபா சொல்லியிருந்த பதில்: “மற்றவர்கள் என்னை காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னைக் காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் இந்த மூன்றோடும் நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இதுதான் காரணம்.”\nஎடக்குமுடக்கான கேள்வி ஒன்றிற்கு ஷோபா சொல்லியிருந்த ஸ்பொன்டேனியசான பதிலில் தென்பட்ட அவரது அறிவுக் கூர்மை என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.அதே போழ்தில், அவர்மீது நான் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தைப் பகிரங்கமாக மரியாதைப்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் என்னை நெக்கி நெகிழ வைத்தது.\n7. இயக்குநர் பாலா – ஆனந்த விகடன்\n– பாலு மகேந்திரா இல்லாவிட்டால் நானெல்லாம் எப்பவோ செத்துப் போயிருப்பேன்\nஎன்ன செய்வதெனப் புரியாமல் தவித்தேன். ‘அம்மா இங்க வாங்க…’ என அழைத்தேன். அகிலாம்மாவும் டைரக்டரும் அவர்களுக்குள் பெரிதாகப் பேசிக்கொள்வது இல்லை அப்போது. ‘ந்தா போதும் போதும் உங்க சண்டை… புருஷனும் பொண்டாட்டியும் மொதல்ல நல்லா லவ் ���ண்ணுங்க…’ என்றதும் டைரக்டர் சிரித்துவிட்டார்.\nநாலைந்து நாட்களுக்குப் பிறகு, டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். சார் நார்மலாக இருந்தார். சரியாக 10-வது நாள் அதிகாலை 4 மணி… ஏனோ தூங்கப் பிடிக்காமல் அவஸ்தையான ஒரு மனநிலையில் அமர்ந்திருந்தபோது, அகிலாம்மாவிடம் இருந்து போன். பதறியபடி எடுத்தேன்… ‘உடனே ஆஸ்பத்திரிக்கு வாப்பா’ என்றார். வண்டி எதுவும் கிடைக்காமல், ஜெமினி மேம்பாலம் வரை ஓடி, கிடைத்த ஆட்டோ ஒன்றில் தொற்றிப் போய்ச் சேர்ந்தேன்.\nஅவள் பெயர் செல்வராணி என்று நினைக்கிறேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். காதலன் வெளிநாட்டுக்கு அகதியாக போனவன். விசா கிடைக்கவில்லை. வருடக்கணக்காயிற்று. நாடு திரும்பமுடியாது. அவன் கடிதங்கள் வீட்டில் குவிந்துகிடக்கின்றன. தனிமையும் வயதும் பிரிவையும் தாண்டி தாபத்தை தூண்டுகிறது. காமத்துப்பாலில் பிரிவித்துயரால் வருகின்ற அத்தனை உடல் உபாதைகளும் செல்வராணிக்கு ஏற்படுகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.\n1970களில் வெளியான மலையாளப் படமான ” நெல்லு”வில் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படம் அவருக்குக் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற விருதை பெற்றுத்தந்தது.\nபின்னர் பல மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பாலு மகேந்திராவுக்கு, கன்னடப் படமான “கோகிலா”வின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது.\nதமிழ்த் திரையுலகுக்கும் ஜே.மகேந்திரனின் “முள்ளும் மலரும்” படம் மூலம் அறிமுகமாகிய பாலு மகேந்திரா, 1979ல், தனது இயக்கத்தில் ” அழியாத கோலங்கள்” படத்தைத் தந்தார்.\nபின்னர் தெலுங்கு திரைப்படங்களிலும் பணியாற்றிய பாலு மகேந்திரா, தமிழ்த் திரையுலகில், ‘மூடுபனி’, ‘மூன்றாம் பிறை’ ‘ நீங்கள் கேட்டவை’, ‘ரெட்டைவால் குருவி’, ‘வீடு’ ‘ மறுபடியும்’ , ‘சதி லீலாவதி’ போன்ற படங்களைத் தந்தார்.\nஅவரது படமான ‘மூன்றாம் பிறை’ சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. மேலும் அந்தப் படம் ஹிந்தியிலும் ‘சத்மா’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.\n10. வழக்கு எண் 18/9 :: பாலாஜி சக்திவேல் பாராட்டு\n11. தலைமுறைகள் – சினிமா விமர்சனம் :: சினிமா விகடன்\nஇயக்குனர் பாலு மகேந்திரா – நினைவுக் கூட்டம் நாள்: 23-02-2013, ஞாயிறு\nஇடம்: கோல்டன் ஜூப்ளி ஆடிட்டோரியம், சென்னை பல்கலைக் கழக மெரினா வளாகம், வள்ளுவர் சிலை எதிரில், எழிலகம் அருகில்.\nநேரம்: மாலை 5.30 மணிக்கு.\nகவிஞர் & ஆவணப்பட இயக்குனர் ரவி சுப்பிரமணியம்\nஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார்\nஎழுத்தாளர் & நடிகர் வ.ஐ.ச. ஜெயபாலன்\nஒளிப்பதிவாளர் (திரைப்படக் கல்லூரி) ஜி.பி. கிருஷ்ணா\nஒளிப்பதிவாளர் வைட் ஆங்கில் ரவிசங்கர்\nகலரிஸ்ட் சிவராமன் (பிரசாத் லேப்)\nஒருங்கிணைப்பு: கன்னடத் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் & தமிழ் ஸ்டுடியோ & வம்சி புக்ஸ்\nகுறிச்சொல்லிடப்பட்டது archana, அகிலா, அஞ்சலி, அர்ச்சனா, இயக்குநர், ஒளிப்பதிவாளர், சினிமா, சுகா, சுரேஷ் கண்ணன், டைரக்டர், பாலா, பாலு மகேந்திரா, மஹேந்திரா, மௌனிகா, ஷோபா, Balu Mahendra, Camera, Cinematographers, Directors, DOP, Famous, Films, Mahendira, Movies, Photographers, Shoba, Tamils\nPosted on பிப்ரவரி 26, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஒவ்வொரு நாளும் காலையில் கன்னலுக்கு ஓரிருவர் வருகிறார்கள்.\nகலைஞர் டிவியின் ‘விடியலே வா’வில் திராவிடர் கழக வரலாறு சொல்ல சுப. வீரபாண்டியனும் ”தீதும் நன்றும்” மனுஷ்யபுத்திரனும்; கூடவே குளிராடி மாட்டிக் கொண்ட டாக்டர் காளிமுத்து மாதிரி சித்த வைத்தியரும் வருகிறார். சிறப்பு விருந்தினர் நேர்காணலும் தினசரி உண்டு.\nசன் தொலைக்காட்சியில் ஆன்மிகக் கதைகள் சொல்ல கி சிவகுமார்; அரட்டை அடிக்க பாரதி பாஸ்கரும் ராஜாவும்; சப்த நிமிடங்கள் சொல்ல குரல்வளமிக்க சண்முகம். வணக்கம் தமிழகத்தில் வரும் பிரபலங்கள், பெரும்பாலும் திரைத்துறை சார்ந்து இருக்கிறார்கள்.\nபொதிகையில் இராமாயணத்தை வேளுக்குடியும் சிவனுக்கு இரா. செல்வக்கணபதியும்; நான்மணிக்கடிகைக்கு சாரதா நம்பி ஆரூரனும், தியான யோகம் சிந்திக்க ஜி கே பாரதியும்; ‘உயிர் யாரிடம்’ சொல்ல டாக்டர் ஜெயம் கண்ணன். தூர்தர்ஷனிலும் ஓவியரோ ஆசிரியரோ வந்து நேர்முகம் கொடுக்கிறார்கள்.\nஜெயாவில் உபன்யாசம் உண்டு. கூடவே (கமல் புகழ்) கு ஞானசம்பந்தனும் உண்டு. நான் பார்த்த நேற்று பொருளாதார வித்தகர் வந்து பங்குச்சந்தையில் முதலீட்ட அழைத்தார்.\nபேரா. கு. ஞானசம்பந்தன் புத்தகங்களையும் தமிழிலக்கிய வரலாறையும் நயம்பட எடுத்துரைக்கிறார். மனுஷ்யபுத்திரனை அவரின் சட்டைத் தேர்வுகளுக்காக பார்க்க வேண்டும்; ’இவர் ஒரு காலத்தில் புதுக்கவிதை எல்லாம் எழுதினாராக்கும்’ என்று சொன்னால் நம்பமுடியாதபடி பேசுகிறார். சுப வீரபாண்டியனின் புளித்த ���ாவை இன்னும் ஒரு இழை கூட எவரும் திரிக்க இயலாது. சிவகுமாரை அவ்வப்போது நுழைக்கும் கம்ப ராமாயணத்திற்காக கேட்கலாம். பச் பச் பளிச்களுக்காக சண்முகத்தை தவறவிடக்கூடாது. ஆனால், டாக்டர் ஜெயம் கண்ணன் மட்டும்தான் ஃபேஸ்புக் குறித்து சொற்பொழிவாற்றுகிறார்.\nஇதையெல்லாம் காலங்கார்த்தாலே அலுவல் கிளம்பும் அவசரத்தில் யார் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் நீல்சன் சம்பந்தப்பட்ட விஷயம். ’டிக்… டிக்… டிக்’கில் வரும் கமல்ஹாசனின் விடியல் போல் பாலிமரில் வரும் திரை முன்னோட்டத்தில் துவங்கும் காலை எனக்கு பிடித்தமானது.\nPosted on செப்ரெம்பர் 25, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nதளபதிக்கு பிரதம மந்திரியாகும் வயசு ஹீராவாக நடிக்கும் வயசு\nஇத்தாலி நாட்டு குடும்பத்தில் பிறந்தவர் மகாராஷ்டிர குடும்பத்தில் கர்நாடகத்தில் பிறந்தவர்\nஇந்திய அரசியலை மறுத்து, வெளிநாடு சென்றதாக செய்தி வந்ததுண்டு தமிழ் சினிமாவை வெறுத்து, மருத்துவமனையில் ஓய்வெடுத்ததாக செய்தி உண்டு\nசொந்தமாக முனைந்ததில் பிகார் போல் பின்னடைவுகள் எக்கச்சக்கம். சொந்தத் தயாரிப்பில் ‘வள்ளி‘ ஃப்ளாப்\n‘கரீபி ஹடாவோ’ கோஷங்கள் ரீமேக் செய்கிறார் அமிதாப் படங்களை தமிழ் சினிமாவுக்கு ரீமேக் செய்தார்\nகொள்ளுத் தாத்தாவைப் போல் ரஷியாவின், சீனாவின் நண்பர் ஜாக்கி சானை விட ஜப்பானின் புகழ்பெற்ற நடிகர்\nஞாநி, மாலன் போன்ற அறிவிஜீவிகளின் பழக்கமுண்டு துக்ளக் ‘சோ‘ போன்ற அரசியல்வாதிகளின் சகவாசமுண்டு\nஸ்பெட்ரம் 2ஜி, ஆதர்ஷ், ஐபிஎல் இருந்தாலும் மீடியா திரையில் மிஸ்டர் க்ளீன் இமேஜ் எந்திரனுக்கு ஐம்பது கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினாலும், கருப்பு பணம் தகர்க்கும் சிவாஜி வெள்ளித்திரை இமேஜ்\nஏழையின் குடிசைக்கு விசிட் அடிப்பார் சாமியாரின் இமயமலைக்கு போய் வருகிறார்\nதிமுக, அதிமுக – எந்தப் பக்கம் சாய்வார் என்று யாருக்கும் தெரியாது அமலா பால், ஹன்ஸிகா மொட்வானி – எந்த ஹீரோயின் தேர்ந்தெடுப்பார்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nவீராப்புடன் எழுவோம் - கவிதை\nகொல்கத்தா அராஜகத்தின் சிறு துளி\nதரையிறங்க முடியாமல் தத்தளிக்கும் விமானங்கள்….\nஜென்ஜாரோம் \"தொங் ஜென் புத்த ஆலயம் - மலேசியா\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி - இலக்கிய நிகழ்ச்சி. 23-04-2019\nசிலோசா கோட்டை - சென்தோசா தீவு சிங்கப்பூர். (22-04-2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_6", "date_download": "2019-05-21T07:38:27Z", "digest": "sha1:AGWQI37VFIL2BAC5IJ3GUSHJP2USHDRM", "length": 16525, "nlines": 104, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செப்டம்பர் 6 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n<< செப்டம்பர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nசெப்டம்பர் 6 (September 6) கிரிகோரியன் ஆண்டின் 249 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 250 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 116 நாட்கள் உள்ளன.\n394 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் தனது எதிராளியான இயூஜீனியசைப் போரில் தோற்கடித்துக் கொன்றார்.\n1522 – பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் எசுப்பானியாவை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.\n1620 – வட அமெரிக்காவில் குடியேறுவதற்காக இங்கிலாந்தின் பிளைமவுத் துறையில் இருந்து யாத்திரிகர்கள் புறப்பட்டனர்.\n1642 – லோங் நாடாளுமன்றம் நாடகங்களை அரங்கேற்றுவதற்குத் தடை விதித்தது.\n1803 – பிரித்தானிய அறிவியலாளர் ஜான் டால்ட்டன் வெவ்வேறு மூலகங்களின் அணுக்களை வேறுபடுத்துவதற்கு சின்னங்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்.\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் யுலிசீஸ் கிராண்ட் தலைமையில் கென்டக்கியின் பதூக்கா நகரைக் கைப்பற்றின.\n1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் தென் கரொலைனாவின் மொரிஸ் தீவில் இருந்து விலகினர்.\n1873 – இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது. ஜே. இ. டிக்சன் அதன் முதலாவது அரச அதிபர் ஆனார்.[1]\n1885 – கிழக்கு ருமேலியா பல்கேரியாவுடன் இணைந்தது.\n1901 – அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லி நியூயோர்க்கில் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.\n1930 – அர்கெந்தீனாவின் அரசுத்தலைவர் இப்போலிட்டோ இரிகோயென் இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1939 – இரண்டாம் உலகப் போர்: தென்னாப்பிரிக்கா நாட்சி ஜெர்மனியுடன் போர் தொடுத்தது.\n1940 – உருமேனியாவின் மன்னர் இரண்டாம் கரோல் பதவி விலகினார். அவரது மகன் முதலாம் மைக்கேல் மன்னராக முடி சூடினார்.\n1943 – அமெரிக்காவின் பிலடெல்பியாவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 79 பேர் உயிரிழந்தனர், 117 பேர் காயமடைந்தனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் எசுத்தோனியாவின் தார்த்தூ நகரைக் கைப்பற்றின.\n1946 – இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி டி. எஸ். சேனநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.\n1951 – தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது.\n1952 – இங்கிலாந்து, ஆம்ப்சயர் என்ற இடத்தில் வான்காட்சி ஒன்றில் விமானம் வீழ்ந்ததில் 29 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.\n1955 – துருக்கியில் இசுதான்புல் நகரில் கிரேக்கர்களுக்கும் ஆர்மீனியர்களுக்கும் எதிராக இனக்கலவரங்கள் இடம்பெற்றன. பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\n1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியா பாக்கித்தானைத் தாக்கி, லாகூரை ஒரு மணி நேரத்தில் கைப்பற்றப் போவதாக அறிவித்தது.\n1966 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கலின் காரணகர்த்தா பிரதமர் என்ட்றிக் வெர்வேர்ட் கேப் ��வுன் நகரில் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.\n1968 – சுவாசிலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.\n1970 – ஐரோப்பாவில் இருந்து நியூயோர்க் சென்று கொண்டிருந்த இரண்டு பயணிகள் விமானங்கள் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு யோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.\n1976 – பனிப்போர்: சோவியத் வான்படை விமானி விக்தர் பெலென்கோ தனது மிக்-25 போர் விமானத்தை சப்பான் ஆக்கோடேட் நகரில் தரையிறக்கு அமெரிக்காவுக்கு அகதிக் கோரிக்கை விடுத்தார். கோரிக்கை ஏற்கப்பட்டது.\n1990 – யாழ்ப்பாணக் கோட்டை மீதான புலிகளின் முற்றுகையின் போது இலங்கையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.\n1991 – எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா ஆகிய பால்ட்டிக் நாடுகளின் விடுதலையை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.\n1991 – உருசியாவின் லெனின்கிராது நகரின் பெயர் மீண்டும் சென் பீட்டர்ஸ்பேர்க் என மாற்றப்பட்டது.\n1997 – டயானாவின் உடல் இலண்டனில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்த்தனர்.\n2006 – ஐரோப்பியத் தமிழ் வானொலி, மக்கள் தொலைக்காட்சி ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.\n2007 – ஓச்சாட் நடவடிக்கை: சிரியாவின் அணுக்கரு உலையை அழிக்க இசுரேல் வான் தாக்குதலை மேற்கொண்டது.\n2009 – பிலிப்பீன்சில் சம்பொவாங்கா தீபகற்பத்தில் 971 பேருடன் கப்பல் ஒன்று மூழ்கியதில் 10 பேர் மட்டும் உயிர் தப்பினர்.\n1766 – ஜான் டால்ட்டன், ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1844)\n1860 – ஜேன் ஆடம்ஸ், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க சமூகவியலாளர் (இ. 1935)\n1889 – சரத் சந்திர போசு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1950)\n1898 – சாம். அ. சபாபதி, யாழ்ப்பாண நகரின் 1வது முதல்வர் (இ. 1964)\n1911 – ஓ. வி. அழகேசன், தமிழக அரசியல்வாதி (இ. 1992)\n1915 – இலங்கையர்கோன், ஈழத்துச் சிறுகதை முன்னோடி (இ. 1961)\n1919 – வில்சன் கிரேட்பாட்ச், அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 2011)\n1920 – லாரன்சு லேசான், அமெரிக்க உளவியலாளர், கல்வியாளர்\n1930 – சாலை இளந்திரையன், தமிழ்ப் பேராசிரியர், சொற்பொழிவாளர், எழுத்தாளார், அரசியற் செயற்பாட்டாளர் (இ. 1998)\n1937 – பாரூக் மரைக்காயர், தமிழக அரசியல்வாதி (இ. 2012)\n1937 – யஷ்வந்த் சின்கா, இந்திய அரசியல்வாதி\n1944 – நிமல் சிரிபால டி சில்வா, இலங்கை அரசியல்வாதி\n1968 – சாயிட் அன்வர், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர்\n1566 – முதலாம் சுலைமான், உதுமானியப் பேரரசர் (பி. 1494)\n1907 – சல்லி புருதோம், நோபல் பரிசு பெற்ற பிரான்சியக் கவிஞர் (பி. 1839)\n1936 – இராபர்ட் இசுடேன்சு, பிரித்தானிய தொழிலதிபர் (பி. 1841)\n1966 – மார்கரெட் சாங்கர், அமெரிக்கத் தாதி, கல்வியாளர் (பி. 1879)\n1972 – அலாவுதீன் கான், வங்காள சரோது இசைக் கலைஞர் (பி. 1862]])\n1979 – பா. கா. மூக்கைய்யாத்தேவர், இந்திய அரசியல்வாதி (பி. 1923)\n1997 – ஹரிவான்ஷ் லால் பூன்ஜா, இந்திய அத்வைத வேதாந்தி (பி. 1910)\n1998 – அகிரா குரோசாவா, சப்பானிய இயக்குநர் (பி. 1910)\n2006 – பி. சி. சேகர், மலேசியத் தொழிலதிபர், அறிவியலாளர் (பி. 1929)\n2007 – லூசியானோ பாவ்ராட்டி, இத்தாலியப் பாடகர் (பி. 1935)\n2009 – அரிசரண் சிங் பிரார், பஞ்சாப் அரசியல்வாதி (பி. 1919)\n2015 – உ. இராதாகிருஷ்ணன், இலங்கை வயலின் இசைக் கலைஞர் (பி. 1943)\nவிடுதலை நாள் (சுவாசிலாந்து, பிரித்தானியாவிடம் இருந்து 1968)\nபிபிசி: இந்த நாளில் - (ஆங்கிலம்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/red-signal-saved-several-lives-at-mumbai-bridge-collapsed-ma-124765.html", "date_download": "2019-05-21T06:56:08Z", "digest": "sha1:JCSFKDVQ34ZZNN453LKQ3PP3PU5TBH7K", "length": 13464, "nlines": 179, "source_domain": "tamil.news18.com", "title": "பல உயிர்களை காப்பாற்றிய சிகப்பு சிக்னல் | Red Signal Saved several lives at Mumbai Bridge Collapsed– News18 Tamil", "raw_content": "\nபல உயிர்களை காப்பாற்றிய சிகப்பு சிக்னல் – மும்பை விபத்தை நேரில் பார்த்தவர் தகவல்\nகூட்டணி கட்சியினருக்கு இன்று விருந்து அளிக்கும் அமித்ஷா ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பங்கேற்பு\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்\n மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா\nம.பி.யில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபல உயிர்களை காப்பாற்றிய சிகப்பு சிக்னல் – மும்பை விபத்தை நேரில் பார்த்தவர் தகவல்\nடிராபிக் சிக்னலில் எரிந்த சிகப்பு விளக்கு தான். அந்த சிகப்பு விளக்கு பச்சை விளக்காக எரிந்திருந்தால், மேலும், பலர் உயிரிழந்திருக்க நேர்ந்திருக்கும் என தனது அனுபவத்தை படபடப்புடன் முகமது அக்தர் அன்சாரி தெரிவித்தார்.\nடிராபிக் சிக்னலில் எரிந்த சிகப்பு ���ிளக்கு தான். அந்த சிகப்பு விளக்கு பச்சை விளக்காக எரிந்திருந்தால், மேலும், பலர் உயிரிழந்திருக்க நேர்ந்திருக்கும் என தனது அனுபவத்தை படபடப்புடன் முகமது அக்தர் அன்சாரி தெரிவித்தார்.\nமும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் உள்ள நடை பாலம் நேற்று மாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 5பேர் உயிரிழந்ததுடன் 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.\nஇந்த விபத்தில் மேலும் பலர் உயிரிழக்காமல், டிராபிக் சிக்னலான சிகப்பு விளக்கு காப்பாற்றியதாக, விபத்து நடந்த இடத்தில் நூலிழையில் உயிர் பிழைத்த டாக்ஸி டிரைவர் முகமது அக்தர் அன்சாரி தெரிவித்துள்ளார்.\nமும்பையின் மிக முக்கியமான ரயில் நிலையமான மும்பை சத்திரபதி ரயில் நிலையத்தில் உள்ள நடை பாலம் நேற்று மாலை 7.30 மணியளவில் திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது.\nவிபத்து நடந்த போது ஏற்பட்ட புழுதியால், அந்த இடம் சற்று நேரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளித்தது.\nஎனது டாக்ஸியில் பெண் பயணி ஒருவர் சர்ச் கேட்டில் இருந்து மாஹிம் பகுதிக்கு பயணம் செய்தார். திர்ஷ்டவசமாக நாங்கள் உயிர் பிழைத்தோம். அந்த நேரத்தில் அதிகமான கார்கள் பாலத்தின் கீழ் இல்லை.\nஅதற்கு காரணம் டிராபிக் சிக்னலில் எரிந்த சிகப்பு விளக்கு தான். அந்த சிகப்பு விளக்கு பச்சை விளக்காக எரிந்திருந்தால், மேலும், பலர் உயிரிழந்திருக்க நேர்ந்திருக்கும் என தனது அனுபவத்தை படபடப்புடன் முகமது அக்தர் அன்சாரி தெரிவித்தார்.\nபாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் சிக்கிய 23வயது இளைஞர் ராஜேஷ் தாஸின் வலது கையில் பலமான அடிபட்டிருந்தது. சம்பவம் குறித்து தெரிவித்த அவர், ”நான் ஜாவேரி பஜாரில் வேலை பார்க்கிறேன். 7.30 மணிக்கு சொந்த ஊருக்கு செல்ல கொல்கத்தாவில் ரயில் ஏற செல்லும் போது, எதிர்பாராதவிதமாக பலத்த சத்தத்துடன் நடைபாலம் இடிந்து விபத்துக்குள்ளானது. எனக்கு எதிரில், மூன்று பெண்கள் சுயநினைவில்லாமல் விழுந்து கிடந்தனர், அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி செல்வதை பார்த்தேன்” என்றார்.\nஅபூர்வா பிரபு(35), ராஞ்சனா டாம்பே(40), ஜாகித் சிராஜ் கான்(32), பக்தி ஷிண்டே(40) மற்றும் தாபேந்திர சிங்(35) ஆகிய ஐந்து பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.\nஉயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம�� ரூபாயும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/23003705/Harassment-of-DowryThe-husband-should-take-action.vpf", "date_download": "2019-05-21T07:15:47Z", "digest": "sha1:NDYLJPEGV7IBQ76B6OHZ33772OMAGTAU", "length": 14588, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Harassment of Dowry The husband should take action Police superintendent Woman complained || வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் புகார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் புகார் + \"||\" + Harassment of Dowry The husband should take action Police superintendent Woman complained\nவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் புகார்\nவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் புகார் மனு கொடுத்தார்.\nசிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தீபா (வயது 23). இவர் தனது உறவினர்களுடன் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:–\nஎனக்கும், பவானி அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதைத்தொடர்ந்து நாங்கள் இருவரும் தாண்டாம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். தற்போது எங்களுக்கு 2½ வயதில�� ஆண் குழந்தை உள்ளது.\nஎனது கணவர் மது குடித்துவிட்டும், சூதாடிவிட்டும் வீட்டுக்கு வந்து தினமும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்தார். மேலும் அவர் எனது பெற்றோரிடம் வரதட்சணை வாங்கி வரும்படி கூறி என்னை கொடுமைப்படுத்தி வந்தார்.\nஇந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு எனது கணவரும், அவருடைய தாயாரும் சேர்ந்து என்னை அடித்து உதைத்துவிட்டு என்னுடைய குழந்தையை எடுத்து சென்று விட்டனர். இதுகுறித்து சிவகிரி போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது குழந்தையை மீட்டு தருவதுடன், வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தும் எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.\n1. நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் தரம் குறைவு என புகார்: அம்மா உணவகத்துக்கு கொண்டு சென்ற 48 குடிநீர் கேன்கள் பறிமுதல்\nபவானி நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் தண்ணீரின் தரம் குறைவாக உள்ளதாக புகார் கொடுத்ததன் எதிரொலியால் அம்மா உணவகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட 48 குடிநீர் கேன்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.\n2. மாவட்டம் முழுவதும் மணல் கடத்தலை தடுக்க சிறப்புப்படை அமைப்பு : போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை\nவேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கவும், கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.\n3. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு எலக்ட்ரீசியன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\nஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு எலக்ட்ரீசியன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.\n4. மின்சார ரீடிங் எடுக்கச் சென்றபோது அத்துமீறல்; 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், மின்துறை ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு\nமின்சார ரீடிங் எடுக்கச் சென்ற போது வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமியை பாலியல் பலத்காரம் செய்துவிட்டு தப்பிய மின்துறை ஊழியரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.\n5. ஈரோட்டில் நகைக்கடை ஊழியரிடம் நூதன முறையில் 9 பவுன் நகை அபேஸ்\nஈரோட்டில் நகைக்கடை ஊழியரிடம் நூதன முறையில் 9 பவுன் நகையை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. திண்டிவனத்தில் 3 பேர் பலியான சம்பவம், மனைவியுடன் மூத்த மகன் கைது - பெட்ரோல் குண்டுகளை வீசி கொன்று விட்டு ஏ.சி. வெடித்ததாக நாடகமாடியது அம்பலம்\n3. ஐ.சி.எப். ரெயில்வே குடியிருப்பில் தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி மாணவி பலி விளையாடிய போது பரிதாபம்\n4. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. ஆடம்பர திருமண ஏற்பாடு, “தம்பிக்கு அதிக சொத்து கொடுப்பதாக கூறியதால் கொன்றேன்” - கைதான கோவர்த்தனன் பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ungal-kanavar-epothum-migach-siranthavar-enbatharkana-8-visayangal", "date_download": "2019-05-21T07:48:16Z", "digest": "sha1:6RFFZ4RECADVSAQF5KSW4PYSW45DSXU7", "length": 17819, "nlines": 228, "source_domain": "www.tinystep.in", "title": "உங்கள் கணவர் எப்போதும் மிகச் சிறந்தவர் என்பதற்கான 8 விஷயங்கள் - Tinystep", "raw_content": "\nஉங்கள் கணவர் எப்போதும் மிகச் சிறந்தவர் என்பதற்கான 8 விஷயங்கள்\nஒரு பெண் என்னதான் தனித்து வாழ முடியும் என்றாலும், அவளது வாழ்வில் எப்படியேனும் ஒரு ஆணின் துணை இருக்கும். எப்படி என்கிறீர்களா பிறந்தவுடன் தந்தையின் துணை, வளரும் பருவத்தில் சகோதரனின் துணை மற்றும் தோழனின் துணை. இப்படி துணையாக யார் இருந்தாலும் ஒரு பெண்ணிற்கு கணவன் எனும் துணையே நிரந்திரமான வாழ்கை துணை. அம்மா அப்பா பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கலாம், காதல் திருமணம் இப்படி, எப்படியேனும் பெண்ணிற்கு ஒரு ஆணின் துணை கிடைத்து விடும். நாம் தேர்ந்து எடுத்த நாம் கணவர் நாம் இதுவரை கூட இருந்த தந்தை, சகோதரன் மற்றும் நண்பன் அனைத்தும் சேர்ந்த ஒருவரை நாம் வாழ்���ின் ஒரு பாதியாய் மாறுவர். இப்படிப்பட்ட உங்க கணவர் கோவப்படுபவராவோ, எரிந்து விழுபவராகவோ, முரட்டுத் தன்மை உடையவராகவோ, பார்க்கவே அருவருப்பு படும்படி இருந்தாலும், அவர் தான் உங்களோட நல்ல வாழ்கை துணைன்னு நினைக்குறீங்களா பிறந்தவுடன் தந்தையின் துணை, வளரும் பருவத்தில் சகோதரனின் துணை மற்றும் தோழனின் துணை. இப்படி துணையாக யார் இருந்தாலும் ஒரு பெண்ணிற்கு கணவன் எனும் துணையே நிரந்திரமான வாழ்கை துணை. அம்மா அப்பா பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கலாம், காதல் திருமணம் இப்படி, எப்படியேனும் பெண்ணிற்கு ஒரு ஆணின் துணை கிடைத்து விடும். நாம் தேர்ந்து எடுத்த நாம் கணவர் நாம் இதுவரை கூட இருந்த தந்தை, சகோதரன் மற்றும் நண்பன் அனைத்தும் சேர்ந்த ஒருவரை நாம் வாழ்வின் ஒரு பாதியாய் மாறுவர். இப்படிப்பட்ட உங்க கணவர் கோவப்படுபவராவோ, எரிந்து விழுபவராகவோ, முரட்டுத் தன்மை உடையவராகவோ, பார்க்கவே அருவருப்பு படும்படி இருந்தாலும், அவர் தான் உங்களோட நல்ல வாழ்கை துணைன்னு நினைக்குறீங்களா அப்போ வாழ்க்கைல கொடுத்து வச்சவங்க நீங்கதாங்க.\nஉங்க கணவர் மிகச் சிறந்தவர்னு எப்படி கண்டு பிடிக்கனுன்னு கேட்குறீங்களா நாங்க உங்களுக்காகவே 8 விஷயங்களை ஒரு ஆய்வின் மூலமாக சேகரிச்சு வச்சிருக்கோம்.\n1 உங்கள் இதயத்தை வெற்றி கொள்பவர் மற்றும் அதற்காக உழைப்பவர்\nஒரு கட்டத்தில் காதலும், புரிதலும் அன்பும் மட்டுமே ஒரு பாகமாக இருக்கும். ஏன் அது எழுத படாத ஒரு சட்டமாகவும் இருக்கும். அந்த சமயம் நீங்கள் உங்கள் கணவரை சார்ந்து இருப்பீர்கள். உங்கள் கணவர் உங்களை உங்கள் வீட்டிற்கு கூட்டி செல்வது, இல்லை உங்கள் குடும்பத்தினரை வர செய்வது, வேலை முடிந்து சீக்கிரம் வீட்டுக்கு வருவது, உங்களுக்காக காலை சிற்றுண்டி அல்லது இரவு உணவு போன்றவற்றை செய்து உங்களை ஆச்சர்யப்பட வைப்பது போன்று ஏதும் புது விதமாக சிந்தித்து தொடர்ச்சியாக உங்கள் இதயத்தை வெற்றிகொண்டுவிட்டார் எனில் அவர் தான் உங்கள் வாழ்வின் மிக சிறந்த துணை என்பதை உணர துவங்குங்கள்.\n2 உங்கள் பேச்சை காது கொடுத்து கேட்பது\nகணவன் மனைவிக்குள் அவசியம் தேவைபடுவது நம்பிக்கை. அதுவே அவர்கள் வாழ்வின் அஸ்திவாரம் ஆகிறது. உங்கள் கணவர் அவர் பிரச்சனைகளின் போது உங்களிடம் கலந்தாலோசிப்பாரா நீங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பாரா நீங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பாரா உங்கள் ஆலோசனையை ஏற்று அதன் படி நடந்து அதை சரி செய்வாரா உங்கள் ஆலோசனையை ஏற்று அதன் படி நடந்து அதை சரி செய்வாரா ஆம் என்றால் உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் இடையே நெருக்கமான பிணைப்பு இருக்கிறது. இருவரும் உங்களுள் ஆலோசித்து உங்கள் துணைக்கு பக்கபலமாக இருப்பீர்கள்.\n3 அவர் உங்களை நேசிக்கிறார்\nகணவனின் சிறிய பாராட்டு கூட மனைவிக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும். அவர் உங்களை பற்றி மற்றவரிடம் பேச ஆரம்பிக்கும் போது, அவர் நண்பர்களிடம் பேசும் போது, தெரிந்தவர்களைப் பார்க்கும் போது தற்பெருமை பேசுறது. அப்படி அவர் பேசும் போது ஒட்டு கேட்க முடிந்தால் நீங்கதான் அதிர்ஷ்டசாலி. சில கணவர் மட்டும் தான் இப்படி செய்வார்கள், நீங்க உங்க கணவர் அப்படி பேசலைன்னு சண்டை போட்ட அவ்வளவுதான். உங்களை உங்க விருப்படி அவங்க கண்காணிப்புல இருக்க விட்டாலே உங்களை நேசிக்கிறாங்கனு அர்த்தம்.\n4 உங்கள் கைகளைப் பிடிக்க அவ்வப்போது முயற்சித்தால்\nநீங்கள் உங்கள் கணவருடன் வெளியில் செல்லும் பொழுது, அவர் உங்கள் கைகளை பிடித்துக்கொண்டு செல்ல விரும்புவாரா இல்லை, அவ்வப்பொழுது கைகளை பிடிக்க முயற்சிப்பாரா ஆம் என்றால் உங்கள் கணவர் உங்களை மிகவும் நேசிக்கிறார் என்று அர்த்தம். நீங்கள் அவருடன் மிகவும் பாதுகாப்பாக உணரலாம். அவர் உங்களை எந்தநிலையிலும் கைவிடமாட்டார்.\n5 உங்கள் கணவர் நீங்கள் வெறுக்கும் படி நடந்துகொள்ளமாட்டார்\nஒரு சிறந்த கணவர் இதை புரிந்துகொள்வர், உங்களிடம் அதை பற்றி பேசமாட்டார். எதை என்கிறீர்களா இதை தான். பெண்களின் மாதவிடாய் கால உணர்வுகளை புரிந்துகொண்டு உங்கள் மீது அக்கறை கொள்வர். உங்களுடன் அன்புடன் பரிவாய் பேசுவார். ஏன் உங்கள் கணவர் உங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்துவிட்டால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை.\n6 தூய்மைபடுத்துதல் மற்றும் உதவி செய்தல் :\nஉங்கள் கணவர் நீங்கள் சமைக்கும் பொழுது காய்கறி நறுக்குதல், சமையல் முடித்தபின் பாத்திரம் துலக்கும் பொழுது உதவுதல், உங்களுக்கு வீட்டை தூய்மைபடுத்தும் பொது உதவுவது, ஏன் கழிவறையை கூட சுத்தம் செய்வது, எப்பொழுதாவது காலைவேளையில் உங்களுக்காக ஒரு கப் காபி போட்டு தருவது போன்று ஏதும் செய்திருக்கிறாரா அப்படியானால் உங்��ள் கணவர் உங்களை எவ்வளவு நேசிக்கிறார் என்று புரிந்து கொள்ளுங்கள்.\n7 உணவு உண்ணும் வேலை\nஇன்றைய பரபரப்பான சூழலில் அனைவரும் உணவை காகத்தைப் போலத்தான் உண்கிறோம். அப்படி இருந்தாலும் வீட்டில் நீங்கள் உங்கள் கணவருடன் இருக்கும் வேளையில் அவர் உங்களுடன் சேர்ந்து சிரித்து பேசிக்கொண்டே உணவு உண்ண விரும்புதல், உங்கள் சமையல் திறனை பாராட்டுதல் போன்றவற்றை செய்தல் உங்கள் கணவர் சாலா சிறந்தவர் தான்.\n8 நீங்கள் அவருடைய சிறந்த மனைவி\nஉங்கள் எல்லா இடத்திலும் உங்களுக்காக எதையும் செய்ய முடியாது, எல்லா இடங்களிலும் சிறந்தவராக இருக்க முடியாது. ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கி உங்களை மகிழ்விக்க முயற்சிக்கிறார் என்றால் அவருக்கு உங்களை விட உலகில் வேற யாரும் அவசியமில்லை என்றுதான் அர்த்தம்.\nமனித வாழ்வில் எவராலும் சிறந்தவராக இருக்க முடியாது. எல்லாரிடமும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும், அதற்கு உங்கள் கணவர் மட்டும் விதிவிலக்கல்ல. நிறைகள் மட்டுமே இருந்தால் அதன் அருமை தெரியாது. குறைகளும் இருந்தால் மட்டுமே நிறையை நம்மால் உணரமுடியும். உங்கள் கணவரிடம் ஏதும் குறை இருந்தால் அவற்றை புரியாவையுங்கள். எந்த கணவனும் மனைவியை வெறுப்பதில்லை, நேசிக்கிறான். அவற்றை சிலர் வெளி காட்டிவிடுகின்றனர். சிலர் அவர்களுக்குள்ளேயே வைத்துக்கொள்கின்றனர். உங்கள் கணவரையும் குடும்பத்தையும் நேசித்து வாழ்வை வளமானதாக்குங்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5/?vpage=0", "date_download": "2019-05-21T07:30:52Z", "digest": "sha1:GC5KGXVYAEFQAROUC3CQE6T5EEIE3DRR", "length": 4258, "nlines": 45, "source_domain": "athavannews.com", "title": "கோத்தபாஜ ராஜபக்ஷ மீதான வழக்குப்பற்றியதொரு பார்வை – நிலைவரம் | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nகோத்தபாஜ ராஜபக்ஷ மீதான வழக்குப்பற்றியதொரு பார்வை – நிலைவரம்\nதேவாலயங்களில் குண்டுவெடிப்பின் பிண்ணனி என்ன\nஇலங்கையில் தொடரும் குண்டுவெடிப்பின் பிண்ணனி என்ன – நிலைவரம்\nதொடர் குண்டுவெடிப்பினால் இலங்கை மக்கள் அச்சத்தில் காணப்படுகின்றனர் – நிலைவரம்\nஇலங்கையை கதிகலங்க வைத்த குண்டுவெடிப்பு – நிலைவரம்\nஅனுராதபுரத்தில் தேவாலயத்தின் மீது தாக்குதல் – நிலைவரம்\nஇந்திய நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஓர் பார்வை – நிலைவரம்\nஇலங்கையில் நாளுக்கு நாள் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு – நிலைவரம்\nகிளிநொச்சி கரந்தாய் பிரதேசத்தில் மக்கள் சுயமாகவே தமது காணிகளில் குடியேறியுள்ளனர்- நிலைவரம்\nகாணமால் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்பான ஓர் பார்வை – நிலைவரம்\nஇலங்கையின் அரசியல் கூட்டணி பற்றியதொரு பார்வை – நிலைவரம்\nகோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்\n2019ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் 45 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/922-2015-12-17-09-47-38", "date_download": "2019-05-21T06:49:10Z", "digest": "sha1:OJATDG3HWHETWKBQVJ77S7OIOSMGG7KO", "length": 28177, "nlines": 68, "source_domain": "tamil.thenseide.com", "title": "நீதிமன்றம் து நாடாளுமன்றம் - பழ. நெடுமாறன்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nநீதிமன்றம் து நாடாளுமன்றம் - பழ. நெடுமாறன்\nவியாழக்கிழமை, 17 டிசம்பர் 2015 15:14\nநீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டமியற்றும் துறை, பத்திரிக்கைத் துறை ஆகிய நான்கும் நாட்டின் சனநாயகத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் ஆகும். இந்த நான்கில் ஏதாவது ஒன்று சரிந்தால் சனநாயக மாளிகையே சரிந்துபோகும்.\nதேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் 2014, நாடாளு மன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறை வேற்றப்பட்டு 20 சட்டப் பேரவைகளின் ஒப்புதலையும் பெற்ற சட்டமாகும்.\nஇவ்விரு சட்டங்களும் அரசியல் சட்டத்திற்கு எதிரானவை என்றும் கடந்த 20 ஆண்டு காலமாக நீதிபதிகளை தேர்ந்தெடுத்த கொலிஜியம் முறையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் அக்டோபர் 16ஆம் தேதி நீதியரசர் ஜே.எஸ். கேஹர் தலைமையில் கூடிய உச்சநீதிமன்ற ஆயம் 1039 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பினை அளித்துள்ளது.\nநவம்பர் 4ஆம் தேதி மீண்டும் கூடிய மேற்கண்ட நீதிஆயம் \"தீர்ப்புக் குறித்து எங்களுக்கு ஏராளமான ஆலோசனைகள் வந்துள்ளன. இந்நிலையில் இரு தரப்பு கருத்தக்களைக் குறித்து ஆராய்ந்து எங்களுக்கு ஆலோசனைகள் வழங்க நீதியரசர் ஜே.சலமஸ்வா, எம்.வி. லோகு, குரியன் ஜோசப், மற்றும் அரசு துணைத் தலைமை வழக்கறிஞர் பிங்கி ஆனந்த், மூத்த வழக்கறிஞர் அரவிந் தத்தா ஆகியோரை நியமிப்பதாக அறிவித்தது.\nபிரதமர் இந்திரா அரசின் பல சட்டங்களை அன்றைய உச்சநீதிமன்றம் நிராகரித்தபோது அரசுக்குக் கட்டுப்பட்ட நீதித்துறையை ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தலைமை நீதிபதி நியமனத்தில் பதவி மூப்பு வழக் கத்தைப் புறக்கணித்துவிட்டு தமக்கு வேண்டிய ஒருவரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர் நியமித்தார். இதனை எதிர்த்து மூத்த நீதிபதிகள் மூவர் பதவி விலகினர். அத்துடன் நில்லாது அதுவரை பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த மூத்த நீதிபதியைத் தலைமை நீதிபதியாக நியமிக்கும் முறையை மாற்றியதோடு பிற மாநிலங்களைச் சேர்ந்தவரை தலைமை நீதிபதியாகவும் மேலும் மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகளை பிற மாநிலத்தவராகவும் நியமிக்கும் முறையைக் கொண்டு வந்தார். மாநிலங்கள் மொழிவழியாகப் பிரிக்கப்பட்ட பிறகு அம்மாநில மொழியை அறியாத ஒருவர் தலைமை நீதிபதியாகவும் நீதிபதிகளாகவும் விளங்கும் நிலை உருவாகி அம்மாநில மொழி நீதிமன்ற மொழியாக என்றைக்கும் ஆக முடியாத நிலை இன்றளவும் நீடிக்கிறது.\nஅப்போது முதல் நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்திற்குமான மோதல் தொடங்கியது. 1980 முதல் நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றங்களில் அரசுக்குத்தான் முன்னுரிமை நிலவிவந்தது. 1993இல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது நீதிபதி ஜே.எஸ். வர்மா \"அரசு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியைக் \"கலந்தாலோசித்து' என்பதை மாற்றி \"கருத்தொரு மித்து' என்று புதிய விளக்கத்தைக் கொடுத்தார். அது மு���ல் நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக்கொள்ளும் கொலிஜியம் முறை தொடங்கியது.\nஅரசிலமைப்புச் சட்டத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட எம்.என். வெங்கடாசலய்யா ஆணையத் தின் முன் வாதாடியபோது பாலி. எஸ். நரிமன் \"தேசிய நீதி ஆணையம் அமைக்கப்பட வேண்டும்' என வேண்டிக்கொண்டார். அவ்வாறே வெங்கடாசலய்யா கமிசன் அளித்த அறிக்கையில் அது அமைக்கப்பட வேண்டும் என்றும் இவ்வாறு அமைக்கப்படும் ஆணையம் அரசு தரப்பு, நீதிபதிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கியதாக இது அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டது.\nகடந்த ஆறு மாத காலத்தில் பிரதமர் மோடி அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம், பொருட்கள் மற்றும் சேவை பெறும் சட்டம், ஆதார் அட்டையின் அடிப்படையில் பணச் சலுகைகள் அளிக்கும் திட்டம் ஆகியவை உச்சநீதிமன்றத்தால் செல்லாததாக்கப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் தேசிய நீதிபதிகளின் நியமன ஆணையச் சட்டம் மோடி அரசால் கொண்டுவரப்பட்டதைப் பார்க்க வேண்டும்.\nஅன்று நீதித்துறையுடன் எந்த காரணத்திற்காக பிரதமர் இந்திரா மோதினாரோ அதே காரணத்திற்காக பிரதமர் மோடி நீதித்துறையுடன் இன்று மோதுகிற போக்கு உருவாகியிருக்கிறது. இந்த மோதல் மேலும் தொடர்வதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.\nஇத்தகையச் சட்டம் கொண்டுவருவதற்கு முன்னால் இது குறித்து பல தரப்பினருடன் விரிவாக கலந்தாலோசனை செய்திருக்க வேண்டும். அவசர அவசரமாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது பல்வேறு ஐயப்பாடுகளுக்கு இடமளித்துவிட்டது.\nஇந்த மோதல் குறித்து முன்னாள் நீதியரசர்கள் பலர் கவலையுடன் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். மேலும் மூத்த வழக்கறிஞர்களும், அரசியல் சட்ட அறிஞர்களும் தொடர்ந்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.\nகொலிஜியம் முறை கொண்டுவருவதற்கு காரணமான ஜே.எஸ்.வர்மா , பாலி எஸ். நரிமன் ஆகியோர் இப்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.\nஇந்தத் தீர்ப்பின் விளைவாக பல கேள்விகள் எழுந்துள்ளன.\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டு இருபதுக்கு மேற்பட்ட சட்டமன்றங்களினாலும் ஏற்கப்பட்ட ஒரு சட்டத்தை செல்லாது என அறிவிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டா\nஅரசியல�� சட்டம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அல்லது அரசியல் சட்டத்திற்குப் பொருந்தாத வகையில் நாடாளுமன்றம் சட்டம் இயற்றுமானால் அதை பரிசீலித்துத் தீர்ப்புக் கூற உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.\nஅதைப்போல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி அவை மெய்ப்பிக்கப் பட்ட நீதிபதிகளின் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து அவர்களை பதவியிலிருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை நிறைவேற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் செய்யும் முடிவை தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் தள்ளுபடி செய்ய முடியுமா என நிதியமைச்சர் அருண்ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதாவது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எதைச் செய்தாலும் தேர்ந் தெடுக்கப்படாதவர்கள் நீதிபதிகளாக இருந்தாலும் மக்களாக இருந்தாலும் அவர்கள் அது குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்பதுதான் அவர் கூறியுள்ளதற்குப் பொருளாகும். இந்தக் கேள்வியை அருண்ஜேட்லி தனக்குள்ளேயே கேட்டிருக்க வேண்டும். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலை வீசிய வேளையில்கூட சண்டிகர் தொகுதியில் போட்டியிட்ட அருண்ஜேட்லி தோற்றுப்போனார். பிறகு நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகியிருக்கிறார். மக்களால் புறக்கணிக்கப் பட்ட ஒருவர் இத்தகைய கேள்வியை எழுப்புவது எப்படி\nஅரசு கொண்டுவந்த தேசிய நீதிபதிகள் ஆணைய சட்டத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசர் உட்பட மூன்று நீதியரசர்களும், சட்ட அமைச்சரும் மேலும் சிறந்த குடிமக்கள் இருவரும் நியமிக்கப்படுவார்கள். தலைமை நீதியரசர், ஆளுங்கட்சியின் நாடாளுமன்றத் தலைவர், முக்கிய எதிர்க்கட்சியின் தலைவர் ஆகியோரைக் கொண்ட மூவர் குழு குடிமக்கள் இருவரைத் தேர்ந்தெடுக்கும். நீதி ஆணையம் செய்த முடிவை யாரேனும் இரு உறுப்பினர்கள் எதிர்த்தால் அந்த முடிவு செல்லாது.\nசிறந்த குடிமக்கள் என்பதற்குரிய தகுதி என்ன என்பது இச்சட்டத்தில் கூறப்படவில்லை. இரத்து அதிகாரம் எத்தகைய கட்டங்களில், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்கமும் இச்சட்டத்தில் கூறப்படவில்லை. எதிர்காலத்தில் இது பல தவறுகளுக்கு வழி வகுத்துவிடும். சட்ட அமைச்சரும் யாரேனும் ஒரு உறுப்பினரும் இணைந்து கொண்டால் ஆணையம் செய்கிற முடிவை தடுத்து நிறுத்திவிட முடியும். இது நீதிபதிகள் நியமன முறையில் அரசுக்கு மறைமுகமாக அதிகாரம் அளிப்பதாகும். அல்லது நீதியரசர்களும் அரசும் தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டு நீதிபதிகளை நியமிக்கும் தவறான போக்கிற்கு வழிவகுத்துவிடும் அல்லது முட்டுக்கட்டை போடப்பட்டு நீதிபதிகளின் நியமனம் தாமதமாகி பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்.\nகல்வித்துறை, வரலாற்றுத்துறை, ஆய்வுத்துறை போன்றவற்றில் பொறுப்பான பதவிகளில் ஆளுங்கட்சியின் தத்துவத்தில் ஊறியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது திரிபுவாதத்தைத் திணித்துவிடும். நீதித்துறையிலும் இதுபோல் நடக்காது என்பதற்கு உத்திரவாதம் இல்லை.\nநீதித்துறையைப் பொறுத்தவரையில் அரசியல்வாதிகளின் தலையீடு கூடவேகூடாது என்பது சரியல்ல. கடந்த காலத்தில் அரசியலில் ஈடுபாடுகொண்டிருந்த பலர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கேரளத்தில் கம்யூனிஸ்டு ஆட்சியில் அமைச்சராக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யர், கருநாடகத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.ஹெக்டே, தமிழ்நாட்டில் தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக இருந்த இரத்தினவேல் பாண்டியன், கம்யூனிஸ்டுக் கட்சியில் மாணவர் அமைப்பாளராக இருந்த கே. சந்துரு போன்ற பலர் நீதிபதிகளாகப் பதவி வகித்திருக்கிறார்கள். ஆனால், எந்தக் கணம் நீதிபதிகளாகப் பதவியேற்றார்களோ அந்தக் கணம் முதல் அரசியலைத் துறந்து \"சமன் செய்து சீர்தூக்கும் கோல்' என வள்ளுவர் கூறியதற்கிணங்க நடுநிலையுடன் மிகச்சிறந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்கள் என்பது சகல தரப்பினரும் ஒப்புக்கொண்டு பாராட்டிய உண்மையாகும்.\nநாடாளுமன்ற இறைமை மீது நடத்தப்பட்ட தாக்குதலாக இத்தீர்ப்பை அரசு கருதுகிறது.\nநீதித்துறையின் சுதந்திரத்தைப் பறிக்க அரசு மறைமுகமாக முயற்சி செய்வதாக நீதித்துறை கருதுகிறது.\nஇந்தப் போக்கு சனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்த்துவிடும்.\n1. இவை போன்ற வேண்டாத சூழ்நிலைகளை தவிர்க்க வேண்டுமானால் கொலிஜியம் ஒருவரை நீதிபதியாக தேர்ந் தெடுக்கும்போது அதற்கான காரணங்களைப் பதிவு செய்ய வேண்டும்.\n2. நீதிபதியாக நியமிக்கப்பட இருப்பவருக்கு குறைந்த அளவு தகுதிகள் என்னனென்ன வேண்டும் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.\n3. நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளவர்களின் பட்டியலைத் தலைமை நீதிபதி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.\n4. யார் மீதேனும் புகார்கள் எழுந்தால் அவர் தன்னிலை விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதை கொலிஜியம் பரிசீலனைசெய்து அதன் முடிவுகளைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.\n5. கொலிஜியத்திற்கு ஆலோசனை கூற பார் கவுன்சில் தலைவர்கள், கொலிஜியத்தில் அங்கம் வகிக்காத நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்.\n6. கொலிஜியத்திற்கு நிரந்தரமான செயலகம் அமைக்கப்படவேண்டும். கொலிஜிய உறுப்பினர்கள் முழுநேரமும் அந்தப் பணியில் ஈடுபடவேண்டும். மூத்த நீதிபதிகள் மட்டுமல்ல இளைய நீதிபதிகளுக்கும் அதில் இடமளிக்கப்பட வேண்டும்.\n7. உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியனத்தில் சமூக நீதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.\n8. மாவட்டங்களில் பணியாற்றும் சிறந்த வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகும் வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது. பெரும்பாலும் உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்களே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இம்முறை மாற்றப்படவேண்டும்.\n9. நீதிபதிகள் தேர்வு திறந்த மனதுடன் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக இந்திய இராணுவத்தில் குவார்ட்டர் மாஸ்டர்- ஜெனரல் என்னும் பதவிக்கு தேர்வுக்குழுவினால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த வி.கே. கிருஷ்ணமேனன் நியமித்தபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இராணுவத் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் திம்மையா பதவி விலகல் கடிதத்தை அளித்தார். நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை இது ஏற்படுத்திற்று. உடனடியாக பிரதமர் நேரு தலையிட்டு இருவரையும் அழைத்துப்பேசி திம்மையாவின் பதவி விலகல் கடிதத்தைத் திரும்பப்பெற வைத்தார்.\nதற்போது எழுந்துள்ள இந்தச் சிக்கலில் தலையிட இந்தியக் குடியரசுத் தலைவருக்கு சட்டப்பூர்வமான அதிகாரங்கள் இல்லையென்றாலும் அவர் பிரதமரையும் தலைமை நீதிபதியையும் அழைத்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேசி இப்பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண முயல வேண்டும்.\nநன்றி : தினமணி 16-11-15\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=14926", "date_download": "2019-05-21T07:58:04Z", "digest": "sha1:CN6TLG3CNYOZAV4JSCDYGR6WBFFKNMEK", "length": 5212, "nlines": 80, "source_domain": "tamil24news.com", "title": "அன்னை தமிழ் ஈழ மண்ணே என்", "raw_content": "\nஅன்னை தமிழ் ஈழ மண்ணே என் மண்ணே உன் மடியில் வந்து நான் விழ வேண்டும்….\nஐஸ்வர்யா ராய் பற்றி இழிவான மீம்ஸ் – மன்னிப்புக் கோரினார் விவேக் ஓப்ராய் \nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு...\nஉலகிலேயே முதன் முறையாக Flip Camera.. வருகிறது அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன்\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_494.html", "date_download": "2019-05-21T06:34:44Z", "digest": "sha1:OPIYIXWG3AQNLJUUZZ43KDE5BD7W2NO2", "length": 25444, "nlines": 149, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நான் கட்சியை விட்டு விலகியதும் , அட்டாளைச்சேனை மகிழ்ச்சி அடைந்தன - உதுமாலெப்பை - Ceylon Muslim -", "raw_content": "\nHome News நான் கட்சியை விட்டு விலகியதும் , அட்டாளைச்சேனை மகிழ்ச்சி அடைந்தன - உதுமாலெப்பை\nநான் கட்சியை விட்டு விலகியதும் , அட்டாளைச்சேனை மகிழ்ச்சி அடைந்தன - உதுமாலெப்பை\nகட்சிக்கும், தலைமைக்கும், வாக்களித்த மக்களுக்கும் உச்ச விசுவாசமாக செயற்பட்டு நம்பிக்கை துரோகமிழைக்காமல் மனவேதனையுடன் கட்ச���யில் இருந்து வெளியேறியுள்ளேன்.\nதேசிய காங்கிரஸ் கட்சிக்கும், தலைமைதுவத்திற்கும் உச்ச விசுவாசமாக இருந்து அர்ப்பணிப்போடு செயற்பட்டு கொள்கை ரீதியான முரண்பாடுகளினால் வெளிப்படையாகவே கட்சியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்து தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து வேதனையோடு விலகி உள்ளோம். எனது வெளியேற்றத்தை பிரதேசவாத உணர்வோடு யாரும் நோக்கக் கூடாது பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்பட்டு எமது அடுத்த அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக தீர்மாணங்களை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், கிழக்கு மாகாண முன் பள்ளி கல்விப் பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவிதர்தார்.\nஉலமாக்கள், கல்விமான்கள், பிரமுகர்களுக்கிடையிலான விஷேட கூட்டம் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநாம் தேசிய காங்கிரஸிக்கும், அதன் தலைமைதுவத்திற்கும் உச்ச விசுவாசமாக இருந்து செயற்பட்டதனால் அக்கட்சியும், தலைமையும் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான அரசியல் அதிகாரத்தினை இரண்டு தடவைகள் வழங்கியது. இதனால் முடிந்தளவு கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் சிறந்த அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கும் குறிப்பாக அட்டாளைச்சேனை பிரதேசம் பாரிய அபிவிருத்தினையும் நன்மையினையும் பெற்றுள்ளது. என்பது யதார்த்தமாகும். இந்நிகழ்வை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.\nநாம் கட்சியில் இருந்து வெளியேரியதனை யாரும் பிரதேச வாத உணர்வோடு பார்க்க கூடாது. நமது மூத்த அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் நலனுக்காகவே ஒற்றுமையாக கிழக்கில் வாழ்ந்து வந்த முஸ்லிம் கிராமங்களில் பிரதேச வாத உணர்வுகளை ஊட்டி முஸ்லிம் மக்களையும், முஸ்லிம் பிரதேசங்களையும் பிரித்து வைத்தனர். இதனால் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் பகை உணர்வுகள் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன.\nமறைந்த பெரும்ம தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை உருவாக்கியதால் கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில் இருந்த பிரதேசவாத உணர்வுகள் இல்லாமல் செய்யப்பட்டு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களும் பிரதேசங்களும் ஒற்றுமையாக வாழும் நிலமை உருவாக்கப்பட்டது. இதே��ோல் தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அதாஉல்லா அவர்களினால் உருவாக்கப்பட்ட தேசிய காங்கிரஸ் கட்சியின் தோற்றத்தினால் நமது பிரதேசங்களில் மிஞ்சியிருந்த பிரதேச வாத உணர்வுகள் இல்லாமல் செய்யப்பட்டு நீண்டகாலமாக அரசியல் அதிகாரங்கள் வழங்கபடும் என ஏமாற்றப்பட்டு வந்த அயல் கிராமங்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டது. இது இலங்கை அரசியலில் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.\nஜனநாயக ரீதியில் கொள்கை முரண்பாடுகள் ஏற்பட்டு நாம் தற்போது தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறி உள்ளோம். இதற்கான என்னை விமர்சனம் செய்யும் ஒரு கூட்டம் விமர்சனம் செய்து கொண்டு இருப்பார்கள். அவைகளை நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டிய தேவையில்லை. என்னையும் கட்சியின் மூத்த பிரமுகர்களையும் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அந்த குழு உச்சமான விமர்சனங்களை செய்து அதன் நோக்கத்தினை நிறைவேற்றியுள்ளனர்.\nஇதற்கு பதில் அளிப்பதற்கோ, விமர்சனங்களை எழுதி பிரச்சினைகளை வளர்க்க வேண்டிய தேவை எமக்கு இல்லை என்பதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nநாம் நீண்ட காலமாக உருவாக்கிய கட்சியில் இருந்து வெளியேறிவிட்டோம் என்பதற்காக கட்சிக்குள் நடந்த எல்லா விடயங்களையு;ம பகிரங்கமாக கூறும் அரசியல் கலாச்சாரத்திற்கு நாம் எப்போதும் எதிரானவர்கள் என்பதனை மறந்து விடக் கூடாது. தனிநபர் உறவுகள் முறிந்தாள் கூட உறவாக இருந்த காலத்தில் நடந்தவைகளை பேசுவது தர்மம் இல்லை. என்னை விமர்சனம் செய்யும் போது நான் மௌனமாக இருந்து கொள்கின்றேன். ஏனெனில் என் மீது வீண் பழி சுமத்துவர்களுக்கு நான் ஒரு போதும் பதில் கொடுப்பதில்லை. இந்த விடயத்தில் அவர்கள் இறைவனை அஞ்சி நடக்க வேண்டியுள்ளது.\nஅரசியல்; கட்சியில் அங்கம் பெற்று அக்கட்சிக்கு விசுவாசமாக செயல்படுவது என்பது குடும்பமாக வாழ்வது போன்றதாகும். நாம் கட்சியில் இருந்து கொள்கை ரீதியில் ஏற்பட்ட முரண்பாடுகளால் வெளியேறிவிட்டோம் என்பதற்காக இவ்வளவு காலமும் கட்சிக்குள்நடந்தவைகளை ஏனைய அரசியல் கட்சியினர் பகிரங்கமாக கூறும் நிலைமை போன்று நாம் செயல்பட முடியாது. இக் கலாச்சாரத்தை எப்போதும் எதிர்த்த வண்ணம் உள்ளோம்.\nஅம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிர��ின் கோட்டையாக திகழ்ந்த நமது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தேசிய காங்கிரஸிக்காகவும், அதன் தலைமைக்காகவும் நாம் பிறந்த மண் என்று பாராமல் கொள்கைக்கான அரசியல் பயணத்தில் பாரிய சவால்களை எதிர் நோக்கியும் தியாகங்களையும் நாம் செய்துள்ளோம்.\nஇதனால் நமது பிரதேசம் பாரிய நன்மைகளை பெற்றன அதற்காக அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களின் பங்களிப்பு எமக்கு கிடைத்தன. குறிப்பாக அக்கரைப்பற்று பிரதேசம் எமக்கான அரசியல் அதிகாரத்தினை வழங்குவதற்கு இதயமாக திகழ்ந்தது. அதனை நமது பிரதேச மக்கள் எப்போதும் மறந்து விடக்கூடாது.\nநான் கட்சியை விட்டு வெளியேறியமை குறித்து உள்ளத்தால் வேதனை பட்ட பிரதேசம் அக்கரைப்பற்று என்பது எனக்கு நன்கு தெரியும். அந்த மக்கள் எனக்காக எப்போதும் ஆதரவு வழங்கியவர்கள். ஆனால் கட்சியை விட்டு வெளியேறிய போது நமது அட்டாளைச்சேனைப் பிரதேசம் மகிழ்ச்சி அடைந்தன. அதற்கான காரணங்களை நான் நன்கு அறிந்தவன். என்னைப் பொறுத்தவரை நான் எப்போதும் பிரதேச வாதத்தினை எதிர்ப்பவன். எனது பார்வையில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களை ஒரே பிரதேசமாக பார்ப்பவன் ஒரு சிலர் எங்களை விமர்சனம் செய்வதால் முழுப்பிரதேசமும் எம்மை விமர்சனம் செய்வமதாக நாம் நினைத்துவிடக் கூடாது.\nநமக்கு எவ்வாறு அரசியல் அதிகாரம் கிடைத்ததோ அதே போல் அட்டாளைச்சேனை பிரதேசம் தேசிய காங்கிரஸிக்கும், அதன் தலைமைக்கும் அரசியல் அதிகாரம் கிடைப்பதற்கு பாரிய பங்கினை வழங்கி உள்ளது. அக்கரைப்பற்று மக்களின் வாக்குப்பலமும், அம்பாரை மாவட்ட ஏனைய பிரதேசங்களை சேர்ந்த வாக்குப் பலத்தினால் நமக்கான அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டது.\nஉண்மையில் நான் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே தீர்மானித்திருந்தேன். நமது ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்காகத்தான் எனது முடிவினை மாற்ற வேண்டி ஏற்பட்டது.\nஉலமாக்கள், கல்விமான்கள், பிரமுகர்கள் எல்லோரும் உங்களின் சிறந்த கருத்துகளை முன்வைத்தீர்கள். இந்த கருத்துகளை கருத்திற் கொண்டு எமது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் நாங்கள் ஒரு போதும் அவசர அவசரமாக தீர்மாணங்களை மேற்கொள்ளாமல் பொறுமையாகவும், நிதானமாகவும் செயற்பட்டு தீர்மாணங்களை மேற்க���ள்ளலாம்.\nஎல்லா அரசியல் கட்சிகளும் நமது ஆதரவாளர்களை அனைக்கும் விடயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலையில் சிலர் தங்களின் இடங்கள் இல்லாமல் போய் விடும் என அஞ்சி அவர்களாகவே கணவு கண்டு நாங்கள் அவர்களின் கட்சியில் சேறுவதற்கு முனைவதாக கூறிக்கொண்டு பொய் செய்திகளையும் பரப்பி கொண்டிருக்கின்றனர். இந்த வேலையில் நாம் இவர்களின் செய்திகளுக்கு பதல் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. நாம் புதிய அரசியல் பயணத்திற்கான செயற்பாடுகளை நன்கு திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும் நாம் எடுக்கும் அரசியல் தீர்மாணம் எமது எதிர்கால சந்ததியினர் நன்மை அடைய கூடிய வகையில் இருக்க வேண்டும். நாம் இன்று சுதந்திரமான முறையில் சிந்தித்து நமக்கு விரும்பிய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. வெளிப்படையாகவே பேச்சி வார்த்தைகளில் ஈடுபட்டு நமக்கு விரும்பிய அரசியல் பாதையினை எல்லோரினாலும் ஆலோசனைகளைப் பெற்று தீர்மாணிப்போம் எனத் தெரிவித்தார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர��� தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.perunduraihrforum.in/2018/10/blog-post.html", "date_download": "2019-05-21T06:50:42Z", "digest": "sha1:VTVPF6U4D6XREJQXMH63OXOITB2LPJWE", "length": 6582, "nlines": 39, "source_domain": "www.perunduraihrforum.in", "title": "ஒப்பந்த பயிற்சி அப்பரண்ட்டிகளை நேரடி உற்பத்தியில் இருபடுத்தக்கூடாது - Perundurai HR Forum - Labour Law News ERROR 404 - Perundurai HR Forum - Labour Law News", "raw_content": "\nஒப்பந்த பயிற்சி அப்பரண்ட்டிகளை நேரடி உற்பத்தியில் இருபடுத்தக்கூடாது\nஒப்பந்த ஊழியர்கள், பயிற்சியாளர்கள், அப்ரண்டீஸ் கள் ஆகியோரை ஆலைகளில் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:\nதிருப்பெரும்புதூர் தாலுகா மண்ணூர் கிராமத்தில் செயல்படும் எம்யெங் ஷைன் இந்தியா ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 150 நிரந்தர தொழிலாளர்கள் உள்ளனர். 550 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு நேரடி உற்பத்தி பணிகளில் ஒப்பந்த ஊழியர்கள், பயிற்சி தொழிலாளர்கள், அப்ரண்டீஸ் எனப்படும் தொழில் பழகுநர் ஆகியோரை நிர்வாகம் ஈடுபடுத்தி வருகிறது. இது தொழிலாளர் சட்டங்களுக்கு விரோதமாகும். மேலும் தொழிற்சாலைக��ில் விபத்துக்களுக்கும் அது இட்டுச்செல்லும். இதுகுறித்து ஏற்கனவே பிரச்சனை எழும் போதெல்லாம் தொழில் பாதுகாப்பு பிரிவு இணை இயக்குநர் தலையிட்டு தொழிலாளர் நலச்சட்டங்களை முறையாக அமல்படுத்தவேண்டும் என்று கூறியும் நிர்வாகம் அதை கடைப்பிடிக்கவில்லை.\nஎனவே, தொழிலாளர் தொடர்பான சட்டங்களை கறாராகப் பின்பற்றவேண்டும் என்று தமிழக அரசு, காஞ்சிபுரம் மாவட்ட தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், திருபெரும்புதூர் தொழிலாளர் நலத்துணை ஆணையர், எம்யெங் நிறுவனத்தின் நிர்வாகம் ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். விமலா, தொழிற் சாலையின் மஸ்டர் ரோலில் இடம்பெறாத ஒப்பந்த ஊழியர்கள், பயிற்சி ஊழியர்கள், தொழில் பழகுநர் ஆகியோரை ஆலையின் நேரடி உற்பத்தி பணிகளில் ஈடுபடுத்த இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து ஆலையின் நிர்வாகம் 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கில் சிஐடியு சார்பில் வழக்கறிஞர் காரல் மார்க்ஸ் ஆஜராகி வாதிட்டார்.\nஅமெரிக்கா சீனா வர்த்தகப்போர்: திருப்பூருக்கு அடிக்குது லக் - ரூ. 30 ஆயிரம் கோடிக்கு ஆர்டர் குவிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/tnpsc-11th-12th.html", "date_download": "2019-05-21T07:16:24Z", "digest": "sha1:55JIZSCPU3IMBROUKPNFQ5TDC3HJHUTZ", "length": 7254, "nlines": 150, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TNPSC : இலக்கணக்குறிப்பு சமச்சீர்கல்வி & 11th .12th புதிய முயற்சி", "raw_content": "\nTNPSC : இலக்கணக்குறிப்பு சமச்சீர்கல்வி & 11th .12th புதிய முயற்சி\nTNPSC தேர்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தமிழ் மிகவும் முக்கியமான பாடம் என்பதால் அதில் இலக்கணக்குறிப்பு போன்ற சில பகுதிகளில் நம்மால் மதிப்பெண் பெறுவது சற்று கடினமாக உள்ளது ஒருசில மதிப்பெண்களிளே பல ஆயிரக்கணக்கானவர்கள் முன்னேறி செல்ல வாய்ப்பு உள்ளது. வினைத்தொகை, பண்புத்தொகை என வரிசையாக வரிசைபடுத்தி சமச்சீர் கல்வி மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டு நமது வலைதளத்தில் வெளியிடப்படுகிறது.\nஎனவே இலக்கணகுறிப்பு போன்றவற்றை படிக்க எளித���க\nஇதுவரை இலக்கணக் குறிப்பு போன்றவை மொத்தமாக கொடுக்கப்பட்ட புத்தகங்களே அதிக அளவில் வெளியாகி உள்ளது அல்லது குறைவான பகுதியாக இருக்கும். ஆனால் தற்போது இங்கு தனித் தனியாக பிரித்து கொடுக்கப்ட்டுள்ளதால் நீங்கள் எளிதாக புரிந்தும் ஒவ்வொன்றையும் சம்மந்தபடுத்தி பார்த்து படிக்கவும் பயன்படும் தேர்வுகளுக்கு இந்த இலக்கணக்குறிப்பு மட்டும் போதுமானது வேறு எதுவும் படிக்க தேவையில்லை என்பதை உறுதியாக கூறலாம்,\nதொடர்ந்து தமிழ் போன்ற பாடங்களில் எங்கும் படித்திராத புதிய வழிகளில் TNPSC தேர்வுகளுக்கு தயாராவதற்கான வழிகாட்டி நமது வலைதளத்தில் தொடர்ந்து வெளியாகும் இந்த இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்\nகீழே உள்ள லிங் மூலம் டவுன்லோடு செய்து கொள்ளவும்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=772", "date_download": "2019-05-21T06:29:07Z", "digest": "sha1:HAYGJU27SXBUNOTERII5UIL225AK76ZE", "length": 3746, "nlines": 88, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதண்ணீரை சேமியுங்கள் : சூர்யா\nசங்க நிலமோசடி புகார் : சரத்குமார், ராதாரவி ஆஜராகவில்லை\nவிக்ரமின் 58வது படம் : அதிகாரபூர்வ அறிவிப்பு\nநிஜ வாழ்க்கையிலும் நான் ஜிப்ஸியே : ஜீவா\nசசிகுமாரின் ராஜவம்சம் : நிக்கி கல்ராணி ஹீரோயின்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/asuravadham-teaser-released/", "date_download": "2019-05-21T07:13:42Z", "digest": "sha1:DFTBYQPRAUBGRJZURJQMKIXK55QBNDLH", "length": 5970, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "சசிகுமார் நடிக்கும் அசுரவதம் படத்தின் டீசர்.! - Cinemapettai", "raw_content": "\nசசிகுமார் நடிக்கும் அசுரவதம் படத்தின் டீசர்.\nசசிகுமார் நடிக்கும் அசுரவதம் படத்தின் டீசர்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:50:10Z", "digest": "sha1:JZEYOJSHTJRIDNSOIRGAIMDYL7MUOCCV", "length": 2232, "nlines": 34, "source_domain": "www.tamilminutes.com", "title": "வளர்ப்பு நாய் Archives | Tamil Minutes", "raw_content": "\nHome Tags வளர்ப்பு நாய்\nதக்காளி சாஸை இப்படியும் பயன்படுத்தலாம்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-trisha-29-01-1734495.htm", "date_download": "2019-05-21T06:58:57Z", "digest": "sha1:SOSECJUF2LRC64PTWNMJJTUXO42HCEKZ", "length": 7684, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "நயன்தாரா , திரிஷாவுக்கு வயதாகிவிட்டது! நடிகை ஹன்சிகா - Nayantharatrisha - நயன்தாரா - திரிஷா | Tamilstar.com |", "raw_content": "\nநயன்தாரா , திரிஷாவுக்கு வயதாகிவிட்டது\nநடிகை ஹன்சிகா தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர். பின் சிம்பு, விஜய் போன்ற முன்னனி ஹிரோக்களோடு நடித்து வந்தார்.\nசில படங்கள் இவருக்கு கைகொடுக்காமல் போக படவாய்ப்புகளும் குறைந்தது. ஜெயம் ரவியுடன் நடித்த ரோமியோ ஜுலியட் தான் இவரது மார்க்கெட்டை காப்பற்றியது.\nஅதனால் தற்போது அவர் ஜெயம் ரவியுடன் நடித்துள்ள போகன் வரும் ஃபிப்ரவரி 2 ல் வெளியாகவுள்ளது. சமிபத்தில் அவர் அளித்த பேட்டியில் சில கேள்விகள் கேட்கப்பட்டது.\nஅதற்கு அவர் நான் என்னுடைய கதாபாத்திரத்தின் முக்கயதுவத்தை மனதில் கொண்டுதான் படங்களை தேர்வு செய்கிறேன். ஹிரோக்களுக்காக நடிப்பதில்லை.\nபுதுமுக இயக்குனர்களின் படங்களிலும் நான் நடிக்க விருப்பப்படுகிறேன் என கூறினார். பின் அவரிடம் நயன்தாரா , திரிஷா மாதிரி கதையின் நாயகியாக நடிக்கலாமே என கேட்டதற்கு,\nஅவர்கள் அளவிற்கு எனக்கு இன்னும் வயதாகவில்லை. அப்படி வரும்போது வேண்டுமானால் நடிப்பேன் என கூறினார்.\n▪ ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை\n▪ கடத்தல் கற்பழிப்பு அச்சம்... வாடகைக் கார்களுக்கு நோ சொல்லும் டாப் நடிகைகள்\n▪ சம்பள உயர்வில் போட்டி போடும் நயன்தாரா-த்ரிஷா\n▪ நயன்தாரா மீது கோபத்தில் திரிஷா\n▪ பட வாய்ப்புக்காக திருமணத்தை தள்ளிப்போடும் கதாநாயகிகள்\n▪ விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதியில் தொடங்குகிறது\n▪ கம்பீரமாகக் களம் இறங்கும் நாயகிகள்...\n▪ ஓட்டு போட வராத பிரபல நடிகைகள்\n▪ நயன்தாராவை பெருமைப்படுத்தும் த்ரிஷா\n▪ ராமாநாயுடுக்கு நயன்தாரா, குஷ்பு, திரிஷா புகழாரம்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட த���ாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/26132014/1006796/Government-SchoolsEducation-Minister-Sengottaiyan.vpf", "date_download": "2019-05-21T06:55:32Z", "digest": "sha1:F4HO7O3IPOIUCFVDANUTJ3NEALXAEAZH", "length": 10365, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசு பள்ளிகளை தத்தெடுத்து சேவை செய்ய வாருங்கள் - செங்கோட்டையன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசு பள்ளிகளை தத்தெடுத்து சேவை செய்ய வாருங்கள் - செங்கோட்டையன்\nஅரசு பள்ளிகளை தத்தெடுத்து சேவை செய்ய வாருங்கள் என்று முன்னாள் மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்\nமுன்னாள் மாணவர்களும், அந்தந்த பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களும், பொதுமக்களும் சேர்ந்து அரசு பள்ளிகளை தத்தெடுத்து சேவை செய்திட முன் வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். கல்வியால் மட்டுமே அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சேவையை செய்திட முடியும் என்பதால் அன்பு உள்ளமும், தர்ம சிந்தனையும் கொண்ட அனைவரும் தாங்கள் விரும்பும் அரசு பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று அதில் தெரிவித்துள்ளார்.\nஅரசின் பணியோடு, தங்களின் பங்களிப்பும் இணையும்போதுதான் கல்வியின் தரம் மேலும் சிறக்கும் என்றும் அனைவரும் வாருங்கள் ஒன்று சேர்ந்து வளமிகு அரசுப் பள்ளிகளுக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம் என தமது அறிக்கையில் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nஅரசு பிளீடர், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா\nசென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு பிளீடராக பணியாற்றிய டி.என்.ராஜகோபாலன் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய ம���ிசங்கர் ஆகியோர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.\nஅரசு பேருந்து கட்டணம், நேரம் பற்றிய விவரங்கள் : இணையதளத்தில் செப்.20-க்குள் வெளியிட அறிவுறுத்தல்\nதமிழக அரசு பேருந்துகளின் வழித்தட பட்டியல், இயக்கப்படும் நேரம் மற்றும் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு, மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nசூழ்நிலை காரணமாகவே ராஜினாமா - தோப்பு வெங்கடாசலம்\nசூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக தோப்பு வெங்கடாசலம் விளக்கம்.\n21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவி��� ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51026", "date_download": "2019-05-21T07:21:17Z", "digest": "sha1:GHEPHBX2NBDJXEIEYBRKAFOAXMZ25JDH", "length": 4815, "nlines": 37, "source_domain": "maalaisudar.com", "title": "வாலிபர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nவாலிபர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி\nMay 15, 2019 MS TEAMLeave a Comment on வாலிபர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி\nசெல்போன் திருட அழைத்த வாலிபரின் தலையில் கல்லைபோட்டுவிட்டு தப்பியோடிய நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஅம்பத்தூர் ஒரகடத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 20). இவர் மீது திருட்டு வழக்கு உட்பட 8 வழக்குகள் உள்ளன.\nஇந்த நிலையில், செல்போன் திருடுவதற்கு தன்னுடன் வந்து தனக்கு உதவுமாறு அதேபகுதியை சேர்ந்த நண்பர்கள் ஜீவா (வயது 18), கரண் (வயது 18), அஜய் (வயது 18) ஆகிய மூன்று பேரையும் ராஜசேகர் அழைத்ததாக கூறப்படுகிறது.\nஇதற்கு மறுப்பு தெரிவித்தால் மூவரையும் கொலை செய்து விடுவதாகவும் ராஜசேகர் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து, நேற்றிரவு தனது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் ராஜசேகர் உறங்கிக்கொண்டிருந்துள்ளார்.\nஅப்போது, அங்கு வந்த ஜீவா, கரண், அஜய் ஆகிய மூவரும், தூங்கிக்கொண்டிருந்த ராஜசேகரின் தலையில் கல்லை போட்டதுடன், கத்தியால் அவரை வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். படுகாயங்களுடன் அலறி துடித்த ராஜசேகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nஇது குறித்த புகாரின்பேரில், அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி தப்பியோடிய மூவரையும் இரவோடு இரவாக தேடிப்பிடித்து கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கத்தி, கிரிக்கெட் பேட் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nசென்னையில் 5,000 குடிநீர் கேன்கள் பறிமுதல்\nகாவலாளியிடம் செல்போன் திருடியவர் கைது\nமாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 8 பேர் உயிரிழப்பு\nடிஜிபி அசுதோஸ் சுக்லா நேரில் ஆய்வு செய்தார்\nசமுதாயத்தின் மனசாட்சியாக திகழும் ‘மாலைச்சுடர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D./", "date_download": "2019-05-21T06:43:59Z", "digest": "sha1:CS2NYNAF3KEO5PNT6E6WELJ2E4WVIOZP", "length": 1739, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " முட்டை உண்டால் மரணம் நெருங்கும்.", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nமுட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காகவே வந்திருக்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. வாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரைவிலேயே வரும் வாய்ப்பு 23 விழுக்காடு அதிகரிக்கும் என்பதே அந்த ஆய்வு உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காகவே வந்திருக்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. வாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரைவிலேயே வரும் வாய்ப்பு 23 விழுக்காடு அதிகரிக்கும் என்பதே அந்த ஆய்வு அதிலும் குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் இந்த...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=1739", "date_download": "2019-05-21T06:30:19Z", "digest": "sha1:JPCDZIJVIOXXWRDWAMTAAPH3DNEKMWSN", "length": 4122, "nlines": 123, "source_domain": "www.tcsong.com", "title": "பிதாவே, எங்களை கல்வாரியில் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\n1. பிதாவே, எங்களை கல்வாரியில்\nநீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே,\nதரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்\nஒரே மெய்யான பலி படைப்போம்\nஇங்கே அதை உம்முன் பாராட்டுவோம்.\n2. ஆ, எங்கள் குற்றம் கறை யாவையும்\nபாராமல் கிறிஸ்து முகம் நோக்குமே;\nவிஸ்வாஸம் மங்கி, ஜெபம் குன்றியும்;\nஎன்றாலும், எங்கள் பாவம் ஆக்கினை\nஇடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை.\n3. இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும்\nஉம் சன்னிதானம் வேண்டல் செய்வோமே;\nசிறந்த நன்மை யாவும் அளியும்;\nஉம் மார்பினில் அணைத்துக் காருமே;\nஉம்மில் நிலைக்க பெலன் அருளும்.\n4. இவ்வாறு அண்டினோம் உம் சரணம்\nமா சாந்தமுள்ள மீட்பரான நீர்\nபேரின்பம் தருந் திவ்விய போஜனம்\nசேவித்துப் ���ற்றத் துணை புரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/133849-dhadha-87-movie-audio-launch-highlights.html", "date_download": "2019-05-21T07:05:05Z", "digest": "sha1:XT35QNZJ3CWZ2VT7LPOFC6YLLZ7TRZJK", "length": 15915, "nlines": 132, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’புகைக்கும் மதுக்கும் டிஸ்க்ளெய்மர் போடுற சென்சார், இதையும் கவனிக்கணும்..!’’ - தாதா 87", "raw_content": "\n’’புகைக்கும் மதுக்கும் டிஸ்க்ளெய்மர் போடுற சென்சார், இதையும் கவனிக்கணும்..\n’’புகைக்கும் மதுக்கும் டிஸ்க்ளெய்மர் போடுற சென்சார், இதையும் கவனிக்கணும்..\nஅழகான உடற்கட்டோடு ஒரு ஹீரோ, ரொம்ப அழகான ஒரு ஹீரோயின்... குறிப்பா இரண்டு பேருக்கும் வயது 25 குள்ள இருக்கணும். இதுதான் பெரும்பாலான தமிழ்ப் படங்களின் ஃபார்முலா. ஆனால், 87 வயசுல ஒரு ஹீரோ, 80 வயசுல ஒரு ஹீரோயின் நடிச்சு, விரைவில் திரைக்கு வரவிருக்கிறது, தாதா 87. சாருஹாசனும் கீர்த்தி சுரேஷோட பாட்டி சரோஜாவும் நடிச்சிருக்கிற, இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்டி, தயாரிப்பாளர் கலைச்செல்வன், இயக்குநர் விஜய் ஸ்ரீ மற்றும் ஜனகராஜ், சரோஜா, கே.பி.ஒய் ஆனந்த பாண்டி, ஸ்ரீ பல்லவி, கதிர் எனப் படத்தில் நடித்திருந்தவர்களோடு பல சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டனர்.\n``வெள்ளந்தி சிரிப்புக்கும், வெள்ளந்தி மனதுக்கும் அடிமையான ஒரு மனிதர் சாருஹாசன். ஆனால், அந்த மனிதருக்குள்ளும் ஒரு தாதா இருப்பாங்கனு இந்த ஐடியாவை யோசிச்ச டைரக்டருக்கு வாழ்த்துகள். `பெண்கள் மீது கைய வச்சா, கொளுத்துவேன்’ என்ற டயலாக் ரொம்பப் பிடிச்சிருந்தது. இன்றைய காலகட்டத்துல ரொம்ப முக்கியமான கான்செப்ட். பெண் வன்முறையை எதிர்த்து போராடுபவர்கள் அனைவரும் இணைந்து ஒரு மீட்டிங் போட்டோம். பல அதிகாரிகள் அதில் கலந்துகொண்டனர். இந்த டயலாக்கை சட்டமாகவே இயற்றணும்னு சொன்னாங்க. இங்க எதையும் சட்டமாக்க முடியாது. ஏன் தெரியுமா, சட்டம் தெரிந்த ஒரு அமைச்சருமே இங்க இல்லயே. ஒண்ணு சட்டம் தெரிஞ்சவர் இருக்கணும்; இல்ல, சட்டம் தெரிஞ்சவன் சொல்றதைக் கேட்கிற மனசு இருக்கணும். சட்டம் சரியா இருந்தால் தவறுகள் நடக்காது. அப்படி இல்லையென்றால், எல்லாருக்குள்ளும் உள்ள தாதா விழித்துக்கொள்வான். அப்படி இயக்குநரோட தாதா தான் சாருஹாசனா வெளிவந்திருக்கார்.’’\n``படத்தோட டீசர் பார்த்தேன், பாடல் கேட்டேன், கண்டிப்பா படத்துக்குப் போகணும்னு தோணுச்சு. சாரு அண்ணனை ஒரு அவார்ட் வின்னிங் நடிகரா பார்த்துருக்கேன், நண்பனா பார்த்துருக்கேன், எழுத்து, சிந்தனை, கற்பனை எல்லா விதத்துலயும் ரசிச்சிருக்கேன். அண்ணா... உங்களோட ஃபேன்ணா நான். இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு அவருடைய புது அவதாரம் மக்களுக்குத் தெரியும். சில படத்துலதான், `நம்ம இதுல வொர்க் பண்ணிருக்கலாம்’னு தோணும், அதுல ஒரு படம் இது. சரோஜா அம்மாவை எல்லாரும் பாட்டி பாட்டினு சொல்லிட்டு இருக்காங்க. அவங்க என் கண்ணுக்கு அழகான, சுறுசுறுப்பான ஹீரோயினாகத்தான் தெரிஞ்சாங்க. பெண்களுக்காக ஒரு விஷயம் பேசிருக்காங்க. கொடூரமான ஒரு நிலை நம்மள சுத்தி இருக்கு. எந்தத் தண்டனை கொடுத்தாலும் நம்ம மனிதத்தை நாம இழக்கக் கூடாது. இதை உணர்ந்து கைகோத்து வேலை செய்வோம். நம்மை யாரும் தடுக்க முடியாது.’’\nசரோஜா ( கீர்த்தி சுரேஷ் பாட்டி ) :\n``இயக்குநர் இந்தப் படத்தை ரொம்ப அழகா பண்ணிருக்காரு. ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் படத்தைப் பண்ணிருக்காரு. எல்லாரும் தியேட்டருக்கு போய் படம் பார்க்கணும். எல்லாரும் இந்தப் படத்தை சக்ஸஸ் ஆக்கணும். டைரக்டர் எனக்கு ஃப்ரெண்ட் மாதிரி. சாருஹாசன் சார் பெரிய ஆள். ஆனால், எனக்கு 80 வயசுல ஒரு வாய்ப்பு கொடுத்து, என்னை இந்தப் படத்துல சேர்த்துக்கிட்டாரு. அடுத்த படத்துலயும் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கணும்.’’\n``ஒரு காலத்துல சுதந்திரப் போராட்ட வீரர்களான காந்தி, ராஜ கோபாலச்சாரி, நேரு, சென் என்று எல்லாரும் வக்கீல்தான். இப்பதான் இந்த யோசனை வருது. நாட்டை வழிகாட்டிய எல்லாரும் வக்கீல்தான், அதன் தொடர்ச்சிதான் இது. அந்த வக்கீல்களுக்குப் பிறகு சினிமா நடிகர்களும், இயக்குநர்களும்தாம் மக்களுக்கு எல்லாத்தையும் சொல்றாங்க. ஆகவே, சினிமா வளரும் போது நல்ல விஷயங்கள் மக்களுக்குப் போய்ச் சேரணும். இந்தப் படம் மூலமா அது நடக்கணும்னு நினைக்கிறேன்.’’\nடைரக்டர் விஜய் ஸ்ரீ :\n``இந்தக் கதைய முதல்ல சாரு சார்கிட்ட சொல்லும் போது, `சார் நீங்க தாதாவா நடிக்கணும்’னு சொன்னேன். அவரு உடனே ``நான் தாத்தாப்பா“னு சொன்னார். எனக்குள்ளேயும் ஒரு தாதா இருக்காருனு இதை பண்றேன்னு சொன்னார். ஜனகராஜ் சாரை பார்க்குறதுக்கே மூணு மாசம் ஆயிடுச்சு, அப்புறம் ரொம்ப நாள் கழிச்சுதான் படத்துக்கே ஓகே சொன்னார். ஜனகராஜ் சாரை கரெக்டா காட���டணும்னு ஒரு பயம் இருந்துச்சு. சாரு சாரை டீல் பண்ணும் போது அந்த பயம் இல்ல. கண்ணுல அவ்ளோ பவர் இருந்தது. கறுப்புச் சட்ட போட்டு, கழுத்துல கயிறு போட்ட உடனே மேச் ஆயிடுவார். நடிகர்கள் எல்லாருமே எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்க. எல்லாத்துக்கும் மேல என்னோட டீம் என்னைவிட நல்லா உழைச்சாங்க. நானும் மியூசிக் டைரக்டரும் ஒண்ணுதான்; போடாத சண்டை கிடையாது. அந்த அளவுக்கு லியாண்டர் உழைச்சிருக்கார்.\nசென்சார்ல சிகரெட்டுக்கும், மதுவுக்கும் டிஸ்க்ளெய்மர் போட்ற மாதிரி, அனுமதியின்றி பெண்களை தொடுவது சட்டப்படி குற்றமாகும்னு போடணும்னு சென்சார்ல கேட்ருக்கேன். பிரதமருக்கும் கடிதமெல்லாம் கொடுத்துருக்கேன். ஒரு நாள் ஸ்கூல் வாசல்ல நிக்கும் போது, இரண்டு பேர் பேசிக்கிட்டு இருந்தாங்க. `ஏன் உங்க பொண்ணை டியூசன்லாம் அனுப்பலையா’னு ஒரு அம்மா கேட்குறாங்க, `இல்ல கொஞ்சம் வளரட்டும் யார நம்பி அனுப்ப’னு அவங்க கேட்க, மனசு ரொம்ப பாதிச்சுது. அதுல வந்த கதைதான் இது. குட் டச், பேட் டச் பசங்களுக்குச் சொல்லிக் கொடுங்க. அதான் முக்கியம். நாட்ட திருத்த நாங்க வர்ல, ஆனால் நம்மள சுத்தி இருக்கிறதை நாம பார்த்துக்கணும். இதெல்லாம், உச்ச நடிகர் சொன்னாதான் கேப்பாங்கனு சொல்லுவாங்க. ஆனால், சாரு சார் சொன்னது உலக அளவில் டிரெண்டிங்ல இரண்டாவது இடத்துல இருந்துச்சு. சாரு சாரோட முழு வில்லத்தனத்தைப் பார்க்க எல்லாரும் வெயிட் பண்ணுங்க. சீக்கிரமே படம் வரும்.’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/09/Mahabharatha-Drona-Parva-Section-151.html", "date_download": "2019-05-21T07:28:32Z", "digest": "sha1:XBFADBKHGRTQ5ADHF7QUEBFDAO3K5D6W", "length": 43066, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "“விதி வலியது!” என்ற கர்ணன்! - துரோண பர்வம் பகுதி – 151 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 151\n(ஜயத்ரதவத பர்வம் – 66)\nபதிவின் சுருக்கம் : துரோணரின் நேர்மையைச் சந்தேகித்துக் கர்ணனிடம் பேசிய துரியோதனன்; துரியோதனனின் சந்தேகங்களை நீக்கிய கர்ணன்; குருக்களின் தோல்விக்கு விதியே காரணம் என்று சொன்ன கர்ணன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “இப்படித் துரோணரால் தூண்டப்பட்ட மன்னன் துரியோதனன், சினத்தால் தூண்டப்பட்டுப் போரில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(1) பிறகு உமது மகன் துரியோதனன் கர்ணனிடம், “போரில் போராடிக் கொண்டிருந்த சிறப்புமிக்கத் துரோணரும், இன்னும் பல முதன்மையான போர்வீரர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கிருஷ்ணனை மட்டுமே உதவிக்குக் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவன் {கிரீடியான அர்ஜுனன்}, தேவர்களாலும் ஊடுருவமுடியாத அளவுக்கு, ஆசானால் {துரோணரால்} அமைக்கப்பட்ட வியூகத்தைப் பிளந்து, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொன்றுவிட்டதைக் காண்பாயாக.(2, 3)\n ராதையின் மகனே {கர்ணா}, மூர்க்கமாக முயன்று கொண்டிருந்த சிறப்புமிக்கத் துரோணரும், நானும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சிங்கத்தால் கொல்லப்பட்ட சிறு விலங்குகளின் கூட்டத்தைப் போல, எவருடைய உதவியுமில்லாத பார்த்தனால் {அர்ஜுனனால்} போரில் கொல்லப்பட்டு, பூமியில் கிடக்கும் பல முதன்மையான மன்னர்களைப் பார்ப்பாயாக.(4, 5) சக்ரனின் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்} என் படையைச் சிறிதே எஞ்சியிருக்கும் அளவுக்குக் குறைத்துவிட்டான். உண்மையில், போரில் துரோணரால் தடுக்கப்பட்டும், சிந்துக்களின் ஆட்சியாளனைக் கொன்று பல்குனனால் {அர்ஜுனனால்} தன் சபதத்தை எப்படி நிறைவேற்ற முடிந்தது(6) துரோணர் விரும்பவில்லையெனில், ஓ(6) துரோணர் விரும்பவில்லையெனில், ஓ வீரா {கர்ணா}, போராடிக் கொண்டிருக்கும் தன் ஆசானை {துரோணரை} மீறி, ஊடுருவ முடியாத அந்த வியூகத்தைப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} எவ்வாறு பிளக்க முடியும்\nஉண்மையில், பல்குனன் {அர்ஜுனன்}, சிறப்பு மிக்க ஆசானின் {துரோணரின்} பெரும் அன்புக்குரியவனாவான்.(7,8) இதன் காரணமாகவே பின்னவர் {துரோணர்}, அவனுடன் போரிடாமலேயே அவனை நுழைய அனுமதித்திருக்கிறார். என் பேறின்மையைப் பார். எதிரிகளை எரிப்பவரான துரோணர், முதலில் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாப்பதாக உறுதியளித்துவிட்டுக் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனை வியூகத்துக்குள் நுழைய அனுமதித்துவிட்டார். தொடக்கத்திலேயே சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} அவனது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல அனுமதி அளித்திருந்தால், இத்தகு பயங்கரப் பேரழிவு நடந்திருக்காது {ஜெயத்ரதன் அழிந்திருக்க மாட்டான்}. ஐயோ, தன் உயிரைக் காத்துக் கொள்ளும் நம்பிக்கையில் ஜெயத்ரதன் வீடு திரும்ப விரும்பினான்.(9-11) போரில் பாதுகாப்பதாகத் துரோணரிடம் வாக்குறுதி பெற்ற மூடனான நானே அவன் {ஜெயத்ரதன்} செல்வதைத் தடுத்தேன் [1]. ஐயோ, இன்று சித்திரசேனனின் தலைமையிலான என் சகோதரர்கள் அனைவரும், இழிந்தவர்களான நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அழிந்து விட்டனர்” என்றான் {துரியோதனன்}.(12)\n[1] வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாக, “என் சைனியம் அழிவதற்காகப் பிராமணரால் சைந்தவன் தடுக்கப்பட்டான். பாக்யஹீனனும், யுத்தத்தில் முயற்சி செய்கின்றவனுமான அப்படிப்பட்ட என்னுடைய எல்லாச் சைனியங்களும் கொல்லப்பட்டன. ராஜாவான ஜெயத்ரதனும் கொல்லப்பட்டான். கர்ண, பார்த்தனுடைய பேரால் அடையாளமிடப்பட்ட அம்புகளாலே உத்தமர்களான யுத்தவீரர்களனைவரும் நூறு நூறாகவும், ஆயிரமாயிரமாகவும் யமன் வீட்டுக்கு அனுப்பப்பத்திருப்பதைப் பார். யுத்தகளத்தில் நாமனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஒரே ரதத்தை உதவியாகக் கொண்ட அர்ஜுனனாலே எவ்வாறு ராஜாவான சைந்தவன் கொல்லப்பட்டான் ஆயிரமாயிரமாக யுத்த வீரர்களும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் ஆயிரமாயிரமாக யுத்த வீரர்களும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் இப்போது துராத்மாக்களான நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, யுத்தத்தில் பீசமசேனனையெதிர்த்துச் சித்திரசேனன் முதலான என்னுடைய பிராதாக்கள் மண்டார்கள்” என்று இருக்கிறது.\nஅதற்குக் கர்ணன் {துரியோதனனிடம்}, “ஆசானை {துரோணரைப்} பழிக்காதே. அந்தப் பிராமணர் தன் சக்தி, பலம் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தித் தன் உயிரையும் துச்சமாக மதித்துப் போராடிவருகிறார்.(13) வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன் ஆசானை {துரோணரை} மீறி நம் வியூகத்தைப் பிளந்ததில் அவரிடம் {துரோணரிடம்} சிறு குற்றமும் இருக்க முடியாது.(14) ஆயுதங்களை {அஸ்திரங்களை} அறிந்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனுமான பல்குனன் {அர்ஜுனன்} இளமையுடன் கூடியவன்; அவன் ஆயுதங்கள் அனைத்திலும் தேர்ச்சியுடைய வீரன்; அவன் தன் வேகமான இயக்கத்துக்காகத் தனித்தன்மையுடன் அறியப்படுபவனுமாவான். தெய்வீக ஆயுதங்களைத் தரித்தவனும், கிருஷ்ணனின் கைகளில் இருக்கும் கடிவாளங்களுடன் கூடிய க���திரைகள் பூட்டப்பட்டதும், குரங்குக் கொடி கொண்டதுமான தன் தேரில் ஏறியவனும், ஊடுவமுடியாத கவசம் பூண்டவனும், மங்கா வலிமை கொண்ட தன் தெய்வீக வில்லான காண்டீவத்தை எடுத்துக் கொண்டவனுமான வீர அர்ஜுனன், தன் கரங்களின் வலிமையில் உண்டான செருக்குடன், கூரிய கணைகளை இறைத்தபடியே துரோணரை மீறினான். இஃதில் எந்த ஆச்சரியமுமில்லை.(15-17)\nமறுபுறம் ஆசானோ {துரோணரோ}, ஓ மன்னா {துரியோதனா}, வயதால் முதிர்ந்தவரும், வேகமாகச் செல்ல முடியாதவரும் ஆவார். மேலும் அவர் {துரோணர்}, ஓ மன்னா {துரியோதனா}, வயதால் முதிர்ந்தவரும், வேகமாகச் செல்ல முடியாதவரும் ஆவார். மேலும் அவர் {துரோணர்}, ஓ மன்னா {துரியோதனா}, நீண்ட நேரம் கரங்களைப் பயன்படுத்த முடியாதவராவார்.(18) இதனாலேயே, வெண் குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான பல்குனன் {அர்ஜுனன்}, ஆசானை மீறிச் செல்வதில் வென்றான். இந்தக் காரணத்திற்காகவே, துரோணரிடம் நான் எந்தக் குற்றத்தையும் காணவில்லை.(19) இவை யாவையும் பார்த்தால், வெண் குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன், நமது வியூகத்தைப் பிளந்து துரோணரை மீறிச் சென்றதில், பின்னவர் {துரோணர்} என்னதான் ஆயுதங்களில் திறன் பெற்றவராக இருப்பினும், போரில் பாண்டவர்களை வெல்ல இயலாதவர் என்பது தெரிகிறது.(20)\nவிதியால் நிர்ணயிக்கப்பட்டது எதுவும் மாறாக நடக்காது என்றே நான் நினைக்கிறேன். எனவே, ஓ சுயோதனா {துரியோதனா}, நமது சக்தியால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் பயன்படுத்தி நாம் போரிட்டிருந்தாலும், போரில் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதால் விதியே அனைத்திலும் வலியது என்பது தெரிகிறது.(21) உன்னோடு சேர்ந்து நாம் அனைவரும் நம்மால் முடிந்த அளவு சக்தியைப் பயன்படுத்திப் போர்க்களத்தில் முயன்றோம்.(22) எனினும் நம் முயற்சிகளைக் கலங்கடித்த விதியானது நம்மிடம் புன்னகைக்கவில்லை.\nவஞ்சகம், ஆற்றல் ஆகிய இரண்டையும் பயன்படுத்திப் பாண்டவர்களுக்குத் தீங்கிழைக்க நாம் எப்போதும் முயன்றிருக்கிறோம்.(23) விதியால் பீடிக்கப்பட்ட மனிதன் எந்தக் காரியத்தைச் செய்தாலும், ஓ மன்னா {துரியோதனா}, அம்மனிதன் எவ்வளவுதான் முயன்றாலும் விதியால் அது {அக்காரியம்} கலங்கடிக்கப்படும்.(24) உண்மையில், விடாமுயற்சியுடன் கூடிய ஒரு மனிதன் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அஃது அனைத்தையும் எப்��ோதும் அச்சமற்ற வகையில் செய்ய வேண்டும். வெற்றி விதியைச் சார்ந்தே இருக்கும்.(25)\nஓ பாரதா {துரியோதனா}, வஞ்சகதைக் கொண்டும், நஞ்சைப் பயன்படுத்தியும் பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்கள் பாண்டவர்கள்} வஞ்சிக்கப்பட்டார்கள். அவர்கள் அரக்கு மாளிகையில் எரிக்கப்பட்டார்கள். அவர்கள் பகடையில் வெல்லப்பட்டார்கள்.(26) ஆட்சிக்கலைகளின் ஆணைகளுக்கிணங்க {ராஜநீதிக்கிணங்க} அவர்கள் காடுகளுக்குள் நாடுகடத்தப்பட்டார்கள். இவை யாவையும் நம்மால் கவனமாகச் செய்யப்பட்டாலும், விதியால் அவை கலங்கடிக்கப்படுகின்றன.(27) ஓ மன்னா {துரியோதனா}. விதியை ஒன்றுமில்லாததாக்கி உறுதியான தீர்மானத்துடன் போரிடுவாயாக.\nசிறந்த ஆற்றலுடன் போராடும் உனக்கும் அவர்களுக்கு இடையில், எத்தரப்பு மற்றதை விஞ்சுகிறதோ அதற்கு விதி அனுகூலமாகலாம்.(28) மேன்மையான அறிவின் உதவியுடன் பாண்டவர்களால் எந்த விவேகமான வழிகளும் பின்பற்றப்படவில்லை. அல்லது, ஓ வீரா {துரியோதனா}, அறிவில்லாத எந்தக் காரியத்தையும் விவேகமில்லாமல் நீயும் செய்யவில்லை. (29)\nசெயல்களின் விளைவுகளை விவேகமானது, அல்லது விவேகமற்றது என்று விதியே நிர்ணயிக்கிறது. தன் காரியங்களையே நோக்கமாகக் கொண்ட விதியானது, அனைத்தும் உறங்கும்போது விழித்துக் கொண்டிருக்கிறது.(30)\nஉன் படை பெரியது, உனது போர்வீரர்களும் பலராவர். இப்படியே போர் தொடங்கியது.(31) அவர்களது படை சிறியதாக இருந்தும், நன்கு தாக்கக்கூடிய மனிதர்களுடன் கூடிய உனது பெரிய படை மிகவும் குறைக்கப்பட்டது. நம் முயற்சிகள் அனைத்தையும் கலங்கடிப்பது விதியின் செயலே என நான் அஞ்சுகிறேன்” என்றான் {கர்ணன்}.(32)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, போரிடுவதற்காகப் பாண்டவப் படைப்பிரிவுகள் தென்பட்டன.(33) பிறகு, உமது வீரர்களுக்கும், அவர்களுக்கும் இடையில் தேர்களும், யானைகளும் ஒன்றுடனொன்று மோதிய பயங்கரமான போர் ஒன்று நடந்தது. எனினும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, போரிடுவதற்காகப் பாண்டவப் படைப்பிரிவுகள் தென்பட்டன.(33) பிறகு, உமது வீரர்களுக்கும், அவர்களுக்கும் இடையில் தேர்களும், யானைகளும் ஒன்றுடனொன்று மோதிய பயங்கரமான போர் ஒன்று நடந்தது. எனினும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இவையாவும் உமது தீய கொள்கையினாலேயே நடந்தன” {என்றான் சஞ்சயன்}.(34)\nதுரோண பர்வம் பகுதி – 151ல் வரும் மொத்த சுலோகங்கள் 34\nஆங்கிலத்தில் | In English\nவகை கர்ணன், துரியோதனன், துரோண பர்வம், ஜயத்ரதவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்ய��ாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ��ோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-05-21T07:19:28Z", "digest": "sha1:XSCJTLGMD6X4NS4KTD334UMVCBLWVN4N", "length": 7485, "nlines": 98, "source_domain": "sivaganga.nic.in", "title": "பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nப���ற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலாளரின் தலைமையில் இயங்கி வருகிறது. மாநில அளவில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் பிற்படுத்தப்பட்டோர் நலத்திட்டங்களையும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்திட்டங்களையும், அதே போன்று சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநரால் சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றனர்.\nமாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேரடி நிர்வாகத்தின்கீழ் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் கீழ்கண்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.\nவிலையில்லா சலவை பெட்டி வழங்கும் திட்டம்\nஊரக பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம்.\nதலைசிறந்த தனியார் பள்ளிகளில் மேல்நிiல் கல்வி அளிக்கும் திட்டம்\nவிலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்\nவிலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/29814-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-05-21T07:06:07Z", "digest": "sha1:64ZFYSMOBB6BA25FBEGEXYYT5X3XEBXK", "length": 9834, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "பொய் பேசுவதில் மோடிக்கு இணையாக யாரும் இல்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு | பொய் பேசுவதில் மோடிக்கு இணையாக யாரும் இல்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு", "raw_content": "\nபொய் பேசுவதில் மோடிக்கு இணையாக யாரும் இல்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபொய் பேசுவதில் மோடிக்கு இணையாக யாரும் இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் பா.சரவணனை ஆதரித்து அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விரகனூர் பகுதியில் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:\nபிரதமர் பொறுப்பில் இருக்கும் மோடி சாதாரண அரசியல்வாதியைப்போல் பொய் பேசி வருகிறார். அவரிடம் ஆற்றல், செயல்பாடு இல்லாமல் இருக்கலாம். அதற்காகப் பொய் பேசலாமா. பொய் பேசுவதில் மோடிக்கு இணையாக யாரும் இல்லை.\nஏழைகளைக் கவரவும், மக்களை ஏமாற்றுவதற்காகவும் டீ விற்றவன் என்றார். ஆனால் மோடி டீ விற்றதை நான் பார்த்ததே இல்லை என அவரது 24 ஆண்டு கால நண்பர் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். இதன் மூலம் ஆரம்பம் முதலே மோடி பொய் பேசி வருகிறார்.\n1987-ல் அத்வானி பேரணி நடத்தியபோது டிஜிட்டல் கேமராவில் புகைப்படம் எடுத்து அதை இ-மெயிலில் அவருக்கு அனுப்பினேன் எனப் பத்திரிகை யாளர் சந்திப்பில் மோடி பேசியுள் ளார். ஆனால் இந்தியாவில் 1995-ல் தான் இ-மெயில் அறிமுகமானது. அதேபோல் ஜப்பானைச் சேர்ந்த நிகான் நிறுவனம் டிஜிட்டல் கேமராவை 1990-ல் வெளியிட்டதாகக் கூறியுள்ளன. இவ்வாறு அப்பட்டமான பொய்களை சொல்லியிருக்கிறார்.\nஅவர் மே 23-ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட இருக்கிறார். நாம் ஆதரிக்கும் ராகுல் காந்தி பிரதமராவது உறுதி. அதேபோல், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு திருப்பரங்குன்றம் தொகுதி முக்கியம்.\nஇத்தொகுதி வேட்பாளர் சரவணனை வெற்றி பெறச் செய்யுங்கள். திமுக ஆட்சிக்குப்பின் மேலஅனுப்பானடி பகுதியில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். செயல்படாமல் உள்ள கழிவு நீரேற்றும் நிலையம் சரி செய்யப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், பூங்கா அமைக்கப்படும். அப்பளத் தொழில், சில்வர் பட்டறை தொழில் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nஇதைத் தொடர்ந்து மேல அனுப்பானடி, வில்லாபுரம், வலை யங்குளம் ஆகிய இடங்களிலும் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.\nஅந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை\nஉ.பி. பிஹாரில் நள்ளிரவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம்: பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சியினர் எதிர்ப்பு\nஅப்பாதான் எப்பவுமே என் ஹீரோ: ட்விட்டரில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி\n சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுக வழிபாடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச்சின்னம் அமைத்திடுக; தினகரன்\nவேட்பாளர், கட்சிக்காக வாக்களித்த தமிழக மக்கள்; பிரதமருக்காக வாக்களித்த வட மாநில மக்கள்: மாநிலங்கள் வாரியாக விவரம்\nபொய் பேசுவதில் மோடிக்கு இணையாக யாரும் இல்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரிதவிக்கும் பழங்குடி மாணவர்கள்: ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் அவதி\nசிறுதானிய உணவகம் நடத்தும் கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nநெசவுக்கும் வந்தனை செய்வோம்... கைத்தறியாளர்களுக்கு கைகொடுக்கும் கோ-ஆப்டெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2018/07/blog-post.html", "date_download": "2019-05-21T07:49:11Z", "digest": "sha1:4RLFLPFNCN3KLCIZL6SGP6ZTOVWEYR42", "length": 26202, "nlines": 288, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "கேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)", "raw_content": "\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nகேட்கும் தொலைவில் கடல் இருந்தும் கடல் பயணியாக நானில்லை. இதனாலேயோ கழுகு கப்பலில் ( cormoran - நீர்க்காகம்) புவி சுற்றும் ஒரு முரட்டு பிடிவாத கேப்டனின் சாகசங்கள் என் மனதை மிகவும் கவர்ந்து விட்டன.\nமுதன் முதலில் கருப்பு வெள்ளை என இரு வண்ணங்களில் தான் நான் அவரை அறிந்தேன். அவ்விரு வண்ண சித்திரங்களில் உள்ள சாகசங்கள் என் மனதில் அப்போது பல நிறங்களில் நிரவி கிடந்தது. நான் போகாத இடங்களுக்கு கழுகு என்னை அழைத்து சென்றது போலிருந்தது. எரிமலை, நச்சரவங்கள் சூழ்ந்த சதுப்பு நிலக்காடு, உடல் உறைய வைக்கும் பனி, எரிய வைக்கும் பாலைவனம், உறைய போகும் கடலில் நேரத்துடனான பந்தயம், உயிரை குடிக்கும் முட்புதர்கள் என எத்தனை இடங்கள். மூளை மழுங்க வைக்கும் வகுப்பறைகளிலும், உறவினர் வெறுப்பேற்றும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் முகத்தில் புன்னகையுடன் கழுகு கப்பலின் குழுவினரில் ஒருவனாக பயணித்தது போன்ற அனுபவத்தை இச்சிரத்திரக்கதைகள் மூலமாக உணரச் செய்தது.\nபொதுவாக புத்தகங்கள் எல்லாம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக மட்டும் இருக்கும். ஆனால் பிரின்ஸ் கதைகளில் சமூக உணர்வு, தியாகம், விட்டுக் கொடுத்தல், மனிதாபிமானம், உதவும் மனப்பான்மை இவைகளையே அதிகமாக கலந்து இருப்பார் கதாசிரியர் க்ரெக். பிரின்ஸ் கதைகளை நான் விரும்பி படிக்க\nபிரின்ஸ் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களான பார்னே, ஜின், வாங் ஓ, மூக் மாஞ்சு, லோபோ, எலிஜாண்டோ மற்றும் கரடிக்குட்ட���களும் கூட, மறக்க முடியாத கதாப்பாத்திரங்களாகவே நினைவில் நிற்கின்றன். அந்தளவுக்கு ஓவியர் ஹெர்மனின் பங்களிப்பும் அபாரமானது.\nபெல்ஜியத்தில் உருவான இவரது சாகஸக்கதைகள்\n1966 லே உருவாக்கப்பட்டிருந்தாலும், தமிழ் வாசகர்களுக்கு\nஅறிமுகமானது என்னவோ 1986 இல்தான். தமிழில் வெளிவந்துள்ளன, வெளிவந்துள்ள, வெளிவராத இவரது கதைகளின் தொகுப்பை பற்றி கீழே காணலாம்\nபிரெஞ்சு மொழியில் வெளிவந்துள்ள பிரின்ஸ் கதைகளின்\n(19 இதழ்கள் ) விவரங்கள்\nதமிழில் வெளிவந்துள்ள பிரின்ஸ் கதைகளின் விபரங்கள்\nதிகில் காமிக்ஸில் வெளிவந்துள்ள கதைகள்\n1.பனிமண்டலக் கோட்டை (வெ.எண் - 11, வருடம் 1986)\n2.பயங்கரப் புயல் (வெ.எண் -16. வருடம் - 1987)\n3. திகில் கோடைமலர் (வெ.எண் - 17. வருடம் - 1987)\nமரண வைரங்கள் என்ற கதை இந்த இதழில் வெளிவந்ததுள்ளது.\n4. சைத்தான் துறைமுகம் (வெ.எண் - 22 வருடம் - 1988}\n5. பற்றி எறியும் பாலைவனம் (வெ.எண் - 27 வருடம் - 1988}\n6. நதியில் ஒரு நாடகம் (வெ.எண் - 36 வருடம் - 1988}\n7. நரகத்தின் எல்லையில் (வெ.எண் - 41 வருடம் - 1989}\n8. கொலைகாரக் கானகம் (வெ.எண் - 43 வருடம் - 1989}\n9. சாகஸ வீரன் பிரின்ஸ் (வெ.எண் - 47 வருடம் - 1990}\nபொடியனைக் காணோம், வினை வேடிக்கையாகிறது\nஆகிய இருகதைகள் இந்த இதழில் வெளிவந்துள்ளது\n.10. டிராகுலா கோட்டை (வெ.எண் - 48. வருடம் - 1990)\nஇந்த இதழில் ஒரு டைரியின் கதை என்ற சிறுகதை\n11. கொலைகாரக் கோமாளி (வெ.எண் - 49. வருடம்- 1990)\nஇச்சித்திரக்கதை புத்தகத்தில் விளையாட்டு வினையாகும்\n12.எரிமலைத் தீவில் பிரின்ஸ் (வெ.எண் - 52. வருடம் - 1991)\n13. காணாமல் போன கழுகு (வெ.எண் - 54. வருடம் - 1991)\n14. சைத்தான் ஜெனரல் (வெ.எண் - 58. வருடம் - 1993)\nலயன் காமிக்ஸில் வெளிவந்துள்ள பிரின்ஸ் கதைகளின் விவரங்கள்\n1. 1987 இல் வெளி வந்த லயன் சூப்பர் ஸ்பெஷல் (வெ.எண்- 42)\nஇதழில் விசித்திரப் பாடம் என்ற சிறுகதை வெளிவந்துள்ளது.\n2. ஒரு திகில் பயணம் (வெ.எண் - 101. வருடம் - 1994)\n3. பிரின்ஸ் இன் ஆப்பிரிக்கா (வெ.எண் - 107. வருடம் -1994)\n4. லயன் டாப் டென் ஸ்பெஷல் (வெ.எண் - 112. வருடம் - 1995) இந்த இதழில் நியுயார்க்கில் பார்னே என்ற சித்திரக்கதை வெளிவந்துள்ளது.\n5. மேகக் கோட்டை மர்மம் (வெ.எண் - 125. வருடம்- 1996) இச்சித்திரக்கதையில் இருளின் சாம்ராஜ்யம் என்ற\n6. புரட்சித்தலைவன் பிரின்ஸ் (வெ.எண் - 137. வருடம் - 1998)\n7. கானகத்தில் கலவரம் (வெ.எண் - 142. வருடம் - 1998) இச்சித்திரக்கதை புத்தகத்தில் உலகம் சுற்றும் கழுகு\n8. கானகத்தில் களேபரம் ( வெ.எண் - 210. வருடம் - 2012) .\n9. பரலோகப் பாதை பச்சை (வெ.எண் - 213. வருடம் 2012)\n1986 இல் ஆரம்பித்த இவரது கதைகள் முதலில் கருப்பு வெள்ளையில் வெளிவந்த இதழ்கள் தற்போது வண்ணத்தில் மறுபதிப்பாகவும் வெளிவரத் தொடங்கியுள்ளது. அதைப்\n1. 2007 இல் திரு. ராகுலன் என்பவர் திகில் காமிக்ஸில்\nவெளிவந்த பனிமண்டக் கோட்டை என்கிற தலைப்பில் வெளிவந்த புத்தகத்தை பனிமலைக் கோட்டை என்கிற\nதலைப்பில் ஸ்டார் காமிக்ஸில் வண்ண மறுபதிப்பு\n2. பற்றி எறியும் பாலைவனம் & நரகத்தின் எல்லையில்\nஆகிய இரு கதைகளை (வெ.எண் - 5. வருடம் - 2013)\nசன்ஷைன் லைப்ரரியில் வண்ணத்தில் மறுபதிப்பு\n3. பயங்கரப் புயல் (வெ.எண் - 11. வருடம் - 2014)\n4. சைத்தான் துறைமுகம் (வெ.எண் - 254. வருடம் - 2015) மறுபதிப்பாக வண்ணத்தில் வெளிவந்ததுள்ளது.\n5. லயன் 32 வது ஆண்டு மலர் (வெ.எண் - 278. வருடம் 2016) நேற்றும் நாளையும், படகில் ஒரு போலீஸ்காரன், வினை வேடிக்கையாகிறது, பார்னேயின் பணால், பொடியனைக் காணோம் ஆகிய வெளிவந்த சிறுகதைகளும், இதற்கு முன்பு வெளிவராத சிறுகதையான பணயக் கைதி ஆகிய சிறுகதையும் இணைந்து இந்த இதழில் வெளிவந்துள்ளன.\n6. கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல் இதழில் நதியில் ஒரு நாடகம் & கொலைகாரக் கானகம் ஆகிய இருகதைகள் மறுபதிப்பு கதைகளாக வண்ணத்தில் வெளிவந்துள்ளது.\n7. எரிமலைத்தீவில் பிரின்ஸ் (கடைசியாக) வெளிவந்துள்ள பிரின்ஸின் மறுபதிப்பு கதை (வெ.எண் - 330. வருடம் - 2018)\nஇன்னும் வண்ணத்தில் மறுபதிப்பே காணாத இதழ் என்று பார்த்தால் இன்னும் ஏழு கதைகள் பாக்கியிருக்கு அதன் விவரங்கள்:\n1.சைத்தான் ஜெனரல் (திகில் காமிக்ஸ்)\n2.ஒரு திகில் பயணம் (லயன் காமிக்ஸ்)\n3.புரட்சித் தலைவன் பிரின்ஸ் (லயன் காமிக்ஸ்)\n4.நியுயார்க்கில் பார்னே (லயன் டாப் டென் ஸ்பெஷல்)\n5.மரண வைரங்கள் (திகில் கோடைமலர்)\n6.காணமல் போன கழுகு (திகில் காமிக்ஸ்)\n7.பிரின்ஸ் இன் ஆப்பிரிக்கா (லயன் காமிக்ஸ்)\nஇதுவரை வெளிவராத கதைகள் என்று பார்த்தால், ஒரு\nமுழுநீளக் கதையும், இரண்டு சிறுகதைகளும்தான் மிச்சம் உள்ளன. அது தமிழில் வெளிவருமா என்பது மில்லியன்\n2008 இல் பதினைந்தாவது கதையாக வெளிவந்த இந்த இதழில் மொத்தம் முன்று கதைகள் உள்ளது. இதில் இரண்டு கதைகள் வெளிவராத கதைகள், ஒரு கதையை மட்டும் கானகத்தில் கலவரம் (லயன் காமிக்ஸ்) என்ற இதழில்\nஉலகம் சுற்றும் கழுகு என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.\nகேப்டன் பிரின்ஸ் கதை வரிசையில் பதினாற��வதாக வெளிவந்துள்ள கதை.2017 ஏப்ரலில் வெளிவந்துள்ளது இது தமிழில் வெளிவரவில்லை. கேப்டன் பிரின்ஸ் கதைகளின் தொகுப்பு அவ்வளவுதான் இனிமேல் படைப்பாளிகள் புதிதாக உருவாக்கினால் தான் பிரின்ஸ் கதைகளே.\nபிரின்ஸ் கதைகளைப் பற்றிய முழு விவரங்களையும் (எனக்குத் தெரிந்தவரை) இதில் தொகுத்துள்ளேன். ஏதேனும் பிழை இருப்பின் தெரியப்படுத்துங்கள். நன்றி\nஅருமையான தொகுப்புகள் .. அண்ணா\nஎனக்கு பிடித்து என்னை கவர்ந்ததும்\nஎன் வாழ்வில் கலந்ததும் பிரின்ஸ் னன் குணாதியங்களை கண்டே \nசிறுவயதில் திகிலில் மிகபிடித்த கதைகளாக இருந்தது பிரின்ஸ் அண்ட் கோ வே...\nபிரின்ஸ் பத்தியான தகவல்களை இங்கு தொகுத்து கொள்ளலாம் ன்னு நினைக்கும்படி டைட்டில் எண்களையும் வெளிவந்த காலங்களையும் (குறிப்பான தேதிகளிருந்தாலே போதும்) குறிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்\n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி\n2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி\n3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி\n4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி\n5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்\n6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n23. கொலைக்கரம் - ஜானி நீரோ\n24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும…\n01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n3.மந்திரியைக் கடத்திய மாணவி [ஜேம்ஸ் பாண்ட் ]\n4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்]\n5.காதலியை விற்ற உளவாளி [ஜேம்ஸ் பாண்ட் ]\n6.நாலாவது பலி [கௌபாய் ]\n7.சுறா வேட்டை [ஜேம்ஸ் பாண்ட் ]\n8.மர்ம முகமூடி [கௌபாய் ]\n9.மந்திரத் தீவு [ஜேம்ஸ் பாண்ட் ]\n10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]\n11.மிஸ்டர் ABC [ஜேம்ஸ் பாண்ட் ]\n12.மின்னல் வீரன் [கௌபாய் ]\n13.அழகிய ஆபத்து [ஜேம்ஸ் பாண்ட் ]\n14.விசித்திர விமானம் [ ஜுலி ]\n15.மர்ம ராக்கெட் [ஜேம்ஸ் பாண்ட் ]\n16.மரணப் பரிசு [கார்ஸன் ]\n17.கடல் கொள்ளை [ஜேம்ஸ் பாண்ட் ]\n18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ]\n19.டாக்டர் நோ [ஜேம்ஸ் பாண்ட் ]\n21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]\n22.இரும்பு மனிதன் [இந்திரஜித் ]\n23.இரத்தக் காட்டேரி [ஜேம்ஸ் பாண்ட் ]\n24.புரட்சி வீரன் [கௌபாய் ]\n25.எரி நட்சத்திரம் [ஜேம்ஸ் பாண்ட் ]\n26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]\n27.கவச உடை [ஜேம்ஸ் பாண்ட் ]\n28.பழிக்குப் பழி [கௌபாய் ]\n29.கதிர் வெடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n31.மனித பலூன் [டைகர் ]\n1962-ம் வருடம் டாம் டல்லி என்பவர் இரும்புகை கை மாயாவி என்ற சித்திரக் கதை பாத்திரத்தை உருவாக்கினார். இரும்பு கை மாயாவியின் இயற்பெயர் லூயிஸ் கிராண்டேல்.\nமாயாவி, புரபஸர் பாரிங்டனிடம் உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, சிறிய விபத்தொன்றில் சிக்கியதால் தனது வலது கையை இழந்தார், அதன் பிறகு சாதாரண முறையில் வடிவமைக்கப்பட்ட இரும்புக் கரத்தினை தனதுமணிக்கட்டில் பொருந்திக் கொண்டார். பின்னாளில் தானியங்கி முறையில் இயங்கும் இரும்புகைக் கை வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டது.\nசாதாரண லூயிஸ் கிராண்டேலாக இருந்தவர், பரிசோதனைக் கூடத்தில் நடந்த விபத்தொன்றில் அதிக உயர் அழுத்ததால் அதிக அளவு மின்சாரத்தால் தாக்கப்பட்டதன் விளைவாக லூயிஸின் செயற்கை கையான இரும்புக் கரத்தினை தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் மறைந்து விட்டன. இச்சம்பவத்திற்கு பிறகு லூயிஸின் இரும்புக் கை அதிக அளவுள்ள மின்சாரத்தை தொட்டதும், அவரது உடல் மறைந்து இரும்புக் கை மட்டும் பிறரது பார்வையில் தென்படும். இதன் பின்னரே இவரை இரும்புக் கை மாயாவி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.\nமாயத் தன்மை கிடைக்கப் பெற்ற இரும்பு கை மாயாவி முதலில் பலவித கு…\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/science/news/Heaviest-ISRO-Satellite-GSAT-11-Successfully-Launched", "date_download": "2019-05-21T06:46:58Z", "digest": "sha1:XZRSXTEK24IX4K6UAMR43ZOW56LFE2TK", "length": 5694, "nlines": 95, "source_domain": "tamil.annnews.in", "title": "Heaviest-ISRO-Satellite-GSAT-11-Successfully-LaunchedANN News", "raw_content": "இஸ்ரோவின் ஜிசாட்-11 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது...\nஇஸ்ரோவின் ஜிசாட்-11 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nஇந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கைக்கோளை 'இஸ்ரோ' வடிவமைத்துள்ளது. பிரான்சில் உள்ள கயானாவில் இருந்து 'ஏரைன் - 5' என்ற ராக்கெட் மூலம் 'ஜிசாட்-11' செயற்கைக்கோள் இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளுடன் தென்கொரியாவின் ஜியோ செயற்கைக்கோளும் ஏவப்பட்டது.\nஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 4 ஆயிரம் கிலோ எடை வரையிலான செயற்கை கோள்களை மட்டும் அனுப்ப முடியும் என்பதால் பிரான்சில் இருந்து இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. 5 ஆயிரத்து 894 கிலோ எடை கொண்ட ஜிசாட்-11 செயற்கைக்கோளை, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 'இஸ்ரோ' தயாரித்துள்ளது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/vakai/!Content/!field_kavithai_vakai/3760?page=2", "date_download": "2019-05-21T07:30:14Z", "digest": "sha1:ZMUTRF6SLR376Z3O5ZPXOGZSHQ7L52M4", "length": 8102, "nlines": 82, "source_domain": "tamilnanbargal.com", "title": "தமிழீழம்", "raw_content": "\nஎப்போது ஒரு இனம் அழிகிறது ...\nஎப்போது ஒரு இனம் அழிகிறது ... ------ விடுதலை போராட்டங்கள் .... எதுவும் பொழுதுபோக்கு செயளல்ல.... மடிந்தவர்கள் மண் பொம்மைகளல்ல..... போராடிய காலம் எந்தளவோ.... விடுதலைக்காக காத்திருக்கும் காலமும் ...\n ------- எம் ..... மண்ணில் தான் .... கறுப்பு பூக்கள் அழகழகாய் .... பூத்தது - பூத்த பூக்கள் .... வாடிவிட்டதே - நினைக்காதீர் .... எம் மனதில் என்றும் வா���ாமலர் .... உலகில் ...\nமணல் மேட்டு நிலத்திலமர்ந்த நிலவொளி திருநாளொன்றில் எனது குழந்தைகளும் ஓர் அணிலை போலவே ஓடித் துள்ளி மணலில் உருண்டு மணல் வீடு கட்டி மண்ணை உடம்பெல்லாம் அப்பி விளையாடி மகிழ்ந்த நிலம் ...\nநிழலே இன்றி வெயில் தகிக்க நீளும் பகல் பொழுதில் தனியாக ஒரு காகம் இரங்கி அழும். வேலி முருங்கையும் மெளனமாய் இலையுதிர்க்கும் அரவமொடுங்கிய நள்ளிரவுகள். ஆள்காட்டி மட்டும் ஒற்றையாய்க் ...\nசெப்டம்பர் 09, 2015 09:22 பிப\nஎங்கே இருக்கிறது சுதந்திர காற்று ....\nஎங்கே இருக்கிறது சுதந்திர காற்று ....பேச்சு சுதந்திரம் காணாமல் .....போய் காலாவதியாகி விட்டது .....இப்போ மூச்சு சுதந்திரத்துக்கு .....போராடுகிறோம் .....பேச்சு சுதந்திரம் காணாமல் .....போய் காலாவதியாகி விட்டது .....இப்போ மூச்சு சுதந்திரத்துக்கு .....போராடுகிறோம் .....மூச்சை காப்பாற்ற ஒரு இனம் ....மூச்சை கையில் ...\nஆராதனை உனது ரசனைகள்எவை என்பதுஎனக்குத்தெரியாமலே போய்விட்டது. பறவைகளின் வீரக ஒலி,வெளிறியவானில்சுடரும் ஒற்றை நட்சத்திரம்காற்றின் சிறு சலசலப்பு:சில சமயம்அதன் சங்கீதம்,தூரத்தில்… வெகுதூரத்தில்தெளிவற்றுக் ...\nகொல்லப்பட்ட தேன்கூடு கொன்ற பிணத்தை மொய்த்துக் கொண்டிருந்தன வண்ணத்துப்பூச்சிகள் .அந்த பிணத்திலிருந்து வடிந்து கொண்டிருந்தது தேன்.ஊன்றிக் கவனித்த போதுஅது ஒரு தேன் கூடாக மாறிக் கொண்டிருந்தது.பிணத்தை ...\nவலிக்குதடா இப்போ இதயம் .....\nஉரிமைக்காக போராடிய போராட்டம் ....உலகறிய செய்த நம் போராட்டம் ....உலகமே உற்று பார்க்கும் போராட்டம் .....உயிரை தியாகம் செய்த போராட்டம் ....உயிரை நீ துறக்கும் வரை மறவாதே ....\nஈழம் என்ற வார்த்தைசங்க இலக்கியங்களில்உயிர் பெற்றதுபாடல் பாடிய புலவரின் பெயரும் ஈழத்து பூதந் தேவனார்அதற்கு முன்பே இலங்கை தீவுக்கு ஈழம் என்ற நாமம் வந்தது.ஒரு தேசத்தின் யுத்தம்முப்பது ஆண்டுகள் தாண்டிய ...\nபனையடி வினை பாடலெல்லாம் சிதைந்திருந்த தெருவழியேதனித்திருந்த பனை மரங்களைக் கேட்டேன்இந்த வெறி எங்கே கொண்டு போகும் என்று எந்தப்பனையும் எதுவும் பேசவில்லைநூற்றாண்டுகள் பலவும் வாய் மூடி மௌனமாக இருந்த ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_70.html", "date_download": "2019-05-21T06:47:19Z", "digest": "sha1:T64QWCGR637LUSD4E6ESUKKIAQFPKFR2", "length": 10181, "nlines": 136, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பாயிஸின் வீட்டின் மீது அதிகாலை குண்டுத்தாக்குதல் ; பின் புறப்பகுதி முற்றாக சேதம்! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News பாயிஸின் வீட்டின் மீது அதிகாலை குண்டுத்தாக்குதல் ; பின் புறப்பகுதி முற்றாக சேதம்\nபாயிஸின் வீட்டின் மீது அதிகாலை குண்டுத்தாக்குதல் ; பின் புறப்பகுதி முற்றாக சேதம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல்மாகாண சபை உறுப்பினர் முகம்மட் பாயிசின் மட்டக்குளிய கிம்புலானவில் அமைந்துள்ள வீட்டின் மீது இன்று (12) அதிகாலை 2:30 மணியளவில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலில் வீட்டின் பின் புறப்பகுதி சேதமடைந்துள்ளது. ஜன்னல் வழியாக வீட்டினுள் வீசப்பட்ட இக்குண்டினால் மின் உபகரணங்கள் மற்றும் சில பொருட்கள் எரிந்து சாம்பராகி உள்ளன.\nசம்பவத்தை அறிந்து இன்று காலை போலீசார் ஸ்த்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் பாயிஸிடமிருந்து முறைப்பாடொன்றையும் பதிவு செய்தனர். அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கருதப்படுவதுடன் இன்று காலை கொழும்பில் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் சில முக்கிய நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிலர் பாயிஸின் வீட்டிற்கு சென்று நிலைமைகளை அறிந்து கொண்டனர்.\nஏற்கனவே மாகாண சபை உறுப்பினர் முகம்மட் பாயிஸ் மீது இரண்டு முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அதிலிருந்து அவர் மயிரிழையில் உயிர்தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்��ை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11901-actor-vivek-plantation-for-25-000-saplings-in-tomorrow.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-21T06:25:26Z", "digest": "sha1:PBAYWE2W6MKWSLXNIDBAIQSDTCJEL4LN", "length": 9523, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கலாம் பிறந்தநாளை முன்னிட்டு 25,000 மரக்கன்றுகளை நடும் நடிகர் விவேக் | Actor Vivek plantation for 25,000 saplings in tomorrow", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nகலாம் பிறந்தநாளை முன்னிட்டு 25,000 மரக்கன்றுகளை நடும் நடிகர் விவேக்\nஅப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விவேக் தனியார் பள்ளி ஒன்றில் 25,000 மரக்கன்றுகளை நடவுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை கடந்த 2010–ம் ஆண்டு நடிகர் விவேக் சந்தித்து பேசியபோது, மரக்கன்றுகள் நடும் அவசியத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லுமாறு அப்துல்கலாம் விவேக்கிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனைத்தொடர்ந்து, பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து, தமிழகம் முழுவதும் நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டு வருகின்றார்.\nஇந்நிலையில் நாளை அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி, காலை10 மணிக்கு தனியார் பள்ளி ஒன்றில் 25,000 மரக்கன்றுகளை நடவுள்ளார். இதனை விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nகாவிரி விவகாரம்.. பன்னீர்செல்வத்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nதீபாவளி முதல் ஆன்லைனில் ரேஷன் கார்டு விண்ணப்பிக்கலாம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘சென்னையில் பைக் திருட்டு, ரேஸ், வழிப்பறி’ - மாஸ்டர் பிளான் போட்டு கும்பலோடு பிடித்த போலீஸ்\n5 வயது சிறுமி மரணம்... தாயின் இரண்டாவது கணவருக்கு தொடர்பு\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\nஅமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ஆம் தேதி முடிவெடுக்கப்படும்- ஓபிஎஸ்\nமேற்கு வங்கம்: ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப் பதிவு\nராட்டினத்தில் அடிப்பட்டு சிறுவன் உயிரிழப்பு : மெரினாவில் சோகம்\n’’உண்மை கசக்கும்’’: அணியில் இருந்து நீக்கப்பட்ட பாக். வீரரின் கோப ட்வீட்\nமுதல்முறையாக ஏசி மின் ரயில் : சென்னை-செங்கல்பட்டு இடையே தொடங்க திட்டம்\n‘ஆக்சிஸ் மை இந்தியா’ கருத்துக் கணிப்பில் பிழைகள்..\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரி விவகாரம்.. பன்னீர்செல்வத்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nதீபாவளி முதல் ஆன்லைனில் ரேஷன் கார்டு விண்ணப்பிக்கலாம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/46500-pranab-mukherjee-s-daughter-lashes-out-at-him-for-rss-visit.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-21T07:25:23Z", "digest": "sha1:X7MJ64E2UBKLNQMSMHMT2DGBCYQMW4YL", "length": 10808, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி: மகள் எச்‌சரிக்கை! | Pranab Mukherjee's daughter lashes out at him for RSS visit", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி ���திர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி: மகள் எச்‌சரிக்கை\nமுன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆர்‌எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, இதனை பயன்படுத்தி பாரதிய ஜனதா பொய்யான செய்திகளை பரப்பும் என சாடியுள்ளார்.\nநாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். இந் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் பிரணாப் முகர்ஜியிடன் கூறினர். ஆனாலும் அதைக் கேட்காமல் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்நிலையில், நாக்பூர் சென்றடைந்த பிரணாப் முகர்ஜியை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் தொண்டர்கள் வரவேற்றனர்.\nஇந் நிலையில் அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, பாஜகவில் இணைந்ததாக வதந்தி பரவியது. இதனால் கோபமடைந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஷர்மிஸ்தா, பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வைத்து பாஜக இப்படி பொய்யான செய்திகளை பரப்பும் என விமர்சித்துள்ளார். நிகழ்ச்சியில் பிரணாப் என்ன பேசினார் என்பது மறக்கப்பட்டு, அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை மட்டுமே வைத்து பொய்யான செய்திகளையும் தகவல்களையும் பாஜக பரப்பும். அதற்கான வாய்ப்பை நீங்கள் அளிக்கிறீர்கள் என்றும் பிரணாப்பிற்கு தன் அதிருப்தி‌யை தெரிவித்துள்ளார்.\n’நல்ல காற்று வேணும்’: விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி\nஆந்திர காவல்நிலையத்தில் தமிழக இளைஞர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபசுவை காப்பாற்ற முயன்று சாலையில் கவிழ்ந்த மோகன் பகவத் பாதுகாப்பு வாகனம்\n\"கமல்ஹாசன் சொன்னதை ஆயிரம் சதவிதம் ஆதரிக்கிறேன்\" கே.எஸ்.அழகிரி\n“வெறுப்பு வேண்டாம்.. அன்புடன் பணியாற்றுங்கள் மோடி” - ராகுல் காந்தி\nசீதாராம் யெச்சூரியின் சர்ச்சை பேச்சு : கண்டனம் தெரிவிக்கும் பாஜக\nஅனைவரும் வாக்களிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nபேராசிரியரை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த ஏபிவிபி மாணவர்கள்\nஆர்.எஸ்.��ஸ் மூத்த தலைவருக்கு பாரத ரத்னா விருதா\nமூவருக்கு பாரத ரத்னா: விருதும் பின்னணியும்\nபிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா - குடியரசுத் தலைவர் அறிவிப்பு\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’நல்ல காற்று வேணும்’: விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி\nஆந்திர காவல்நிலையத்தில் தமிழக இளைஞர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/03/11/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2019-05-21T06:34:19Z", "digest": "sha1:MSOE7XQ26WD2XCB7R72UWBWLMTDE6KM3", "length": 29883, "nlines": 533, "source_domain": "www.theevakam.com", "title": "ஒருநாள் தொடரை இழந்தது இலங்கை அணி! காரணம் இதுதான் | www.theevakam.com", "raw_content": "\nநடிகை பிரியா பவானிசங்கர் பெயரில் மோசடி…\nஇலங்கையில் இடம்பெற்ற சைபர் தாக்குதலை அடுத்து தீவிர பாதுகாப்பில் அரச இணையத்தளங்கள்\nதமிழகத்தில் காதலி தன்னிடம் பேசவில்லை என்று கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த காதலன்\nஈஸ்டர் தாக்குதல் ஒரு மாத பூர்த்தி\n: வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் கைது…\nஇமாச்சல பிரதேசத்தில் பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு..\nஉத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொன்ற பெண்\nதற்கொலை தாரிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம் பளை பகுதியில் வெடிபொருட்களுடன் ஐவர் கைது\nஉங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா\nHome விளையாட்டு கிரிக்கெட் ஒருநாள் தொடரை இழந்தது இலங்கை அணி\nஒருநாள் தொடரை இழந்தது இலங்கை அணி\nஇலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 71 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.\nஇந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண���ட ஒருநாள் தொடரை தென்னாபிரிக்கா அணி 3-0 என கைப்பற்றியுள்ளது.\nநேற்று டர்பன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 331 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக குயிண்டன் டி கொக் 121 ஓட்டங்களையும், ராஸ்ஸி வெண்டர் டஸன் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் அதிகபட்சமாக இசுரு உதான 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nஇதனைதொடர்ந்து, 331 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 16 ஓவர்கள் நிறைவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 75 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டது.\nஇதனையடுத்து, இலங்கை அணிக்கு போட்டி 24 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு 193 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.\nஇந்த வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியால், 24 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் தென்னாபிரிக்கா அணி, 71 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.\nஇதன்போது இலங்கை அணி சார்பில், அதிகபட்ச ஓட்டமாக குசல் மெண்டிஸ் 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அதிகபட்சமாக இம்ரான் தஹீர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்க அணி சார்பில், சதம் அடித்த குயிண்டன் டி கொக் தெரிவுசெய்யப்பட்டார்.\nஇரு அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி, நாளை மறு தினம் போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nஉலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் ஐந்து நாடுகள் முதலிடம்..\nஅதிக தொகைக்கு விலை போன ‘காஞ்சனா 3’ திரைப்படம்\nடோனி செய்த மிகப்பெரிய தவறு இதுதானா\n12வது ஐபிஎல் சம்பியனாக மும்பை இந்தியன்ஸ் அணி மகுடம் சூடி 4வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது\nபாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nIPL 2019ஆம் ஆண்டு தொடரின் இறுதி போட்டி இன்று…\nமெட்ரிட் பகிரங்க டென்னிஸ்: அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார் நடால்\nபுதிய மைல்கல்லை எட்டினார் ஹர்பஜன் சிங்\nஇலங்கை நட்சத்திர பந்து வீச்சாளர் மலிங்காவிற்கு ஓ��்வு\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த அறையை திறந்த அதிகாரிகள் – சி.சி.டி.வி காட்டிய பகீர் காட்சி.\nகடற்கரையில் வேடிக்கை பார்த்த சிறுவன்\nஉலகக்கோப்பையை வெல்லப்போவது இந்த அணிதான்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nசீனாவில் வடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nஅரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\n – சி.சி.டி.வி பதிவு காட்டிய பகீர் காட்சி.\n அடித்து கூறும் ரிக்கி பாண்டிங்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கும் இப்படி ஒரு பதவியா\nமோடியும் 17 மணிநேர தியானமும்\nவடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nசிறுமி தொடர்ந்து டிவி பார்த்ததால் அரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nசன்னி லியோன் தனது வாழ்க்கை குறித்து எவரும் அறியா சில தகவல்கள்\nதனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்த காஜல்\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ஷாக் கொடுத்த சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட ��ச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/eating-high-fat-diet-during-puberty-ups-breast-cancer-risk/", "date_download": "2019-05-21T07:56:35Z", "digest": "sha1:JMSG6BLZ6I5USNJFKKWDG4XDNPFLTKCN", "length": 16562, "nlines": 237, "source_domain": "hosuronline.com", "title": "Eating high-fat diet during puberty ups breast cancer risk", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்��ல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nவியாழக்கிழமை, நவம்பர் 28, 2013\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள்\nதங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்காமல் போகலாம்\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nமன நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nமருத்துவம் - உடல் நலம்\nதொண்டை புற்று நோய் எதனால் ஏற்படுகிறது தொண்டை புற்று நோயின் அறிகுறிகள் என்ன\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்��ர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 18, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/12/Mahabharatha-Bhishma-Parva-Section-063.html", "date_download": "2019-05-21T07:23:45Z", "digest": "sha1:OKAJ3MYXH7FRSXY6Z3EQQ2STDT4VNSDF", "length": 39112, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பகைவரைத் தடுத்த பீமன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 063 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - பீஷ்ம பர்வம் பகுதி - 063\n(பீஷ்மவத பர்வம் – 21)\nபதிவின் சுருக்கம் : பீமனைக் கொல்ல முழுப் படையையும் ஏவிய துரியோதனன்; கடலென விரைந்த கௌரவப்படை; தன் கதாயுதத்தை மட்டுமே கொண்டு அந்தக் கௌரவப்படையைச் சிதறடித்த பீமன்; பீமனை எதிர்த்து விரைந்த பீஷ்மர்; பீஷ்மரைத் தாக்கிய சாத்யகி; சாத்யகியைத் தாக்கிய அலம்புசன்; சாத்யகியுடன் மோத விரும்பி அவனை நோக்கி விரைந்த பூரிஸ்ரவஸ்....\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"அந்த யானைப் படை நிர்மூலமாக்கப்பட்டபோது, உமது மகன் துரியோதனன், பீமசேனனைக் கொல்ல வீரர்களுக்கு உத்தரவிட்டு தனது முழுப் படையையும் ஏவினான். உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரில் அந்த மொத்தப்படையும், கடும் முழக்கங்களிட்டுக் கொண்டிருந்த பீமசேனனை நோக்கி விரைந்தது.\nதேவர்களே தாங்கிக் கொள்ளக் கடினமானதும், பரந்திருப்பதும், வரம்பற்றதுமான அந்தப் படை, முழு நிலவு {பௌர்ணமி}, புது நிலவு {அமாவாசை} ஆகிய நாட்களில், கடக்க முடியாததாக பொங்கி வரும் கடலைப் போல, தேர்கள், யானைகள், குதிரைகள் நிறைந்ததும், சங்கொலிகள் மற��றும் துந்துபி ஒலிகள் நிறைந்ததும், சொல்ல முடியாத எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள் மற்றும் தேர்வீரர்களைக் கொண்டதும், (எழுந்த) புழுதியால் மறைக்கப்பட்டதும், கலங்கடிக்கப்பட முடியாததுமான எதிரித் துருப்புகள், பீமசேனனை நோக்கி இப்படி வந்த போது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {பீமன்} பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல அந்தப் படையைப் தடுத்தான்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் உயர் ஆன்ம மகன் பீமசேனன் செய்தவையும் நாங்கள் கண்டவையுமான அந்தச் செயல்கள் மிக அற்புதமானதாகவும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தன. குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றுடன் தன்னை நோக்கி வந்த அந்த மன்னர்கள் அனைவரையும் தன் கதாயுதத்தைக் கொண்டே அச்சமற்ற வகையில் அவன் {பீமன்} தடுத்தான். தன் கதாயுதத்தைக் கொண்டு அந்தப் பெரும்படையைத் தடுத்தவனும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான பீமன், அந்தக் கடும்போரில் அசையாத மேரு மலையைப் போல நின்றான்.\nஅச்சம் நிறைந்ததும், கடுமையானதும், பயங்கரமானதுமான அந்த மோதலில், அவனது சகோதரர்கள், மகன்கள், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், திரௌபதியின் மகன்கள், அபிமன்யு, வீழ்த்தப்பட முடியாதவனான சிகண்டி ஆகிய வலிமைமிக்க வீரர்கள் அச்சந்தரும் அவ்வேளையிலும் அவனை {பீமனைக்} கைவிடவில்லை. கூர்மையானதும், உருக்கினால் செய்யப்பட்டதும், கனமானதுமான பெரும் கதாயுதத்தைக் கையில் எடுத்த அவன் {பீமன்}, தண்டாயுதத்தைக் கையில் கொண்ட அந்தகனைப் போல உமது வீரர்கள் நோக்கி விரைந்தான். தேர்க்கூட்டங்களையும், குதிரைவீரர்களின் கூட்டங்களையும் பூமியில் நசுக்கியபடி, யுக முடிவின் நெருப்பு போலப் பீமன் களத்தில் திரிந்து கொண்டிருந்தான்.\nஎல்லையில்லா ஆற்றல் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தனது தொடைகளின் வேகத்தால் தேர்க்கூட்டங்களை நசுக்கியபடியும், போரில் உமது வீரர்களைக் கொன்றபடியும், யுக முடிவின் அந்தகனைப் போல அங்கே திரிந்து கொண்டிருந்தான். காட்டு மரங்களை நடுக்கும் ஒரு யானைப் போல, அவன் {பீமன்} உமது துருப்புகளை மிக எளிதாகக் கலங்கடிக்கத் தொடங்கினான்.\nகாற்றானது தன் சக்தியால் மரங்களை நசுக்குவதைப் போலத் தேர்வீரர்களைத் தங்கள் தேரில் இருந்தும், குதிரைகளின் முதுகில் இருந்த வீரர்களை அவற்றிலிருந்தும் இழு���்துப் போட்டு, தரையில் இருந்து போரிடும் காலாட் படை வீரர்களைத் தன் கதாயுதத்தைக் கொண்டும் அவர்கள் அனைவரையும் கொன்றான். யானைகளையும், குதிரைகளையும் கொன்ற அவனது {பீமனின்} கதாயுதம், கொழுப்பாலும், மஜ்ஜையாலும், சதையாலும், இரத்தத்தாலும் பூசப்பட்டுக் காண மிகப் பயங்கரமாக இருந்தது. கொல்லப்பட்ட மனித உடல்கள், சிதறிக் கிடக்கும் குதிரைப்படை என அந்தப் போர்க்களம் யமனின் வசிப்பிடத்தைப் போன்று தெரிந்தது.\nபயங்கரமானதும், படுகொலை செய்வதுமான பீமசேனனின் கதாயுதம், கோபத்துடன் உயிரினங்களை அழிக்கும் ருத்திரனின் {சிவனின்} பிநாகம் போன்றும், காலனின் {யமனின்} கடுங்கோலைப் போன்றும், இந்திரனின் வஜ்ராயுதம் போன்ற பிரகாசத்துடனும் இருந்தது. உண்மையில், சுற்றிலும் அனைவரையும் கொன்று கொண்டிருந்த குந்தியின் உயர்ஆன்ம மகனுடைய {பீமனுடைய} கதாயுதம், அண்ட அழிவின் போது அந்தகனிடம் உள்ள தண்டாயுதம் போன்றே கடும்பிரகாசம் கொண்டதாக இருந்தது.\nஇப்படித் தொடர்ந்து அந்தப் பெரும்படையை முறியடித்துக் கொண்டு, காலனைப் போன்றே முன்னேறி வந்த அவனை {பீமனைக்} கண்ட வீரர்கள் அனைவரும் உற்சாகத்தை இழந்தனர். கதாயுதத்தை உயர்த்திய படி அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} எங்கெல்லாம் பார்த்தானோ, அங்கெல்லாம் அவனது பார்வையின் விளைவால் மட்டுமே, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, துருப்புகள் அனைத்தும் உருகி ஓடுவதாகத் தெரிந்தது.\nபயங்கரச் செயல்புரியும் விருகோதரன் {பீமன்}, இப்படி {தங்கள்} படையை முறியடிப்பதையும், இவ்வளவு பெரிய படையைக் கொண்டும் அவன் {பீமன்} வீழ்த்தப்பட முடியாதவனாக இருப்பதையும், அகல விரித்த வாயைக் கொண்டு பகையணியை விழுங்கும் அந்தகனைப் போல படையை அழிப்பதையும் கண்ட பீஷ்மர், சூரியப் பிரகாசம் கொண்ட தனது தேரில், மேகங்களைப் போல உரத்த சடசடப்பொலியைக் கிளப்பிக் கொண்டு, மழை நிறைந்த ஆவிக் கூடாரம் {மேகம்} போல (வானத்தை மறைத்தபடி) கணைமாரியைப் பொழிந்து கொண்டு அவனை {பீமனை} நோக்கி விரைந்து வந்தார்.\nவாயை அகல விரித்த அந்தகனைப் போலத் தன்னை நோக்கி விரைந்து வரும் பீஷ்மரைக் கண்டவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன், கோபம் தூண்டப்பட்டு அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான். அந்த நேரத்தில், சிநி குலத்து வீரர்களில் முதன்மையானவனும், இலக்கில் துல்லியம் கொண்டவனுமான சாத்யகி, (வரும் வழியெங்கும்) தனது உறுதியான வில்லால் எதிரிகளைக் கொன்றபடியும், உமது மகனின் {துரியோதனனின்} படையை நடுங்கச் செய்தபடியும் பாட்டன் {பீஷ்மர்} மீது விழுந்தான். அழகிய சிறகுகள் படைத்த தன் கூரிய கணைகளைச் சிதறடித்தப்படி, தனது வெள்ளி நிறக் குதிரைகளோடு இப்படி முன்னேறும் அந்த வீரனை {சாத்யகியை} உமது வீரர்களால் தடுக்க இயலவில்லை.\nஅந்நேரத்தில் ராட்சசன் அலம்புசன் மட்டுமே அவனை {சாத்யகியைப்} பத்து கணைகளால் துளைத்தான். ஆனால் பதிலுக்கு அலம்புசனை நான்கு கணைகளால் துளைத்த சிநியின் பேரன் {சாத்யகி}, தொடர்ந்து தனது தேரில் முன்னேறிச் சென்றான். இப்படித் தன் எதிரிகளுக்கு மத்தியில் முன்னேறி விரைந்து செல்லும் அந்த விருஷ்ணி குல வீரனைக் {சாத்யகியைக்} கண்ட குரு வீரர்களில் முதன்மையானோர் அவனை {சாத்யகியைத்} தடுக்க முயன்றனர். அந்தப் போரில் தொடர்ந்து உரக்க முழக்கமிட்ட உமது வீரர்கள், மலையின் சாரலில் வெள்ளமாகப் பொழியும் மேகங்களின் திரள்களைப் போல அவன் {சாத்யகி} மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்தனர். எனினும், நன்கு பிரகாசிக்கும் நாளின் மதிய வேளை சூரியனைப் போல இருந்த அந்த வீரனின் {சாத்யகியின்} முன்னேற்றத்தைத் தடுக்க முடியாதவர்களாகவே அவர்கள் இருந்தார்கள்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் படையில் சோமதத்தன் மகனைத் {பூரிஸ்ரவசைத்} தவிர வேறு ஒருவனும் உற்சாகத்துடன் இல்லை. தன் தரப்பின் தேர்வீரர்கள் துரத்தப்படுவதைக் கண்ட சோமதத்தனின் மகனான பூரிஸ்ரவஸ், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கடும் வேகம் கொண்ட தனது வில்லை எடுத்துக் கொண்டு சாத்யகியுடன் போரிடும் விருப்பத்தால் அவனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தான்\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை பீமன், பீஷ்ம பர்வம், பீஷ்மர், பீஷ்மவத பர்வம், பூரிஸ்ரவஸ்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்திய���் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்��ிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ ���தங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-05-21T07:04:07Z", "digest": "sha1:BRUWV7MFMLVD6PNNR76WPSSUEYV3CKIR", "length": 6064, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேகி கிரேஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேகி கிரேஸ் (ஆங்கிலம்:Maggie Grace) (பிறப்பு: செப்டம்பர் 21, 1983) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2, டேகின் 3 போன்ற திரைப்படங்களிலும் மற்றும் லாஸ்ட் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மேகி கிரேஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000003552.html?printable=Y", "date_download": "2019-05-21T07:34:17Z", "digest": "sha1:FWY7GOAWIUO25BIWTUCXVTOIUJ67BV42", "length": 2470, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "அர்த்தங்கள் ஆயிரம்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கவிதை :: அர்த்தங்கள் ஆயிரம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இர��ந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/16-10-sb.html", "date_download": "2019-05-21T06:30:24Z", "digest": "sha1:SK3XPMAHAVHDDXR2FWY5VES6ZNWMVUJS", "length": 5548, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "குரூப் 16ல் இணைந்து கொள்ள மேலும் 10 பேர்: SB - sonakar.com", "raw_content": "\nHome NEWS குரூப் 16ல் இணைந்து கொள்ள மேலும் 10 பேர்: SB\nகுரூப் 16ல் இணைந்து கொள்ள மேலும் 10 பேர்: SB\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையின் போது வாக்களித்திருந்த 16 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுறுப்பினர்களும் தனிக்குழுவாக இயங்கி வரும் நிலையில் சு.கவிலிருந்து மேலும் 10 பேர் தம்மோடு இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் எஸ்.பி. திசாநாயக்க.\nமஹிந்த ராஜபக்ச நியமிக்கும வேட்பாளருக்கே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமது தரப்பு ஆதரவளிக்கப்போவதாகவும் தெரிவிக்கின்ற அவர், கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் நடவடிக்கைகளை குரூப் 16 ஆதரிக்கும் எனவும் தனிக்குழுவாக இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, அவரவர் விரும்பிய முடிவை எடுக்கும்படி ஜனாதிபதி தெரிவித்திருந்ததாக அண்மையில் தயாசிறி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்ப��ன் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119529.html", "date_download": "2019-05-21T06:47:53Z", "digest": "sha1:F7QVCOIITEBL4DDSWETOBJZF7TWEEFWF", "length": 7831, "nlines": 56, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "தன்னை விட 10 வயது இளையவரை காதலிக்கும் பிரபல நடிகை", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nதன்னை விட 10 வயது இளையவரை காதலிக்கும் பிரபல நடிகை\nபாலிவுட்டின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது இளையவரை காதலிப்பதாக கூறப்படுகிறது.\nஇந்தியில் பிரபலமான படங்களில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. அதன்பின் அமெரிக்க சீரியல் குவான்டிகோ வில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கான தொடரில் நடித்து கொண்டிருக்கும்போதே பே வாட்ச் படத்திலும் நடித்து பெரும்புகழ் பெற்றார்.\nதற்போது அமெரிக்காவில் இருக்கும் ப்ரியங்காவிற்கு அங்குள்ள ஹாலிவுட் பாடகரான நிக் ஜோனாஸ் என்பவருடன் காதல் எனக் கூறப்படுகிறது. நிக் ஜோனாஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர் ஆவார்.\nஇவர்கள் இருவரும் கைகோர்த்தபடி பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகின்றனர். பாலிவுட்டிற்கும் இந்த தகவல் பரவியது. இருப்பினும் இவ்விருவரும் இத்தகவலை மறுத்து வருகின்றனர்.\nதங்கையுடன் நிர்வாணமாக குளிப்பதில் என்ன தவறு\nபிக்பாஸ் 2 சீசன் ரசிகர்களே உங்களுக்கு மிட்நைட் மசாலா பற்றி தெரியுமா- சுவாரஸ்ய விஷயம் கேளுங்க\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க...\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்....\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2008/12/5.html", "date_download": "2019-05-21T07:12:37Z", "digest": "sha1:V2KHECG3BAERHI5AASUNK6SUC4VSLY3M", "length": 15678, "nlines": 254, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பகுதி 5", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பகுதி 5\nஒரு நிமிடம் முன்னால் வரையில் உலகத்தின் உச்சியில் இருந்த தேவகி, இப்போது தான் அதலபாதாளத்துக்கு வந்துவிட்டதை உணர்ந்தாள். உக்ரசேன மகாராஜாவுக்குத் தன் மகனுக்கு ஏதோ கோபம் என்பது புரிந்தது, ஆனால் கோபத்தின் காரணம் அறிந்தாலும் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்பதாலும் செய்வதறியாது விழித்தார். வசுதேவருக்கு மட்டுமே உணர்வு இருந்தது அப்போது. சட்டெனத் தேரில் இருந்து குதித்துக் கம்சனின் வாள் ஓங்கி��� கையைப் பிடித்துக் கொண்டார் அசைக்க முடியாமல். கம்சனைப் பார்த்து,” மரியாதைக்குரிய இளவரசே, என்ன காரியம் செய்யப் போகின்றாய் அவள் உன் தங்கை, இப்போது தான் திருமண பந்தத்தினுள் நுழைந்திருக்கின்றாள்” என்று சொல்கின்றார். “ம், தள்ளு, அந்தப் பக்கம், “ என்கின்றான் கம்சன் வசுதேவரைப் பாரத்து. உணர்வு வந்தவராய் உக்ரசேனரும் கம்சனைப் பார்த்து, “மகனே, என்ன காரியம் செய்கின்றாய் அவள் உன் தங்கை, இப்போது தான் திருமண பந்தத்தினுள் நுழைந்திருக்கின்றாள்” என்று சொல்கின்றார். “ம், தள்ளு, அந்தப் பக்கம், “ என்கின்றான் கம்சன் வசுதேவரைப் பாரத்து. உணர்வு வந்தவராய் உக்ரசேனரும் கம்சனைப் பார்த்து, “மகனே, என்ன காரியம் செய்கின்றாய் அவளை விட்டுவிடு, இந்தச் சின்னஞ்சிறு பெண்ணால் உனக்கு என்ன ஊறு நேர்ந்தது அவளை விட்டுவிடு, இந்தச் சின்னஞ்சிறு பெண்ணால் உனக்கு என்ன ஊறு நேர்ந்தது அவள் உன் தங்கை அவளை ஒன்றும் செய்யாதே” என்று சொல்லுகின்றார்.\nகம்சனோ நான் அவளை விட முடியாது, கொன்றே தீருவேன் என்கின்றான். வசுதேவர் மிகுந்த புத்திசாலியாக இருந்தார். மேலும் கம்சனின் அடாவடியான நடவடிக்கைகள் பற்றியும் நன்கு அறிந்திருந்தார். ஆகவே கம்சன் எதற்காக அவளைக் கொல்லப் போகின்றான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன், என்ன காரணத்தால் தேவகியைக் கொல்லப் போகின்றாய் எனக் கேட்கின்றார். கம்சனும் தனக்கு வந்த எச்சரிக்கையைச் சொல்லுகின்றான். நாரதரின் ஆரூடத்தையும், கடவுளரிடமிருந்து வந்த எச்சரிக்கை அது என்பதையும் தெரிவித்துவிட்டு, எட்டுக் குழந்தை பிறக்கும் வரை இவளை விட்டு வைத்தால் தானே இவளைக் கொன்றுவிட்டால் என்று கொக்கரிக்கின்றான் கம்சன். வசுதேவரோ, “ மைத்துனரே, எங்களுக்குப் பிறக்கப் போகும் எட்டாவது குழந்தையால் தானே உமக்குத் தீங்கு நேரிடும் அது வரையிலும் சற்றுக் கருணை காட்டுங்கள். எங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை நானே நேரில் கொண்டு வந்து உம்மிடமே ஒப்படைக்கின்றேன். அவற்றை நீர் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். நாங்கள் அனைவரும் உம்முடைய குடிமக்கள் அன்றோ அது வரையிலும் சற்றுக் கருணை காட்டுங்கள். எங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை நானே நேரில் கொண்டு வந்து உம்மிடமே ஒப்படைக்கின்றேன். அவற்றை நீர் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். நாங��கள் அனைவரும் உம்முடைய குடிமக்கள் அன்றோ உம்மைக் காப்பது எமக்கும் கடமை அன்றோ உம்மைக் காப்பது எமக்கும் கடமை அன்றோ” என்று மிகுந்த விநயத்தோடு சொல்லுகின்றார்.\nயோசனையில் ஆழ்ந்த கம்சன் தான் தேவகியைக் கொல்லுவது தன் தகப்பனுக்கு மட்டுமில்லாமல் மற்ற யாதவத் தலைவர்களுக்கும் பிடிக்காது என்பதையும் அவர்களின் வீண் பகையும், வெறுப்பும் தன்னை வந்து சேரும் என்பதையும் உணர்ந்தவனாய், தான் ஒரு நிபந்தனையோடு தேவகியை உயிரோடு விடுவதாய்ச் சொல்லுகின்றான். அந்த நிபந்தனையாவது: “திருமண ஊர்வலம் அப்படியே நேரே மதுராவில் உள்ள கஜராஜ மாளிகைக்குச் செல்லவேண்டும். அங்கே வசுதேவரும், தேவகியும் ஒரு அறையில் சிறை வைக்கப் படுவார்கள். கம்சனின் படை வீரர்கள் ஒவ்வொரு நிமிடமும் அவர்களைக் கண்காணிப்பார்கள். கம்சனின் கண்காணிப்பில் இருந்து அவர்கள் தப்ப முடியாது. இருவருக்கும் பிறக்கப் போகும் ஒவ்வொரு குழந்தையும் கம்சனிடம் ஒப்படைக்க வேண்டும். வசுதேவர் தன் வாக்குறுதியில் இருந்து தவறக் கூடாது. தேவகிக்குப் பிறக்கும் எந்தக் குழந்தையும் தன் பிடியில் இருந்து தப்பக் கூடாது.” இவையே கம்சனின் நிபந்தனைகள். அதன் படி ஊர்வலம் நேரே அங்கே சென்றது. மணமக்கள் அந்த அரண்மனையின் ஒரு அறையில் சிறை வைக்கப் பட்டனர். நாட்கள் கடந்தன.\nகீதா சாம்பசிவம் 18 December, 2008\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், பகுதி 18\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், தேவகிக்குக் கிடைத்...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், தேவகிக்கு நடந்தது ...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், கண்ணனை எங்கே ஒளித்...\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பகுதி 14 கண்ணன் வ...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பலராமர் பகுதி 13\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், பகுதி 12, கம்சனின்...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் பகுதி 11\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், குந்தியின் கலக்கம்...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பகுதி 9 அஸ்தினாபு...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் பகுதி -8 வேத வியாசர...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பகுதி 7 அக்ரூரர்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பகுதி 6\nபாரதி கண்ட கண்ணன் - கண்ணன் என் சேவகன்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பகு��ி 5\nகண்ணன் வருவான் கதை சொல்லுவான் - பகுதி 4\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் பகுதி 3\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் பகுதி 2\nகுலபதி கே.எம். முன்ஷி பற்றிய அறிமுகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பகுதி 1\nசில தடங்கல்கள், சில படிப்புகள், தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_80.html", "date_download": "2019-05-21T07:29:47Z", "digest": "sha1:LQFCIYMZU4WSPJ6NWZ24ZUVLAOTDSKQ6", "length": 10851, "nlines": 136, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தொல் பொருட்­க­ளுக்கு சேதம் விளைவித்தால் கடும் தண்டனையாம், சஜிதின் நாடகம் - Ceylon Muslim -", "raw_content": "\nHome News தொல் பொருட்­க­ளுக்கு சேதம் விளைவித்தால் கடும் தண்டனையாம், சஜிதின் நாடகம்\nதொல் பொருட்­க­ளுக்கு சேதம் விளைவித்தால் கடும் தண்டனையாம், சஜிதின் நாடகம்\nதொல் பொருட்­க­ளுக்கு சேதம் விளை­விப்­ப­வர்­க­ளுக்கு விதிக்­கப்­படும் தண்டப் பணம் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக, தொல் பொருள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் பேரா­சி­ரியர் பி.பி. மண்­டா­வல தெரி­வித்­துள்ளார்.\nதொல் பொருட்­க­ளுக்கு ஏற்­படும் சேதங்­களைக் குறைக்கும் நோக்கில், இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இதன் பிர­காரம், இது­வரை காலமும் 50 ஆயிரம் ரூபா­வாக இருந்து வந்த தண்டப் பணம், ஐந்து இலட்சம் ரூபா வரை அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.\nஇதே­வேளை, தொல் பொருட்­க­ளுக்குச் சேதம் விளை­விப்­ப­வர்­களுக்கு வழங்­கப்­படும் சிறைத்­தண்­டனைக் காலமும் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. இரண்டு வரு­டங்கள் அமுலில் இருந்து வந்த இச்­சி­றைத்­தண்­டனை, 5 முதல் 15 வரு­டங்கள் வரை அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும், அவர் தெரி­வித்­துள்ளார்.\nகலா­சார அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ச­வினால் இது தொடர்­பி­லாக சமர்ப்­பிக்­கப்­பட்ட பத்­தி­ரத்­திற்கு, அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளதை அடுத்தே, குறித்த தண்­டப்­ப­ணங்­க­ளுக்­கான திருத்தம் மேற்­கொள்ளப் பட­வுள்­ள­தா­கவும், தொல் பொருள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.\n1940 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் கீழான தொல் பொருள் கட்டளைச் சட்டம், இறுதியாக 1998 ஆம் ஆண்டு திருத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இவ்விவகாரம் தொடர்பில் முஸ்லிம் மாணவர்களுக்கு நடந்த அநீதியை தொடர்ந்து இந்த நடவட���க்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்��்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/112128-bigg-boss-gayathri-raguramm-rewinds-her-life-in-2017.html", "date_download": "2019-05-21T07:04:19Z", "digest": "sha1:UIFMVWDZHAE6ED7Z5QGUJLMPDA52UNMM", "length": 14144, "nlines": 127, "source_domain": "cinema.vikatan.com", "title": "`` `போதுண்டா சாமி'ங்கிற அளவுக்கு ரெண்டு வார்த்தைகளை இந்த வருஷம் கேட்டுட்டேன்!\" 'பிக் பாஸ்' காயத்ரி ரகுராம் #2017ViralCelebs #ThrowBack2017", "raw_content": "\n`` `போதுண்டா சாமி'ங்கிற அளவுக்கு ரெண்டு வார்த்தைகளை இந்த வருஷம் கேட்டுட்டேன்\n`` `போதுண்டா சாமி'ங்கிற அளவுக்கு ரெண்டு வார்த்தைகளை இந்த வருஷம் கேட்டுட்டேன்\n2017-ம் ஆண்டின் பரபர பிரபலங்களில் ஒருவர், 'பிக் பாஸ்' காயத்ரி ரகுராம். இந்த ஆண்டு தனக்கு எப்படியிருந்தது என பதிலளிக்கிறார்.\n\"2017-ம் ஆண்டில் உங்களுக்கு மிகவும் சந்தோஷம் அளித்த விஷயம் எது\n\"எனக்கு நாய்க்குட்டினா ரொம்பப் பிடிக்கும். குழந்தைப் பருவத்திலிருந்து நாய்களை வளர்க்கிறேன். இந்த வருஷம் ஆகஸ்ட் மாசம் புதுசா ஒரு நாய்க்குட்டி வீட்டுக்கு வந்துச்சு. அவள் பெயர், 'இவா (eywa)'. வீட்டிலிருக்கும் சமயங்களில் அவளோடுதான் என் நேரத்தைக் கழிப்பேன். அவள் வருகை என்னை ரொம்பவே சந்தோஷப்படுத்தியிருக்கு.\"\n\"2017-ல் மிகவும் வேதனை அளித்த விஷயம்...\"\n\"உண்மை என்ன எனத் தெரியாமல், டிவியில் காட்டப்பட்ட 'பிக் பாஸ்' வெர்சனை மட்டுமே நம்பின ரசிகர்களின் உணர்வுகளும், அதை வெளிப்படுத்தின விதமும். மேலோட்டமான கண்ணோட்டத்தில், ஒருவர் சொன்னதை அப்படியே நம்பி, தவறா ஒப்பீடு செய்தாங்க. என் தரப்பு நியாயத்தை புரியவைக்க எவ்வளவோ முயற்சித்தும், அதை மக்கள் ஏற்றுக்கொள்ளாதது வேதனையைக் கொடுத்துச்சு.\"\n\"2017-ல் நீங்கள் அடிக்கடி கேட்ட வார்த்தை\n\" 'பிக் பாஸ்' மற்றும் 'காயத்ரி'. இந்த ரெண்டு வார்த்தைகளும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் போறதுக்கு முன்னாடியும், அதற்குப் பிறகும் 'போதும்டா சாமி' என்கிற அளவுக்கு நிறையவே கேட்டுட்டேன்.''\n\"2017-ம் ஆண்டில் உங்களுக்குப் பிடித்த ஒருவருவரும், எரிச்சலூட்டிய ஒருவரும்...\"\n\"என் நண்பர்கள் பலருமே எனக்கு ரொம்பப் பிடிச்சவங்களா இருந்தாங்க. குறிப்பா, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களான நமீதா மற்றும் ரைசா. காரணம், அந்த வீட்டில் நடந்த விஷயங்களின் உண்மை எல்லா போட்டியாளர்களுக்குமே தெரியும். ஆனா, இவங���க ரெண்டு பேர் மட்டும்தான் எனக்கு ஆதரவா இருந்தாங்க. 'தான் மட்டும்தான் மனிதர்' என்கிற கண்ணோட்டத்தில் சில போட்டியாளர்களை கடுமையா காயப்படுத்தின நபர்கள் எல்லோருமே எரிச்சலூட்டினாங்க.\"\n\"இந்த வருடம் உங்களை பற்றிய கிண்டலில் நீங்களே ரசித்தது எது\n\" 'அம்மா தாயே' உள்ளிட்ட 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நான் பேசின பேச்சுகளை டப்ஸ்மாஷ் பண்ணியிருந்தாங்க. எக்கச்சக்க ட்ரோல், மீம்ஸ்னு வெச்சு செஞ்சுட்டாங்க. 'நான்கூட லட்சக்கணக்கான பேரை சிரிக்க வெச்சிருக்கேனா'னு நினைச்சு மனம்விட்டு சிரிச்சேன்.\"\n\"இந்த வருடம் பிடித்த படம்... \"\n\"நிறையப் படங்கள் பிடிச்சுது. அதில், 'கோகோ (CoCo)' கார்ட்டூன் மூவி என் மனசை ரொம்பவே பாதிச்சுது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவம், அன்பை ஆழமாகச் சொன்ன அந்தப் படத்தை எல்லாக் குழந்தைகளும் பார்க்கணும். அந்தப் படத்தை இன்னும் பலமுறை பார்க்கும் ஆசை வந்துருச்சு.''\n\"2017 பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்...\"\n\"2018-ம் ஆண்டுக்கு உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ளும் ஸ்லோகம்/மந்திரம் என்ன\n\"2017-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் 'காயத்ரி மந்திரம்' மாதிரி என் பெயரை பேசி, திட்டித் தீர்த்திருக்காங்க. நான் எந்த மந்திரத்தையும் பயன்படுத்தலை. 'ஒரு வாழ்க்கை. அழகாக அதை அனுபவிக்கணும்' என்கிற மந்திரத்தை அடுத்த வருஷத்தில் அடிக்கடி உச்சரிக்கப்போறேன்.\"\n\"இந்த வருடத்தில் ரொம்பவே கலங்கின தருணம்...\"\n\"திருநெல்வேலியில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளிச்சு உயிரிழந்ததும், 'நீட் தேர்வு' அனிதாவின் மரணமும் எனக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துச்சு. சோஷியல் மீடியா தாக்கம் இந்த வருஷம் அதிகமா இருந்துச்சு. அதில், நானும் ஒரு பலியாடு. அதனால் நானும் என் குடும்பத்தாரும் நிறையவே கலங்கினோம். என்னைப் பற்றி சோஷியல் மீடியாவில் மீம்ஸ், ட்ரோல் போட்டவங்க, 'நான்தான் போட்டேன்'னு வெளிப்படையா சொல்லிக்கவும் இல்லை. சொல்லப்போறதும் இல்லை. இப்படி மறைஞ்சிருந்து ஒருத்தரை காயப்படுத்துறவங்களால், தான் காயப்படுத்தும் நபரின் மனவேதனையை உணரமுடியாது. அந்த வேதனை, அவங்களுக்கோ, அவங்க குடும்பத்தாருக்கோ நிகழும்போது உணர்வாங்க.''\n\"2017-ம் ஆண்டில் 'இந்த விஷயத்தை சிறப்பா செய்தோம்' எனப் பெருமைப்படும் விஷயம் எது\n\"ரொம்ப காலமா நான்வெஜ் சாப்பிடக்கூடாதுனு நினைச்சுட்டிருந்தேன். ஆனா, ஃபாலோ பண்ண முடியாமல் இருந்துச்சு. இந்த வருஷம் ஆரம்பத்தில், ஒருநாள் எனக்குப் பிடிச்ச கடவுள் கிருஷ்ணரை நினைச்சுட்டிருந்தேன். அப்போ காலிங் பெல் அடிச்சது. பார்த்தால், 'இஸ்கான்' கோயிலிலிருந்து வந்திருந்த சிலர் கிருஷ்ணர் படத்தைக் கொடுத்தாங்க. அப்பவே தீர்க்கமா முடிவெடுத்து, நான்வெஜ் சாப்பிடறதை நிறுத்திட்டேன்.\"\n\"2018-ம் ஆண்டில் எதிர்பார்க்கும் விஷயங்கள்...\"\n\"என் படம் 'யாதுமாகி நின்றாய்' ரிலீஸ் ஆகப்போகுது. அந்தப் படம் ஹிட் ஆகணும்னு. நான் உள்பட யாரும் அடுத்தவங்களை காயப்படுத்தாமல் இருக்கணும்னு வேண்டிக்கிறேன்.''\n\"2018-ல் 'பிக் பாஸ்' சீசன் 2 எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்க\n\"எங்களை மாதிரியில்லாமல், அடுத்த சீசன் போட்டியாளர்கள் ரொம்பவே பயிற்சி எடுத்துட்டு வருவாங்க. அதனால், முதல் சீசன் மாதிரி சுவாரஸ்யமா இருக்காதுனு நினைக்கிறேன்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/thugs-of-hindostan-amir-khans-fans-disappointed-67455.html", "date_download": "2019-05-21T06:29:53Z", "digest": "sha1:YAFIQEKNXPW765EXIS4VGFKA64P62RLA", "length": 12815, "nlines": 176, "source_domain": "tamil.news18.com", "title": "தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்: சறுக்கலை சந்தித்த அமீர்கான்? Thugs of Hindostan: Amir Khan’s fans disappointed– News18 Tamil", "raw_content": "\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்: சறுக்கலை சந்தித்த அமீர்கான்\nபோலி ட்விட்டர் பக்கம்... சிக்கித் தவிக்கும் பிரியா பவானி சங்கர்\nமுதலிடத்தில் ரஜினி... 2-வதாக விஜய் - ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ரிப்போர்ட்\nபிடித்த சிஎஸ்கே வீரர் யார் - சுரேஷ் ரெய்னா கேள்விக்கு சூர்யா பதில்\nகற்றது தமிழ் படத்தை விட சிறப்பானது ஜிப்ஸி- நடிகர் ஜீவா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்: சறுக்கலை சந்தித்த அமீர்கான்\n#ThugsOfHindostan அமீர்கான் நடிப்பில் கடந்த 10 ஆண்டுகளில் வெளிவந்த மிக மோசமான படம் என ரசிகர்களிடம் இப்படம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றுள்ளது.\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் பட போஸ்டர்\nபாலிவுட்டில் அமீர் கான், அமிதாப் பச்சன், கத்ரினா கைஃப் நடிப்பில் பல கோடி பொருட்செலவில் தயாராகியிருக்கும் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரைக்கு வந்துள்ளது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள இத்திரைப்படம் குறித்த ஒரு தொகுப்பு இதோ.\nபாலிவுட்டின் தற்போதைய வசூல் மன்னன் அமீர் கானும், எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் முதல்முறையாக இணைந்திருக்கும் படம், பாலிவுட்டில் முதல்முறையாக 300 கோடி ரூபாய் செலவில் தயாரான படம் எனும் பல சிறப்புகளுடன் தயாராகியிருக்கும் படம் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான். தீபாவளி விருந்தாக இன்று இப்படம் உலகம் முழுவதும் 7000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. இந்த வகையில் பாலிவுட்டில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் எனும் புதிய சாதனையை இப்படம் படைத்துள்ளது.\nஅமீர்கானின் முந்தைய படமான தங்கல், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெற்றியை ருசித்ததால் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படமும் தமிழில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 180 திரையரங்குகளில் திரைக்கு வந்துள்ளது.\nபெற்றோரைக் கொன்றவர்களை உற்றார் உதவியுடன் பழிதீர்க்கும் வழக்கமான கதையை சற்று வித்தியாசமாக ஆங்கிலேயர் ஆட்சி பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா.\n18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தக்கீஸ் எனும் கடல் கொள்ளையர்களை மையப்படுத்தி வெளியான கன்ஃபெஷன்ஸ் ஆஃப் எ தக் (Confessions of a Thug) எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது. கடல் கொள்ளையர்களைப் பற்றிய படம் என்பதால் ஹாலிவுட்டில் வெளியான பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்திற்கு சவால்விடும் வகையில் இத்திரைப்படம் இருக்கும் என ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்த்தனர். ஆனால் அமீர்கான் நடிப்பில் கடந்த 10 ஆண்டுகளில் வெளிவந்த மிக மோசமான படம் என ரசிகர்களிடமும் இப்படம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றுள்ளது.\nமேலும் கஜினியில் தொடங்கி தொடர்ந்து வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்துவரும் அமீர்கானின் திரை பயணத்தில் இத்திரைப்படம் மிகப்பெரும் சறுக்கலாக அமைந்திருப்பதாக விமர்சகர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போ��ும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\nஒடிசா மாநில 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bhagyaraj-andrea-against-to-vishal/", "date_download": "2019-05-21T07:11:17Z", "digest": "sha1:5KKCFVJGKYKOEXCYT5U7KOUOFWVMYHDU", "length": 8265, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஷாலுக்கு எதிராக கூட்டணி அமைத்த கே.பாக்யராஜ்-ஆண்ட்ரியா - Cinemapettai", "raw_content": "\nவிஷாலுக்கு எதிராக கூட்டணி அமைத்த கே.பாக்யராஜ்-ஆண்ட்ரியா\nவிஷாலுக்கு எதிராக கூட்டணி அமைத்த கே.பாக்யராஜ்-ஆண்ட்ரியா\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். மேலும், பிரசன்னா, வினய் ராய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கே.பாக்யராஜ் இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.\nஇவருடன் இன்னொரு வில்லி வேடத்தில் ஆண்ட்ரியாவும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆண்ட்ரியா நடிக்கப்போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தாலும், தற்போது அவர் வில்லியாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வில்லி என்பதால் இவருக்கு இப்படத்தில் ஆக்சன் காட்சிகளும், பைக் சேசிங் காட்சிகளும் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது.\nஇப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘துப்பறிவாளன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பொங்கல் தினத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/why-rajinikanth-is-superstar/", "date_download": "2019-05-21T06:49:16Z", "digest": "sha1:5QBZVQ6SYE3EDAMUV642K4ZF7ET7PQH5", "length": 8210, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினி செய்ததை ஏன் விஜய், அஜித் செய்யவில்லை? அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார் - Cinemapettai", "raw_content": "\nரஜினி செய்ததை ஏன் விஜய், அஜித் செய்யவில்லை அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்\nரஜினி செய்ததை ஏன் விஜய், அஜித் செய்யவில்லை அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்\nதமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே அசந்து பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த். இவர் தான் இன்றும் சூப்பர் ஸ்டாராக, யாருக்கும் தன் இடத்தை கொடுக்காமல் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.\nரஜினி சில வருடங்கள் வரை ஒரு ரூபாய் கூட தன் சம்பளத்தை ஏற்றவே இல்லையாம், பல படங்களில் ஒரே சம்பளத்தை தான் பெற்றுள்ளார், அத்தனை ஹிட் கொடுத்தும்.\nஒரு கட்டத்தில் பஞ்சு அருணாச்சலம் அவர்களே ‘ரஜினி உன் சம்பளத்தை நான் ஏற்றுகிறேன்’, என ஒரு சம்பளத்தை கொடுத்துள்ளார், ரஜினி உடனே ”என்ன சார் எனக்கு இவ்வளவு பணம் தறீங்க” என்று ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார்.\nஆனால், விஜய், அஜித் படம் வெற்றியோ, தோல்வியோ சம்பளத்தை மட்டும் படத்திற்கு படம் ஏற்றி வருகின்றனர், படத்தின் பட்ஜெட்டில் பாதி இவர்கள் சம்பளமாகவே உள்ளது.\nரஜினி கூட ரஞ்சித் போன்ற இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்க, விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோக்கள் கமர்ஷியல் வட்டத்தில் மாட்டிக்கொண்டது வருத்தம் தான்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/29665-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-05-21T06:56:36Z", "digest": "sha1:5YK5KX2U2EQPJDNIA7NAROGNOMEBLHLG", "length": 8679, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "காந்தி பேசுகிறார்: சமூகமாகக் கூடி வாழ்பவனே மனிதன்! | காந்தி பேசுகிறார்: சமூகமாகக் கூடி வாழ்பவனே மனிதன்!", "raw_content": "\nகாந்தி பேசுகிறார்: சமூகமாகக் கூடி வாழ்பவனே மனிதன்\nதன்னிறைவு எவ்விதம் மனிதனுக்குச் சிறந்ததாகிறதோ அதேபோல பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்வதும் சிறந்த காரியமாக இருக்க வேண்டும். சமூகமாகக் கூடி வாழ்பவனே மனிதன். சமூகத்துடன் பரஸ்பர உறவு இல்லாமல், பிரபஞ்சத்துடன் ஒன்றாகிவிடுவதையோ, தான் என்ற அகந்தையை அடக்குவதோ அவனால் அடைய முடியாது.\nசமூகத்தில் பரஸ்பரம் பிறர் உதவியை நாடி வாழ வேண்டியிருப்பது, தனது நம்பிக்கையைச் சோதித்துக்கொள்வதற்கும், உண்மையாகிய உரைகல்லில் தன் தகுதியைச் சோதித்துக்கொள்வதற்கும் உதவுகிறது. உடன் இருக்கும் மனிதர்களின் உதவி ஒன்றுமே இல்லாமல் வாழ முடியும் என்ற நிலைமையில் ஒருவன் இருந்தால், முற்றிலும் அப்படிச் செய்துகொண்டுவிட அவனால் முடிந்துவிட்டால், அவன் கர்வம் பிடித்தவனாகவும் ஆகிவிடுவான். சமூகத்தின் உதவியுடன் அவன் வாழ வேண்டியிருப்பது காருண்யத்தின் படிப்பினையை அவனுக்கு போதிக்கிறது. ஒரு மனிதன் தன்னுடைய அத்தியாவசியமான தேவைகளையெல்லாம் தானேதான் தேடிக்கொண்டாக வேண்டும் என்பது உண்மையே.\nஆனால், தன்னிறைவு என்பதை, சமூகத்திலிருந்து தன்னைத் தனிமையாக்கிக்க��ண்டுவிடுவதில் போய் முடிந்துவிடுமானால், எனக்கு அது பாவமாகவே ஆகிறது என்பதும் உண்மை. பருத்தியைச் சாகுபடி செய்து நூலாக நூற்பது வரையிலுள்ள எல்லா முறைகளிலும்கூட மனிதன் பிறர் உதவியின்றித் தானே எல்லாவற்றையும் செய்துகொண்டுவிட முடியாது. அவன் ஏதாவது ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தினரின் உதவியை நாடித்தான் ஆக வேண்டும். தன் குடும்பத்தின் உதவியைப் பெறுகிறவன் தன் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் உதவியை ஏன் பெறக் கூடாது அப்படியில்லையானால், ‘உலகமே என் குடும்பம்’ என்ற முதுமொழியின் கருத்துதான் என்ன\nஅந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை\nஉ.பி. பிஹாரில் நள்ளிரவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம்: பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சியினர் எதிர்ப்பு\nஅப்பாதான் எப்பவுமே என் ஹீரோ: ட்விட்டரில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி\n சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுக வழிபாடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச்சின்னம் அமைத்திடுக; தினகரன்\nவேட்பாளர், கட்சிக்காக வாக்களித்த தமிழக மக்கள்; பிரதமருக்காக வாக்களித்த வட மாநில மக்கள்: மாநிலங்கள் வாரியாக விவரம்\nகாந்தி பேசுகிறார்: சமூகமாகக் கூடி வாழ்பவனே மனிதன்\nஇந்தியாவை அறிவோம்: இமாசல பிரதேசம்\nமொழிக் கொள்கை: ஒத்தையா ரெட்டையா ஆட்டமல்ல\nதொழில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது: இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/function-junction-9", "date_download": "2019-05-21T07:55:19Z", "digest": "sha1:5FWXHDYCGZGOFVHITIWIQYLH4PHNUGOE", "length": 7332, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஃபங்ஷன் -ஜங்ஷன்\t| Function - Junction | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிக்பாஸ் நடிகையின் \"பலான' லீலைகள்\nஆக்ஷன் குயீன் -நிவேதா பெத்துராஜ்\nநோ கிஸ்ஸிங் சீன் -கீர்த்தி சுரேஷ்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத���துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/23012225/1032806/Venkaiya-Naidu-chennai.vpf", "date_download": "2019-05-21T07:00:49Z", "digest": "sha1:EEVGMFJMH6QMS6E2WCQB4HGY7XE74HN4", "length": 9050, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "குடியரசு துணை தலைவர் சென்னை வருகை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுடியரசு துணை தலைவர் சென்னை வருகை\nகுடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார்.\nகுடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார்.பெங்களூரிவிருந்து தனி விமானத்தில் வந்த அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். சென்னையில் தங்கும் வெங்கையா நாயுடு சிறப்பு ரெயில் முலம் ஆந்திர மாநிலம் தடா சென்று பின் அங்கிருந்து காரில் சித்தூர் செல்கிறார். அங்கு விழாவில் பங்கேற்று விட்டு பின்னர் சென்னை திரும்பும் குடியரசு துணை தலைவர் தனியார் பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிக்கூட விழாவில் பங்கேற்கிறார்.24ந் தேதி காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் வெங்கையா நாயுடு திருப்பதி செல்கிறார். அவரது வருகையையொட்டி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்தி���்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-2/", "date_download": "2019-05-21T07:33:36Z", "digest": "sha1:LUNRYZBOIXWYKHMB7CGDSJ6FCLRVUP6Y", "length": 10266, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டி: முதலில் துடுப்பெடுத்தாடுகிறது மும்பை அணி! | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வ���த்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டி: முதலில் துடுப்பெடுத்தாடுகிறது மும்பை அணி\nராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டி: முதலில் துடுப்பெடுத்தாடுகிறது மும்பை அணி\nஐ.பி.எல். ரி-20 தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான 36ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது.\nஇதற்கமைய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது. இதன்படி இன்னும் சற்று நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.\nஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள இப்போட்டியில், மும்பை அணியை பொறுத்தவரை ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜெயண்ட் யாதவிற்கு பதிலாக மாயங் மார்கண்டே அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.\nராஜஸ்தான் றோயல்ஸ் அணியை பொறுத்தவரை அணிக்கு மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அணியில் அதிரடி துடுப்பாட்ட வீரரான ஜோஸ் பட்லர் அணியில் இடம்பெறவில்லை.\nஇஸ் சோதிக்கு பதிலாக சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதுதவிர த்ரிபதிக்கு பதிலாக ரியான் பராக் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப���பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nவிக்ரமின் 58ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு\n‘கடாரம் கொண்டான்’, ‘மஹாவீர் கர்ணா’ படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51029", "date_download": "2019-05-21T06:25:51Z", "digest": "sha1:5H5OIA7H53K2NRS7HMS6RUZ5TK3NSZUT", "length": 3179, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "காவலாளியிடம் செல்போன் திருடியவர் கைது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகாவலாளியிடம் செல்போன் திருடியவர் கைது\nMay 15, 2019 MS TEAMLeave a Comment on காவலாளியிடம் செல்போன் திருடியவர் கைது\nசென்னை, மே 15: திருமங்கலம் அருகே காவலாளியிடம் செல்போனை திருடிக்கொ��்டு தப்பியோடியவரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடிவருகின்றனர்.\nஅசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அலிக் கச்சுவா (வயது 22). இவர், திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள வணிக கட்டிடத்தின் ( மாலில்) காவலாளியாக பணியில் உள்ளார்.\nகடந்த 13-ம் தேதி இரவு இங்கு வந்த மர்மநபர்கள், அலிக்கை தாக்கிவிட்டு அவரின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.\nஇது குறித்து,திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி, பாடி குப்பத்தை சேர்ந்த நந்தக்குமார் (வயது 19) என்பவரை கைது செய்தனர். மேலும், சூர்யா என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.\nவாலிபர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி\nவியாபாரிகளிடம் ரூ.1லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்\nதிருநாவுக்கரசர், ஜெயவர்தன், தமிழச்சி, திருமா மனுக்கள் ஏற்பு\nபூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/eezham/174-2012-06-06-07-37-40", "date_download": "2019-05-21T06:42:34Z", "digest": "sha1:6LTMO4TQYLZPH2HGF54FKO6RVTR5W24I", "length": 2360, "nlines": 46, "source_domain": "tamil.thenseide.com", "title": "பார்வதி அம்மையார் மறைவு - இரங்கல் கூட்டம்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nபார்வதி அம்மையார் மறைவு - இரங்கல் கூட்டம்\nதிங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011 13:06\nநாள் : 21 பிப்ரவரி 2011, திங்கள் கிழமை\nநேரம் : மாலை 4 மணி\nதியாகராய நகர் மேல்நிலைப் பள்ளி வளாகம்\nமரு. செ. நெ. தெய்வநாயகம்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2011/03/blog-post_14.html", "date_download": "2019-05-21T07:13:11Z", "digest": "sha1:XLBJGNNZDH2MYCUP7I5AO3JKWKIVTDCJ", "length": 45663, "nlines": 242, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: புனிதப் பூமியில் ஒரு படு பாவி", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nபுனிதப் பூமியில் ஒரு படு பாவி\n2010 ஆனிமாதத்தில் ஒரு நாள் நடந்த கதையிது.\nஅந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை எனது பெற்றோகளின் தாய் மண்ணாகிய யாழ்ப்பாணத்திற்கும் எனக்கும் பெரியதொரு தொடர்புமில்லை, பந்தமுமில்லை, விடுமுறைக்கு போய் வரும் இடம் என்பதைத் தவிர.\nபால்யத்தின் நேசத்தினாலாலும், மண்ணின் வாசத்தினாலும் என்னை வளர்த்து ஆளாக்கிய பூமியே புனிதப் பூமியாகியிருக்கிறது எனக்கு. ஆம், மட்டக்களப்பு ம��் எனக்கு புனிதப் பூமி.\nஏறத்தாள 25 ஆண்டுகளின் பின் மீண்டிருக்கிறேன் எனது புனிதப் புமிக்கு, இன்று. இடையில் ஒரு தடவை 8 மணித்தியால விசிட் அடித்திருந்தேன் 6 வருடங்களுக்கு முன். அது ஒரு கனவு போலானது. இம்முறை 5 நாட்கள் தங்கியிருந்து சுவைத்துப் போக நினைத்திருக்கிறேன். தோழமைகளின் சந்திப்புக்கள் நிறையவே நடக்கலாம்.\nநான் இன்று காலை யாழ்பாணத்தில் இருந்து புறப்பட்டு மாலை மட்டக்களப்பை வந்தடையும் வரை கண்டதையும், இரசித்ததையும், அனுபவித்ததையும் எழுதுவதாகவே யோசித்திருக்கிறேன். இன்று.\nதந்தாயாரின் மூத்த சகோதரியாரை யாழ்ப்பாணம் சென்று பார்த்து விட்டு இன்று காலை மட்டக்களப்பிற்கு புறப்பட்ட போது ஆரம்பிக்கிறது 100:100 வீதமான உண்மையான இந்தக் கதை.\nநேரம் 5.30 காலை..டேய் மருமகனே எழும்புடா நேரமாகுது என்ற 88 வயது மாமியின் குரலில் விடிந்தது நாள். எழும்பி எல்லாம் முடித்து நேரம் 6.30 ஆன போது போது வந்து சேர்ந்தான் பால்ய சினேகம் (இவனும் மட்டக்களப்பில் தான் படித்தவன்).\nஇனி எப்ப பார்ப்பனோ என்னும் வார்த்தைகளுடன் முத்தமிட்டு அனுப்பினார் மாமி. வரும் வழியில் மச்சாள் வீட்டில் குழல் புட்டும் முட்டைப் பொரியலும் உட்தள்ளி, மோட்டார் சைக்கிலில் உட்கார்ந்த போது நேரம் ஏழு.\nநட்பு யாழ்ப்பாணத்தை ஒரு சுற்றுலாபயணிக்கு காட்டுவது போல் காட்டிக் கொண்டு வந்தான். காலையின் சுறுசுறுப்பு தெரிந்தது கடந்து போன மனிதர்களிலும் அவர் மனங்களிலும். மனோகரா தியட்டர் கடந்த போது பழைய ஞாபகங்கள் வந்து போயின.\nஇராணுவத்தினர் எங்கும் புற்றீசல் மாதிரி நின்றிருந்தாலும் எவருக்கும் எதுவும் செய்யவில்லை. துப்பாக்கிகள் மௌனித்திருக்கின்றனவோ.. இங்கும் அவர்கள் முகங்களிலும் ஒரு ஆறுதல் தெரிவதாகவே பட்டது எனக்கு. புன்னகைத்தபடி கடந்து போனார்கள் சிலர்.\nபஸ்ஸ்டான்ட்க்கு வந்து சேர்ந்தோம்.வவுனியா - மட்டப்பளப்பு ஊடாக காத்தான்குடி, என்று போட்டிருந்த பஸ்இல் ட்ரைவருக்கு பின்னால் ஒரு சீட் தள்ளி யன்னலோம் பிடித்து உட்கார்ந்தேன். நட்பு சனி மாலை மட்டக்களப்பில் சந்திப்போம் என்று கூறி விடைபெற மனமோ சுற்றாடலை கவனிக்கத் தொடங்கியது.\nபஸ் முன் கண்ணாடியில் \"ஓம்\" என்பதை புதிய விதத்தில் எழுதுவதாக நினைத்து \"ம்\"மன்னாவின் வளைவு முடியும் இடத்தை தேவைக்கு அதிகமாகவே நீட்டி கடைசியில் அத��� வளைத்தும் விட்டிருந்ததால் அந்த \"ம்\" பார்வைக்கு \"ழ்\" போல தெரிந்து \"ஓம்\" என்பதின் அர்த்தத்தை தூசணம் போல் காட்டிக் கொண்டிருந்தது. சில வேளை ஓம் என்றதுக்குள் எல்லாமே அடக்கம் என்பதை குறிப்பிடத்தான் அப்படி எழுதியிருந்தார்களோ இந்தளவுக்காவது தமிழைக் கற்றிருக்கிறார்களே என்று சற்று பெருமையாய்த் தான் இருந்தது. அது சிங்களவருக்கு சொந்தமான பஸ்.\nபஸ்ஸ்டான்டில் சொகுசு பஸ் கொழும்பில் இருந்து வந்து நின்றது. ஒரு நடுவயதான பெண் அழகாய் பல நகை உடுத்தி, நாகரீகம் தெரிந்தவர் போல (சர்வ நிட்டசயமாய் வெளிநாடு தான்) இறங்கிமுடிய முதல் பலர் அவரை நெருங்கி அக்கா ஓட்டோ வேணுமா என்றனர்.. அவர் அதைக்கவனிக்காமல் தொலைபேசியை காதில் வைத்த 10 நிமிடத்தி;ல் ஒரு ஓட்டோ முன்பக்கத்தில் வேப்பமிலை கட்டியபடி வந்து நின்றது.. என்ன பிள்ளை மெலிஞ்சிட்டாய் என்றவாறு வந்தார் ஒரு தாய் (எனக்கு அந்தத்தாயிடம் உது மெலிவோ ஆ என்று கேட்க வேணும் போலிருந்தது) ஏன் நம்மவர்கள் சும்மாவெல்லாம் பொய் சொல்கிறார்கள்\nபஸ்ஸில் வந்த சாமான்களில் முக்கால்வாசி அவருடையதாயிருந்தது. ஒட்டோ நிரம்ப அடுத்த ஓட்டோ பிடித்து நிரப்பினாhகள் மிச்சத்தை. நானோ இவ்வளவு பாரத்தையும் எப்படி விமானத்தில் அதுவும் ஒரு டிக்கட்இல் விட்டார்கள் என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் போது அந்த அக்காவும், அம்மாவும் 2 ஓட்டோக்களும் மறைந்து போயின.\nவைரவர் கோயிலுக்கு முன்னால் கனக்க நல்ல நாய்களும், சில சொறி நாய்களும், ஒரு நொண்டி நாயும் தங்களின் \"நாய்\" வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தன. வாழ்வு தன் வாழ்வையும் நாய்களின் வடிவில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.\nநேரம் 7.30 ஒரு தம்பி வந்து அய்யா எங்க போறீங்க என்றார்.. மட்டக்களப்பு என்றதும் மறுபேச்சின்றி 550 ரூபாக்கு டிக்கட் தந்து, தனது பிட்டத்தை அடுத்த சீட் ஹான்டிலில் முண்டு கொடுத்து அடுத்தவருக்கு டிக்கட் எழுதத் தொடங்கினார்.\nட்ரைவர் வந்தார். ஸ்ட்டாட் பண்ணி 4 தரம் தேவையில்லாமல் அக்சிலேட்டரின் அடி மட்டும் அமத்திப் பார்த்தார். பஸ் அசையவில்லை, ஆனால் உயிர் போற மாதிரி கதறியது. பின்னால் வாழைக்குலை இருந்தால் பழுத்திருக்கும்.. அப்படிப் புகைத்தது.\nவைரவர் கோயில் தாண்டும் போது வைரவர் கோயில் மணியடித்தது. அதனர்த்தம் \"பாவியே போய் வா\" என்பதாயிருக்குமோ\nஅப்ப���து ட்ரைவர்தம்பி பஸ்ஐ மடக்கி வெட்டி, வீதியில் ஏற்றி ஈவு இரக்கமில்லாத வேகத்தில் ஓடினார். எனக்கு பயமாயிருந்தது. ஆனால் அதை அவர் கவனிப்பதாயில்லை.\nஎனது மனம் மனோவேகத்தில் மட்டக்களப்பை நோக்கி நகர ஆரம்பிக்க ட்ரைவர் தம்பியோ.. அண்ணண் உங்கட மனதை விட நம்ப பஸ் வேகமாய் போகும் என்று காட்ட முயற்சிப்பது போலிருந்தது அவர் காட்டிய வேகம்.\nசூரியன் எப் எம் ரேடியோ போட்டனர். அதில் வந்த ஒரு விளம்பரம் எனது கவனத்தை ஈர்த்தது.. அது இப்படி இருந்தது. \"அவுஸ்திரேலிய அரசு இலங்கையருக்கு புகலிட அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாகவும், கப்பலில் அவுஸ்திரேலியா போய் பணத்தை விரயமாக்காதீர்கள் என்றும், அப் பயணம் ஆபத்துக்கள் பல கொண்டது என்றும்\"\nஇந்த விளம்பரத்தை யார் ஸ்பொன்சர் பண்ணியிருப்பார்கள்\nதிடீர் என ஒரு பஸ் எம்மை முந்திப் போகிறது.. ட்ரைவர் தனது பரம்பரைமானம் போய்விட்டது போல நினைத்தாரோ என்னவோ கலைக்கிறார், கலைக்கிறார்.. பயங்கரமாய் கலைத்து அதை எட்டிப்பிடித்து முந்திய போது ஒரு விதமாய் ஹோன் அடித்தார். (நக்கலாயிருக்குமோ),தம்பிமார் இருவரும் ட்ரைவர் அண்ணனை பாராட்டிக்கொண்டிருந்தனர். எனது உயிர் திரும்பக் கிடைத்த சந்தோசத்தில் இருந்தேன் நான்.\nவழி எங்கும் இராணுவ முகாம்கள் தங்கள் இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தன. மட்டக்களப்புக்கு போய்ச் சேரும் வரை கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான ராணுவ முகாம்களைக் கண்டிருப்பேன். ஆனால் கெடுபிடிகள் இருக்கவில்லை, இருப்பினும் மனதை நெருடியுது ரானுவத்தினரின் எண்ணிக்கை. சமாதானம் இன்னும் வரவில்லை என்பதையறிய அதை விட சான்று எனக்குத் தேவையாய் இருக்கவில்லை.\nபச்சையில் வெள்ளையாய் எழுதப்பட்டிருந்த பெயர்ப்பரகையில் முகமாலை என்றிருந்தது. மனதில் \"முகமாலை முன்னரங்கு\" என்றும் சொற்பதம் ஞாபகத்தில் வந்து போனது.\nநான் போரின் அகோரம் உணர்ந்தது இங்கு தான். ஒரு குறிப்பிட்ட பகுதியில் \"நின்ற பனையை\" விட \"முறிந்த பனைகள்\" அதிகமாயிருந்தன. எறிகணைகளின் அகோரப்பரிமாற்றத்தின் விளைவு அது என்று புரிய அதிக நேரமெடுக்கவில்லை. அத்தோடு முல்லைத்தீவை பார்க்கக் கூடாது என்றும் நினைத்துக் கொண்டேன்.\nமுகமாலையில் ஒரு இடத்தில், வீதியோரமாக ராணுவத்தினர் எறிகளை கோதுகளை அடுக்கிக் கொண்டிருந்தனர். மலைபோலிருந்தன கந்தகத்தை கக்கி ஓய��ந்த அந்த செப்புக் குடுக்கைகள். (செப்பின்விலை அதிகம் என்பதை அறிவீரா... அட அட போரினால் கனிவழங்கள் எமது பூமியில்..) போரினால் நாம் பெற்ற நன்மை இது தானோ\nதம்பீ முறிகண்டியில நிப்பாட்டுவாங்களோ என்றார், அருகில் இருந்த பெரியவர். அருகிலிருந்தவர் ஒருவர் சிலவேளை என்றார். பெரிசு கடுப்பாகிவிட்டார்.\nஅவர் அர்ச்சனை போட வேண்டுமாம் முறிகண்டிப் பிள்ளையாருக்கு.. கண் ஒப்பரேசணுக்கு போறாராம் என்றார்.\nகூல் பெரிசு.. கூல் என்று சொல்ல நினைத்தேன்.. அவரின் சினம் என்னையடக்கியது.\nமுறிகண்டியில் நிப்பாட்டியவுடன் ஓடிப்போய் அர்ச்சனைத் தட்டு வாங்கி, தேங்காய் உடைத்து, பெரிதாய் திருநீறு பூசி வந்தமர்ந்தார் பெரியவர்.\nவெளியில் சிவப்பு டீசேட் போட்ட இளைஞர் குழு ஒன்று என் கவனத்தை ஈர்ந்தது. இறங்கிப் போய் பார்த்தேன் அவர்கள் மேலங்கியில் டீ. டீ. ஜி என்றும் டனிஸ் டீமைனிங் (நிலக்கண்ணிவெடிகளை அகற்றுபவர்கள்) குரூப் என்றும் எழுதியிருந்தது.\nமுறிகண்டி கச்சானில் மெய் மறந்திருந்த ஒரு தம்பிடம் மெதுவாய் கதைகுடுத்தேன்.முழங்காவிலில் வேலை செய்கிறார்களாம்.. அள்ள அள்ள குறையாமல் வருகிறதாம் நிலக்கண்ணி வெடிகள்.\n அது தான் விளைச்சல் பலமாயிருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டேன். தன்னுயிரை எந்தேரமும் இழக்கக்கூடய தொழிலைச் செய்யும் இவர்களும் ”அவர்களை” களைப் போல் புனிதர்கள் தான்.\nவழியோரத்தில் பல இடங்களில் மிதி வெடிக்கான எச்சரிக்கை போடப்பட்டிருந்தது. அதனருகிலும் ராணுவ காவலரண்கள் இருந்தன. பல கிலோமீற்றர் நீளத்துக்கு இந்த மிதிவெடி வயல்கள் நீண்டிருந்தன... விதைப்பு மிகச் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது என்பது மட்டும் தெளிவாய் புரிந்தது. அறுவடையை நினைத்தால் பயமாயிருந்தது.\nதவிர்க்கமுடியாத காரணத்தால் பஸ் ஒரு உள்ளூர்ப் பாதையால் சென்றுகொண்டிருந்தது\n\"மகா கண்தரவ\" என்னும் குளத்தினருகால் போய்க் கொண்டிருந்தோம். வாய்க்கால்களில் நீர் ஓடிக்கொண்டிருக்க சிறுசுகள் நீந்திக் களித்தன.\nதிடீர் என ஒரு ஆல மரத்தின் கீழ் முருகனின் பிரதர், பிள்ளையார் தனிமையில் உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றியிருந்த இடம் சுத்தமாயிருந்தது. நம்ம பிள்ளையார் இங்கு என்ன செய்கிறார் என்று போசித்தேன். சமாதானம் வெளிநாட்டு கோயில்களின் இம்சை தாங்காமல் சிங்களவர்களிடம் asyl அடித்திருப்பாரோ\nகண்டி வீதியில் ஓடிக் கொண்டிருந்தது பஸ்\nவீதியோர குளத்தில் குளிக்கும் பெண்\nமாட்டை இழுத்துப் போகும் கிழவன்\nவீதியோரத்தில் மூத்திரம் பெய்யும் சிறுவன்\nகடந்து போகும் பாடசாலைச் சிறுமியர்\nகுந்திருந்து அலட்டும் இளசுகளும் பழசுகளும்\nஇப்படியாய் கடந்து போய்க் கொண்டிருந்தது பொழுதும் பாதையும்.\nபாதையின் நடுவில் ஒரு கோடு போட்டு இரண்டாய் பிரித்திருந்தனர். டரைவர் தம்பீ அந்தக் கோடுகளின் இடது பக்கத்தில் பஸ்ஐ ஓட்டிக் கொண்டிருந்தார்.\nஹபரனை வந்தது. கண்மட்டும் தெரியும் உடையணிந்த இரு பெண்கள் கடந்து போயினர்.\nசூரியன் எப். எம் \" விடிய விடிய இரவு சூரியன்\" என்று ஏதோ விளம்பரம் பண்ணிணார்கள். இவர்களால் ஏனோ மெதுவாய் பேசமுடியாமல் இருக்கிறது. அவசர அவசரமாய் பேசி ஓடுகிறார்கள்.\nகடந்த இரண்டு நாட்களாக எனது வாழ்க்கை அதிகளவில் பஸ்ஸில் கழிந்திருக்கிறது. இதில் நான் கண்டு கொண்டதென்னவென்றால் ட்ரைவர் தம்பிமார் காதல் தோல்விப் பாடல்களையே கேட்க விரும்புகிறார்கள் என்பது தான். காரணங்கள் ஏதும் இருக்குமோ\nபஸ் ஒரு மயானத்தை மெதுவாய் தாண்டிக் கொண்டிருக்கும் போது அந்த மயானத்தில் இருந்த ஒரு சமாதி என் கவனத்தை ஈர்த்தது. இலங்கையின் வரைபட வடிவில் அமைந்திருந்தது அது. அதன் நடுவில் துப்பாக்கியுடன், ராணுவச்சீருடையில் ஒருவர் சிரித்துக் கொண்டிருக்கும் படம் இருந்தது. இதுவும் பாழாய்ப் போன யுத்தத்தின் எச்சம். ஒரு மகன், சகோதரன், காதலன், தந்தை காற்றில் கரைந்திருக்கிறார் இங்கும்... இது மாதிரி எங்கள் பகுதியிலும் பலர் இருக்கிறார்கள், சமாதியே இல்லாமல்.\n\"விலங்குகள் கவனம்\" என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தார்கள்.படம் ஏதும் போடப்பட்டிருக்கவில்லை. இதை எழுதியவர் ஒரு குசும்புக்காரராகத் தான் இருக்க வேண்டும்... இது எந்த விலங்குகளைக் குறிக்கிறது\nபஸ் பொலனநறுவை, மன்னம்பிட்டி தாண்டி வெலிக்கந்தையை அண்மித்து புகையிரதப் பாதைக்கு சமாந்தரமாக போய்க்கொண்டிருந்த போது \"ஊத்துச்சேனை முத்து மாரியம்மன்\" திருவிழா நடந்து கொண்டிருப்பதாக விளம்பரம் அறிவித்துக் கொண்டிருந்தது. மனதில் வந்து போனது பால்யத்தில் திருவிழாக் காலங்களில் காட்டி கூத்தும், சேட்டைகளும். அப்பப்பா.. ஈரலிப்பான பருவம் அது. அடித்த லூட்டி கொஞ்சமா நஞ்சமா\nபுனானை புகையிரத நி��ையத்தை கடந்து கொண்டிருந்தோம். கைகாட்டி தனது கையை மேலே தூக்கி வைத்திருந்தது. கைகாட்டிகளின் மிடுக்கு அலாதியானது.. கவனித்தப்பாருங்கள் அடுத்த முறை.\nகண்முன்னே கடந்து போன இராணுவ முகாமின் வாசலில் \"சவால்களின் மீதான வெற்றி\" என்று ஆங்கிலத்தில் பெரிதாய் எழுதிப் போட்டிருந்தார்கள்.. பாவமாய் இருந்தது. எது வெற்றி என்று தெரிந்து கொள்ளாதவர்களை நினைத்து. ஓரு இனத்தின் உணர்வுகளோடு விளையடுகிறார்கள் சிலர். வேதனை என்னவென்றால் அவர்களே சமாதானம் பற்றியும் பேசுகிறார்கள்.\nஅடுத்து வந்த இராணுவ முகாமின் முன்பக்கத்தில் ஒரு அழகிய மரக்குற்றி ஒன்றை வைத்து அலங்கரித்திருந்தார்கள். இன்று கடந்து வந்த முகாம்களில் இது வித்தியாசமாய் இருந்தது. ஏவுகணையில் இருந்து... சிறு துவக்கு, மற்றவரை தாக்கும் வசனங்கள் என்றிருந்த நிலைமாறி இயற்கையை துணைக்கழைத்த இந்த ராணுவமுகாம் மற்றவைகளை விட அழகாயும் இருந்தது. சற்று மனிதம் மிச்சமிருக்கிறதோ\nஓட்டமாவடிப் பாலம்...... எனது புனிதப்பூமியின் ஆரம்ப எல்லை... மனம் பஸ்ஸை விட வேகமமாய பாலத்தைக் கடக்கிறது. அட.... இது புதுப்பாலம்.\nஎனது புனிதப் புமியில் நான்.. எங்கும் கிடைக்காத ஒரு ஆறுதல் குடிவருகிறது மனதுக்குள். இதையா கேடிக்கொண்டிருந்தேன் 25 வருடங்களாக\nஅல் இக்பால் வித்தியாலயம் கடந்து போகிறது எனது மத்திய கல்லூரி மனதில் வந்தாடுகிறது.\nசிங்கம், ராவணண் படங்களுக்கான போஸ்டர் அழியாத கோலங்கள், நினைத்தாலே இனிக்கும் படப் போஸ்டர்களை ஞாபகப்படுத்துகிறது.\nமட்டக்களப்பு நெடுஞ்சாலை புனரமைக்கப்படுகிறது, கல்லுக்குமியல்களும், கிறவலும், மணலும், தென்னையும், பனையும் கடந்து போகின்றன.\nகாற்றில் உணர்ச்சிகளின் கலவையாய் நான். நெஞ்சு விம்முகிறது, வயிற்றுக்கள் ஏதெதோ செய்தது, அடிக்கடி கண்கள் குளமாகிக் கொண்டிருந்தன.\nகிரான் என்ற பெயர்ப்பலகை கண்ணில் பட்டதும் ஒரு செங்கலடித் தேவதையிடம் (செங்கலடி என்பது ஒரு ஊர்) பெருங்காதல் கொண்ட இந்த ஊர் நண்பன் மனதில் வந்து போனான்.\nசித்தாண்டியும் கடந்து போயிற்று சித்தாண்டி முருகனும், அப்பாவின் நண்பர் ”கந்தப்போடியாரும்” ஞாபகத்தில் வந்தார்கள். முன்பொருமுறை இதேயிடத்தை நான் கடந்த போது கொண்று வீசப்பட்டிருந்த 12 உடலங்களும், பயம் கலந்த அந்த நாட்கள் இன்னும் மறக்கப்படவில்லை என்பதை ஞாப���மூட்டின.\nவந்தாறுமூலையும் கடக்கிறது..எங்களின் ஆஸ்தான வாசிகசாலை இங்க தான் இருந்தது. முன்னைநாள் வந்தாறுமூலை மகாவித்தியாலயமும் இன்றைய கிழக்குப்பல்கலைக்கழகமும் கடந்து போக 1980 களின் இறுதியில் இந்த இடத்தில் கைது செய்யப்பட்டு காணாமல் போன பால்ய சினேகம் ”பேக்கரி பாஸ்கரன்” ஞாபகத்தில் வந்து போனான். எத்தனையை இழந்திருக்கிறோம் கொதாரிவிழுந்த போரினால்\nஅடுத்தது செங்கலடி.. நமது சிற்றரசின் எல்லை ஆரம்பிக்கும் இடம். பஸ்க்கு முன்னே போகிறது எனது கண்களும் மனமும். செங்கலடிச்சந்தி கடக்கிறது. இந்த இடத்தில் இராணுவத்தால் கொலைசெய்யப்பட்ட மிகவும் நெருங்கிய சிறுவனெருவனின் ஞாபகங்களும், பால்யத்து ஞாபகங்களும்,, ”துரோகி” என்று வீதியோரக் கம்பங்களில் தொங்கியவர்களின் நினைவும் மனம் முழுவதையும் ஒரு வித மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம் போன்ற உணர்ச்சிகளால் ஆட்கொண்டிருந்தது. பெருக்கெடுத்த கண்கள் கலங்கி பார்வையை மறைக்க, அதை துடைத்து நிமிரும் போது பஸ் ஏறாவூரை நெருங்கியிருந்தது.\nஏறாவூர் எங்கள் ராஜ்யத்தின் தலைநகர். பிள்ளையார் கோயில் புதுப்பொலிவுடன் தெரிய, அதனருகில் தெரிந்தது ஏறாவூர் காளிகோயில் திருவிழா என்னும் விளம்பரம். உடம்பு தான் பஸ்ஸில் இருந்ததே தவிர மனம் எப்போதோ இறங்கி ஓடிவிட்டிருந்தது ஏறாவூரின் புழுதி படிந்த வீதிகளில்.\nபுன்னைக்குடா சந்தியை கடந்து இஸ்லாமிய சகோதரர்களின் எல்லைக்குள் போனதும் ஒலிபரப்பாளனாய் வர விரும்பி, திறமையிருந்தும் அரசியல் பலமில்லாததால் தோல்வியுற்ற அப்துல் ஹை ஞாபகத்தில் வந்தார். ஒன்றாய் வாழ்திருந்த சமுதாயங்கள் ஏற்படுத்தப்பட்ட ரணங்களை மறந்து வாழத் தொடங்கியிருப்பது போலிருந்தது. எனது பேராசையும் அது தான்\nபழைய ஐஸ்கிறீம் கொம்பனி கடந்து போகிறது. சத்துருக்கொண்டான் வருகிறது. (பெயரைக் கவனித்தீர்களா சத்துருக்....கொண்டான்)... இந்த மண்ணில் எங்கோ ஓரு இடத்தில் பெரும் எண்ணிக்கையில் புதைந்து போன என்னுறவுகள் இருக்கிறார்கள், மெளனமாய். எமது நெருங்கிய பால்ய நண்பனொருவனும் இருக்கிறான் அவர்களுடன். சபிக்கப்பட்ட பூமியிது. (மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்ட இடங்களில் இதுவுமொன்று)\nமனது பழைய ஞாபங்களுக்குள் மூழ்கியிருக்க, தன்னாமுனை தேவாலயம், அதைத் தொடந்து வாவியோரமாய் வரும் நீண்ட பாதை, பின்பு பிள���ளையாரடிக் கோயில் என பஸ் கடந்து கொண்டிருக்கிறது. (பிள்ளையாரடியிலும் ஒரு அழகிய வெள்ளைச்சட்டைத் தேவதை இருந்தாள் 1980 களில்) வலையிறவு சந்தி சந்தி கடந்து உறணிக்கு முன் ”மட்டக்களப்பு மாநகரம் உங்களை வரவேற்கிறது” என்றிந்தது. தலைவணங்கி மரியாதையை ஏற்றுக்கொண்டேன்.\nபஸ்டிப்போ, வயோதிபர்மடம், தோவாலயம் கடந்து கோட்டமுனை சந்தியில் நிற்கிறது பஸ்.\nபஸ் டவுன் போவாது.. டவுன் போறவங்க இங்க இறங்கணும் என்ற குரல் கேட்டு இறங்கிக்கொண்டேன். பாவியின் கால்கள் புனிதப்பூமியில்.\nநட்பூ வந்து மோட்டார்சைக்கிலில் ஏற்றிக்கொண்டான்.... கோட்டைமுனைப் பாலத்தைக் கடந்த போது உப்புக்காற்றும் முகம் தேடிவந்து ஆசீர்வதித்துப் போனது. எனது பாடசாலையும் கடந்து போகிறது. நெஞ்சு முழுவதும் பெருமிதம். கண்களில் கண்ணீர்.\nவெளிநாட்டின் ரணங்கள் செப்பனிடப்பட்டு, பாவி ரட்சிக்கப்பட்டுக் கொண்டிருந்தான், அவனது புனிதப்பூமியில்.\nஅன்றைய நாள் மிக மிக நல்லது.\n//இம்சை தாங்காமல் சிங்களவர்களிடம் asyl அடித்திருப்பாரோ\nஇந்த மாதிரி சின்னச் சின்ன சரவெடிகள்தான் உம் எழுத்துக்களை விடாமல் தொடர வைக்கிறது :)\nஇடை இடையே புகைப்படங்களையும் செருகி விடுங்கள். பயணம் இனிதே தொடரட்டும்.\nசுற்றுலா முடிந்து சேமமே வர என் பிரார்த்தனைகள்.\nவீசும் காற்றில்,கொஞ்சம் கொண்டு வாருங்கள். நாம் சுவாசிக்க். படங்களுடன் பதிவு வந்தால்,\nஇன்னும் அழகு.மேலும் வாசிகக் காத்திருக்கிறோம்\nநண்பரே வணக்கம் கதைக்கணும் போல இருக்கு\nமுடிந்தால் மின்னஞ்சலிடுங்கள் தொடர்பிலக்கத்தை அழைப்பெடுத்து நானும் சந்திக்கிறேன் உங்களை. msrames@gmail.com\nமிகவும் சுவாரசியமான யதார்த்தமான எழுத்துக்கள். கடந்த வாரம் தற்செயலாக கண்ணில் பட்டது. இப்போது விசரன் பக்கம் பார்க்காமல் தூங்குவதில்லை. நன்றி சஞ்சயன் அண்ணா.\nநியூட்டனின் ”(தலை)விதியும்” திருவள்ளுவனும். சந்தேக...\nஅது ஒரு துன்பியல் சம்பவம்\nபுனிதப் பூமியில் ஒரு படு பாவி\nசர்வதேச பெண்கள் தினத்தில் எனக்கு வந்த சோதனை\n”வம்ச விருத்தியால்” வந்த வினை\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2013/07/", "date_download": "2019-05-21T07:13:40Z", "digest": "sha1:I3GJSJLA4DLWV7VTPBKDKZP63C4ANI2N", "length": 33985, "nlines": 178, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: July 2013", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குமட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று\n” மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குமட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று ” இப்படியான வசனத்துடன் ஒரு பாடல் தங்கமீன்கள் என்னும் திரைப்படத்தில் வருகிறது. அந்தப்பாட்டினை கேட்ட நேரத்தில் இருந்து இப்போதுவரை மீண்டும் மீண்டும் அதையே பல நாட்களாய் கேட்டுக்கொண்டிருக்கிறேன். புதிதாய்ப்பிறந்த என் மகள்களை மீண்டும் மீண்டும் பார்த்ந்திருந்த நாட்களைப்போன்று.\nஎனக்கும் இரண்டு பெண்குழந்தைகள். அவர்களுடன் நான் வாழ்ந்தது சில காலங்கள், வருடங்கள் ஆகிவிட்டன. அவர்களும் வளர்ந்துவிட்டார்கள். அவர்களின் வாசனையும், ஈரமும், நேசமும், மென்மையும், பாசமும் அவர்கள் வளர்ந்துவிட்ட பின்பான இன்றும் என் கைகளிலும், மனதிலும், நினைவுகளிலும் ஒட்டிக்கொண்டேயிருக்கிறது. எதைக் கண்டாலும் நினைவுகள், அதனுடன் சம்பந்தப்பட்ட என் குழந்தைகளின் நாட்களை நினைவூட்டியபடியே இருக்கின்றன.\nஎன்னைச்சுற்றியியங்கும் உலகத்தில் காணும் குழந்தைகளில் என் குழந்தைகளைக் காணும் கலை வசப்பட்டிருக்கிறது, எனக்கு. மிகவும் மகிழ்ச்சியைத் தரும் கலை அது.\nகடந்து போகும் குழந்தையின் தலையைக்கோதிவிடும்போது, அக் குழந்தைகள் யார் தன் தலையைக் கோதியது என்று திரும்பிப்பார்க்கும் அழகே தனி. அதன் பின்பான கண்களைச் சுருக்கிச் சிரிக்கும் சினேகமான புன்னகைக்கு விலையேயில்லை. அந்தப்புன்னகையினூடாக எமக்குள் ஒரு உலகம் உருவெடுக்கும். தந்தையின் காலினுள் மறைந்திருந்தபடியே என்னைப்பார்த்து புன்னகைக்கும் அந்த சினேகத்தில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அற்புதமான உலகமது.\nதற்போது இளவேனிற் காலமாகையினால் எனது தொடர்மாடிக் குடியிருப்பில் வாழும் அனைத்துலக பெண்குழந்தைகளும் அதிகமாக வெளி‌யிலேயே நிற்பார்கள். அவர்களைக் கடந்துபோகும்போது அவர்களின் சினேகமான புன்னகை என்னை தினமும் உயிர்ப்பித்தபடியே இருக்கிறது. அவர்களின் பேச்சுக்கள், செயல்கள் அனைத்தும் எனது இ��ு பெண்குழந்தைகளின் செயல்களையே நினைவுபடுத்திக்கொண்டிருக்கின்றன.\nபெண்குழந்தைகளுக்கு தந்தையாய் இருப்பது என்பது அற்புதமான அனுபவம். கண்ணால் வெருட்டியே காரித்தை சாதிக்கும் சிறுக்கிக்‌கூட்டம் அது. அவர்களின் பார்வைக்கு ஏமாந்த சோணகிரியாய் நடிப்பதும் அலாதியான அனுபவம். அப்பனை ஏமாற்றியதாய் அவர்கள் மகி்ழ்வதும், அவர்களின் மகிழ்வில் நாம் எங்களை மறப்பதும் அனுபவித்தவர்களுக்கே புரியம் இரகசியம்.\nதங்க மீன்கள் என்னும் அந்தப் படத்தின் பாடலில் ”உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை, அது இன்னும் வேணுமடி” என்றும் ஒரு வரி வருகிறது . உண்மைதான், எனது அவள்களுடன் வாழ்ந்த வாழ்க்கை போதாததே. வாய்நிறைந்த கேள்விகளை மூச்சடக்கிக் அவள்கள் கேட்டும் அழகே தனி. எப்போதும் கேள்விகளுடனேயே இருப்பவர்கள் பெண்குழந்தைகள். உலகை அறிந்துகொள்வதில் அத்தனை ஆர்வம்கொண்டவர்கள் அவர்கள். இரக்கம், அன்பு, மனிதநேயம் நிறைந்தது அவர்கள் உலகம். மீண்டும், மீண்டும் அந்நாட்களை வாழ்ந்தனுபவிக்க ஆசையாயிருக்கிறது.\nகுழந்தைகளின் கேள்விகள் எப்போதும் ஏதோ ஒரு செய்தியைக் கேட்டபடியே இருக்கும். உலகைப்பற்றி எதைப்பற்றியாவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள். மிருகங்கள், குருவிகள், பூக்கள், கடல், மலை, நிறங்கள் என்று ஆயிரம் கேள்விகளை கேட்பார்கள். அவர்களின் அந்தத் தாகத்திற்கு அன்பாயும், உண்மையாயும், அவர்கள் மொழியில் பதில் செல்வதே ஒரு பெரும் பாக்கியம். எங்கள் வீட்டில் ஒரு பூனைக்குட்டி இருந்தது. எனக்கும் புனைகளுக்கும் ஜன்மப்பகை உண்டு. இருப்பினும் என்னையும் பூனையும் நண்பர்ளாக்கியது எனது இளையமகள்தான்\nஎன்னைப்பார், நான் பூனையுடன் நட்பாய் இருக்கிறேன்.\nஅது என்னை கடிக்கவில்லையே. உன்னையும் கடிக்காது.\nஇப்படியெல்லாம் சொக்குப்பொடி போட்டால் எந்த அப்பன்தான் கரையாதிருப்பான். நான் மட்டும் விதிவிலக்கா, என்ன நானும், அதன் காரணமாய் எங்கள் வீட்டுப் பூனையுடன் சில காலம் சினேகமாகமாய் இருந்த காலமிருந்தது. இளையமகள் குதிரைகளில் சற்றுக்காலம் காதல்கொண்டிருந்தாள். நாம் நடந்து போகும் வழியில் மேயும் ஒரு கரியநிறக் குதிரையில் தொடங்கிய குதிரைப்பைத்தியம் சற்று அதிகமாகிய போது எங்கும் எதிலும் குதிரையாய் இருந்தது அவள் உலகம். எமது வீட்டிற்கு அருகே இருந்�� குதிரை லாயத்தில் இருந்த ஒரு குதிரைக்கு சில நாட்கள் சேவகம் செய்து தனது ஆசையை நிறைவேற்றிக்கொண்டாள் அவள்.\nகாலைநேரங்களில் எனது போர்வையுனுள் புகுந்து அதிகாரம் பண்ணும் உரிமை எனது குழந்தைகளுக்கு மட்டுமே இருந்தது. இரண்டு கைகளாலும் இருவரையும் அணைத்தபடியே அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் சுகஅனுபவமே தனி. எனது அப்பா, இல்லை எனது அப்பா என்னும் அவர்களின் செல்லச் சண்டைகளில் கதாநாயகனாய் இருப்பதே வாழ்வின் உச்சம். இலவசமாய் முத்தம் தந்து என்ட அப்பா என்னும் அழகே தனி. அவளைவிட இரண்டு முத்தம் அதிகமாய் தந்து என்அப்பா என்னும் முத்தச் சண்டையில் சளிப்பிடித்துக் கிடந்திருக்கிறேன். ஒவ்வொரு நிமிடமும் உயிர்த்திருந்த காலம் அது.\nபொம்மைக் குழந்தைகளை அவர்கள் கையாளும் அழகே தனி. அப்பாவின் அதிகாரமும், அன்பும் அவர்களின் வார்த்தைகளில் தெறிக்கும். தன்னை அப்பாவாகவும், பொம்மையை குழந்தையாகவும் நினைத்து அவர்கள் உருவாக்கும் உலகம் பலதையும் எனக்குக் கற்றுத்தந்திருக்கிறது. ஒருமுறை, முத்தவளுக்கு பேசும், சிரிக்கும், அழும், பசிக்கும், விளையாடும், தன் உணர்வுகளை தெரிவிக்கும் ஒரு பொம்மையை வாங்கிக்கொடுத்தேன். அதனுடன் அவள் வாழ்ந்த வாழ்க்கையில் நான் உருகிப்போனேன். உணவு ஊட்டுவதில் இருந்து, குளிப்பாட்டுவது, உடைமாற்றுவது, குழந்தையை வெளியில் அழைத்துப்போவது, தூங்கவைப்பது என்று அவள் காட்டிய அன்பான அட்டகாசத்தை இன்றும் பசுமையாய் என் மனதில் ஒளித்துவைத்திருக்கிறேன். யாரும் பொம்மைக்குழந்தைகளை தூக்கித்திரிவதை காணும்போதெல்லாம் அந் நினைவுகள் கட்டுடைத்துப்பாயும். கண்களும் நீர்த்துப்போகும்.\nஎனது இரு மகள்களுக்கும் மிதிவண்டி ஓடப்பழக்கிய அனுபவம் அலாதியானது. அந்நாட்களில் அவர்களை விட நானே அதிக பதட்டமாயிருந்தேன். அவர்கள் தனியே மிதிவண்டி ஓடிய ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு மரதன் ஓட்டம் போலுணர்ந்திருந்தேன். இறுதியில் அவர்கள் தனியாகவே மிதிவண்டி ஓடப்பழகிய நாட்களில் அவர்களை விட அதிகமாய் மகிழ்ந்திருந்தது நானே. பெருமை காட்டாற்றைப் போன்று கட்டுடைத்துப்பாய்ந்த நாட்கள் அவை. இளவேனில் காலத்தில் தந்தையர்கள் தங்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிதிவண்டி பழக்கும்போது, என் மனது பழையனவற்றையே மீட்டுக்கொண்டிருக்கும்.\nஎன் நண்பரின் மகன���க்கு சென்ற வருடம் மிதிவண்டி பழக்கக்கிடைத்தது. அந்த இரு நாட்களும் நான் என்னை மறந்திருந்தேன். அன்பாய், அதட்டலாய், அரவனைத்து ஊக்கம் தந்து, சுயநம்பிக்கையை வளர்த்து அதன்பின் மிதிவண்டி ஓட்டப்பழக்கவேண்டும். உங்களுக்கும் அக்குழந்தைக்கும் ஒரு அன்னியோன்யம் தோன்றி குழந்தைக்கு உங்கள் மீது நம்பிக்கை வருமாயின் அக் குழந்தை எதையும் சாதிக்கும். சென்ற வருடத்தின் இளவேனிற்காலத்தை அழகாக்கியது அவ்வனுபவம்.\nஒரு நாள், வைத்தியசாலையில் ஒரு பெண்குழந்தை தன் தந்தையின் கழுத்தில், நோயின் வீரியம் முகத்தில் தெரிய சோர்ந்துபோய் முனகியபடியே படுத்திருந்தாள். தந்தையும் அவளை ஆறுதல்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்தார். எனது இளையவளுக்கு சுகயீனம் எனின் என் கைகளை விட்டு இறங்காதேயிருப்பாள். நாம் மிகவும் அன்னியோன்யமாய்மாறும் நாட்கள் அவை. சிறு சுகயீனம் என்றாலும் பல மடங்கு வேதனையை நான் உணர்ந்திருப்பேன். தலைகோதி, முதுகினைத் தடவி, அணைத்திருந்து, மெதுவாய் உணவூட்டி, மருந்தூட்டி அவள் சுகமாகும் வரை அவளை ஒரு தவம் போன்று கவனித்திருப்பேன். அதையே அவளும் விரும்புவாள். யார் அழைத்தாலும் இல்லை வரமாட்டேன் என்பது போன்று என் கழுத்தை இறுகக்கட்டிப்பிடிக்கும் இறுக்கம் மொழிகளுக்கு அப்பாற்பட்ட பல உணர்வுகளை உணர்த்தும். என் மனமோ பெருமையின் உச்சத்தில் இருக்கும்.\nஅன்றொரு நாள் பெண்களுக்கான சோடனைகளைக் விற்பனை செய்யும் Accessorize என்னும் கடையை கடந்துசென்றுகொண்டிருந்தேன். அங்கு ஒரு தந்தை கைநிறைய சிறுமிகளுக்கான சோடனைப்பொருட்களுடன் நின்றிருந்தார். நானும் அவரைப்போல் வாழ்ந்திருந்த காலமொன்று இருந்தது. அந் நாட்களில் தொழில் நிமித்தம் அடிக்கடி பயணப்படுவேன். அப்போதெல்லாம் நான் தேடியலைவது ‌பெண்கு‌ழந்தைகளின் உடை, சப்பாத்து, சோடனைக் கடைகளையே. நிறம் நிறமாய் தலைச்சோடனைகள், தோடுகள், தொப்பிகள், உடைகள், சப்பாத்துகள் என்று என் பையை நிரப்பிக்கொள்வேன். வீடு வந்ததும் அவற்றை அணிவித்து அழகு பார்ப்பதிலும், மறுநாள் அவற்றுடன் அவள்களை வெளியே அழைத்துச் செல்வதிலேயே மனம் லயித்திருக்கும்.\nஎனது நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த ஒரு நாள், நண்பனின் மனைவி குழந்தைகளுக்கு தலைவாரிக்கொண்டிருந்தார். நான் நண்பனிடம் டேய் நீ குழந்தைகளுக்கு தலைவாரிவிடலா���ே என்று கேட்டேன். எனக்கு இந்தவேலை சரிவாராது என்றான் அவன். அவனின் ஒரு குழந்தைக்கு நான் தலைவாரி பின்னலிட்டேன். நண்பனின் தாயாரும், மனைவியும் நண்பனைக் கலாய்த்தெடுத்டுத்தார்கள்.\nஎன்னைவிட மிக மிக அழகான முடியினைக்கொண்டவர்கள் என்னவள்கள். தினமும் காலையில் அவள்களின் முடிவாரி, பின்னலிடும் பெரும் பொறுப்பு என்னிடமே இருந்தது. காலையில் சிக்கெடுத்தால் குழந்தைகள் எரிச்சல்படலாம், அழலாம் என்பதால் இரவு தூங்குமுன்பே சிக்கெடுத்து, பின்னலிட்டு தூங்கவைப்பேன். காலையில் மீண்டும் தலைவாரி பின்னலிடுவதில் எவ்வித பிரச்சனையுமே இருக்காது. ஒரு விடுமுறையின்போது மூத்தவள் ஆபிரிக்கநாட்டு சிறு சிறு பின்னல்கள் வேண்டும் என்று கேட்டுப்பெற்றுக்கொண்டாள். இளையவள் வளர்ந்ததும் அவளும் ஆபிரிக்கப்பின்னலுடன் சில நாட்கள் வலம் வந்தாள். ஒரு முறை இளையவளை உறவினர்களிடத்திற்கு அழைத்துச்சென்றபோது ஆபிரிக்கர்கள் போன்று தலையெங்கும் 6 - 7 குடும்பிகட்டி அழைத்துப்போனேன். என்ன இது ஆபிரிக்கர்கள்போல என்று முகம் சுளித்தார்கள், உறவினர்கள். ஆனால் ஆபிரிக்கப் பின்னலை தலையில் சுமந்திருந்தவள் மகிழ்ச்சியாய் இருந்தாள். ஆதலால் நானும் மகிழ்ச்சியாய் இருந்தேன்.\nசென்ற வருடத்தின் இளவேனிற்காலத்தில் ஒரு நாள் எனது தொடர்மாடியின் அருகில் சில சிறுமிகள் ஒரு கடைவைத்து காட்டுப்பூக்களை பறித்துவந்து விற்பனை செய்துகொண்டிருந்தர்கள். அவர்களைக் கடந்து சென்ற போது எங்கள் கடையில் எதையேனும் வாங்குவாயா என்று கேட்ட, அவள்களின் கண்ணில் தெரிந்த ஆவலின் அழகிற்காகவே ஒரு குறோணருக்கு ஒரு பூவை வாங்கக் கொண்டேன். அப்போது அவள்களின் கண்களில் அன்பு கலந்த நன்றி பூத்திருந்து.\nஎனது மகள்களும் வீட்டில் கடைவைத்து விளையாடுவார்கள். வீட்டில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் அங்கு விற்பனைக்கு வரும். எனது கணணியை மீண்டும் மீண்டும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். அவர்களின் புத்தகங்கள், மேசை, கதிரைகள், மதிய உணவு என்று எதையும் விற்பனை செய்யும் சிறுக்கிகள் அவர்கள். கடைகளுக்குச் சென்றால் சினக்கும் நான் அலுக்காமல் அவள்களின் கடையில் நின்றிருப்பேன். அவர்களுடைய கடை பல அற்புதங்களையுடையது. இன்று அவை விலைமதிக்கமுடியாத அனுபவங்களாக மாறியிருக்கின்றன..\nநான் வாழும் தொடர்மா��ியருகே சிலர் தங்கள் குழந்தைகளை தமது கழுத்தைச் சுற்றி தோளில் இருத்தி காவிப்போவார்கள். நானும் அப்படிக் காவித்திரிந்திருக்கிறேன். நாம் நடந்து போகும் போது தோளின் உயரத்தில் இருந்து உலகைப்பார்த்துவருவார்கள் எனது குழந்தைகள். சில நாட்களில் என் தலையிலேயே தூங்கியும் போயிருக்கிறார்கள். ஒரு முறை எனது மூத்தமகள் என் பிறந்த நாளுக்கு ஒரு நோர்வேஜிய புத்தகத்தை பரிசளித்தாள். அதில் இப்படி இருந்தது:\nகண்கள் பனித்துப்போகும் அப் புத்தக்தை கையில் எடுக்கும் நேரங்களில். பெரும் பொக்கிசமாய் பாதுகாத்துவருகிறேன் அவள் தந்த அந்தப் புத்தகத்தை.\nகுழந்தைகள் தங்கள் குழந்தைப்பருவத்தை இலகுவாகக் கடந்துவிடுகிறார்கள், மறந்தும்விடுகிறார்கள். ஆனால் தந்தையர்களால் கடைசிவரையிலும் அதை கடந்துகொள்ளமுடிவதில்லை. அவர்கள் குழந்தைகளின் குழந்தைப்பருவத்திலேயே தங்கிவிடுகிறார்கள். அதை இரைமீட்பதிலேயே அவர்கள் காலங்கள் கடந்துவிடுகின்றன. என் வாழ்க்கையில் நான் மிகவும் ரசித்து, என்னை மறந்து வாழ்ந்திருந்த காலங்கள் அவை. அந்த நாட்களின் சின்னஞ் சிறு நினைவுகள்கூட பரவசமான நிலைக்கு இட்டுச்செல்லக்கூடியவை என்பதை வாழ்க்கை எனக்கு உணர்த்தியிருக்கிறது. கடிவாளங்களுக்கு அப்பாற்பட்டதே நினைவுக்குதிரை. அக் குதிரையில் தினமும் நானும் ஒரு பயணி.\nதூண்டில் மீன்கள் படப்பாடல் வரிகளில் ஓரிடத்தில் இப்படி வருகிறது. எனக்கென்னவோ அவை உண்மைபோலவே இருக்கிறது:\n”அடி கோயில்கள் எதற்கு, தெய்வங்கள் எதற்கு, உனது புன்னகை போதுமடி. இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி”\nஆம், எனது இரு பெண்குழந்தைகளும் எனது தெய்வங்களே. தெய்வம் தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் என்பது உண்மைதான்.\nகீழுள்ளவாறும் ஒரு பாடல் ஆரம்பிக்கிறது தங்க மீன்கள் திரைப்படத்தில்\nஅப்பாக்களை பிரியா மகள்கள் அதிஷ்டசாலிகள்\nமகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்\nஆனால் அப்படி எல்லாம் தந்து விட வாழ்க்கை\nபாடல்களை எழுதிய நா. முத்துக்குமாருக்கு மனம் கனிந்த நன்றிகள். அவரும் ஒரு பெண்குழந்தையின் தந்தையாயிருப்பாரோ\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குமட்டும்தான் தெரியும்...\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற ��ாற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_90.html", "date_download": "2019-05-21T06:40:11Z", "digest": "sha1:DJ2FWZGMPZFPBKNGTZ7KGKZWGA5BMZWM", "length": 9156, "nlines": 135, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மன்னார் மனித புதைகுழி அகழ்வை தற்காலிகமாக நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு - Ceylon Muslim -", "raw_content": "\nHome News மன்னார் மனித புதைகுழி அகழ்வை தற்காலிகமாக நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு\nமன்னார் மனித புதைகுழி அகழ்வை தற்காலிகமாக நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு\nமன்னார் மனித புதைகுழி அகழ்வை தற்காலிகமாக நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசுமார் 140 தடவைகளுக்கு மேலாக குறித்த மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், அதிலிருந்து சுமார் 323 க்கும் மேற்பட்ட முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் நேற்றையதினம் மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1499 முதல் 1719 ஆண்டிற்குட்பட்டவையாகயிருக்கலாம் என, மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை ஆய்வு செய்த அமெரிக்காவின் புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் குறித்த மன்னார் மனித புதைகுழி அகழ்வை தற்காலிகமாக நிறுத்துமாறு மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எ���்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-05-21T06:57:05Z", "digest": "sha1:3DDBK7H3W5K74O5NCKRXYOBKYU5K6S4G", "length": 91876, "nlines": 732, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "மொழி | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதமிழ் விக்கிப்பீடியாவும் இயல் விருதும்: கேள்விகளும் சச்சரவுகளும்\nPosted on பிப்ரவரி 1, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் ��ோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.\nஇலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவர் தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ம் ஆண்டிலேயே தொடங்கினார். முதல் 12 மாதங்கள் தனியாளாக அதன் அடிப்படை வசதிகளைச் செய்து வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். பின்னர் சிறிது சிறிதாக இணையத்தளத்தை விரிவாக்கி திறமையான பங்களிப்பாளர்களை இணைத்து மிகச் சிறப்பாக இயங்கும் ஒரு கூட்டுக்குழுமமாக அதை நிறுவினார்.\nதமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்திருப்பவர்கள் ஏறத்தாழ நூறு பேர்தான் எனினும், இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். கலைக்களஞ்சியத்தில் ஏற்றப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 83,000. இதில் 80 வீதம் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டாலும்கூட 16,600 தரமான கட்டுரைகள் என்பது 24 தொகுதிகள் அடங்கிய அச்சுக் கலைக்களஞ்சியத்திற்கு சமமானது. இம்மாபெரும் படைப்பில் மயூரநாதன் மட்டுமே முதல் கட்டுரையிலிருந்து இன்றுவரை 4200-க்கும் மேற்பட்ட தரமான கட்டுரைகளைத் தொடங்கி உருவாக்கியுள்ளார். இவற்றை அச்சிட்டால், குறைந்தது 500 பக்கங்கள் கொண்ட எட்டு நூல்களாக அமையும்.\nஇன்று தமிழ் விக்கிப்பீடியா மாதந்தோறும் 3.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டும் பிரபல தளமாகவுள்ளது. உலகப் பன்மொழி திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ் மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசியதில், எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் இரண்டாவதாக வந்தாலும், தரத்தின் அடிப்படையில் பல வகைளில் தமிழ் விக்கிப்பீடியா முதலாவதாக நிற்கின்றது\nசிஜு ஆலெக்ஸ் Shiju Alex 2010 இல் செய்த தர ஒப்பீடு\nநன்றி: தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்\nதமிழ் விக்கிப்பிடியா தொடர்பாக எப்போதும் இருக்கும் கேள்விகள்\nஉங்களைப் பற்றி விக்கிப்பிடியாவில் நீங்கள் தகவல் சேர்த்ததுண்டா\nஉங்க��ையும் உங்கள் நிறுவனத்தையும் (நீங்கள் எழுதிய புத்தகம், விற்கும் பொருள் போன்றவை) தவிர வேறு எதாவது விக்கிப்பிடியாவில் எழுதியதுண்டா\nஸ, ஹ, ஜ, ஷ, ஸ்ரீ, க்ஷ போன்ற எழுத்துக்களை நீக்கி கர்ண கடூரமாக்கும் முறை பற்றி உங்கள் எண்ணம் என்ன (தொடர்புள்ள இடுகை: விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு) – கவனிக்க… எனக்கு பஜ்ஜி சொஜ்ஜி பிடிக்கும்\n85 பேர் சேர்ந்து 78.7% பக்கங்களைத் தொகுக்கும் முயற்சியில் அந்தக் கூட்டமைப்பிற்குத்தானே விருது போக வேண்டும்\nபலரும் வலைப்பதிவு, ட்விட்டர் ஓடை, ஃபேஸ்புக் பக்கம், புத்தக வெளியீடு, அச்சு நூல், ஊடக வேலை என்று பிழைப்பையோ பெருமையோ நாடும்போது, எது தன்னலமற்ற விக்கிப்பிடியாவை நாட வைக்கிறது\nபள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விக்கிப்பிடியாவை குறிப்புதவிக்கு பயன்படுத்தக்கூடாது என்பதை சொல்லியே வளர்க்கிறார்கள். இவ்விதச் சூழலில் விக்கிப்பிடியாவின் பயன்பாட்டையும் மதிப்பையும் எப்படி தக்க வைப்பது\nநீங்கள் எழுதிய ஒன்றை இன்னொருவர் உடனடியாக மாற்றுவார்; உங்களின் ஆக்கத்தை மற்றொருவர் அழிப்பார்; பஞ்சாயத்தில் வரும் தீர்ப்பே இறுதி முடிவு என்னும் சூழலில் தொடர்ந்து இயங்குவதற்கான உந்துசக்தி எங்கிருந்து வருகிறது\nலாபநோக்கற்ற அமைப்புகள் தொடர்ந்து நீடித்திருப்பது ஆச்சரியகரமானது. நன்கொடைகள் மூலமாகவே காலாகாலத்திற்கும் தமிழ் விக்கிப்பீடியா இயங்குமா\nதமிழ் வாசிக்கத் தெரியாத (ஆனால், கேட்க/பார்க்க மட்டுமே தெரிந்த) தலைமுறை இப்போது உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் விக்கியின் வருங்கால முக்கியத்துவம் எப்படி இருக்கும்\nவிக்கிப்பிடியாவின் நம்பகத்தன்மையை எவ்வாறு நம்புவது காந்திக்கு இரு பக்கம் என்று நிரூபிப்பதற்காக, மஹாத்மாவின் மீது வீசப்படும் சேறுகளுக்கு இடம் தந்து நடுநிலை வகிப்பதாலா காந்திக்கு இரு பக்கம் என்று நிரூபிப்பதற்காக, மஹாத்மாவின் மீது வீசப்படும் சேறுகளுக்கு இடம் தந்து நடுநிலை வகிப்பதாலா அல்லது மதவெறியைத் தூண்டும் அமைப்பிற்கும் பக்கம் ஒதுக்கி அவர்களின் தூஷணை வெளிப்பாட்டிற்கு தளம் அமைத்து இயங்குவதாலா\nடிசம்பர் 2003ல் முதன் முதலாக துவங்கியவுடன் எழுதப்பட்ட பக்கங்கள்:\n1 2 தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல் ,\n2 2 தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் ,\n3 1 இந்து சமய��்\nபத்து பக்கங்களுக்குள் கை வைத்தவர்களின் எண்ணிக்கை: 11,381 (80% பேர் சேர்ந்து இரண்டு சதவிகிதத்திற்கும் கீழான பக்கங்களில் கை வைத்திருக்கிறார்கள்)\nடாப் 10 விக்கிப்பிடியர்களை இங்கேக் காணலாம்.\nஆங்கில் விக்கியில் கீழ்க்கண்ட பக்கங்கள் மிக அதிகமாக மறுபடியும் மறுபடியும் திருத்தி சண்டைக்குள்ளாகி எடிட் செய்யப்பட்டிருக்கிறது:\nஇன்றைய தேதியில் 61ஆம் இடத்தில் தமிழ் இருக்கிறது:\nஆங்கிலத்தில் இருந்து ஸ்பானிஷ் மொழிக்கு விக்கி ஆக்கங்களை உருவாக்கியதைக் குறித்த விழியத்தை இங்கே பார்க்கலாம் (தொடர்புள்ள பதிவு: Duolingo creator: ‘I wanted to create a way to learn languages for free’ | Education | The Guardian)\nஇன்றைய நிலையில் தலை பத்து விக்கி மொழிகள்:\nமொத்த விக்கியில் இந்த மொழியின் பங்கு\nமொத்த வருகையாளர்களின் இந்த மொழியின் பங்கு\nசெய்திகள் வாசிப்பது விக்கி http://ta.wikinews.org/\nஸ்பானிஷ் மொழி கற்கலாம் வாங்க\nPosted on மே 10, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\n’சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் படிக்காத பையனைக் குறித்த வசனம் இப்படி வரும்:\n“பாரதி +2 எழுதினான். பாரதி +2 எழுதுறான். பாரதி +2 எழுதுவான்.”\nஆங்கிலத்தில் ”He wrote +2; He is writing it; He will write it.” ”அவனுக்குப் படிப்பு வராது” என்பதை ஆங்கிலத்தில் “He doesn’t study well” என்னும் போது குழப்பம் வருகிறது. நேற்றுதான் படிப்பு வராமல் போயிற்றா அல்லது ஆதி காலத்தில் இருந்தே மண்டையில் ஏறாதா\nசோனியா காந்தி ஓய்வெடுக்கிறார். நரேந்திர மோடி நல்ல நிர்வாகி. இந்த இரண்டையும் ஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்க்கலாம்\nஆங்கிலத்தில் எல்லாவற்றுக்கும் ”is”தான். எப்பொழுதோ செய்த சிறு சறுக்கலாக இருந்தாலும் அதை நிகழ்காலத்தில் விளித்தால் ”is” போடுகிறார்கள்.\nமனுஷ்யபுத்திரன் காசுக்காரர். –> Manushyaputhiran is money minded.\nஅர்விந்த் கெஜ்ரிவால் பயந்தாங்கொள்ளி. –> Arvind Kejriwal is afraid.\nபிரியங்கா காந்தி ஊழல்வாதி –> Priyanka Vadra is corrupt.\nஸ்பானிஷ் மொழியில் Ser and Estar என இரண்டு வினைச்சொற்கள். உள்ளார்ந்து இருப்பதற்கு Serம், தற்போதைக்கு இருப்பதற்கு Estarம் பயன்படுத்துகிறார்கள். ”கருணாநிதி காரியமாக இருக்கிறார்” என்றால் இன்று, இப்போதைக்கு கருணாநிதி காரியத்தில் இருக்கிறார் என பொருள்படும். “கருணாநிதி காரியவாதி” என்றால், தன் குடும்ப நலனுக்காக செயல்படுகிறார் என அர்த்தமாகிறது.\nபிறவிக் குணமாக இருந்தால் “மன்மோகன் மௌன குரு” எனலாம் – இது ஸ்பானிஷ் Ser.\nதற்காலிக லட்���ணமாக இருந்தால் “மன்மோகன் மௌனம் சாதிக்கிறார்”. – இது ஸ்பானிஷ் Estar.\nஉங்களுக்குப் பிடித்த Ser அல்லது Estar பயன்பாடு என்ன\nPosted on மே 10, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nகடல் மீன் எப்படி எங்கெங்கோ சென்று அலைந்து விட்டு தன் பவளப்பாறைக்குத் திரும்புகிறதோ… குளிர்காலத்திற்காக பறவை எப்படி பலகாத தூரம் பறந்து வேடந்தாங்கலுக்குச் வந்துவிட்டு, தாய் ஏரிக்குத் திரும்ப குடிபெயர்கிறதோ… தெரியாது. எனக்கு கூகுள் வழிகாட்டியும் வேஸ் (waze) கைகாட்டியும் இயக்காவிட்டால், அடுத்த தெருவில் இருந்து கூட சொந்த வீட்டிற்கு வந்து சேரும் திசை தெரியாது.\nஇப்படிப்பட்டவனுக்கு மொழிப் பிரச்சினையும் சேர்ந்து கொண்டால்\nஎல்லாக் காக்கைகளும் கா…கா… என்றுதான் கூவினாலும், அண்டங்காக்கையும் ஆனைச்சாத்தனும் கரையும் வித்தியாத்தை பறவையியல் வல்லுநர் சொல்லுவார். அதே போல் லண்டன்காரர்கள் ஆங்கிலத்திற்கும் என்னுடைய ஆங்கிலத்திற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க வல்லுனர் வேண்டாமென்றாலும், “கா…கா…” என்று இரைந்தால், காக்கா வந்து சாதத்தைக் கொத்தித் தின்பது போல், நம் ஆங்கிலமும் எல்லாக் காக்கைகளுக்கும் புரியும் என்னும் மதர்ப்போடு இங்கிலாந்தில் இறங்கினேன்.\nநான் செல்ல வேண்டிய இடத்தின் பெயர் “விக்டோரியா கோச் ஸ்டேஷன்”. ரயில்வே நிலையத்தில் இறங்கியவுடன் அகப்பட்ட முதலாமவரிடம் “விக்டோரியா ஸ்டேஷன் எப்படிங்க போகணும்\nஅவரோ “அங்கேதான் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எங்கே போகணும் முகவரி என்ன” என ஆதுரமாக விசாரித்தார். இந்த மாதிரி மொழிப் பிரச்சினை வருமென்றுதான், பேப்பரும் கையுமாக அச்செடுத்து வந்திருந்தேன். அதைக் காண்பித்தேன். தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம், அண்ணா தெரு, அண்ணா நகர், அண்ணா பஸ் ஸ்டாண்டு, அண்ணா விமான நிலையம் இருப்பது போல், இங்கிலாந்திலும் பெயர் பிரச்சினை. ஒரே ஒருவர்தான். அறிஞர் அண்ணா கட்சிக் கொடிகளில் கை காண்பித்திருக்கிறார். இங்கே அன்னை விக்டோரியா அந்த மாதிரி வழி காண்பிப்பதற்கு பதில், நாஞ்சில் மனோகரன் மாதிரி கையில் மந்திரக்கோலோடு காட்சியளித்தார்.\nடெல்லியில் ”பஸ்ஸடா” என்று செல்லமாக அழைப்பது போல், மரூஊ இருந்திருக்கலாம். அல்லது எலிசபெத்தாவது தனி வழி சென்றிருக்கலாம். ஒரு வழியாக அந்தக் கால குதிரை வண்டி நிலையமான இந���தக் கால பேருந்து நிலையத்தை வருவதற்குள் ஆங்கிலத்தை விட ஹிந்தி மட்டும் பேசினால் மகாராணியின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா என அறிந்தேன்.\nதமிழ் ஹிந்து: தி இந்து – ஏன் ஒரு சிறிய விளக்கம் + நியாயம்\nPosted on செப்ரெம்பர் 18, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nதினமணி, தினமலர், தினகரன், தினத்தந்தி, தின இதழ், தினமுரசு, தினக்குரல் என எல்லா தினசரிகளும் ”தி’”யில் துவங்குவதை எதிர்க்காத தமிழ்ப் பற்றாளர்கள், ‘தி இந்து’ வை “தி” போட்டதற்காக திட்டுவது திடுக்கிடவைக்கிறது.\nதமிழில் பெண்பால் சொற்கள் “தி”யில் முடியும். ஒருத்தி… குறத்தி… கார்த்தி… “தி”யை கண்டிப்பதால் பெண்ணியக் குரலையே முடக்க நினைக்கிறார்கள் ஆணாதிக்கவா”தி”கள்.\nஎழுத்தாளர்களுக்கு “தி” மிகவும் பிடித்த முதல் எழுத்து. தி. ஜானகிராமன், தி. க. சி, திரு. வி. க… எல்லோருக்கும் முதல் எழுத்து “தி”. அந்த நீண்ட நெடிய மரபில் “தி இந்து” உதயமாகிறது.\nஉதய சூரியனுக்கு “தி”.மு.க. அந்த திராவிட் அணி ஆடிய காலத்திலேயே கிரிக்கெட் வருணணைக்கு புகழ் பெற்றது “தி” இந்து.\nஇடுகுறிப்பெயர்களுக்கு முதலில் வருவது “தி”.\nதிரி… (எதையும் மாற்றிச் சொல்வது – திரிப்பது)\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆய்வு, ஆராய்ச்சி, ஊடகம், எழுத்து, தி இந்து, தினசரி, நக்கல், நாளிதழ், நையாண்டி. தமிழ், மிடையம், மொழி, வார்த்தை, ஹிந்து, Newspapers, Satire, The Hindu\nஜெயமோகன் எழுதக்கூடிய கட்டுரை: விளையாட்டும் குழந்தைகளும்: Jeyamohan\nPosted on செப்ரெம்பர் 5, 2013 | 1 மறுமொழி\nஅசல் கருத்து: தொலைக்காட்சியும் குழந்தைகளும் – http://www.jeyamohan.in/\nஇனி ஜெ. எழுதியிருக்கக் கூடிய அடுத்த பதில் இங்கே…\nமுந்தைய அறுவடை: நமது இலக்கியநுட்பம்\nநானும் என் மனைவியும் 1992 வாக்கில் தொலைக்காட்சியில் குழந்தைகளிடம் விளையாட்டுப் போட்டிகள் உருவாக்கும் எதிர்மறை விளைவுகளைப்பற்றிய விவாதத்தைப் பார்த்தோம். விளையாட்டுச் சிறுமியாக இருந்த என் மகளுக்கு அந்த “அரட்டை அரங்கத்”தில் இருந்ததை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். எங்கள் கொல்லைப்புறத்தில் கிரிக்கெட் தேவையில்லை என்ற முடிவை அவளும் நாங்களும் சேர்ந்து எடுத்தோம். அப்போது எம்.எஸ்.தோனி சின்னக்குழந்தை. அன்றுமுதல் இன்றுவரை வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லை.\nகிரிக்கெட் மட்டுமல்ல ஒட்டுமொத்த விளையாட்டுகளே குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் பாதகமானது. பல பெற்றோர் தங்களுக்குத் விளையாட்டுப் பித்து இருப்பதை மறைக்க ‘ஓடியாடி விளையாடினால் உடற்பயிற்சி இல்லியா அட்ரெனலின் சுரப்பது கூட நல்லதுதானே அட்ரெனலின் சுரப்பது கூட நல்லதுதானே’ என்றெல்லாம் வாதிடுவதைக் கேட்டிருக்கிறேன். உண்மையில் விளையாட்டு எல்லாவகையிலும் எதிர்விளைவுகளை மட்டுமே உருவாக்கக்கூடியது. மைதானத்தில் விளையாட்டு இருந்தால் குழந்தைகள் அதைப் பார்ப்பார்கள். அது அவர்களுக்குத் தீங்களிக்கக்கூடியது.\nகாரணங்களை இவ்வாறு தொகுத்துச் சொல்லலாம். விளையாட்டு மிகப்பிரம்மாண்டமான ஒரு பொது கேளிக்கை. கோடிக்கணக்கான பேருக்கு ஒரேசமயம் அது மகிழ்வூட்டியாகவேண்டும். ஆகவே அது மிகவும் முன்னரே ஒத்துக் கொண்ட விதிப்படியே நடக்க முடியும். சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதை விளையாட்டுகள் முடக்கிப் போடுகின்றன.\nஆகவே விளையாட்டு அதிகம்பேர் பார்க்கக்கூடிய அந்த சராசரியான மனநிலையை உருவாக்கும். உச்சகட்ட ஊசலாட்டல் மூலம் அவற்றை அனைவரும் பார்க்கவைக்கும்.\nகச்சிதமான சிறப்பாக ஆடக்கூடியவரே வெற்றிபெறுகிறார், அதற்குத்தான் அதிக கோப்பைகள் கிடைக்கும். ஆகவே அதற்குத்தான் அதிகமான நிதிமுதலீடு இருக்கும். அதுதான் பிரம்மாண்டமானதாகவும் கவர்ச்ச்சியானதாகவும் இருக்கும்.\nஅதிகமாக வெற்றி பெறும் அணி, அதாவது மிக அற்புதமாக ஆடுபவர் மட்டுமே ஒலிம்பிக்ஸுக்கு செல்வார். அதைத்தான் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் நமக்கு அமையும்.\nஇதன் விளைவாக விளையாட்டை பார்ப்பவர்கள் அனைவரும் அவர்களைப் போல் விளையாட சிக்கவைக்கப்படுகிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கை வீழ்ச்சியடைகிறது. உடல் திறன் சராசரியில் கட்டிப்போடப்படுகின்றது.\nஇது மாந்தர் குலத்திற்கே மிக ஆபத்தானது. ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய சோம்பேறித்தனத்தைக் கண்டடைந்து அதை வளர்த்துக்கொள்ளவேண்டிய வயதில் சராசரித்தன்மையில் சிக்கிக்கொள்கிறார்கள். சராசரி கிட்டிப்புள்ளும் உறியடிகளும் உப்புமூட்டைகளும் மட்டும் அவர்களுக்குக் கிடைக்கின்றன. அவர்கள் சராசரிகளாக வளர்கிறார்கள்.\nவிளையாட்டுகள் நமக்குத் தரிசனங்களை அளிப்பதில்லை. ஆட்டகளத்தில் சிலர் கலக்குவதை மிதமிஞ்சி வலியுறுத்துகிறது அது. பந்துகளைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அது நம்மை பியரிலும் கோக்கோ கோலாவிலும் அடித்துச்செல்லும் தன்மை கொண்டது. மைதானத்திற்கு சென்று பாருங்கள். சிலநாட்களில் அவை உங்களை முழுமையாக உள்ளே இழுத்துக்கொள்ளும். நீங்களும் தினசரி பால் பாட்மிண்டனோ கால்பந்தோ ஆடிக்கொண்டே இருப்பீர்கள்.\nஆனால் ஒருவாரம் முழுக்க இந்த ஆட்டங்கள் மூலம் நீங்கள் பயிற்சி பெற்றது ஒரு உள்ளூர் லீக் ஆட்டத்திற்குக் கூட தகுதி இருக்காதென்பதை யோசித்தால் புரிந்துகொள்ளலாம்.\nஎன்.எஃப்.எல், என்.பி.ஏ., ரக்பி, கால்பந்து, ஐ.பி.எல். போன்ற மேற்கத்திய ஆட்டங்கள் இன்னும் நுட்பமான வலை. அவை சர்வதேச அளவில் துடுப்பாட்டக்காரர்களின் பொதுவான பலவீனங்கள் விருப்பங்கள் ஆகியவற்றை big data மூலம் ஆராய்ந்து மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டவை. ஆகவே அணிகளை மிக பயங்கரமானப் சரிசமமான போட்டியாக கொண்டு சென்றுவிடுகின்றன.\nஇந்நிகழ்ச்சிகளைப் பாருங்கள். சில அடிப்படைக்கூறுகள் இருக்கும். மிக பயங்கரமான வலிமை கொண்ட சக்திகளை பலவீனமான, குழந்தைகளான சிலர் எதிர்த்து வெல்வது போல. சாகசம் மூலம் புதையல்களை அடைவதுபோல. மறைமுகமாக இவை குழந்தைகளின் போர்க்குணங்களையே தொட்டு வளர்க்கின்றன. அந்தப் போர்க்குணம் குழந்தைக்கு அதன் தங்கிவாழ்தலுக்காக, தாக்குப்பிடித்தலுக்காக இயற்கையால் வழங்கப்பட்ட ஆயுதம். காமம் போலவே அடிப்படையான ஓர் இச்சை அது. அதை இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.\nஇதற்கு அப்பால் இன்னும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு. உடல் விளையாட்டு அடிப்படையில் கல்விக்கு எதிரானது. கல்வி என்பது மொழியுடன் சம்பந்தப்பட்டது என்றே நான் என்றும் நினைத்து வருகிறேன். சமீபத்தைய ஆய்வுகள் இதை உறுதிசெய்கின்றன. மொழியில்தான் சிந்தனை நிகழ்கிறது. ஓவியம் இசை போன்ற கலைகளுக்குக் கூட கொள்கைகள் மொழியாகவே அகத்தில் பதியமுடியும்.\nமொழிவழிக்கல்விதான் மூளையின் இயல்பான செயல்பாடு. நாம் அறிந்தவற்றை நாம் நினைப்பது மொழியில்தான். ஒன்றை நாம் நம் மொழியில் சொல்லத்தெரிந்திருந்தால்தான் நாம் அதை அறிந்திருக்கிறோம் என்று பொருள்.\nவிளையாட்டுகள் மொழித்திறனையே அழிக்கின்றன. மொழியில் நுழைந்து தன் சொந்த அகமொழியைக் கண்டடையவேண்டிய காலகட்டத்தில் குழந்தை இந்தக் விளையாட்டுகளில் நுழைவதனால் அது சிந்திக்கத்தெரியாததாக ஆகிவிடுகிறது.\nகடைசியாக, விளையாட்டு போன்ற ஆட்படுத்தும் தன்மை கொண்ட சா��னம் குழந்தைக்கு பிறருடனான உறவுகளை இல்லாமலாக்குகிறது. விளையாட்டில் எதிர் அணி என்கிறோம், போட்டியாளர் என்கிறோம். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் தொன்மையான பண்பாட்டில் வாழ்ந்த சமூகம், களரியிலும் சடுகுடுவிலும் சண்டை போடுவது ஆபத்தான போக்கு.\nஎன் புரிதலில் செயலை விட, ஆக்கத்தை விட குழந்தைகள் பேசிக்கொண்டிருக்க மிகவும் பிரியப்படக்கூடியவை. ‘கதையளப்பதை’ விரும்பாத குழந்தை இல்லை. குழந்தைகள் கணினியில் விளையாடுவதும் அவர்கள் இனையத்தில் அரட்டையடிப்பதும் மிக மிக முக்கியம். அதனூடாகவே குழந்தை அதைச்சூழ்ந்திருக்கும் சமூக வலைப்பின்னலுடன் உறவு கொள்கிறது. அதைப்புரிந்துகொண்டு கையாளக் கற்கிறது. மைன்கிராஃப்டிலோ போர்ட்டல்-இலோ தன் இடத்தைக் கண்டடைகிறது.\nநான் இளமையிலேயே என் குழந்தைகளுடன் மணிக்கணக்காக கணிவிளையாட்டுகளில் இருந்தேன். அவர்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போய்க்கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் அவர்களின் உண்மையான உலகை நம்மிடம் அமைத்துக் காட்டுவார்கள். கூடவே ஒரு கற்பனை உலகையும் நமக்காக உருவாக்கிக் காட்டுவார்கள். கற்பனை நகரம், கற்பனை மனிதர்கள். அது அவர்களின் ஆளுமையின் மிக முக்கியமான அம்சம். அவர்களைப் புரிந்துகொள்வதற்கான வாசல் அது. கற்பனையில் கடைசி பந்து சிக்ஸர் அடிக்காதவர் இருக்கிறோமா கனவுகளில் இறுதி நிமிடத்தில் கோல் அடிக்காதவர் உண்டா கனவுகளில் இறுதி நிமிடத்தில் கோல் அடிக்காதவர் உண்டா அதை நேரடி விளையாட்டுகள் உடைக்கின்றன.\nஉரையாடல்மூலம் நாம் குழந்தைகளை அறிகிறோம். அவை நம்மை அறிகின்றன. இவ்வாறுதான் ஃபேஸ்புக் உருவாகிறது. சமூக வலைப்பின்னல் உருவாக்கிறது. அதை விளையாட்டு அடிமைத்தனம் அழிக்கிறது.\nவிளையாட்டு குழந்தைகளை கணி உலகிலிருந்து அன்னியப்படுத்தும். என்ன சொன்னாலும் இன்று கணினிகளே வருங்காலத்திற்கான ஒரே வழி. நாளெல்லாம் விளையாடும் ஒருவன் முட்டாளாகத்தான் இருப்பான். அரைமணிநேரம் எதையாவது ட்விட்டரில் வாசித்தால்கூட அவனுடைய அறிவிலும் ரசனையிலும் பெரும் வளர்ச்சி காணப்படும்.\nஏனென்றால் கணினிகள் நம்மை செயல்படச்செய்கின்றன. நாம் மேயும்போது அந்த நிலைத்தகவல் நம் கற்பனையாலும் நம் தர்க்கத்தாலும் நாம்தான் உருவாக்கிக்கொள்கிறோம். அது ஓர் கண்டுபிடிப்பு. எந்த Call of Duty® ஆக இருக்கட்டு���். நம்மை மேலும் தகுதிகொண்டவர்களாகவே ஆக்கும்.\nஆனால் விளையாடுகையில், எந்த மகத்தான நிகழ்ச்சியானாலும், நாம் அதற்கு செல்வதில்லை. வியர்வை நம் மீது அருவிபோல கொட்டிக்கொண்டிருக்கிறது. அதன் வழியாக நாம் சில கலோரிகளைக் களைந்து உப்பை மட்டுமே அடைகிறோம். நாம் அதன் வழியாக தகுதிப்படுத்திக்கொண்டு ரஞ்சி டிராபிக்கு செல்வதில்லை.\nகூகிள்+ முடிவில்லாதவை. உலக ஞானமே அவற்றில் உள்ளது. அவை அளிக்கும் தெரிவுக்கான சாத்தியங்க்ள் முடிவில்லாதவை. சமூக வலைப்பின்னலில் நுழையும் குழந்தை தான் யாரென தானே கண்டுகொள்ளும். சிந்திக்கவும் உரையாடவும் கற்றுக்கொள்ளும்.\nஅதேசமயம் விளையாட்டை முழுக்க நிராகரிக்கவும் முடியாது. விளையாட்டிற்குப்பதிலாக ரவி சாஸ்திரி ஆட்டங்களை, சித்துவின் வருணணைகளை அவர்களுக்கு யூடியிபில் கண்டுபிடித்துக்கொடுத்தேன். மிகநல்ல ஒரு ப்ளே லிஸ்ட் (play list) அவர்களிடம் உள்ளது. அது அவர்களுக்கு play. இன்று உலகின் மிகத்தரமான புதிய கணிக்கட்டிடம் எது என என் மகளிடம்தான் நான் கேட்டறிகிறேன். இன்று வந்த எந்த மைண்க்ராஃப்ட் கலைத்தரம் மிக்கது என என் மகளிடம்தான் தெரிந்துகொள்கிறேன்.\nஎன் இரு குழந்தைகளும் மகத்தான கணி பயனர்கள். அதற்கு நான் விளையாட்டை விலக்கியதுதான் காரணம் என உறுதியாக நம்புகிறேன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அபத்தம், ஆட்டம், ஆனியன், உல்டா, கட்டுரை, கற்பனை, கிண்டல், ஜெ, ஜெயமோகன், டிவி, தொலைக்காட்சி, நக்கல், நூல், பகிடி, பதில், புத்தகம், போட்டி, மொழி, வாதம், விளையாட்டு, விவாதம், Copy+Paste, Games, Jeyamohan, Media, Movies, Satire, Sports, TV\nPosted on ஓகஸ்ட் 2, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\n’வெளியே விரியும்; வீட்டிற்குள்ளே சுருங்கும்’\nமகளின் தமிழ்ப் புத்தகத்தில் கொடுத்திருந்த விடுகதைக்கு விடை தேடிக் கொண்டிருந்தோம். அவளும் அறிவியல்பூர்வமாக யோசித்து ‘தோல்’ என்றாள். குளிர்காலத்தில் தோல் தசைகள் சுருங்கும். கோடை சூரியன் காய்ச்ச ஆரம்பித்த பின் சிவப்பாகி நீளும்.\nஎனக்கு சரியான விடை அது இல்லை. அடுத்ததாக என் மனைவி விடை தெரியும் என்றாள். ‘மில்கி வே’, புவி. நமது சூரிய மண்டலத்தைப் பொருத்தவரை, இந்தப் பேரண்டம் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. ரொம்ப நோவா பார்க்கிறாளோ என்று சந்தேகம் வந்துவிட்டது.\nஇப்படியே நிறைய பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\n– பலூன். வெளியில் போனால் பறக்கிறத���.\n– முட்டை. வயிற்றுக்குள் குட்டி; வெளியில் வந்தால் குஞ்சு; கொஞ்ச நாளிலேயே முழு வளர்ச்சி\n– புத்தகம். கிணற்றுத் தவளையாக இல்லத்திற்குள்ளே முடங்கினால் சிந்தனை சுருங்கும்; உலகைப் பார்க்க கிளம்பினால் மனம் விரிவடையும்.\nஎதுவும் திருப்தியில்லை. நான் கவிஞன் இல்லை. விஞ்ஞானி. விடை ஒன்றுதான் இருக்க முடியும்.\nகடைசியாக துப்பு கொடுக்க ஆரம்பித்தேன். “மழை.”\nமகள் உடனடியாக விடை சொன்னாள். “அம்ப்ரெல்லா.”\n“மழையில் இருந்து தப்பிக்க ஷீல்ட் மாதிரி உபயோகிக்கிறோம். எனவே, அதன் பெயர், ‘மழைக் கேடயம்’.\nகுறிச்சொல்லிடப்பட்டது குடை, தமிழ், தாய்மொழி, பழமொழி, பேச்சு, மொழி, வாழ்க்கை, Chats, Conversation, desi, English, proverbs, Speak, Talks, Tamil, Umbrella\nரப்ரி போட்ட ரப்டி: பிலானி பால்காரர்\nPosted on மார்ச் 5, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nபிலானி காலங்களில் ரப்டியிடம் சென்று ரப்ரி சாப்பிடுவது மிகவும் பிடிக்கும்.\n சமோசா சாட், ஜூஸ், டீ, காபி, போன்ற சாலையோர உணவக சாமான்கள். உடைத்துப் போட்ட ரசமலாயும் அடர்த்தியான பாசந்தியும் கொண்ட பதார்த்தத்தில் வாழைப்பழத் துண்டுகள். நிறைய வம்பு.\nதமிழ்நாட்டு டீக்கடைகளின் நாயர்கள் போல் ராஜஸ்தானில் பிற மாநிலத்தவரான ரப்ரி. விக்கிப்பீடியாவில் நிறைய எழுதியிருக்கிறார்கள். சாதிப் பெயர் என்கிறார்கள். எங்க ஊரு பால்காரன் என்கிறார்கள். நாடோடிகள் என்கிறார்கள். ஆடு, மாடு வளர்ப்பதுடன் ஒட்டகமும் மேய்ப்பர் என்கிறார்கள். அவர்களின் இல்லத்திற்கு சென்றோ, சில தினங்களை உடன் கழித்தோ சமூகவியல், மானுடவியல் ஆராய்ச்சி எதுவும் நான் செய்ததில்லை.\nஆனால், விக்கியில் குறிப்பிடுகிற குடும்ப மரபுப் பெயர்களுடன் கூடிய சில ராப்ரி இனத்தவர் என் கூட படித்திருக்கிறார்கள். யூதர்களை நாஜிக்கள் வெறுத்தது போல், ரோமானிய ஜிப்சிகளை இத்தாலியர்கள் அறுவறுத்தது போல், நீக்ரோக்களை வெள்ளை அமெரிக்கன் ஒடுக்கியது போல் தள்ளிவைக்காவிட்டாலும் ‘லோக்கீ’ என்று செல்லமாக அழைத்து ஊள்ளூரார்களை தூரத்திலே நிறுத்தியிருப்போம்.\nஇந்த மாதிரி வந்தேறிகளுக்கும் காலங்காலமாக குடியிருப்பவர்களுக்கும் நடக்கும் ஊசலாட்டங்களை ஆராய்வதை இனவரைவியலாளர்களுக்கு விட்டுவிடலாம். ஆனால், அந்த கொழு கொழு ரப்ரியில் கலந்தது ஒட்டகப் பால் என்னும் கிசுகிசுவிற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.\nகுறிச்சொல்லிடப்பட்டது 333031, இனம், ஒட்டகம், கல்லூரி, காபி, சமோசா, சாதி, டீ, டீக்கடை, தேநீர், நாயர், பால், பால்காரர், பிட்ஸ், பிலானி, மொழி, ரப்டி, ரப்ரி, வாழைப்பழம், Camel, Caste, Cows, Eat, Food, Herd, India, Milk, Organic, Pilani, Rabdi, Rabri, Rajasthan, Shepherd, Snacks, Sweets, Teakada\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nவீராப்புடன் எழுவோம் - கவிதை\nகொல்கத்தா அராஜகத்தின் சிறு துளி\nதரையிறங்க முடியாமல் தத்தளிக்கும் விமானங்கள்….\nஜென்ஜாரோம் \"தொங் ஜென் புத்த ஆலயம் - மலேசியா\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி - இலக்கிய நிகழ்ச்சி. 23-04-2019\nசிலோசா கோட்டை - சென்தோசா தீவு சிங்கப்பூர். (22-04-2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-05-21T06:24:37Z", "digest": "sha1:TZECMYMAMEDABN64UUNUVRZACNBEN5WC", "length": 4040, "nlines": 50, "source_domain": "universaltamil.com", "title": "துருக்கி Archives – Leading Tamil News Website", "raw_content": "\nவெளிநாட்டில் ஊர் சுற்றும் விஷால்- அனிஷா ஜோடி – புகைப்படங்கள் உள்ளே\nவாகனம் வாங்க காத்திருக்கும் அதிர்ஷ்டம்- இலங்கையில் குறைந்த விலையில் அறிமுகமாகும் புதிய கார்-\nகோப்பி பற்றி நீங்கள் அறியாத வியக்க வைக்கும் தகவல்கள் சில…\nதுருக்கியில் சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்த பல இலங்கையர்கள் கைது\nசுவிஸில் அடைக்கலம் கோருபவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/04/23103306/Still-in-college-is-still-rare.vpf", "date_download": "2019-05-21T07:14:31Z", "digest": "sha1:E7P6DGHKYZPHMI6JC3726MILSXEJPDTD", "length": 13222, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Still in college is still rare. || கவலை அளிக்கும் இந்திய கல்வி முற", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகவலை அளிக்கும் இந்திய கல்வி முற\nகல்லூரிக்குள் காலடி எடுத்து வைப்பது இன்னமும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது.\nஇந்தியாவில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குள் காலடி எடுத்து வைப்பது இன்னமும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது. இதுபற்றி வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கல்வி முறை பற்றி விரிவாக கூறியிருக்கிறது.\nஇந்தியாவில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடத்திற்கு கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை கேட்கப்படுகிறது. இது இந்திய கல்வித்துறையின் குறைபாடுதான். சில வேளைகளில் பணத்தின் அளவு கல்லூரியின் உண்மையான கட்டணத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு.\nஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ஒரு கோடி மாணவர்கள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் இருப்பதோ 20,769 கல்லூரிகளும் 490 பல்கலைக்கழகங்களும்தான். இதில்தான் ஒரு கோடி மாணவர்களும் சேருவதற்கு போட்டி போடுகிறார்கள். இந்த கல்லூரிகளிலும் சில மட்டும்தான் அதற்கான தகுதியை பெற்றிருக்கின்றன. மற்றவையெல்லாம் பெயரளவுக்குத்தான் கல்லூரிகள். இந்த நிலை பொதுவான பாடங்களுக்கு மட்டும்தான்.\nஇதுவே தொழில்நுட்பக்கல்வி மற்றும் மருத்துவக் கல்வி என்று வருகிறபோது நிலைமை மேலும் மோசமாகிறது. ஒரு வருடத்திற்கு 32,000 மருத்துவர்களும���, 5 லட்சம் என்ஜினீயர்களும் தான் பட்டம் பெற முடியும். இதனால் ஏராளமான பணம் தருபவர்கள் மட்டுமே நன்கொடை கொடுத்து படிக்க முடியும்.\nமேலும் வருடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பை முடிக்கிறார்கள். ஆனால், பட்ட மேற்படிப்பு படிக்க இருக்கும் இடங்களோ 5 லட்சத்து 41 ஆயிரம் மட்டும்தான். நான்கில் ஒருவரே பட்டமேற்படிப்பை பெறமுடிகிறது. தேவை, வினியோகம் என்ற பொருளாதார கோட்பாட்டின்படி பார்த்தால் பட்டப்படிப்புக்கும் ரூ.10 லட்சம் செலவாகிறது என்றால் பட்ட மேற்படிப்புக்கு மேலும் பல லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.\nஇந்தியாவில் நன்கொடை மிக அதிகம் என்பதால் இதே படிப்பை வெளிநாடுகளில் படிக்க மாணவர்கள் விருப்பப்படுகிறார்கள். அங்கு இந்தியாவைவிட குறைந்த செலவில் பட்டம் பெற முடியும் என்பதே இதற்கு காரணம். இந்த நிலை மாற கல்லூரிகளில் போதுமான இடவசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கு பெரும் முதலீட்டில் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். தரமான கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை. இந்த உரிமையை பெறுவதற்கே பணம் செலவழிக்க வேண்டியிருப்பது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என்கிறது இந்த ஆய்வு.\nமுன்னேறிய நாடுகளில் இருப்பதுபோல் கல்வியை அரசாங்கமே இலவசமாக தரும் நிலை இந்தியாவில் வரவேண்டும். அதற்கான கட்டமைப்பை அரசுகள் உருவாக்க வேண்டும். நான்கு வழிச்சாலை, புல்லட் ரெயில் என்று கோடிக்கணக்கான பணத்தை திட்டங்களுக்காக செலவழிக்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கும் நாடான இந்தியாவில் கல்வியை இலவசமாக கொடுப்பதும் சாத்தியமே என்கிறது அந்த ஆய்வு.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. இரவில் கீரை சாப்பிடக்க���டாது ஏன் தெரியுமா\n2. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்ன முடிவு எடுப்பார்\n3. பிரதமர் நாற்காலி யாருக்கு\n4. நிதிஷ்குமாருக்கு ‘ஜாக்பாட்’ அடிக்குமா\n5. சிதம்பரம் கோவிலுக்கு கம்போடியா மன்னரின் அன்புப் பரிசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/religion", "date_download": "2019-05-21T06:48:14Z", "digest": "sha1:7D3XVHFNDEHT4NAVPWVBR46WR4PEIK6P", "length": 6745, "nlines": 128, "source_domain": "tamil.annnews.in", "title": "religion|Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Ann news Tamil", "raw_content": "\nபத்ரிநாத் கோவில் நடை 6 மாதத்திற்கு பிறகு இன்று மீண்டும் திறப்பு\nஉத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில்…\nதமிழகத்தில் ரமலான் நோன்பு இன்று தொடங்கியது\nரமலான் நோன்பு நாளை அதிகாலை தொடக்கம்\nதிருப்பதி கோவில் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக உயர்வு\nதிருப்பதி தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது:-…\nபச்சைபட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nசிவபெருமான் - விஷ்ணு பெருமாள் இருவரையும்…\nதிருவண்ணாமலை சித்ரா பவுர்ணமிக்கு 2895 சிறப்பு பஸ்கள் இயக்கம்\nதிருவண்ணாமலை சித்ரா பவுர்ணமிக்கு 2 சிறப்பு…\nதஞ்சை பெரிய கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்\nமாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை…\nகச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்\nஇந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடலில்…\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள மூலஸ்தான…\nசபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தங்க கதவு காணிக்கை\nசபரிமலை அய்யப்பன் கோவில் கருவறையில் பொருத்தப்பட்டு…\nஅயோத்தி பிரச்சினையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில்…\nராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் மகா…\nமகா சிவராத்திரி.. சிவ ஆலயங்களில் சிறப்பு பூஜை, தீபாராதனை வழிபாடு\nதமிழகத்தின் பல பகுதிகளில் மகா சிவராத்திரியை…\nஈஷாவில் சிவராத்திரி விழா கொண்டாட்டம்\nகோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…\nநாடு முழுவதும் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nபுதுடில்லி : மகாசிவராத்திரியை முன்னிட்டு…\nமோடியின் துணிச்சலான முடிவுக்கு கமல்ஹாசன் பாராட்டு\nஅவர்கள் பிரிவிற்கு நான் காரணமில்லை : பதறும் ஸ்ருதி ஹாசன்\nபாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாடு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/srilanka/96992", "date_download": "2019-05-21T06:56:41Z", "digest": "sha1:MBH3OW6WWEGHKX3Y5JDIYGQW3NUP5KI4", "length": 6305, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "வன்னியில் விரைவில் தனியான பல்கலைக்கழகம்", "raw_content": "\nவன்னியில் விரைவில் தனியான பல்கலைக்கழகம்\nவன்னியில் விரைவில் தனியான பல்கலைக்கழகம்\nஇதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கீழ் செயற்பட்டு வந்த வவுனியா வளாகத்தை வன்னி பெருநிலப்பரப்பில் தனியான ஒரு பல்கலைக்கழகமாக மிக விரைவில் தரமுயர்த்துவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல்,நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் தெரிவித்தார்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்கான தொழிநுட்ப பிரிவின் புதிய கட்டடத்தையும், அதனுடன் இணைந்த கணனி ஆய்வு கூடத்தையும் வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைத்து அங்கு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nவவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் பேராசிரியர் குணரத்ன, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசியர் இரத்தினம் விக்னேஸ்வரன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா ஆகியோர் உட்பட பல்கலைக்கழக மாணவர்களும்,பொதுமக்களும் கலந்துகொண்டனர்\nவழக்கு தாக்கல் செய்யப்படாது, தமிழ்க் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவர்ஸ\nஅரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண்க – ஜனாதிபதிக்கு அமெரிக்கா, இந்தியா அவுஸ்ரேலியா அழுத்தம் :\n73 அரசியல் கைதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்: விடுதலை தொடர்பில் விரைவில் நடவடிக்கை\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர் ;\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர் ;\nஇலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சே முடிவு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு என்று காட்ட முனைகின்றனரா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேச��� எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2017/05/blog-post_19.html", "date_download": "2019-05-21T07:13:44Z", "digest": "sha1:3DCYVGTCWOJ2J4JP3MUZRFRRP5IT43AH", "length": 51940, "nlines": 772, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' இந்தியாவின் இந்த உளவியல்தான் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குக் காரணம்! பெ. மணியரசன். ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' இந்தியாவின் இந்த உளவியல்தான் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குக் காரணம்\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' இந்தியாவின் இந்த உளவியல்தான் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குக் காரணம் தோழர் பெ. மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்.\nஎட்டாண்டுகள் கடந்து விட்டதாக எண்ணத்தில் பதிவில்லை. நேற்று நடந்தது போல் நெஞ்செங்கும் காயங்கள் முள்ளிவாய்க்கால் – தமிழினம் முழுமைக்குமான ஈகத்திருத்தலம்; வீரச் செங்களம்\nதமிழீழ விடுதலைப்போரில் – முள்ளிவாய்க்கால் மண்ணில், சிங்கள எதிரியின் கொத்துக் குண்டுகளுக்கும் சுடுகலன்களுக்கும் பலியான இலட்சக்கணக்கான தமிழீழத் தமிழ் மக்களுக்கும், விடுதலைப் புலி வீரர்களுக்கும் தளபதிகளுக்கும் எட்டாமாண்டு நினைவு நாளில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறது\nஎட்டுக்கோடித் தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும், ஈழத்தில் நடந்த தமிழின அழிப்புப் போரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. போர் நிறுத்தம் வலியுறுத்தி, தழல் ஈகி முத்துக்குமார் தொடங்கி பதினெட்டுப் பேர் அடுத்தடுத்து தழல் ஈகம் செய்து உயிரை மாய்த்துக் கொண்ட போதும், சிங்கள அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரை நிறுத்த முடியவில்லை.\nகாரணம், இன அழிப்புப் போர் எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழ்நாட்டில் இன்னும் முழு வீச்சில் நடந்திருக்க வேண்டும்; இன அழிப்புப் போரில் பல்வேறு வடிவங்களில் பங்கு கொண்ட இந்திய அரசின் அலுவலகங்கள், நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்படாதவாறு பல நாட்கள் தடுத்திருக்க வேண்டும். இது ஏன் இயலாமற் போயிற்று\nஇந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளான காங்கிரசு, பா.ச.க. ஆகியவற்றுடன் தோழமை உறவு கொண்டு, இந்திய அரசுக்குக் கங்காணி வேலை பார்க்கும் கழகங்கள்தான், தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகள் அவை ஒப்புக்குப் போர் நிறுத்தக் கோரிக்கை எழுப்பி, பாசாங்கு நடவடிக்கைகள் சில எடுத்தன அவை ஒப்புக்குப் போர் நிறுத்தக் கோரிக்கை எழுப்பி, பாசாங்கு நடவடிக்கைகள் சில எடுத்தன உண்மையான வேகத்தில், உணர்ச்சியில் வெகுமக்களை அக்கழகங்கள் போர் நிறுத்தக் களத்தில் இறக்கவில்லை\nதமிழின அழிப்புப் போரில், சிங்கள அரசுக்குத் துணையாகப் பெரும் பங்காற்றிய இந்திய அரசு, போரின் முடிவுக்குப் பின் சிங்கள இனவெறி அரசையும், ஆட்சியாளர்களையும், படைகளையும் பன்னாட்டு விசாரணை வளையத்திலிருந்து தப்பிக்க வைக்கப் பன்னாட்டு அரங்கில் தனது எல்லா வகை ஆற்றல்களையும் பயன்படுத்துகிறது.\nதனி ஈழம் அமைந்திடவோ அல்லது இனப்படுகொலைக் குற்றவாளிகளான சிங்கள அரசுத் தரப்பினரைத் தண்டிக்கவோ, ஒருக்காலும் இந்தியா ஒப்புக் கொள்ளாது என்ற உண்மையை தமிழ்நாட்டுத் தமிழர்களும், தமிழீழத் தமிழர்களும் உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ள வேண்டும்.\nமுள்ளிவாய்க்கால் ஈகியர்க்கு வீரவணக்கம் செலுத்தும் நேரத்தில் உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளும் நேர்மையும், கூர்மையும் மிகமிக முக்கியம் பாசாங்குகள், பகட்டுகள், நேர்மையற்ற பக்கச் சார்புகள், அறியாமை ஆகியவை கூடாது\nஇந்திய அரசு, தமிழ்நாட்டில் தமிழினத்தை நடத்தும் பகைப் போக்கின் நீட்சிதான், இறையாண்மையுள்ள தமிழீழம் அமையாமல் தடுக்கும் சூழ்ச்சி\nகாவிரி உரிமை, முல்லைப் பெரியாறு அணை உரிமை போன்றவற்றில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைச் செயல்படுத்த மறுக்கும் இந்திய ஆட்சியாளர்களின் அதே உளவியல்தான், ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிங்கள அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மனித உரிமைக் குற்ற விசாரணையைச் செயல்படவிடாமல் தடுக்கிறது. அவர்களுக்குச் சிங்களன் - பங்காளி\nகாவிரி உரிமை, கடலில் தமிழ்நாட்டு மீனவர்களுக்குள்ள மீன்பிடி உரிமை போன்றவற்றிற்கும் தமிழ் ஈழத் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும்\nதமிழ்நாட்டுத் தமிழர்களும் தமிழீழத் தமிழர்களும் தங்களின் பொது எதிரிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்ற உணர்வை முள்ளிவாய்க்கால் ஈகியர் நாளில் மேலும் வீறு பெறச் செய்வோம்\n\"காவிரி - மீத்தேன் - இந்தி - கீழடி - மாட்டுக்கறி\" ...\nதோழர் திருமுர��கன் காந்தி மீது குண்டர் சட்டம்: பா.ச...\nமாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய ...\n“வர்ணாசிரம அதர்மத்தின் நீட்சிதான் மோடி அரசின் மாட்...\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' இந்தியாவின் இந...\nஇரசினிகாந்த், அசீத், விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்க...\n“தமிழ்த்தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவ...\nஇரசினிகாந்தை அரசியலுக்கு அழைப்போரும் அதை ஆதரிப்போர...\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சும் தமிழர்கள் ...\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nகல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி மருத்துவமனையை இடித...\nசென்னையில் இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்ப...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (45)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nத���ிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுல��ர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/04/11/industrial-production-growth-at-three-month-high-5-february-003964.html", "date_download": "2019-05-21T07:21:02Z", "digest": "sha1:V33IXYIB46KKAVSD64MOFOH5M3IFT2I5", "length": 21268, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "3 மாத உச்சத்தில் தொழில்துறை உற்பத்தி! | Industrial production growth at three-month high of 5% in February - Tamil Goodreturns", "raw_content": "\n» 3 மாத உச்சத்தில் தொழில்துறை உற்பத்தி\n3 மாத உச்சத்தில் தொழில்துறை உற்பத்தி\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n5 min ago ஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க.. கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..\n2 hrs ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n2 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\nNews பிரணாப் முகர்ஜி பேசியது வெறும் பேச்சல்ல.. ராகுல்காந்திக்கு விட்ட பளார்.. தமிழிசை ஆவேசம்\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nSports முன்னாள் கார் பந்தய வீரர் நிக்கி லௌடா மரணம்.. ஃபார்முலா 1 அரங்கில் தவிர்க்க முடியாத நபர்\nAutomobiles உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...\nLifestyle உங்கள் ராசிப்படி உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கும் தெரியுமா\nMovies ஐஸ்வர்யா ராய் பற்றி சர்ச்சை மீம்ஸ் வெளியிட்ட விவகாரம்... மன்னிப்பு கோரினார் நடிகர் விவேக் ஓபராய்\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவின் வளர்ச்சிக் குறித்து மூடிஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கை நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நாட்டின் தொழில்துறை உற்பத்தி அளவும் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமார்ச் மாத்தில் இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி அளவு மூன்று மாத உயர்வை சந்தித்துள்ளது.\n2014ஆம் நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச் மாத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 5 சதவீதத்தை எட்டி 3 மாத உயர்வை சந்தித்துள்ளது. பிப்ரவரி மாத்தில��� இதன் அளவு 2.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஏப்ரல் மாத துவக்கத்தில் இந்திய நிறுவனங்களில் அதிகளவிலான ஆர்டர்கள் குவிந்துள்ள நிலையில் அடுத்தடுத்த மாதங்களின் நாட்டின் உற்பத்தி அளவு அதிகளவில் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் வளர்ச்சி கணக்கீட்டில் செய்யப்பட்ட மாற்றத்தின் மூலம் 2015ஆம் நிதியாண்டில் இந்தியா 7.4 சதவீதம் வரை உயரும் என உலகின் முன்னணி அமைப்புகள் தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் இந்தியா 8.1 முதல் 8.5 சதவீதம் வரையிலான வளர்ச்சியை எட்டும் என நம்பிக்கை தெரிவிக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகூகுளின் தலைமை பொறுப்பில் ஒரு பாலிவுட் நடிகை..\nஎத்தனால் விலையை 25% உயர்த்த மத்திய அமைச்சகம் அனுமதி.. பெட்ரோல் விலை மேலும் உயருமா\nஅதிக பணக்காரர்களை உருவாக்குவது எந்த துறை தெரியுமா..\nவால்ட் டிஸ்னி: பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தின் மன்னன்..\nபுதிய கால்நடை விற்பனை விதிகளால் ரூ.2,000 கோடி வர்த்தகம் பாதிப்பு.. எப்படித் தெரியுமா..\nஅமெரிக்க தொழில்துறையில் தடம் பதித்த இந்திய சிஈஓ-க்கள்..\nதொழிற்துறை உற்பத்தி குறியீடு 4.2% ஆக உயர்வு\nதமிழக பட்ஜெட்: உற்பத்தி துறையை ஊக்கப்படுத்த வணிக வரியில் சலுகை\nவரிச்சட்டங்கள் குறித்த குழப்பங்களை தீர்க்க புதிய உயர் மட்ட குழு\nதொழில்துறை உரிமம் பெற இண்டர்நெட் இருந்தால் போதும்\n 10.4% உயர்ந்த மின்சாரத் துறை..\nஇந்திய தொழில்துறையில் சக்தி வாய்ந்த பெண்கள்\nRead more about: industry production growth இந்தியா தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி\nஅமெரிக்கா சீனா வர்த்தகப் போர்: ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா என்ன செய்ய வேண்டும்\nH1B Visa: ஒர் இந்தியனுக்காக ட்ரம்பை எதிர்க்கும் ஐடி நிறுவனம் உன்ன நசுக்குறேண்டா கடுப்பில் ட்ரம்ப்\nஇந்தியா டீமுக்கு ரூ.28 கோடி பார்சல்.. ராசியப்பன் பாத்திரக்கடையில வெச்சி கப்புல இந்தியா பேர அடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actor-suriya-request-to-give-fund-for-armed-forces-flag-day-75775.html", "date_download": "2019-05-21T06:31:25Z", "digest": "sha1:YXABSJBQOYLUT5J4URYJOASHKFRBHFRF", "length": 12136, "nlines": 174, "source_domain": "tamil.news18.com", "title": "Actor Suriya Request to Give fund For Armed Forces Flag Day– News18 Tamil", "raw_content": "\nராணுவ வீரர்களுக்காக நிதி கொடுங்கள்: நடிகர் சூர்யா உருக்கம்\nபோலி ட்விட்டர் பக்கம்... சிக்கித் தவிக்கும் பிரியா பவானி சங்கர்\nமுதலிடத்தில் ரஜினி... 2-வதாக விஜய் - ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ரிப்போர்ட்\nபிடித்த சிஎஸ்கே வீரர் யார் - சுரேஷ் ரெய்னா கேள்விக்கு சூர்யா பதில்\nகற்றது தமிழ் படத்தை விட சிறப்பானது ஜிப்ஸி- நடிகர் ஜீவா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nராணுவ வீரர்களுக்காக நிதி கொடுங்கள்: நடிகர் சூர்யா உருக்கம்\nநம்மால் முடிந்த தொகையை போரில் உயிர்நீத்த, காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு வழங்க வேண்டும் என்று நடிகர் சூர்யா வலியுறுத்தியுள்ளார்.\nநம்மால் முடிந்த தொகையை போரில் உயிர்நீத்த, காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு வழங்க வேண்டும் என்று நடிகர் சூர்யா வலியுறுத்தியுள்ளார்.\nஇந்திய ராணுவத்தின் முப்படைகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு உதவி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் வசூலாகும் நிதியைக் கொண்டு போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்கள் மற்றும் காயமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்கப்படுவது வழக்கம்.\nடிசம்பர் 7-ம் தேதி கொடி நாள் அனுசரிக்கப்படும் நிலையில் நடிகர் சூர்யா அதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அந்த பதிவில், “நாம பாதுகாப்பா தூங்கணும்னா, ராணுவம் விழிப்போட இருக்கணும். நாம குடும்பத்தோட சந்தோஷமா வாழணும்னா, அவங்க குடும்பத்தைப் பிரிஞ்சு வெயில்லயும் மழையிலயும் குளிர்லயும் கஷ்டப்படணும். நாட்டு மக்களோட நிம்மதி, பாதுகாப்பு, சந்தோஷம் எல்லாமே ராணுவ வீரர்களோட தியாகத்துல இருக்கு.\nஅந்த தியாகத்துக்கு நம்ம நன்றியை, வெறும் வார்த்தையா வெளிப்படுத்துனா பத்தாது. ‘உங்களுக்குப் பிறகு உங்க குடும்பம் என்னாகும்னு நீங்க யோசிக்க வேண்டாம். நாங்க இருக்கோம், நாங்க பார்த்துக்கிறோம்’ங்கிற நம்பிக்கையை ராணுவ வீரர்களுக்குத் தரவேண்டியது நம்ம கடமை.\nஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் டிசம்பர் 7 Armed Forces Flag Day, நம்ம நன்றியுணர்வை ராணுவ வீரர்களுக்கு வெ���ிப்படுத்துகிற நாள். போரால் பாதிக்கப்பட்ட வீரர்கள், போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ ‘கொடிநாள்’ நிதி திரட்டுறாங்க. நம்மால் முடிஞ்ச தொகையை ‘கொடிநாள்’ நிதிக்கு பங்களிப்பாகத் தருவோம். போரால் பாதிக்கப்பட்ட , போரில் உயிர்நீத்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் வீர வணக்கம். ஜெய்ஹிந்த்” என்று கூறியுள்ளார்.\nமேலும் அந்தப் பதிவில் நிதி செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார்.\nடிக் டொக்கின் போது கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர் - வீடியோ\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\nஒடிசா மாநில 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/us-midterm-elections-2018-republicans-lose-house-more-tied-to-donald-trump-than-ever-now-67061.html", "date_download": "2019-05-21T06:30:31Z", "digest": "sha1:ARNQIBTQEA2NSUP4G6XTHAVIHCOI5KDG", "length": 11359, "nlines": 171, "source_domain": "tamil.news18.com", "title": "அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: அதிக செனட் பதவிகளை கைப்பற்றியது குடியரசு கட்சி | US Midterm Elections 2018: Republicans Lose House, More Tied to Donald Trump Than Ever Now– News18 Tamil", "raw_content": "\nஅமெரிக்க இடைக்கால தேர்தல்: பிரதிநிதிகள் சபையில் அதிபர் ட்ரம்ப் கட்சி தோல்வி\nமெக்காவை நோக்கி வந்த 2 ஏவுகணைகள்... உச்சக்கட்ட பாதுகாப்பில் சவுதி அரேபியா\nபிரிட்டன் ராணியிடம் ’அட்மின்’ பணிக்கு ஆள் தேவை...\nயாருக்கும் கீழ் அடிபணியப்போவதும் இல்லை - டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி\nதாக்கப்பட்ட அர்னால்டு... வைரலான வீடியோ காட்சி\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஅமெரிக்க இடைக்கால தேர்தல்: பிரதிநிதிகள் சபையில் அதிபர் ட்ரம்ப் கட்சி தோல்வி\nஅமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில், செனட் சபையில் வெற்றியை தக்க வைத்துக்கொண்டுள்ள அதிப��் டிரம்பின் குடியரசுக் கட்சி, பிரதிநிதிகள் சபையில் படுதோல்வி அடைந்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\nஅமெரிக்க காங்கிரஸ் என்பது செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை என இரு அவைகளை கொண்டது. பிரதிநிதிகளின் முழுசபைக்கான 435 உறுப்பினர்களையும், செனட் சபையின் 100 உறுப்பினர்களையும் தேர்வு செய்ய தேர்தல் நடைபெறுகிறது. பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் கோளாறு காரணமாக, வாக்குப் பதிவு தாமதமானது.\nவாக்குப்பதிவு நிறைவடைந்த மாகாணங்களில் உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 100 இடங்களை கொண்ட செனட் சபையில் இதுவரை 91 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் டிரம்பின் குடியரசுக்கட்சி 50 இடங்களிலும், ஜனநாயக கட்சி 41 இடங்களையும் பிடித்துள்ளன. பிரதிநிதிகள் சபையில் இதுவரை 329 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் டிரம்பின் கட்சி 164 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயக கட்சி 166 இடங்களை பிடித்துள்ளது. கடந்த தேர்தலை விட கூடுதலாக 21 இடங்களை ஜனநாயக கட்சி கைப்பற்றியுள்ளது. டிரம்பின் குடியரசு கட்சி 21 இடங்களை இழந்துள்ளது.\nஇதனால் ஜனநாயக கட்சியே பிரதிநிதிகள் சபையில் அதிக இடங்களை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மினசோட்டா மற்றும் மிச்சிகனில், செனட் சபைக்கு முதல் முறையாக இரண்டு இஸ்லாமிய பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரஷிதா லைப், இல்ஹான் ஒமர் என்ற இருவரும் ஒபாமாவின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள்.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\nஒடிசா மாநில 10-ம் வகுப்பு தேர்வ�� முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kakka-kakka-suriya-25-09-1631111.htm", "date_download": "2019-05-21T06:58:00Z", "digest": "sha1:3LTS4A2OV6N7PGIWNAYNCTOPXQBI5GVQ", "length": 6923, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது? - Kakka Kakka Suriya - காக்க காக்க | Tamilstar.com |", "raw_content": "\nகாக்க காக்க பார்ட் 2 தயாராகிறது\nநடிகர் சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் காக்க காக்க. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கியிருந்தார்.\nஇந்த கூட்டணி தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது காக்க காக்க பார்ட் 2-வாக இருக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.\n▪ விஸ்வாசத்திற்கு பிறகு இது தான் டாப் - திரையரங்கம் வெளியிட்ட அறிவிப்பு.\n▪ மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.\n▪ காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – திகைத்துப்போய் டிவீட் போட்ட கே.வி.ஆனந்த்\n▪ காப்பான் புதிய புகைப்படம் வெளியிட்ட கே.வி.ஆனந்த் – வைரலாகும் புகைப்படம் உள்ளே\n▪ காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்\n▪ காப்பான் குறித்த இன்னொரு முக்கியமான தகவல் – உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்\n▪ லைக்கா போட்ட ஒரு டிவீட் – உற்சாகத்தின் எல்லைக்கு சென்ற சூர்யா ரசிகர்கள்\n▪ ரஜினியை தொடர்ந்து டி.ஆர் சந்தித்த நடிகர் யார் தெரியுமா\n▪ ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா\n▪ வழுக்கைத் தலைக்கு மாறும் சூர்யா- படத்துக்காக இப்படி ஒரு ரிஸ்க்கா\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – ���ைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50338", "date_download": "2019-05-21T06:52:40Z", "digest": "sha1:QKLXDFI57XGUICREJ3QLNAX5Q2YY3PI2", "length": 5886, "nlines": 37, "source_domain": "maalaisudar.com", "title": "சென்னையில் செவிலியர் தினம் கொண்டாட்டம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசென்னையில் செவிலியர் தினம் கொண்டாட்டம்\nசென்னை, மே 9: மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் சார்பில் சென்னையில் நேற்று செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் சேவைகளை பாராட்டி அவர்களை கௌரவிப்பதற் காக நேற்று 8-ந் தேதி சென்னையில் செவிலியர் தினம் கொண்டாடப் பட்டது. மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் வளாகத்தில் உள்ள சச்சாரியா மார் டயோனிசியஸ் ஆடிட்டோரியத்தில் இந்த விழா கொண்டாடப்பட்டது.\nபிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மை யாரின் நினைவாக சர்வதேச செவிலியர் தினம் மே 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அனை வருக்கும் ஆரோக்கியம் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செவிலியர்களை பாராட்டும் விதத் தில் இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுகிறது.\nசென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாநகர் சரக காவல்துறை துணை ஆணையர் டாக்டர் சுதாகர் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.\nஅவர் தனது உரையில் சர்வதேச அளவில் செவிலியரின் உழைப்பு பாராட்டத்தக்கது.\nசமுதாயத்தில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் சிகிச்சை முறை செவிலியர்களின் கண்காணிப்பில் உள்ளது. அவர்களது தன்னலமற்ற சேவையினால் நோயாளிகள் குணமடைகின்றனர். பொதுமக்களின் ஆரோக்கியத்தில் செவிலியருக்கு முக்கிய பங்கு உண்டு என்று கூறினார்.\nஓஜாஸ் ஆர்த்தோ அமைப்பின் இயக்குனர் டாக்டர் பி.ஆர்.அஸ்வின் விஜய் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மெட்ராஸ் மெடிக்கல் மிஷனின் முதன்மை நர்சிங் அலுவலர் ரஞ்சிதம் அண்டர்சன் வரவேற்புரையாற்றினார்.\nமிஷனின் செயலாளர் டாக்டர் கே.ஜேக்கப் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மிஷனின் நிர்வாக இயக்குனர் ஜார்ஜ் செரியன், இதயநோய் அறுவை சிகிச்சை துறை இயக்குனர் டாக்டர் எஸ்.ராஜன், மூத்த ஆலோசகர் டாக்டர் கே.லட்சுமணதாஸ் ஆகியோர் செவிலியரின் தியாகத்தையும், அவர்களது தன்னலமற்ற சேவை யையும் விளக்கி கூறினர். நிகழ்ச்சி முடிவில் செவிலியர் துறை ஒருங்கிணைப்பாளர் எம்.ஆரோக்கிய ஜெய தீபா நன்றியுரையாற்றினார்.\nதொழிற்பழகுநர் தேர்வு: விண்ணப்பம் வரவேற்பு\nரூ.3.60 லட்சம் ரொக்கம் பறிமுதல்\nசென்னையில் நாளை 45 மின்சார ரெயில் ரத்து\nஐடி ரெய்டு முடிந்தது: ரூ.14 கோடி ரொக்கம் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:39:15Z", "digest": "sha1:XR6RWKULZ3M4NFO2RPMNRENWYXECAL35", "length": 24765, "nlines": 109, "source_domain": "sivaganga.nic.in", "title": "காணத்தக்க இடங்கள் | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nசர்வதேச கட்டட கலைக்கு இணையாக செட்டிநாட்டில் 7 ஆயிரம் பங்களாக்கள் உள்ளன. 80 முதல் 120 ஆண்டுகளை கடந்தும், புதுப்பொலிவுடன் செட்டிநாடு பங்களாக்கள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. செட்டிநாடு பகுதியில் உழைப்புக்கு முன்னோடியாக திகழும் நகரத்தார்கள் பல நாடுகள் கடந்து வியாபாரம் செய்தாலும், சொந்த ஊரில் அந்த நாடுகளின் கட்டட கலைகளை நுணுக்கமாக அறிந்து, சர்வதேச கட்டடக்கலைக்கு சவால் விடும் வகையில் பிரமாண்டமான கட்டடங்களை எழுப்பினர். சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைகரு கலந்த கலவையை கொண்டு சுவர் கட்டியுள்ளனர். இவை தான் பங்களா சுவற்றில் பளபளப்பையும், உறுதியையும் ஏற்படுத்தியுள்ளன. சிறிய பங்களா 40 அடி அகலம், 120 அடி நீளத்திலும், அரண்மனை போன்ற பங்களா 60 அடி அகலம், 200 அடி நீள இடத்தில் கலைநயத்துடன் கட்டப் பட்டுள்ளது. மின்விசிறி இல்லாமலேயே இதமாக இருக்கும்.பங்களா முகப்பில் நுழைந்து பின் வாசல் வழியே வெளியேற அரை கி.மீ.,தூரம் நடக்கவேண்டும். பங்களாவின் நுழைவு வாயில் நிலைக்கதவு பர்மா தேக்குகளால் ஆனவை. தரையில் ‘டச்சு’நாட்டில் இருந்து வந்த பளிங்கு கற்கள், ஆத்தங்குடி டைல்ஸ் பதித்துள்ளனர். பங்களா உட்புறமேற்கூரை சந்திரவட்ட பிறை வடிவில் தேக்���ு மரங்களால் ஆனது. இதில் உள்ள யாழி, யானை போன்ற சிற்பம் கண்ணிற்கு விருந்தளிக்கும். மேற்கூரை சுவற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயில் போன்று பல ஆன்மிக சுற்றுலா தலங்களை சுட்டிக்காட்டும் ‘பச்சிலை ஓவியம்’ நகரத்தாரின் ஆன்மிக ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகின்றன. தரைதளத்தையொட்டி சுவற்றில் பொருத்தப்படும் ஜப்பான் ‘பூ’ கற்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. அறையின் மேற்கூரையில் உள்ள தேக்கு மரங்களை தாங்கி ‘பொருசு’ மர தூண்கள் நிற்பது கம்பீரம். பங்களா மேற்கூரையில் பொருத்தியுள்ள லண்டன் ஓடுகள் மூலம் மழைக்காலத்தில் சேகரமாகும் மழை நீரை விரையமாக்காமல் கிடாரத்தில்(ஆள்உயர அண்டா) சேகரித்து மழை நீர் சேகரிப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிமுகம் செய்துள்ளனர் நகரத்தார்.\nகாரைக்குடி, பள்ளத்தூா், ஆத்தங்குடி மற்றும் கோதமங்களம் பகுதிகளில் காணப்படும் செட்டிநாடு வீடுகள் மிகுந்த வேலைப்பாடு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உயா் வகை மரங்கள் மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகளுக்கு பிரசித்தி பெற்றவை. காரைக்குடியிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள செட்டிநாடு அரண்மனை, இத்தகைய வேலைப்பாடுகளுக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இவ்வரண்மனை, இந்தியன் வங்கி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் நிறுவனரான டாக்டா்.அண்ணாமலை செட்டியார் அவா்களால் 1912-ல் கட்டப்பட்டது. வேலைப்பாடுகள் நிறைந்த இந்த அரண்மணையை கட்டி முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகியது. இந்த அரண்மனை சிவகங்கைச்சீமையின் பாரம்பரிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கிறது.\nசெட்டிநாடு அரண்மனையை கட்டப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பெரும்பாலும், கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அரண்மனையில் விலை உயா்ந்த தேக்கு, பளிங்கு அல்லது கிரானைட்டால் செய்யப்பட்ட பெரிய தூண்கள் நிறைந்த அகன்ட தாழ்வாரம் இருக்கிறது. இது இங்குள்ள அனைத்து பங்களாகளிலும், காணப்படும் பொதுவான அம்சமாகும். அதன் பின்னா் கல்யாணச்சடங்குகள் மற்றும் மத சடங்குகள் நடைபெறக் கூடிய விஸ்தாரமான முற்றம் உள்ளது. முற்றத்தின் ஒரு மூலையில் டாக்டா். அண்ணாமலை செட்டியாரின் மனைவி பல மணித்துளிகள் களித்த பூஜை அறை அமைந்துள்ளது. இந்த அரண்மனையில் அரச குடுபத்தினா் பயன்படுத்தி��� பல விலை உயா்ந்த பழமையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அரண்மனையில் 1990 ச.அடியில் 9 கார் நிறுத்தும் அறைகள் மற்றும் மின்தூக்கி (லிப்ட்) வசதி உள்ளது.\nநேரம் – அனைத்து நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.\nபேரூந்து – காரைக்குடியிலிருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்குச் செல்ல பேரூந்து வசதி உள்ளது.\nஇரயில் நிலையம் – காரைக்குடி.\nஆத்தங்குடி கிராமம்,தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி நகரிலிருந்து சுமார் 24 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. செட்டிநாடு பகுதியில் உள்ள இக்கிராமம், கையால் செய்யப்படும் செம்மண் ஓடுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது; ஏனெனில், இவ்வகை ஓடுகள் இங்கு மட்டுமே செய்யப்படுகின்றன.இவ்வோடுகள், சிமின்ட், மணல், ஸிந்தட்டிக் ஆஃஸைடுகள் மற்றும் பெல்லி ஜெல்லி ஆகியவற்றை உபயோகித்து செய்யப்படுகின்றன. இந்த ஓடுகள், முதலில் வடிவமைக்கப்பட்டு, வெயிலில் காய வைக்கப்பட்டு, பின் கண் கவர் கலை வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.இவ்வேலைப்பாடுகள் தான் இவ்வோடுகளுக்கு, அதன் தனிச்சிறப்பான கட்டமைப்பைக் கொடுக்கிறது. இவ்வேலைப்பாடுகளோடு, பல வித வண்ணங்களும் இவற்றின் அழகைக் கூட்ட உபயோகப்படுத்தப்படுகின்றன. மக்கள், அவர்கள் வீடுகள் மற்றும் புல்தரைகளுக்குத் தக்கவாறு, ஓடுகள் செய்யச் சொல்லியும் வாங்கிப் போகின்றனர். விலங்கினங்கள் மற்றும் செடிகள் வரையப்பட்டுள்ள, புல்தரைகளுக்காகவே பிரத்யேகமாக தயாராகும் ஓடுகள் மிகப் பிரபலமானவையாகும். நீங்கள் உங்கள் சுவர்களின் மற்றும் திண்டுகளின் வண்ணங்களுக்குப் பொருத்தமான வண்ணங்களிலும் இவ்வோடுகளைத் தேர்வு செய்யலாம். ஆத்தங்குடி மக்கள் தங்கள் வீடுகளை மேலும் அழகுபடுத்திக் காட்ட,இவ்வோடுகளை பயன்படுத்துகின்றனர். சாதாரணமாக, பரம்பரை பரம்பரையாக உபயோகிக்கப்பட்டு வரும் வீடுகளில் இவ்வகை ஓடுகளைக் காணலாம்.\nஆயிரம் ஜன்னல் வீடு, காரைக்குடியின் பிரபலமான அடையாளமாக விளங்குகிறது. இதன் பெயரை அப்படியே அர்த்தப்படுத்திப் பார்த்தால், “ஆயிரம் ஜன்னல்களை உடைய வீடு” என்ற அர்த்தத்தில் வரும். இவ்வீடு, காரைக்குடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே, இதனை குறிப்பாகப் பார்க்க விரும்பும் அளவுக்கு மிகவும் பிரபலமாக உள்ளது.சுமார் 20,000 சதுர அடியில் மிக விசாலமாக அமைந்துள்ள இவ்வீடு,1941-ம் வருடம், சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு கட்டப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் மிக அதிகத் தொகையாக தோன்றிய இது, தற்போது சாதாரணமாகத் தோன்றுகிறது. இவ்வீட்டில், 25 பெரிய அறைகளும், ஐந்து பெரிய கூடங்களும் உள்ளன. மேலும், சுமார் 20 கதவுகளும், 100 ஜன்ன்ல்களும் உள்ளன. முதன்முறையாக, இவ்வீட்டில் நுழையும் யார்க்கும், என்ன தான் அது சிதைவுக்குள்ளாகி இருந்தாலும், மோசமாக பராமரிக்கப்பட்டிருந்தாலும், அதன் அசல் கட்டுமானக் கலையழகும், பிரம்மாண்டமும் தான் முதலில் கண்ணைக் கவர்ந்து பிரம்மிக்க வைக்கும்.\nஇச்சிறு மண்டபம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்த தமிழ்க் கவிஞர் கவியரசர் கண்ணதாசனுக்காகக் கட்டப்பட்ட்தாகும். கண்ணதாசன் அவர்கள், தன் புரட்சிக் கருத்துக்களால், தமிழ் இலக்கியத்தின் முகத்தை மற்றியமைத்தவர் என்ற புகழுக்குரியவர். இவருக்கு மக்களை கட்டிப்போட்டு வைக்கக் கூடிய சிறப்பான பேச்சாற்றலும் இருந்த்து. தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமல்லாது, தமிழ் திரையுலகுக்கும், மிகப் பிரபலமான பல பாடல்களைத் தந்து பங்காற்றியுள்ளார். பல பத்திரிக்கைகளிலும், இவரது அரசியல் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. இவரது எழுத்துக்கள் தமிழ்நாட்டில் தனி முத்திரை பதித்தன; ஏனெனில், அதுவரை தமிழர்கள் எதற்கும் குரல் கொடுக்க முன்வராத நிலையை இவர் எழுத்துக்கள் தகர்த்தெறிந்து, அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவனவாக இருந்தன. அவர் தன் படைப்புகளில், பொதுமக்களின் பிரச்சினைகள், பயங்கள் மற்றும் சந்தோஷங்களைப் பற்றியே பெரும்பாலும் எழுதினார்.\nவேட்டங்குடி பறவைகள் சரணாலயம் மதுரையிலிருந்து 51 கி.மீ தொலைவில் மதுரை – மேலூா் – திருப்பத்தூா் சாலையில் அமைந்துள்ளது. இது சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூா் தாலுக்காவிலுள்ள வேட்டங்குடிப்பட்டி மற்றும் பெரிய கொள்ளுக்குடிப்பட்டியில் அமைந்துள்ளது. இந்த வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் 40 ஹெக்டோ் பரப்பளவில் வேட்டங்குடி, பெரிய கொள்ளுக்குடி மற்றும் சின்ன கொள்ளுக்குடி என்ற ஊா்கிளன் நீா்நிலைகளை உள்ளடங்கியது. இந்த சரணாலயம் குளிர் காலங்களில் இடம் பெயரும் பறவைகளுக்கான இயற்கை வாழ்விடமாகும். உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சமா்பல் நிற நாரை, இரவு நாரை, பாம���புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை போன்ற சுமார் 217 வகையான 8000 வெளிநாட்டுப் பறவைகள் மழைக்காலத்தில் இங்கு அடைகாத்தலுக்கு ஏற்ற பாதுகாப்பான இடமாக உள்ளது. இந்தச் சரணாலயம் செல்வதற்கு உகந்த காலம் நவம்பா் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலம். அப்பொழுது நிலவும் இதமான தட்ப வெப்ப நிலை ஆயிரக்கணக்கான பறவைகளை அங்கு ஈா்க்கிறது. தங்குமிட வசதி காரைக்குடி, திருப்பத்தூா் மற்றும் மதுரையிலுள்ளது. அருகிலுள்ள ஊா்கள் காரைக்குடி மற்றும் மதுரை ஆகும். அங்கிருந்து வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு பேரூந்து வசதி உண்டு.\nஉயிர்க்கோள பாதுகாப்பு மையம் (பையோஸ்பியா் ரிசா்வ்) மண்டபம்,\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF/amp/", "date_download": "2019-05-21T07:32:37Z", "digest": "sha1:QMLBNGKFHGIALBTSVBURW5ARTYM6NKRH", "length": 3364, "nlines": 31, "source_domain": "universaltamil.com", "title": "மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளா வாகனம்- ஒருவர் காயம்", "raw_content": "முகப்பு News Local News மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளா வாகனம்- ஒருவர் காயம்\nமின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளா வாகனம்- ஒருவர் காயம்\nமட்டக்களப்பு எறாவூரில் மின்சார சபையினரின் திருத்தப்பணி வாடகை வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஏறாவூர் மீராகேணி, மாக்கான் மாக்கார் மகாவித்தியாலயத்தை அண்டிய பகுதியில் சனிக்கிழமை 28.07.2018 இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த வாகனமும் பலத்த சேதமடைந்துள்ளதோடு மின்கம்பம் முறிந்து வீழ்ந்ததினால் வீதியருகிலிருந்த கடைகளும் வீடுகளும் சேதமடைந்துள்ளன.\nஇச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nகிழக்கு ஆளுநரின் காணி அபகரிப்பு உடனடியாக ஆராயப்பட வேண்டும்- ஞா.ஸ்ரீநேசன்\nமட்டக்களப்பில் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் ஒன்று கண்டுப்பிடிப்பு\nதற்கொலை தாக்குதலுக்கு இலக்கான சியோன் தேவாலயத்தை பார்வையிட்ட பிரதமர்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:09:59Z", "digest": "sha1:TNROAWLJRBMJZCVJ47L2OZEIYWNNDY5C", "length": 6038, "nlines": 86, "source_domain": "universaltamil.com", "title": "விடுதலைப் புலிகள் Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் விடுதலைப் புலிகள்\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பு\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது- ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு\nபுதுக்குடியிருப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் ஆயுதங்கள் மீட்பு\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வுத் தலைவருக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு\n16 ஆண்டுகளுக்குப் பின்னர் பொருளாதாரம் வீழ்ச்சி\nபுலிகளுக்கு உதவிய நால்வருக்கு சிறைத்தண்டனை\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் சத்திய பிரமாணம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கூகிள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டது\nஐநா கோரிக்கை நிராகரிப்பு – ‘முன்னாள் போராளி’யை இலங்கைக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை\nபுலிகளின் தங்கத்தை தேடிய மூவர் கைது\nமுன்னாள் போராளிகள் 7 பேருக்கு கடூழியச் சிறை\nவிடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்\nவிடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதிசேகரித்தவர்களுக்கு நெதர்லாந்தில் தண்டனை\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/trichy-team-actor-siva-one-over-2-sixs/", "date_download": "2019-05-21T06:24:56Z", "digest": "sha1:Y2ECDD4OT45EQOV47FG5TIQMMJ4OQLFW", "length": 7367, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒரு ஓவரில் 2 சிக்ஸ் சிவகார்த்திகேயனின் அதிரடி பேட்டிங்.! வீடியோ உள்ளே.! - Cinemapettai", "raw_content": "\nஒரு ஓவரில் 2 சிக்ஸ் சிவகார்த்திகேயனின் அதிரடி பேட்டிங்.\nஒரு ஓவரில் 2 சிக்ஸ் சிவகார்த்திகேயனின் அதிரடி பேட்டிங்.\nசமீபத்தில் சங்கம் க���்டிடம் கட்டுவதற்காக தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மலேசியாவில் கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள் அதில் வரும் வருமானத்தை வைத்து சங்க கட்டிடம் கட்டலாம் என கூறினார்கள்,\nஅதை தொடர்ந்து நடிகர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டது இதில் பல நடிகர்கள் கலந்து கொண்டார்கள் இந்த கிரிக்கெட்டில் திருச்சி அணியில் கலந்து கொண்டு விளையாடிய சிவகார்த்திகேயன் ஒரு ஓவரில் 2 சிக்ஸ் அடித்துள்ளார் அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/mayawati-tweet-about-pm-modi/", "date_download": "2019-05-21T06:45:21Z", "digest": "sha1:GCEEDC5M3G5EHPUP7XF754PGKSFXDACP", "length": 12407, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "பயங்கரவாதிகள் இறந்தாங்கலா இல்லையா? மோடி மவுனம்! மாயாவதி கேள்வி? - Sathiyam TV", "raw_content": "\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News India பயங்கரவாதிகள் இறந்தாங்கலா இல்லையா மோடி மவுனம்\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இந்த தாக்குதலில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.\nஆனால் மத்திய அரசு தொடர்ந்து இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பா.ஜனதா அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தனர்.\nஇதற்கிடையே இந்திய விமானப்படை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்து இருந்தார்.\nஇந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இதுகுறித்து டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.\n“இந்திய விமான படை பாகிஸ்தானில் நடத்திய தாக்குதலில் 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பா.ஜனதா தலைவர் அமித்ஷா கஷ்டத்துடன் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது குருவான பிரதமர் மோடி எப்போதும் மவுனமாக இருக்கிறார். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டால் நல்ல செய்திதான். ஆனால் பிரதமர் மோடி மவுனமாக இருப்பதன் ரகசியம் என்ன\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nதொடரும் குமாரசாமி – காங்கிரஸார் மோதல் – எச்சரித்த ராகுல் காந்தி\n நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி முடிவு\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/amithsha-today-south-tamilnadu-visit/14780/", "date_download": "2019-05-21T07:47:14Z", "digest": "sha1:F3RVPZDWSFZWD4KYETIUMYMKLI6HLCIH", "length": 5070, "nlines": 60, "source_domain": "www.tamilminutes.com", "title": "அமித்ஷா இன்று இராமநாதபுரம் வருகை | Tamil Minutes", "raw_content": "\nHome செய்திகள் அமித்ஷா இன்று இராமநாதபுரம் வருகை\nஅமித்ஷா இன்று இராமநாதபுரம் வருகை\nபாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்று மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வருகை தருகிறார்.\nஇன்று காலை 10.30 மணியளவில் மதுரை வரும் அமித்ஷா அங்கு நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். தேர்தல் பணிகள் பற்றி விசாரிக்கிறார். பின்பு 12.30 மணியளவில் இராமநாதபுரத்திற்கு பட்டணம்காத்தான் வருகை தரும் அமித்ஷா அங்கு நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார்.\nநாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, திருவாரூர், இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.\nபின்பு அங்கிருந்து புறப்பட்டு கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறார்.\nசிங்கப்பூரில் இருந்து விலை உயர்ந்த பைக்கில் சாலை மார்க்கமாக உலகை சுற்றும் நபர்கள்\nஸ்டாலின் தான் ஜனாதிபதி- துரைமுருகன்\nபொள்ளாச்சி போதை இளைஞர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு\nகுடிபோதையில் கார் ஓட்டி இரண்டு பேரை கொன்றவன்- சிசி டிவியில் காட்சிகள் பதிவு\nஒகேனக்கலில் பயங்கரம்- வாலிபரை சுட்டுக்கொன்ற கொடூர வேட்டைக்காரர்கள்\nபாஜகவில் சேரப்போவதாக கிளம்பிய வதந்தி – துணை முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கம்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2018/10/2.html", "date_download": "2019-05-21T08:16:11Z", "digest": "sha1:EKIOPAJ4V324DFW4CG3W54OHFY55R6EO", "length": 32626, "nlines": 368, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம் (மீள் பதிவு) 2", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nநவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம் (மீள் பதிவு) 2\nசோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்\nமுதலில் தொடருவதற்கு முன்னால் ஒரு விஷயம் தெளிவாக்குகிறேன். இந்த லலிதாம்பாள் சோபனம் முழுவதையும் நான் எழுதி விளக்குவதென்றால் குறைந்த பக்ஷமாய் மூன்று மாதங்களாவது ஆகும். நான் எழுதுவதற்கும் விளக்கவும் அவ்வளவு நாட்கள் பிடிக்கும். முதலில் நான் புரிந்து கொண்டவை சரியா எனப் பார்த்துத் தப்பானவற்றைத் திருத்திக்கொள்ளவேண்டும். அதோடு நடு நடுவே வரும் புராணக் கதைகளை விளக்கும்படி இருக்கும். ஆகவே பல நாட்கள் ஆகும். நவராத்திரிக்குள் முடியாது என்பதால் தேவியின் புராணத்தைச் சுருக்கமாகவே தரப் போகிறேன்.\nஜோதி ரூபியுடைய ரூபங்களை யெல்லாம்\nஅவளுடைய சில அவதாரஞ் சொல்வோம்\nமுன்னே பிரம்மாவின் தியானத்தில் ரக்ஷிக்க\nமுதல் வந்தாள் ஒரு ரூபம்- சோபனம் சோபனம்\nஎப்போது தோன்றினாள் என்று சொல்ல முடியாத அளவுக்குப் பழையோள் ஆன பராசக்தியே இந்த ஜகத்துக்கு ஆதாரம். நாம் அனைவரும் அவளுடைய கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களே. அவளுடைய ரூபங்களையும் அவள் எடுத்திருக்கும் வடிவங்களையும் அவதாரங்களையும் சாமானிய மானுடர்களான நமக்கு எடுத்துச் சொல்ல முடியாது. இவளே மஹா மாயை, அதனால் பிரபஞ்சத்தின் இருப்பிற்குக் காரணமாகிறாள். இவளே ஸ்ரீஹரியின் யோக நித்திராதேவி. அதனாலேயே அவளால் இவ்வுலகம் மயக்கப் படுகிறது. சேதனமும் அவளே, அசேதனமும் அவளே அவளே ஸ்ரீவித்யா, அவளே முக்திக்கு வித்து அவளே ஸ்ரீவித்யா, அவளே முக்திக்கு வித்து\n உலகே அவள் உருவான புவனேஸ்வரியும் அவளே. தேவர்களின் காரிய சித்திக்காக அவள் எப்போது ஆவிர்ப்பவிக்கின்றாளோ அப்போது அவள் இவ்வுலகில் உற்பவித்ததாய்ச் சொல்லப் படுகிறது. “சிதக்னி-குண்ட-ஸம்பூதா-தேவ காரிய –ஸமுத்யதா” என்று சொல்கிறது லலிதா சஹஸ்ரநாமாவளி. அப்படி ஒரு கல்பமுடிவில் மஹாவிஷ்ணுவின் யோக நித்திரையில்போது தோன்றிய இரு அரக்கர்கள் மதுகைடபர்கள் என்ற பெயருள்ளவர்கள். உக்கிர வடிவோடு தோன்றிய அவ்விரு அசுரர்களும் பிரம்மாவையும் கொல்ல முயல, அவரோ உலகநாயகியான தேவியைத் துதித்தார்.\nஅழிவற்ற, நித்தியமான, ப்ரணவஸ்வரூபியான தேவியை, அம்ருத ரூபிணி, அவளே ஸ்வாஹா, அவளே ஸ்வதா, அவளே ஸந்தி, அவளே சாவித்ரி, அவளே காயத்ரி என்றெல்லாம் துதித்தார்.\nசேஷ சயனத்தில் பள்ளி கொண்டார்\nமதுகைடபர் இருவர் உண்டானார்-சோபனம், சோபனம்\nவிழித்துப் பார்த்தங்கே பிரம்மாவை அவர்கள்\nஅயனுங்கண்டு பயந்து கொண்டு ஸ்ரீ\nஅம்மா தேவி நித்திராமோஹினியே பொல்லா\nஅஸுராள் பயத்தால் ஹரியிடம் வந்தேன்\nவிட்டு வெளியேறம்மா- சோபனம், சோபனம்\nஎன்று லோக மோஹினி மஹிமைதனைச்\nசொல்லி நான்கு முகவரும் ஸ்தோத்தரிக்க\nபகவானுடைய சரீரத்தினை விட்டுப் (தேவி)\nவேண்டும் வரத்தைக் கொடுத்துப் பிரம்மாவுக்கு\nமஹாவிஷ்ணு நித்திராதேவி தன்னை விட்டு அகன்றதும் கண் விழித்துப் பார்க்கவும் மதுகைடபர்களைக் கண்டு அவர்களோடு போர் புரிந்தார். பல்லாண்டுகள் போர் புரிந்தும் அவர்களை அவரால் கொல்ல முடியவில்லை. மதுகைடபர்கள், விஷ்ணுவிற்கு வரங்கள் அளிப்பதாயும், வேண்டும் வரங்களைக் கேட்குமாறும் கூற, அவரும் அவர்கள் இருவரும் தம்மால் கொல்லப்படவேண்டுமேயன்றி வேறு வரங்கள் தேவையில்லை என்றார். பிரளய மஹாகாலமான அந்தக் கால கட்டத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்க வேண்டிய வேளையில் இவர்கள் இருவரையும் ஒடுக்கவேண்டியே மஹாவிஷ்ணு பிரய���்தனப் பட்டார். எங்கும் நீர்ப்பிரவாகமாய் இருக்கக்கண்ட மதுகைடபர்கள் பூமியானது தண்ணீரில் முழுகாமல் இருக்கும் இடத்தில் தங்களைக் கொல்லுமாறு கூற, மஹாவிஷ்ணுவும் அவர்களைத் தம் தொடையில் இருத்திக்கொண்டு சக்கரத்தால் கொன்றார்.\nஇவ்வாறு பிரம்மாவால் துதிக்கப் பெற்ற யோக நித்திராதேவி தானாகவே தன்னைத் தோற்றுவித்துக் கொண்டு மஹாவிஷ்ணுவின் மூலம் மதுகைடபர்களை பிரளயத்தில் ஒடுங்கச் செய்தாள். ஆதி சக்தியானவள் தன்னிடமிருந்த முக்குணங்களின் மூலம், மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி, மஹாகாளி, ஆகிய மூன்று வடிவங்களைத் தோற்றுவிக்கிறாள். பிரம்மபத்தினியாகச் சொல்லப் படும் சரஸ்வதி வடிவத்திற்கும் இவளுக்கும் வேறுபாடு உண்டு. இவள் பராசக்தியின் வடிவினின்று வேறுபட்டவள் அல்ல. இந்த ஆதி மஹாசரஸ்வதியே ஆதி பராசக்தி, ஆதிலக்ஷ்மி ஆவாள். இதையே லலிதா சஹஸ்ரநாமாவளியும், ஸ்ருஷ்டிகர்த்தா, பிரஹ்மரூபி, கோப்த்ர்யை, கோவிந்த ரூபிண்யை, சம்ஹாரிண்யை, ருத்ரரூபாயை, திரோதான கர்யை, ஈஸ்வர்யை என்றெல்லாம் கூறுகிறது.\nஇந்த மதுகைடப வதத்திற்கு அடுத்து வரப்போவது மஹிஷாசுர வதம்.\nநவராத்திரி இரண்டாம் நாளன்று அம்பிகையை திரிபுரா வாக வழிபட வேண்டும். சிலர் கௌமாரியாகவும் வழிபடுவார்கள்.\nபெயர்கள் தான் வேறு, அம்பிகையின் ஸ்வரூபம் ஒன்றே. இன்றைய தினம் அம்பிகையை ராஜ ராஜேஸ்வரியாக அலங்கரிக்க வேண்டும். மூன்று வயதுப் பெண் குழந்தையை திரிபுராவாகப் பாவித்து வழிபட வேண்டும். இன்றும் மஞ்சள், சிவப்பு மலர்கள் அம்பிகைக்கு ஏற்றது. கொன்றைப்பூக்கள் கிடைத்தால் விசேஷம். இன்று வழிபடவேண்டிய தேவி ப்ரஹ்மசாரிணி ஆவாள்.\nஆகையால் துளசி பத்ரம் கிடைத்தாலும் நன்று, மஞ்சள் வஸ்திரத்தைக் குழந்தைக்கு அணியத் தரலாம்.\nஅரிசி மாவு அல்லது கோதுமை மாவினால் கட்டங்கள் அல்லது பூக்கள் நிரம்பிய கோலம் போடலாம். மஞ்சள் நிறமுள்ள சாமந்திப் பூக்களும் மஞ்சள் நிறமுள்ள முல்லைப் பூக்களும் அர்ச்சனைக்கு உகந்தவை. இன்றைய நிவேதனம் காலையில் புளியோதரை. மாலையில் பயறுச் சுண்டல்.\nஎங்க வீட்டிலும் இந்த வருஷம் கொலு வைச்சாச்சு. படி கட்ட முடியவில்லை. வேறு சில வேலைகளில் மும்முரம். அதற்கான அலைச்சல் எனப் படி கட்ட நேரமும் இல்லை படி கட்டப் பயன்படுத்தும் டேபிளைப் பெயின்ட் அடிச்சு வைச்சோம். காயலை படி கட்டப் பயன்படுத்து��் டேபிளைப் பெயின்ட் அடிச்சு வைச்சோம். காயலை அதுவும் காரணம். கட்டிலைப் போட்டுத் துணியால் மூடி பொம்மைகளை வைச்சிருக்கேன். இன்று முதல்நாள் என்பதால் ஏதேனும் இனிப்புச் செய்ய எண்ணம். செய்ததும் நாளைக்குப் படம் போடலாம். நவராத்திரி சுண்டல் கலெக்ஷனுக்கு இரண்டு இடங்களில் இருந்து அழைப்பு வந்திருக்கு அதுவும் காரணம். கட்டிலைப் போட்டுத் துணியால் மூடி பொம்மைகளை வைச்சிருக்கேன். இன்று முதல்நாள் என்பதால் ஏதேனும் இனிப்புச் செய்ய எண்ணம். செய்ததும் நாளைக்குப் படம் போடலாம். நவராத்திரி சுண்டல் கலெக்ஷனுக்கு இரண்டு இடங்களில் இருந்து அழைப்பு வந்திருக்கு\nஎன்றைக்குமே தெரியாததை தெரிய வில்லை என்று சொல்வதிலெனக்கு வெட்கம் இல்லை சரி சோபனம் என்றால் என்ன என்று கூறு வீர்களா\nநெல்லைத் தமிழன் 10 October, 2018\nசோபனம் என்பதற்கு பலப்பல அர்த்தங்கள் உண்டு. அழகு என்ற பொருளிலிலோ இல்லை வாழ்த்து என்ற பொருளிலோ பெரும்பாலும் பயன்படுத்தப்படும். இங்கு, வாழ்த்து என்ற பொருளில்தான் உபயோகப்படுத்தியிருக்காங்க.\nசோபானே... சோபானே.. பரமத்யுதி... என ஆரம்பிக்கும் பாலமுரளி கிருஷ்ணா பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது.\nசோபனம் என்பது சிலரால் முதலிரவு என்ற அர்த்தத்திலும் உபயோகப்படுத்தப்படுகிறது.\nhttps://tinyurl.com/yc9s2h2l விக்கிபீடியா இங்கே விளக்கம் அளிக்கிறது. முடிந்தால் போய்ப் பார்க்கவும். சுப காரியங்களைச் சோபனம் என்பது உண்டு. வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கையில் யாரையானும் அழைக்கச் செல்லும்போது சோபனம் சொல்ல வந்திருக்கிறேன் என்பார்கள். இது எல்லாவற்றுக்கும் பொருந்தும். அந்த வகையில் இங்கே ஸ்ரீலலிதைக்கு சோபனம் சொல்லி வாழ்த்துப் பாடி இருக்கிறார் சகோதரி சுப்புலக்ஷ்மி அவர்கள்.\nதுரை செல்வராஜூ 10 October, 2018\nநன்றி துரை. இதைக் காப்பி செய்திருந்தவர்களில் ஒருவரோடு நேற்று மாலை முழுவதும் வாதம் செய்து நிரூபித்துப் பின்னர் அவர் காப்பி செய்திருந்த என்னோட பதிவுகளை முகநூலில் இருந்து நீக்கிவிட்டார். சிலர் தான் என்ன சொன்னாலும் காதில் விழாதது போல் இருக்கின்றனர். உங்கள் பதிவைக் காப்பி அடித்தவரிடம் நீங்களும் போய்க் கேட்டு நீக்கச் சொல்லுங்கள்.\nசுண்டல் நீங்க தருவீங்கனு பார்த்தால் உங்களுக்கு இரண்டு இடத்திலிருந்து அழைப்பா \nஇஃகி, இஃகி, கில்லர்ஜி. நேத்திக்குக் கேசரி செய���திருந்தேன். சுண்டல் பண்ணலை. நிவேதனம் செய்யறச்சே தொலைபேசி அழைப்புகள் வெங்கட் தன் குடும்பத்தோடு வருவதாய்ச் சொன்னார். அதைத் தவிர்த்தும் சில அழைப்புகள். ஆகவே படமே எடுக்காமல் நிவேதனம் முடிச்சுட்டு மறந்தாச்சு வெங்கட் தன் குடும்பத்தோடு வருவதாய்ச் சொன்னார். அதைத் தவிர்த்தும் சில அழைப்புகள். ஆகவே படமே எடுக்காமல் நிவேதனம் முடிச்சுட்டு மறந்தாச்சு பின்னர் வெங்கட் மனைவி வந்து படம் எடுக்கும்போது தான் நினைவிலேயே வந்தது. இன்னிக்குச் சுண்டல் நினைவா எடுக்கணும். எங்க குழந்தைங்களுக்குக் கூடப் படம் எடுத்து இன்னும் அனுப்பலை பின்னர் வெங்கட் மனைவி வந்து படம் எடுக்கும்போது தான் நினைவிலேயே வந்தது. இன்னிக்குச் சுண்டல் நினைவா எடுக்கணும். எங்க குழந்தைங்களுக்குக் கூடப் படம் எடுத்து இன்னும் அனுப்பலை\nஅந்த சோகக் கதையைக் கேட்காதீங்க நேத்து என்னமோ ஒரே வேலை மும்முரம். இரண்டு இடத்திற்கும் கலெக்ஷனுக்குப் போக முடியலை நேத்து என்னமோ ஒரே வேலை மும்முரம். இரண்டு இடத்திற்கும் கலெக்ஷனுக்குப் போக முடியலை நோ சுண்டல்\nநெல்லைத் தமிழன் 10 October, 2018\nமீள் பதிவா இருந்தாலும் நிறைய உழைத்து இவைகளை எழுதியிருக்கீங்க. ஆச்சர்யப்படறேன். பாராட்டுகள்.\nவாங்க நெல்லைத் தமிழன், நேற்றே எதிர்பார்த்தேன். முந்தைய பதிவுக்கு வரமுடியாமல் வேலை மும்முரம் போலும். இதற்காவது வந்து கருத்துச் சொன்னதற்கு நன்றி.\nஅம்பிகையை சரண் அடைந்தால் அதிக நன்மை பெறலாம்.\nநன்றி கோமதி அரசு. 2010 ஆம் ஆண்டிலேயும் நீங்கள் கருத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.\nமீள் பதிவு மட்டும் ஒழுங்காப் போடத் தெரியுது ஆனா இதை விட முக்கியம், ஒரு விரதம் தொடங்கமுன், 3,4 நாட்களுக்கு முன்பாகவே.. இத்தனையாம் திகதி இன்ன விரதம் ஆரம்பமாகுது என ஆருமே சொல்லுறீங்கள் இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ச்சும்மா சுவாமிப் போஸ்ட்டை மட்டும் போடாமல்.. இப்படியும் அலேர்ட் பண்ணினால் நல்லாயிருக்குமெல்லோ..\nக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி, நவராத்திரி தொடங்குவது தான் உலகம் முழுக்கச் சொல்லிட்டே இருக்குதே இதிலே நான் வேறே தனியாச் சொல்லணுமாக்கும் இதிலே நான் வேறே தனியாச் சொல்லணுமாக்கும் முதல்லே தமிழ் மாசங்களை மனப்பாடம் பண்ணிக்குங்க முதல்லே தமிழ் மாசங்களை மனப்பாடம் பண்ணிக்குங்க\nமுந்தின போஸ்ட் போட்ட�� ஒரு நாள் தானே ஆகுது அதையும் படிச்சுட்டாத் தான் என்னவாம் குறைஞ்சு போகுது அதையும் படிச்சுட்டாத் தான் என்னவாம் குறைஞ்சு போகுது\n////கட்டிலைப் போட்டுத் துணியால் மூடி பொம்மைகளை வைச்சிருக்கேன்./////\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்போ கீசாக்கா தரையிலயோ ஸ்லீப்பிங் ஹா ஹா ஹா:)).. எங்கட வீட்டில பல கட்டில் இருக்கெனச் சொல்லிடாதீங்கோ கர்ர்ர்ர்ர்:))\nஅதிரடி, நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவே எங்க வீட்டில் ஐந்து மரக்கட்டில்கள், ஒரு நாடாக் கட்டில் உண்டு. இன்னும் சில மடக்குக் கட்டில்கள் இருந்ததை 2 வருஷம் முன்னாடி தான் விற்றோம். இப்போ பொம்மை வைச்சிருக்கிறது கொஞ்சம் உயரக்குறைவான கட்டில். இதை \"திவான்\" என்போம். சிலவற்றில் கீழே அறைகள் இருக்கும் சாமான்கள் வைக்க. நாங்க அப்படி வேணாம்னு சொல்லிட்டோம். மற்றவை நாலு சிங்கிள் காட் இந்த டபுள் காட்டெல்லாம் எனக்கு/எங்களுக்குச் சரிப்பட்டு வரதில்லை. எல்லைப் பிரச்னை தாங்காது இந்த டபுள் காட்டெல்லாம் எனக்கு/எங்களுக்குச் சரிப்பட்டு வரதில்லை. எல்லைப் பிரச்னை தாங்காது அதனால் தனித்தனிக்கட்டில் தான். ஓட்டல் அறைகளுக்குப் போனாலும் கூடியவரை தனிக்கட்டில் இருக்கும் அறையாத் தான் பார்த்துக் கேட்பேன். :)))) நாங்க வண்டியிலே போறச்சேயே எல்லைப் பிரச்னை தலை தூக்கி ஆடும் அதனால் தனித்தனிக்கட்டில் தான். ஓட்டல் அறைகளுக்குப் போனாலும் கூடியவரை தனிக்கட்டில் இருக்கும் அறையாத் தான் பார்த்துக் கேட்பேன். :)))) நாங்க வண்டியிலே போறச்சேயே எல்லைப் பிரச்னை தலை தூக்கி ஆடும்\nபல கட்டில்கள் எங்க வீட்டில் இருக்குனு சொல்லிட்டேனே இப்போ என்ன பண்ணுவீங்க\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஸ்ரீலலிதையின் சோபனம் தொடர்ச்சி அம்பிகையின் பெருமை\nநவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம் 7\nநவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம் 5\nநவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம் 4\nநவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம், 3\nநவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம் (மீள் பதிவு) 2...\nநவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம் (மீள் பதிவு)\nபரவாக்கரை சென்ற பயணத்தின் தொடர்ச்சிப் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28513", "date_download": "2019-05-21T07:55:03Z", "digest": "sha1:UHZGG4ZYWW7OOB2QFCZOIA7BSPDZK2M2", "length": 7204, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "பங்கிங்காம் அரண்மனை மீத", "raw_content": "\nபங்கிங்காம் அரண்மனை மீது மையல் கொண்ட பெண்ணே அதன் இளவரசியான அதிசயம்\nசமீபத்தில் இங்கிலாந்து அரச சாம்ராஜ்ஜியத்தின் இளவரசர் ஹரி சமீபத்தில் நடிகை மேகன் மார்க்கேலை சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டிருந்தது உலகம் அறிந்ததே.\nமேகன் மார்க்கெல் ஒரு நடிகை மட்டுமல்லாமல் றோயல் குடும்பத்தைத் சேர்ந்தவரும் இல்லை என்பதே முக்கியமான விடயம்.\nமேகன் பற்றிய மற்றுமொரு சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால் அவரின் பதினைந்தாவது வயதில் லண்டனுக்கு சுற்றுலா சென்றிருந்த மேகன் பங்கிங்காம் அரண்மனை முன்னால் இருந்து போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇதில் சிறப்பம்சம் என்னவென்றால், இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்னர் பங்கிங்காம் அரண்மனை முன் சுற்றுலா பயணியாக வலம் வந்த மேகன் இருபத்தியிரண்டு வருடங்கள் கழித்து அந்த அரண்மனைக்கே மருமகளாக வந்திருப்பதை எண்ணி ஒட்டு மொத்த உலக மக்களுமே உச்சக்கட்ட வியப்பிலுள்ளனர்.\nஉலகிலேயே முதன் முறையாக Flip Camera.. வருகிறது அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன்\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/06/blog-post_348.html", "date_download": "2019-05-21T07:36:32Z", "digest": "sha1:JW7W3SLQVHQ46Z3SDGDLSZNZDQNOPKHA", "length": 15111, "nlines": 250, "source_domain": "www.easttimes.net", "title": "வன மகன் - திரை விமர்சனம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / Arts / வன மகன் - திரை விமர்சனம்\nவன மகன் - திரை விமர்சனம்\nதொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் ஜெயம் ரவி இந்த படம் தொடங்கியதிலிருந்தே எதிர்பார்ப்பை தூண்டிவிட்டார். மேலும் இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் சமீபத்தில் பெரும் ஹிட் கொடுத்தவர்.\nஇருவரின் கூட்டணியில் வெளிவந்திருக்கும் வனமகன் வெற்றிப்படமாக இருவருக்கும் கைகொடுக்குமா என பார்ப்போம். வாருங்கள் வனத்திற்குள் செல்வோம்.\nஅந்தமான் தீவுகளில் வாழும் மலைவாழ் பழங்குடி இனத்தை சேர்ந்தவரான ஜெயம் ரவி கதையின் நாயகன். இவரை சார்ந்த மக்களுக்கு சிலரால் இடைஞ்சல்கள் வருகிறது. ஒரு கட்டத்தில் இது பெரிதாக பெரும் ஆபத்தாக மாற கதை சூடுபிடிக்கிறது.\nபெரிய தொழிலதிபரின் மகளாக வரும் ஹீரோயின் சாயிஷா தன் அப்பாவின் நண்பரான பிரகாஷ் ராஜின் பராமரிப்பில் வாழ்கிறார். தமிழுக்கு புதி���ு என்றாலும் கொஞ்சம் கிளாமர், கூடுதல் நடிப்பு என அசத்தியிருக்கிறார். தன் நண்பர்களுடன் அந்தமான் சுற்றுலா செல்லும் போது அங்கு எதிர்பாராத விபத்து நேர்கிறது.\nஇதில் எப்படியோ ஜெயம் ரவி மாட்ட இவரை சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். பின் ஜெயம் ரவியின் விஸ்வரூபம் வெளிப்பட ஒரே அமர்க்களம் தான்.\nகாட்டுவாசியான அவரை எப்படியோ அடக்கி சாயிஷா தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். பின் ஹீரோயினுக்கு தெரியாமல் ரகசிய நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட அங்கு நடப்பதே வேறு.\nஇந்த கலவரத்தில் ஜெயம் ரவி போலிஸ் வலையில் சிக்குகிறார். அவரை போலிஸ் கைப்பற்ற காரணம் என்ன, பழங்குடி இன மக்களின் நிலை என்னானது , ஹீரோ சாரா என்ன ஆனார், சாயிஷாவுக்கு பார்க்கப்பட்ட மாப்பிள்ளை யார் என்பதே மீதிக்கதை.\nஜெயம் ரவியின் நடிப்பு வனமகனாக மாறிவிட்டார் என்றே சொல்லலாம். கண்கள் மட்டுமல்ல, உடல் மொழியில் அவர் செய்யும் அசைவுகள் காட்டுவாசியென பிரதிபலிக்கிறது. கதைக்காக ரிஸ்க் எடுத்திருக்கிறார் என்பது படத்தில் நன்றாக தெரிகிறது.\nஹீரோவை கண்டாலே அலறி ஓடும் ஹீரோயின் ஒரு கட்டத்தில் வாசி வாசியென ஜெயம் ரவியை சுற்றுகிறார். கதை முழுக்க இவரும் பயணம் செய்கிறார். ஒப்பனிங் முதல் எண்டிங் வரை இவரை அழகாக காட்டியிருக்கிறார்கள்.\nகும்கி, கடம்பன் என காடுகளை சார்ந்த படங்கள் ஏற்கனவே வந்தாலும் இதில் வித்தியாசத்தை காட்டி தனித்துவம் பெறுகிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய். அவர் மீதான நம்பிக்கையை தளரவிடாமல் படத்தை நகர்த்தியிருக்கிறார்.\nகாட்டில் தொடங்கி நகரம் சென்று மீண்டும் வனத்தை நோக்கி படை எடுத்து மெசேஜ் சொல்கிறார். காமெடியான தம்பி ராமையா அவருடைய ஸ்டைலை அப்படியே காட்டியிருக்கிறார். இவரும் ஹீரோயினும் சேர்ந்து காமெடி செய்கிறார்கள். ஆனாலும் சில இடங்களில் ரவியால் காமெடிகள் உண்டாகிறது.\nபடத்தின் வில்லன் யார் என்பது கடைசியில் தான் தெரியும். பிரகாஷ் ராஜ் சில இடங்களில் வந்தாலும் தான் சீனியர் என்பதை நடிப்பில் காட்டியிருக்கிறார்.\nஜெயம் ரவியுடன் போகன் படத்தில் நடித்த வருண் இந்த படத்தில் ஒரு செகண்ட் ஹீரோ போல. ஆரம்பத்தில் இவர் தான் வில்லனோ என தோன்றும்.\nஇயக்குனர் விஜய் கதையை கொண்டு சென்றவிதம், கிளைமாக்ஸ் ட்விஸ்ட்.\nகடைசி வரை வனமகனாகவே வாழ்ந்த ஜெயம் ரவிய��ன் நடிப்பு.\nபடம் ரிலீஸ்க்கு முன்பே அதிக வாய்ப்புகளை அள்ளிய ஹீரோயின் பற்றி இனி என்ன சொல்ல.\nபின்னணி இசையை பன்னீர் போல சரியாக தெளித்திருக்கிறார் ஹாரிஷ் ஜெயராஜ்.\nஒரு இடத்தில் ஹீரோ காட்சியில் லாஜிக் இடிக்கிறது. உங்களுக்கே அது தெரியும்.\nகதையை இன்னும் கொஞ்சம் சீக்கிரம் முடித்திருக்கலாமே என தோன்றுகிறது.\nஹாரிஷ் ஜெயராஜ் மீதான எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை.\nமொத்தத்தில் வனமகன் மண்ணின் மகன் தான். அனைவரும் பார்க்கலாம்.\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/02/27/apple-%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-huawei-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:41:46Z", "digest": "sha1:VNL5YLRBSCTEBPRAL4B4H6EYRWTFI2E5", "length": 54016, "nlines": 562, "source_domain": "www.theevakam.com", "title": "Apple-ஐ தோற்கடித்த Huawei நிறுவனம்..? | www.theevakam.com", "raw_content": "\nநடிகை பிரியா பவானிசங்கர் பெயரில் மோசடி…\nஇலங்கையில் இடம்பெற்ற சைபர் தாக்குதலை அடுத்து தீவிர பாதுகாப்பில் அரச இணையத்தளங்கள்\nதமிழகத்தில் காதலி தன்னிடம் பேசவில்லை என்று கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த காதலன்\nஈஸ்டர் தாக்குதல் ஒரு மாத பூர்த்தி\n: வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் கைது…\nஇமாச்சல பிரதேசத்தில் பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு..\nஉத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொன்ற பெண்\nதற்கொலை தாரிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம் பளை பகுதியில் வெடிபொருட்களுடன் ஐவர் கைது\nஉங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா\nHome தொழிநுட்ப செய்திகள் Apple-ஐ தோற்கடித்த Huawei நிறுவனம்..\nApple-ஐ தோற்கடித்த Huawei நிறுவனம்..\nஅன்றைய ஸ்மார்ட் போன்களில் ஜாவா மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் தங்கள் ஆப்பிள் கணிணீகளில் பயன்படுத்தி வந்த ஓஎஸ் X-ஐ தங்கள் புதிய ஐபோனில் களம் இறக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக சஃபாரி ப்ரவுசரையும் ஐபோனிலேயே கொடுத்து மொபைல் ப்ரவுசிங் அனுபவத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றது ஐபோன்.\nமுதல் முறையாக மொபைல் போன்களில் பாட்டு கேட்கலாம் என்கிற ஐடியாவைக் கொண்டு வந்ததும் இந்த ஐபோன் தான். அதாவது சுமார் 10 பில்லியன் டாலர் லாபம் ஈட்டிக் கொண்டிருந்த பிசினஸை புதிதாக வரும் ஐபோன்களோடு களம் இறக்கி ஐபோன் மூலம் தன் லாபத்தை பன் மடங்கு உயர்த்திக் கொண்டது ஆப்பிள்.\nஇன்றுவரை உலகில் எத்தனையோ கம்பெனிகள் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்தாலும், ஆப்பிளின் ஸ்மார்ட் போன்களுக்கு என ஒரு தனி இடம் உண்டு. தனி ரசிகர்கள் உண்டு. தனி விமர்சகர்கள் உண்டு. உலகிலேயே அதிக மொபைல் போன்களை விற்கும் நிறுவனமாக உருவெடுத்தவர்களால் கூட ஆப்பிளின் இடத்தைப் பிடிக்க முடியவில்லை.\nஇப்போது ஆப்பிள் இருப்பும், ஐபோன் விர்பனையும் கொஞ்சம் கொஞ்சமாக கேள்விக்குறிக்கு உள்ளாகி வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக ஐபோன்களின் விற்பனை மந்த கதியில் இருக்கிறது. ஆப்பிளின் மிகப் பெரிய வருவாயே இந்த ஐபோன்கள் விற்பனை தான். ஆனால் இதிலேயே இப்போது ஆப்பிள் சரிவைச் சந்திக்கிறது என்றால் ஆப்பிள் ரசிகர்களுக்கு வருத்தமாக இருக்காதா என்ன..\nஸ்டீவ் ஜாப்ஸ் 1985-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின் 1996 – 97 ஆண்டுகளில் மீண்டும் அவரை சிவப்பு கம்பளம் விரித்து அழைத்தது அதே ஆப்பிள்.\n1996 மேக் வோர்ல்டு எக்ஸ்போவில் தன் ஆப்பிள் நிறுவனம் முழுக்க முழுக்க சரிவில் இருந்த போதும் அசால்டாக ஆப்பிளின் பாசிட்டிவ் பக்கங்களைப் பார்த்தார். தன் போட்டி நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டிடமே கடன் வாங்கினார். ஆப்பிளை வளர்த்தார்.\nஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள் கணிணிகள், மேக் ஓஎஸ் போன்றவைகள் எல்லாம் மூத்த பிள்ளை என்றால் ஐபோனும் ஐஓஎஸ்-ம் இரண்டாவது செல்லப் பிள்ளைகள். உலகம் முழுக்க மேக் புக் பரவியதை விட ஐபோன் பரவி ஆப்பிளின் பிராண்ட் இமேஜை வளர்த்தது தான் அதிகம். ஆனால் இன்று ஐபோன் சரிவில் பயணிப்பதாக பல அறிக்கைகள் சொல்கின்றன. ஐபோனின் வளர்ச்சிக் கதை தொடங்கி, இன்றைய நிலை வரை இவைகளை கொஞ்சம் அலசிப் பார்ப்போமா..\nஅதோ அங்கே ஜனவரி 01, 2007-ல் “இந்த வருடம் மேக் வோர்ல்டு கன்வன்ஷனில் ஐபோன் அறிமுகப்படுத்தப்படும்” என மொபைல் போன் நிறுவனங்களுக்கு திகிலூட்டினார். மொபைல் போன் பயன்பாட்டாளர்கள் வயிற்ரில் பால் வார்த்தார்.\nஜூன் 29, 2007-ல் மேக் வோர்ல்ச் எக்ஸ்போவில் ஸ்டீவ் ஜாப்ஸ் மொழியில் “இந்த நாளுக்காக கடந்த 30 மாதங்களாக காத்திருந்தேன். ஆப்பிள் எப்போதும் மொத்த உலகத்தையும் மாற்ரியும். அதற்கு 1984-ல் அறிமுகம் செய்த ஆப்பிள் மெக்ண்டாஷ் (Macintosh) முதல் உதாரணம். Macintosh வந்த பின் உலக கணிணி சந்தையா தன்னை மாற்றிக் கொண்டது. அதே போல 2001-ல் ஆப்பிளின் ஐபாட். ஐபாட் நாம் இசையை ரசிக்கும் விதத்தை மட்டும் மாற்ற வில்லை… ஒட்டு மொத்த இசைத் துறையையும் மாற்றி இருக்கிறது.\n1. Widescreen Ipods with touch controls. 2. Revolutionary mobile phone. 3. Internet communication device என மூன்று பொருட்களை அறிமுகப்படுத்துகிறேன் என ஒரே பொருளில் அனைத்தையும் கொடுத்தார். அது தான் ஐபோன். 2007 காலங்களில் இரண்டு இன்ச் அளவுக்கு மொபைல் போன்களில் திரை இருந்தால் பெரிய விஷயம். ஆனால் அன்றைய தேதியில் 3.5 இன்ச் திரையுடன் வெளிவந்தது ஐபோன்.\nஅன்றைய தேதியில் ஸ்மார்ட் போன்கள் எனச் சொல்லி விற்கப்பட்டவைகளில் எல்லாம் போன்களில் பேசுவது, மின்னஞ்சல் வசதிகள் மற்றும் இணையத்தை அலசும் ஒரு நல்ல ப்ரவுசர். இந்த மூன்றும் ஒரு போனில் இருந்தால் அவைகளை ஸ்மார்ட் போன் என லேபில் போட்டு விற்கலாம்.\nகுறிப்பாக அதில் டச் ஸ்க்ரீன் வசதிகள் கிடையாது. பிளாஸ்டிக் கீ போர்டுகள் தான். அதுவும் நான்கு இன்ச் போனில் பொடிப் பொடியாக் கொடுத்திருக்கும் ஒரு க்வெர்ட்டி கீ போர்ட் தான்.\nஇதை உடைத்து முதன் முதலில் சிறப்பான டச் ஸ்க்ரீன் உடன் ஒரு போனை வெளியிட்டது. ஆப்பிள் தன் ஐபோன்களுக்காக கண்டு பிடித்த சேவைட் ஹான் மல்டி டச். இன்று அநேகமாக ஆப்பிள் தொடங்கி சாதாரன டச் போன்கள் வரை எல்லாவற்றிலும் இந்த மல்டி டச் பயன்படுத்துகிறார்கள். இன்றைய தேதி வரை ஐபோன்களில் டச் ஸ்க்ரீனுக்கு இணையாக எவராலும் போட்டி போட முடியவில்லை\nஅன்றைய ஸ்மார்ட் போன்களில் ஜாவா மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் தங்கள் ஆப்பிள் கணிணீகளில் பயன்படுத்தி வந்த ஓஎஸ் X-ஐ தங்கள் புதிய ஐபோனில் களம் இறக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக சஃபாரி ப்ரவுசரையும் ஐபோனிலேயே கொடுத்து மொபைல் ப்ரவுசிங் அனுபவத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றது ஐபோன்.\nமுதல் முறையாக மொபைல் போன்களில் பாட்டு கேட்கலாம் என்கிற ஐடியாவைக் கொண்டு வந்ததும் இந்த ஐபோன் தான். அதாவது சுமார் 10 பில்லியன் டாலர் லாபம் ஈட்டிக் கொண்டிருந்த பிசினஸை புதிதாக வரும் ஐபோன்களோடு களம் இறக்கி ஐபோன் மூலம் தன் லாபத்தை பன் மடங்கு உயர்த்திக் கொண்டது ஆப்பிள்.\nஇன்றுவரை உலகில் எத்தனையோ கம்பெனிகள் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்தாலும���, ஆப்பிளின் ஸ்மார்ட் போன்களுக்கு என ஒரு தனி இடம் உண்டு. தனி ரசிகர்கள் உண்டு. தனி விமர்சகர்கள் உண்டு. உலகிலேயே அதிக மொபைல் போன்களை விற்கும் நிறுவனமாக உருவெடுத்தவர்களால் கூட ஆப்பிளின் இடத்தைப் பிடிக்க முடியவில்லை.\nஇப்போது ஆப்பிள் இருப்பும், ஐபோன் விர்பனையும் கொஞ்சம் கொஞ்சமாக கேள்விக்குறிக்கு உள்ளாகி வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக ஐபோன்களின் விற்பனை மந்த கதியில் இருக்கிறது. ஆப்பிளின் மிகப் பெரிய வருவாயே இந்த ஐபோன்கள் விற்பனை தான். ஆனால் இதிலேயே இப்போது ஆப்பிள் சரிவைச் சந்திக்கிறது என்றால் ஆப்பிள் ரசிகர்களுக்கு வருத்தமாக இருக்காதா என்ன..\n12 வருடங்கள் 2007 தொடங்கி இன்று வரை ஒரு பொருளுக்கான தேவையும் ஆசையும் அடங்காமல் இருந்தது. அதன் விற்பனையும் அதிகரித்தது. ஆனால் இன்று நிலைமை கொஞ்சம் மாறுகிறது. சமீப காலமாகவே ஐபோன் விற்பனை சரிவடைந்து வருவதாகவே பல அறிக்கைகளும், சர்வதேச பிசினஸ் ஆலோசகர்களும் கூறுகின்றனர். அதற்குக் காரணம் என்ன ஆப்பிளின் சாம்ராஜ்யம் படிப்படியாக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா \nகார்ட்னர் அறிக்கை கார்ட்னர் (Gartner) ஆய்வு நிறுவனம் கடந்த 2018-ன் காலாண்டில் உலக அளவிலான ஸ்மார்ட்போன் விற்பனை எப்படி இருந்தது என்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.\nஅந்த அறிக்கையின்படி பார்த்தால் கடந்த வருட ஒட்டு மொத்த ஸ்மார்ட்போன்கள் விற்பனை சற்று மந்தமாகவே இருந்திருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனையும் கூட குறைந்திருக்கிறது. ஆனால் பெரிய அளவிலான பாதிப்பு யாருக்கு என்று பார்த்தால் அது ஆப்பிள் நிறுவனத்துக்குத் தான்.\nசரிவு உறுதி இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி 2017-ம் வருடம் நான்காவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 73 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் 2018-ல் அதே நான்காவது காலாண்டில் 64 மில்லியன் ஐபோன்கள் மட்டுமே விற்பனையாயின.\nஇது மட்டுமல்ல இதற்கு முன்பு வெளியான பல அறிக்கைகள் ஐபோன் விற்பனை குறைந்திருப்பதை உறுதி செய்கிறது. கடந்த வருடம் இறுதியில் வெளியான கவுன்ட்டர் பாயின்ட் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கையும் இதே கருத்தை முன்வைத்தது.\nஆப்பிளின் இடம் பறி போகும் இந்தப் பட்டியலில் ஆச்சர்யப்படும் அளவுக்கு வளர்ச்சியை எட்டியுள்ளது ஹுவாய் (Huawei) நிறுவன���். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை சாம்சங் மட்டுமே ஐபோனுக்கு முதன்மையான போட்டியாளராக இருந்து வந்தது.\nஆனால் இப்போது ஹுவாயும் “இதோ வந்துட்டோம்ல” என போட்டிப் பட்டியலில் இணைந்திருக்கிறது. சீன நிறுவனமான ஹுவாய் கடந்த 2017-ம் வருடத்தின் நான்காவது காலாண்டில் சந்தையில் 10.8 சதவீதம் இடத்தை பிடித்திருந்தது. 2018-ல் ஹுவாய் தன் சந்தையை 14.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nடாப் 3 இடங்கள் 2017-ல் சாம்சங் மொத்த சந்தையில் 18.2% உடன் முதல் இடத்திலும், ஆப்பிள் 17.9% உடன் இரண்டாவது இடத்திலும், ஹுவாய் 10.8% உடன் 3-வது இடத்திலு இருந்தது. 2017-ல் மொத்தம் 407 மில்லியன் போன்கள் விற்பனை ஆனது.\n2018-ல் சாம்சங் மொத்த சந்தையில் 17.3% உடன் முதல் இடத்திலும், ஆப்பிள் 15.8% உடன் இரண்டாவது இடத்திலும், ஹுவாய் 14.8% உடன் 3-வது இடத்திலும் இருக்கிறது. 2018-ல் மொத்தம் 408.35 மில்லியன் போன்கள் விற்பனை ஆனது.\nவித்தியாசம் குறைவு ஆப்பிளுக்கும், ஹுவாய் நிறுவனத்துக்கு இடையில் வெறும் ஒரு சதவிகித இடைவெளி தான் இருக்கிறது. எனவே இதே நிலை தொடர்ந்து நீடித்தால் மூன்றாம் இடத்துக்கு ஆப்பிள் நிறுவனம் தள்ளப்படும் வாய்ப்புகள் உண்டு. ஆக 2018-ல் சந்தை 2017-ஐ விட 0.2 சதவிகிதம் அதிகரித்திருக்கும் போதும் ஆப்பிள் தன் இரண்டு சதவிகித மொபைல் சதையை இழந்திருக்கிறது.\n இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது ஐபோனின் விலை தான். விலை என்ற ஒரு காரணி தான் ஆப்பிளை இறக்கவும், ஹுவாய் விற்பனையை ஏற்றவும் செய்கிறது.\nசீனாவில் உலக அளவில் இந்தியாவைப் போல அதிக மக்கள் தொகையோடு அதிக மொபைல் விற்பனை ஆகும் நாடுகளில் சீனாவுக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. ஆக சீனாவில் ஆப்பிளின் ஐபோன்களின் விற்பனை கடுமையாகச் சரிவடைந்திருக்கிறது. ஆப்பிளுக்கு மாறாக சியாமி மற்றும் ஹுவாய் நிறுவன ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. ஆக வளர்ச்சியில் ஆப்பிளைத் தோற்கடித்திருக்கிறது ஹுவாய்.\nஇந்தியாவில் சீனாவில் ஹுவாய் நிறுவனம் ஆப்பிளை காலி செய்கிறது என்றால், இந்தியா மொபைல் சந்தைகளில் ஆப்பிளுக்கு இணையாக ஒன்ப்ளஸ் கட்டை போடுகிறது. ப்ரீமியம் செக்மெண்டில் சமீபகாலமாக ஒன்ப்ளஸ் ஸ்மார்ட் போன்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\nஇந்திய விலை பிரியர்கள் எடுத்துக்காட்டாக தற்பொழுது ஐபோனின் XS ஸ்மார்ட்போன் மாடலின் ஹை ��ன்ட் வேரியன்ட்டின் விலை ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது. அவ்வளவு விலை கொடுத்து வாங்கும் ஒரு ஸ்மார்ட்போனில் அதற்குத் தகுந்த வசதிகள் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை..\nஆனால் ஆப்பிள் என்கிற பிராண்டு. ஆனால் அதை விட விலை குறைவான போன்களிலேயே இன்று ஆப்பிளின் அனைத்து வசதிகளும் இருக்கும் போது ஏன் 30 – 40 ஆயிரங்களை பிராண்டின் பெயருக்காக கொடுக்க வேண்டும்.\n2007-ல் 2007-ம் ஆண்டில் ஐபோனை ஆப்பிள் நிறுவனம் சொல்லும் விலை கொடுத்து வாங்கத் தகுந்த காரணம் இருந்தது. அப்பொழுது ஐபோன்களில் இருந்த வசதிகள், வேகம், டச் ரெஸ்பான்ஸ் போன்றவைகள் வேறு எந்த மொபைலிலும் இருக்கவில்லை.\nஆனால் இன்றைக்கு ஒரு ஐபோனில் இருப்பதை விடக் கூடுதல் வசதியைக் கொண்ட ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அதன் பாதி விலையில் வாங்கி விட முடிகிறது, கொஞ்சமே கொஞ்சம் சமரசங்களோடு. ஆகையால் தான் ஐபோன்களின் விற்பனை மண்ணைக் கவ்விக் கொண்டிருக்கிறது.\nஸ்டீவ் ஜாப்ஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவுக்குப் பிறகு வெளியான ஐபோன்களில் ஆப்பிளின் பெயர் சொல்லும் அளவுக்கு புதிய வசதிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.\nகடந்த சில வருடங்களில் ஐபோனில் கொடுக்கப்பட்ட பெரிய வசதிகள் என்னவென்று பார்த்தால் அது பேஸ் அன்லாக்கும், நாட்ச்சும் தான். கிட்டத்தட்ட அதே போல செயல்படும் ஃபேஸ் அன்லாக்கையும், நாட்ச்சையும் இருபதாயிரம் ரூபாய்க்குக் கீழ் உள்ள ஒரு ஸ்மார்ட் போனில் கொடுக்கிறது சியாமி.\n அவ்வளவு விலை கொடுத்து ஆப்பிள் என்ற பெயரை மட்டுமே வாங்க வாடிக்கையாளர்கள் தயாராக இல்லை என்பதையே தொடர்ந்து வெளியாகும் அறிக்கை முடிவுகள் காட்டுகின்றன. ஆக பயங்கரமான விலை வித்தியாசத்தில் ஆப்பிளின் வசதிகளை கொஞ்சம் தர சமரசத்தொடு கொடுத்தால் ஆப்பிள் வீழ்வது உறுதி என்கிறது இந்த நிறுவன அறிக்கைகள்.\nசுருக்கமாக ஆப்பிளின் இந்த மெளனநிலை தொடர்ந்தால் அடுத்த சில வருடங்களில் ஆப்பிள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்\nபோட்டி ஆரம்பம் ஏற்கெனவே இந்த வருடம் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன், 5G ஸ்மார்ட்போன் என சாம்சங் ஆட்டத்தைத் தொடங்கி விட்டது. அதைத் தொடர்ந்து ஹுவாய், சியாமி, ஒன்ப்ளஸ் என பல்வேறு நிறுவனங்களும் அவர்கள் பங்குக்கு 5G ஸ்மார்ட்போன், ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் என அறிமுகம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.\nஆ���ால் ஆப்பிளிடம் இருந்து மொத்த மொபைல் போன் தொழில்நுட்பத்தையே மாற்றும் அளவுக்கு எதுவும் இல்லை என்பதையே காட்டுகிறது. இத்தனைக்கும் ஆப்பிள் போன்களில் 2019-க்குள் 5G இருக்கப் போவதில்லை என்பதும் உறுதியாகிவிட்டது. ஆக மொபைல் வாடிக்கையாளர்களின் கனவு போன் என்கிற பதவியில் இருந்து ஆப்பிள் மெல்ல சரிகிறது. இதை மீட்க மீண்டும் ஒரு ஸ்டீவ் ஜாப்ஸ் வருவாரா..\nஅமெரிக்க டொலருக்க நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி\nஅப்பப்போ உங்க கண்ணுல புழு நெளியிற மாதிரி தெரியுதா\nமிரளவைக்கும் வெறித்தனமான 5 மெஷின்கள் \nவாட்ஸ் அப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\n – உங்களுக்கு ஒரு நற்செய்தி\n2029ஆம் ஆண்டில் பூமிக்கு நெருக்கமாக ஒரு விண்கல் வரும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது.\nஇந்த விசயம் தெரிஞ்சா… இனிமேல் உங்க மொபைல்ல பார்ன் வெப்சைட் ஓபன் பன்னவே மாட்டீங்க..\nதீவிரவாத தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூகுள்\nஇலங்கை உட்பட நாடுகளில் பேஸ்புக் முடங்கியதுற்கு காரணம் என்ன \nபேஸ்புக்கில் விரைவில் Clear History Option\nஉலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.\nபேஸ்புக்கால் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை..\nதொலைபேசி அழைப்புக்கள் பதிவு செய்யப்படுகிறதா\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த அறையை திறந்த அதிகாரிகள் – சி.சி.டி.வி காட்டிய பகீர் காட்சி.\nகடற்கரையில் வேடிக்கை பார்த்த சிறுவன்\nஉலகக்கோப்பையை வெல்லப்போவது இந்த அணிதான்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nசீனாவில் வடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nஅரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\n – சி.சி.டி.வி பதிவு காட்டிய பகீர் காட்சி.\n அடித்து கூறும் ரிக்கி பாண்டிங்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கும் இப்படி ஒரு பதவியா\nமோடியும் 17 மணிநேர தியானமும்\nவடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nசிறுமி தொடர்ந்து டிவி பார்த்ததால் அரசு பள்ளி ஆசி��ியை கொடுத்த தண்டனை\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nசன்னி லியோன் தனது வாழ்க்கை குறித்து எவரும் அறியா சில தகவல்கள்\nதனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்த காஜல்\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ஷாக் கொடுத்த சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\n��ுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/thuli-thee-neeyaavaai-6-4/", "date_download": "2019-05-21T06:46:48Z", "digest": "sha1:TIQMWFSG7CV6A4UEDREULAHRLKMKOIZO", "length": 13307, "nlines": 89, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsதுளி தீ நீயாவாய் 6(4)", "raw_content": "\nதுளி தீ நீயாவாய் 6(4)\nகஷ்மீர்ல இருந்து கன்யாகுமரி வரை சுத்திகிட்டு இருக்கிற லாரிக்கு அஞ்சு ஏக்கர் இடத்த சுத்த முடியலையாமா\n“இதுக்கும் அவசரமா முடிவு சொல்லிடாதீங்க, யோசிச்சே சொல்லுங்க” என்றபடி பவித்ராவுக்கு ஒரு பெரிய கும்பிடை போட்டான். கிளம்பப் போகிறான் போலும்.\nசென்ற முறை போல் பவித்ரா இப்போது வார்த்தையெல்லாம் தேடவில்லை. வயலைப் பற்றி அவன் பேச்செடுத்ததும் அவளுக்குள் இருந்த மொத்த பொறுமையும் காற்றில் போய்விட்டது.\nவயல் அவனுக்கு தேவை என்பதைவிட அதை வைத்து பண ஆசை காட்டுவதுதான் அவன் பேச்சின் முக்கிய சாரமாய் படுகிறது இவளுக்கு.\nவேணியிடம் தன்னால் ரெண்டு கோடி கூட ஒரு நேரத்தில் எடுக்க முடியும் என ஆசை காட்ட இந்தப் பேச்செடுக்கிறானோ\nகவனித்துப் பார்த்தால் அவன் மொத்த பேச்சிலுமே பண விஷயம்தான் எல்லாவற்றிலுமே தூக்கிப் பேசப் பட்டிருக்கிறது.\n‘நான் பணக்காரன், பொண்ணு வீட்ல இருந்து பணம் தர வேண்டாம், என்னால ரெண்டு கோடி கூட ஒரே நாள்ல எடுக்க முடியும்… அதனால பொண்ணு தாங்க’ இதுதானே இவன் பேச்சின் சம்மரி.\nடீனேஜ் மனச கலைக்க என்னதெல்லாம் செய்றான் இவன்\nசாப்பாடு இல்லாமல் மயங்கி கிடந்த வேணி கையில் ஒரு பைசா இல்லாமல் அடுத்தவரை அண்டி நிற்பவள் இவனின் இந்த வலையில் சரிந்துவிடுவாள் என எதிர்பார்க்கிறானோ\n“இல்லைங்க நீங்க சொன்ன ரெண்டு விஷயத்துக்குமே இங்க சம்மதம் இல்ல, என் அம்மா அப்பா புளங்கின என் பூர்வீக இடம் அது, அதெல்லாம் எந்த காரணத்துக்காகவும் வித்துக்க மாட்டேன்,\nஅது போல மைனர் பொண்ணு கல்யாணத்த பத்தி போலீஸ் ஆஃபீசர் வீட்லயே வந்து பேசுறதெல்லாம் தப்பு, அதுக்காக அடுத்த வருஷம் செய்யலாம்னுடாதீங்க, பொண்ணுக்கு இஷ்டமில்லன்றப்ப இதுக்கு மேல பேசுறது அநாகரீகமில்லையா தேடி வந்து பேசுனதுக்கு ரொம்பவும் நன்றி” என்றபடி இவளும் முறையாய் கை குவித்தாள்.\nவார்த்தையை சிந்தவில்லை. ஆனால் அவன் அடுத்து எதுவும் பேசாதபடிக்கு முடித்துவிட்டாள்.\n“ரெடி கேஷ் தரேன்றேன், அப்படில்லாம் வாங்குற பார்டி ஈசியா அமையாது அண்ணி, உங்களுக்கும் சுத்திலும் அடுத்தவங்க இடம்னு ஆகுதுல்ல,\nஇதுனா எனக்கு இடத்தை கொடுத்துட்டு இந்த காசுக்கு உங்க அம்மா ஊர்லயே ஒரு வீட்டு மனைய வாங்கி போட்டுட்டு மீதிய கை நிறைய வச்சு அனுபவிக்கலாமே அண்ணி” என இப்போது கூட சொல்லிப் பார்த்தான் அவன்.\nபவியிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக, “புலி வேற அங்க வயல்ல கை வரிசைய காட்டுது போல, பார்த்து இருங்க” என முனகலாய் சொல்லிவிட்டு,\n“நான் கிளம்புறேன் அண்ணி” என வார்த்தையால் பவித்ராவிடமும், தலையசைப்பால் வேணியிடமும் விடை பெற்று வாசல் நோக்கி நடக்கத் துவங்கினான் அந்த பால்கனி.\n“ஹலோ சார் அப்படியே இதையும் எடுத்துட்டு போய்டுங்க” என அவனை கூப்பிட்டு தாம்பள தட்டை சுட்டிக் காண்பித்தாள் வேணி.\nசென்று கொண்டிருந்தவன் முகம் இறுக அவளை நோக்கித் திரும்பி “என் அண்ணி அண்ணாவுக்கு நான் கல்யாண சீர் கொடுக்றத வேண்டாம்னு சொல்ல நீ யார்னு கேட்டுடுவேன், ஆனா உன்ட்ட அப்படி பேச மனசு வரல” என்றுவிட்டு கடகடவென வெளியே போய்விட்டான்.\nஏதோ புயல் பெய்து ஓய்ந்தது போல் இருந்தது பவித்ராவுக்கு. அதோடு சிந்திக்கவும் பலதும் இருந்தது. வேணிக்கு உண்மையில் என்னதான் ப்ரச்சனை\nஅன்று இரவு ப்ரவி வீடு திரும்பும் போது அவனுக்குள் சற்று குழப்பம் இருந்தாலும் அடி மனதில் அழகிய தென்றல் அசைவாடிக் கொண்டிருந்ததுதான்.\nகாலையிலிருந்து இப்போதுவரை இவன் பவிப்பொண்ணு இவனை அழைக்கவும் இல்லை இவனது அழைப்பை ஏற்கவும் இல்லை அது ஏன் என்பது மட்டும்தான் குழப்பம்.\nநேத்து நைட் நல்லதா லுக் விட்டுட்டு அந்தப் பக்கமா போய் ‘தூங்குறப்ப ப்ரவி க்யூட்ல’ என கருண்ட்ட வேற கதை சொல்லிட்டு நல்லாதான தூங்கப் போச்சு இவன் குத்துவிளக்கு, அதுவே இவன் உள்ளே ஊலல்லல்லா செய்து கொண்டிருக்கிறது என்றால்\nநைட் இத்தன மணிக்கு இவ ப்ரவிட்ட புலம்பாம நம்ம கூப்ட்டு கேட்காளே, இவளுக்கும் ப்ரவிக்கும் எதுவும் சரியில்லையோன்னு கருண் பீல் பண்ணிடுவான்னு நினைச்சுதான் அந்த க்யூட் ஸ்டேட்மென்ட பவி சொன்னது என இவனுக்கு தெரியும் என்றாலும்,\nமனசுல இல்லாததெல்லாம் பேசுற ஆள் கிடையாது இவனோட பவிப்பொண்ணு, அதுவும் இவன் அவள கல்யாணம் செய்தது துரோகம்னு சொல்லி���்டு அதே நம்பிக்கையில இருக்கப்ப இப்படில்லாம் பேசுவது அவளுக்கு முடியாத காரியம்,\nஅப்படின்னா அந்த நீ என்ன லவ் பண்ணா துரோகம்ன்ற அபத்த லாஜிக்க எல்லாம் விட்டு இவன் பொண்ணு வெளிய வந்தாச்சுன்னு அர்த்தம் ஆகுதே\nஇனி எல்லாம் சரியாகிவிடும் என்ற ஒரு புரிதல் இவனுக்குள் மென் மாருதமாய் இதய சாரங்களில் அசைவாடிக் கொண்டிருக்கிறது.\nஇப்படியாய் இவனும் முன் ஒருநாள் இவனது பவிதான் இவனவள் என முடிவு செய்த இல்லை தெரிந்து கொண்ட அந்த காலத்தில் அடுத்து அவளை கண்ணோடு கண் பார்க்கவே இவன் தவிர்த்தது உண்டு.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/67655-mechanic-resurrection-review.html", "date_download": "2019-05-21T07:20:06Z", "digest": "sha1:NUDOVPXBTZQLGPGB5IPW6W4UTGMP63UD", "length": 8438, "nlines": 109, "source_domain": "cinema.vikatan.com", "title": "கொலைகார மெக்கானிக்!- #MechanicResurrection படம் எப்படி?", "raw_content": "\nஜேம்ஸ் பாண்ட், போர்ன்(Bourne) சீரிஸ், மிஷன் இம்பாஸிபிள் எல்லாம் அசரடிக்கும் அதிரடி படங்கள் என்றால், ஜேசன் ஸ்டேத்தம் படங்கள் வேற லெவல் அதிரடி. .50 வயதை நெருங்கும் ஸ்டேத்தம் தான் கடந்த 15 ஆண்டுகளாக ஹாலிவுட்டின் ஆசம் ஆக்‌ஷன் ஹீரோ. ஸ்டேத்தம் நடித்து 2011-ம் ஆண்டு வெளியாகி தாறுமாறு ஹிட் ஆன படம் தி மெக்கானிக். சிங்கமே 3 பாகம் வரும்போது ஹாலிவுட் சும்மா விடுமா செகண்ட் பார்ட்டான மெக்கானிக் ரிசரெக்ஷன் ரிலீஸ் ஆகியிருக்கிறது.\nகாச கொடு.. காரியத்தை என் கிட்ட விடு என்னும் டெரர் ஹிட்மேன் ஜேசன் ஸ்டேத்தம். அவர் செய்யும் ஒவ்வொரு கொலையையும், விபத்தைப் போலவே மாற்றிவிட்டு தப்பிக்கும் புத்திசாலி. அவரது காதலி ஜெஸ்ஸிகா ஆல்பாவை, வில்லன் கும்பல் கடத்துகிறது. ஸ்டேத்தமிற்கு சிலரை போட்டுத்தள்ளும் அசைன்மெண்ட் தரப்படுகிறது. அவை அனைத்தையும் , அவர் விபத்து போலவே செய்ய வேண்டும். இந்தTerms& Conditionsபடி வில்லனைக் கொன்று, ஹீரோயினைக் காப்பாற்றினாரா என்பதே தி மெக்கானிக் ரிசரெக்ஷன்.\nஒலிம்பிக் நேரத்தில் ரிலீஸ் செய்ய நினைத்து ஆரம்பித்திருக்கிறார்கள். பிரேசிலின் ரியோ டி ஜெனெரியோவில் தொடங்குகிறது படம்.அங்கு இருந்து தாய்லாந்து, சிட்னி என 'ஹரி' வேகத்தில் இடம் மாறினாலும், கதை அங்கேயேதான் நிற்கிறது.ரோப் காரில் இருந்து, பாராகிளைடிங்கில் பறக்கும் பெண் மீது ஹீரோ தாவ , \"இதெல்லாம் நாங்க லிங்காவுலயே பார்த்துட்டோம் \" என்கிறான் கடைசி வரிசை ரசிகன். ஒவ்வொரு வில்லனையும் ஸ்டேத்தம் நெருங்கவே முடியாது என்ற முடிச்சுகள் செம..ஆனால், அவற்றை முறியடிக்க , ஸ்டேத்தம் போடும் திட்டங்கள் எல்லாம், ' அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்' ரேஞ்சில் தான் இருக்கிறது.\nமுதல் பாகமான தி மெக்கானிக் ஹிட் என்றாலும், இரண்டாம் பாகத்திற்கான தேவை எங்கே இருக்கிறது என சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்கவில்லை. இந்த ஆண்டின் மோசமான படம் என தி மெக்கானிக் ரிசரெக்ஷனை சொல்லிவிட முடியாது ஆனால், இதுக்கு எதுக்கு யூ-டர்ன் போட்டு டேபிளை உடைத்து....\nஆங்காங்கே வரும் முத்தங்களுக்காக ஜெஸ்ஸிக்கா ஆல்பாவை அவரது ரசிகர்கள் மன்னிக்கலாம், ஆனால், ஸ்டேத்தம் ரசிகர்களை இந்த படம் பெரிய அளவில் சோதித்துவிட்டது.அடுத்த ஆண்டு வெளியாகும் ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் 8-ல் ஆவது ஸ்டேத்தம் கலக்குவார் என நம்புவோம்.\nபடம் நெடுகிலும் SMOKING KILLS என்பது வருகிறது.ஆனால், ஒரு காட்சியிலும், புகைப்பிடிக்கும் காட்சி வந்ததாய் நினைவில்லை. படத்திற்கு பொருத்தமாய் PART-2 KILLS என வைத்து இருக்கலாம். படத்தின் பெயரை தமிழ்ப்படுத்தினால், தி மெக்கானிக் உயிர்த்தெழுதல். உயிர்த்தெழுமாலே இருந்து இருக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/20014551/Actress-Pooja-Gandhi-on-police-complaint.vpf", "date_download": "2019-05-21T07:21:54Z", "digest": "sha1:E6VZ45KKREA3TIKYHIXKV3H37KJBLHID", "length": 9776, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Pooja Gandhi on police complaint || ஓட்டல் ‘பில்’ கட்டாமல் ஓட்டம் : நடிகை பூஜாகாந்தி மீது போலீசில் புகார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஓட்டல் ‘பில்’ கட்டாமல் ஓட்டம் : நடிகை பூஜாகாந்தி மீது போலீசில் புகார் + \"||\" + Actress Pooja Gandhi on police complaint\nஓட்டல் ‘பில்’ கட்டாமல் ஓட்டம் : நடிகை பூஜாகாந்தி மீது போலீசில் புகார்\nதமிழில் கொக்கி, வைத்தீஸ்வரன், திருவண்ணாமலை ஆகிய படங்களில் நடித்தவர் பூஜா காந்தி, கன��னட பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.\nபூஜா காந்தி பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் சில நாட்கள் தங்கி இருந்தார். வாடகை கட்டணத்தை அவர் செலுத்தவில்லை.\nஓட்டல் நிர்வாகத்தினர் பணத்தை செலுத்தும்படி நெருக்கடி கொடுத்து வந்தனர். இந்த நிலையில் ஓட்டலில் இருந்து பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் பூஜா காந்தி வெளியேறி விட்டார். இதனால் ஓட்டல் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பூஜா காந்தி மீது போலீசில் புகார் அளித்தனர். புகார் மனுவில் ரூ.4.5 லட்சம் வாடகையை செலுத்தாமல் பூஜா காந்தி ஓடிவிட்டதாக கூறியிருந்தனர்.\nபோலீசார் வழக்குப்பதிவு செய்து பூஜா காந்தியை நேரில் அழைத்து விசாரித்தனர். இதைத்தொடர்ந்து ரூ.2 லட்சத்தை செலுத்திய அவர் மீதி பணத்தை கொடுக்க கால அவகாசம் கேட்டுள்ளார். கன்னடத்தில் பிரபல நடிகையாக இருக்கும் பூஜா காந்தி ஓட்டல் ‘பில்’லை கட்டாமல் ஓடியது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு\n2. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n3. வெற்றி பெறும் படங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து\n4. பார்த்திபன் பட விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n5. கேப்டவுனை போல தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது - நடிகர் விவேக்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/ajith-vedalam-song-in-dulquar-salman-kali-movie/", "date_download": "2019-05-21T06:34:58Z", "digest": "sha1:TJCK4VFYJKP6BG3SUJBJP6E4B5DCLBLG", "length": 7392, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "விஜய்க்கு ப்ருத்விராஜ்… அஜித்துக்கு துல்கர் சல்மான்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nவிஜய்க்கு ப்ருத்விராஜ்… அஜித்துக்கு துல்கர் சல்மான்..\nவிஜய்க்கு ப்ருத்விராஜ்… அஜித்துக்கு துல்கர் சல்மான்..\nஅஜித், விஜய் படங்களுக்கு தமிழகத்தை தாண்டியும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எனவே இவர்களின் படங்களின் ஆந்திர, கேரள நடிகைகளின் பங்களிப்பு அதிகமாக இருந்து வருகிறது.\nகேரளாவில் விஜய் ரசிகர்களின் எண்ணிக்கையில் கருத்தில் கொண்டு ‘பாவாட’ திரைப்படத்தில் விஜய் ரசிகராக நடித்தார் ப்ருத்விராஜ். இக்காட்சிக்கு ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.\nஇந்நிலையில், அண்மையில் வெளியான துல்கர் சல்மானின் களி (Kali) படத்தில் அஜித் ரசிகர்களுக்கான காட்சியை வைத்துள்ளனர்.\nவேதாளம் படத்தில் இடம் பெற்ற ஆலுமா டோலுமா பாடல் காட்சியை இப்படத்தில் இடம்பெறும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளனர். இதற்கு ரசிகர்களின் விசில் சத்தம் திரையரங்கை அதிர வைத்ததாம்.\nஅஜித், துல்கர் சல்மான், ப்ருத்விராஜ், விஜய்\nஅஜித், ஆலுமா டோலுமா, களி, கேரளா ரசிகர்கள், துல்கர் சல்மான், பாவாட, ப்ருத்விராஜ், விஜய், விஜய் ரசிகர் ப்ருத்விராஜ்\nகமல்ஹாசன், சூர்யா வழியில் ‘தோழா’ கார்த்தி..\nமணிரத்னம்-கார்த்தி இணையும் படம் ‘ரோஜா 2’…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஏமாற்றுவதே இவங்களுக்கு வேலையா போச்சு… கடுப்பில் அஜித் ரசிகர்கள்..\nமுதன்முறையாக அஜித் படத்தில் சிவகார்த்திகேயனின் ப்ரெண்ட்..\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\nஅஜித்-தனுஷின் கூட்டணி ராசியில் அனிருத் படைத்த சாதனை..\nசந்தானம், சூரியை தொடர்ந்து அஜித்துடன் இணையும் காமெடியன்..\nகபாலி, தெறி, வேதாளம் என எதையும் விட்டு வைக்காத சந்தானம்..\nஅஜித்-விஜய்யே பர���ாயில்லை… சந்தானம் இப்படி பண்றாரே..\nஇனிமே எல்லாமே சோனிதான்… அனிருத்தின் அதிரடி முடிவு..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28514", "date_download": "2019-05-21T07:55:12Z", "digest": "sha1:W34HUWXJO43BPS6RSV4BI6ZKKXWELE22", "length": 6911, "nlines": 83, "source_domain": "tamil24news.com", "title": "வரலாற்றில் முதல் தடவை க�", "raw_content": "\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை குழம்பு\nஅமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள எரிமலை கடந்து இரண்டு வருடமாக வெடித்து வருகிறது. நேற்று வெடித்த போது எரிமலை நெருப்பு குழம்புகளை கக்க தொடங்கியது.\nஇந்த எரிமலை பசபிக் பெருங்கடல் ஓரத்தில் இருப்பதால் நெருப்பு குழம்புகள் கடலில் கலந்தது. எரிமலை வெடித்து கடலில் கலப்பது இதுவே முதல்முறையாகும்.இது கடல் பகுதியை மொத்தமாக மாசுபடுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் தீயணைப்பு வீரர்கள் குழப்பத்தில் உள்ளனர்.\nநெருப்பு குழம்புப்கள் கடலில் கலந்ததால் நீராவி படலம் உருவாகி உள்ளது. இந்த நீராவி படலத்தில் மோசமாக வாயுக்கள் இருப்பதாகவும், இதனால் பெரிய அளவில் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு...\nஉலகிலேயே முதன் முறையாக Flip Camera.. வருகிறது அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன்\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவ���்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/marainthirunthu-paarkum-marmam-enna-tamil-review/", "date_download": "2019-05-21T07:36:45Z", "digest": "sha1:2IT67LHKTDTHA74RIQWFS52YY4JMJJBV", "length": 12533, "nlines": 60, "source_domain": "www.behindframes.com", "title": "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - விமர்சனம் - Behind Frames", "raw_content": "\n11:32 AM மிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\n11:19 PM மான்ஸ்டர் – விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – விமர்சனம்\nசெய்தித்தாள்களில் நாள் தவறாது இடம் பிடிக்கும் செய்தி தான் நகை பறிப்பு சம்பவங்கள்.. தகுந்த நேரத்தில் அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இந்தப்படம் வெளியாகியுள்ளது.\nதொடர்ந்து நகை பறிக்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் மைம் கோபி-ராம்ஸ் கூட்டாளிகள்.. ஆனால் இவர்களிடம் இருந்தே நகையை அபேஸ் செய்கிறார் நாயகன் துருவா. ஒரு கட்டத்தில் அவர்களிடம் சிக்க, அவரது திறமையை பார்த்து தங்களுடனேயே துருவாவையும் இணைத்து கொள்கின்றனர். கமிஷனரின் மனைவியிடம் செயின் பறிப்பில் துருவா ஈடுபடும் போது துரதிர்ஷடவசமாக அவரை காதலிக்கும் ஐஸ்வர்யா தத் கண்களில் பட்டு விடுகிறார்..\nசில மாதங்களுக்கு முன் அப்பாவியாக சிலிண்டர் போடும் வேலை பார்த்து வந்த துருவா, தன்னிடம் செயினை பறித்தவனை விரட்டியடித்து செயினை மீட்ட அந்த துருவா ஏன் இப்படி செயின் பறிப்பு ஆசாமியாக மாறினார் என அதிர்ச்சியாகிறார் ஐஸ்வர்யா. இந்த வழக்கை விசாரிக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரியான சக்கரவர்த்தியிடம் உண்மையை சொல்வதற்காக செல்லும் ஐஸ்வர்யா, துருவாவும் அவரும் நட்பாக இருப்பது கண்டு இன்னும் அதிர்ச்சியாகிறார்.\nஅப்பாவி துருவா செயின் பறிப்பு ஆசாமியாக மாறியது ஏன். அவருக்கு காவல்துறை அதிகாரி உடந்தையாக மாறினாரா.. அவருக்கு காவல்துறை அதிகாரி உடந்தையாக மாறினாரா.. இல்லை அவரை பொறிவைத்து பிடிப்பதற்கான தந்திர வலையா அது என்கிற கேள்விகளுக்கு நெகிழவைக்கும் பிளா��்பேக் விடை சொல்கிறது.\nபெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் என்பது அவர்களையும் அறியாமல் கொலை முயற்சி சம்பவமாகவும் மாறிவிடும் கொடூரத்தை பொட்டில் அடித்த மாதிரி சொல்கிறது இந்தப்படம். கூடவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் நாயகன் துருவாவுக்கு ஏற்ற கச்சிதமான கேரக்டர்.. படு யதார்த்தமாக நடித்துள்ளார். ஒரு பெரிய இயக்குனரின் கையில் சிக்கினால் மிகப்பெரிய உயரத்திற்கு போகும் வாய்ப்பு இவருக்கு இருக்கிறது.\nநாயகிகளாக ஐஸ்வர்யா தத், அஞ்சனா பிரேம்.. இப்போது பிக் பாஸ் வீட்டில் பார்க்கும் துறுதுறு ஐஸ்வர்யாவா இது என நடிப்பில் வித்தியாசம் காட்டி ஆச்சர்யப்படுத்துகிறார்.. பிளாஸ்பேக்கில் கொஞ்ச நேரமே வந்தாலும் அந்த கேரக்டராகவே மாறி மனதில் நிற்கும் விதமாக பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அஞ்சனா பிரேம்.\nஎன்ன தான் அம்மாவாக தொடர்ந்து நடித்தாலும், அதிலும் படத்துக்குப்படம் ஏதாவது வித்தியாசம் காட்டி நம்மை ஈர்த்து விடுகிறார் சரண்யா.. இந்தப்படத்தில் வீட்டுமனை பார்ப்பதாக சொல்லி கோவில் கோவிலாக அவர் ட்ரிப் அடிக்கும் வித்தையை இனி பலர் பின்பற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ரொம்ப நாளைக்கு பிறகு மனதில் நிற்கும் கேரக்டரில் நடித்துள்ளார் ஜே.டி.சக்கரவர்த்தி.\nநகைக்கடை அதிபராக ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் அவரது கேரக்டரில் நச்சென பதிகிறார் ராதாரவி .. இன்னும் சில காட்சிகளை அவருக்கு நீட்டித்திருக்கலாம். சீரியஸ் கதையில் மனோபாலா தனது பங்கை கச்சிதமாக நிறைவேற்றி இருக்கிறார். மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ், வளவன் கூட்டணியினர் செயின் பறிக்கும் காட்சிகள் பகீர் கிளப்புகின்றனர். அதிலும் நகைக்கடைக்காரர்கள் சிலரின் மாஸ்டர் பிளானையும் அம்பலப்படுத்த இயக்குனர் ராகேஷ் தவறவில்லை. பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவும் அச்சுவின் பின்னணி இசையும் பரபரப்பை கூட்டுகின்றன.\nபெண்களையும் நகையையும் பிரிக்க முடியாது தான்.. ஆனால் இன்றைய சூழலில் மட்டுமல்ல, எப்போதுமே வெளியில் செல்லும்போது (அதிகப்படியான) நகை அணியும் ஆசையோ, நகைவாங்கும் ஆசையோ இருப்பவர்களுக்கு சுய பாதுகாப்பு ரொம்பவே முக்கியம். தங்கத்தின் விலை இவ்வளவு உயரத்தில் இருக்கும் வரை, அதன் மீது பெண்களுக்கு மோகம் இருக்கும் வரை இப்படிப்பட்ட நகை பறிப்பு சம்பவங்கள் நிகழ்வ��ை தவிர்க்க முடியாது என்பதை எந்த சமரசமும் இன்றி சொல்லி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ள இயக்குனர் ராகேஷுக்கு தாராளமாக பாராட்டுக்களை தெரிவிக்கலாம்.\nAugust 17, 2018 12:44 PM Tags: அச்சு, அஞ்சனா பிரேம், அருள்தாஸ், ஐஸ்வர்யா தத், சரண்யா, ஜே.டி.சக்கரவர்த்தி, துருவா, பி.ஜி.முத்தையா, மனோபாலா, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன, மைம் கோபி, ராகேஷ், ராதாரவி, ராம்ஸ், வளவன்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nமீண்டும் ஒருமுறை சிவகார்த்திகேயன் நயன்தாரா காம்பினேஷனில் நகைச்சுவைப் படங்களுக்கு பெயர்போன எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் ரசிகர்களிடம் எந்தவிதமான...\nமான்ஸ்டர் என்றால் ஏதோ சர்க்கார் படத்தில் விஜய்க்கு கொடுத்த பில்டப் போல இந்தப் படமும் ஒரு அதிரடி ரணகளமாக இருக்கும் என...\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஒரே தேதியில் பிறந்த கவின், ராஜூ, அருண்ராஜா காமராஜ் மூன்று பேரும் நண்பர்களாக வளர்கிறார்கள். பெரிய அளவில் படிப்பு ஏறாததால் தண்டமாக...\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\n“விஷாலை நடிக்க விடுங்கள்” ; ஆர்.கே.சுரேஷ் கோரிக்கை\n‘100′ படத்துக்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2013/09/facebook-20_4.html", "date_download": "2019-05-21T06:35:14Z", "digest": "sha1:EIM4CMDM3LSEJZGNUXL3OH3HZ3FTRPGT", "length": 57233, "nlines": 831, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: FACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி -வெர்ஷன் 2.0!!!", "raw_content": "\nFACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி -வெர்ஷன் 2.0\nFACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி -வெர்ஷன் 2.0\nஇந்த பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையும் குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும் நோக்குடனோ எழுதப்பட்டது அல்ல. ஃபேஸ்புக் முன்னாடி மாதிரியெல்லாம் இல்லாப்பா... முன்னாடியெல்லாம் ஃபேஸ்புக்கு போர் அடிச்சா அப்பப்போ வந்துட்டு போவாய்ங்க. ஆனா இப்போ அப்பப்போ போர் அடிச்சா தான் எழுந்தே போறாய்ங்க. உலக நியூஸெல்லாத்தயும் தெரிஞ்சிக்க நீங்க எந்த லைவ் சேனலையும் பாக்க தேவையில்ல. ஃபேஸ்புக்க ஓப்பன் பண்ணி வச்சிகிட்டு news feed பாத்தாலே போதும். எந்தெந்த மூலையில என்னென்ன நடக்குதோ எல்லாத்தயும் செகண்ட் பிசிறாம அப்டேட் பண���றாய்ங்க. ஹலோ,..நியூஸ ச்சொன்னேன்ங்க. இந்த competitive social நெட்வொர்க்குல நீங்க அப்பாட்டகர் ஆகனும்னா நீங்க கடுமையா உழைச்சாதான் முடியும். என்னடா சாஃப்ட்வேர் கம்பெனில orientation class எடுக்குற old ஆஃபீசர் மாதிரி பேசுறானேன்னு வெறிக்காதீங்க. உண்மையத் தான் சொன்னேன். முன்னாடி மாதிரி அப்பப்போ சீசனுக்கு வந்துட்டு நீங்க குற்றால சீசனுக்கு போனப்போ எடுத்த ஃபோட்டோக்கள மட்டும் அப்டேட் பண்ணிட்டு போறமாதிரி இல்ல இப்போ...இப்ப ரேஞ்சே வேற... அதுக்காகத்தான் \"தீயா வேலை செய்யனும் குமாரு\"ன்னு திருவள்ளுவரே சொல்லிருக்காரு. என்னென்ன பண்ணனும்னு இப்போ பாப்போம்.\n1. உங்களுக்கு நியூஸ் பேப்பர் படிக்கிற பழக்கம் இருக்கா இல்லைன்னா இனிமே கண்டிப்பா படிக்கனும். தினமும் படிக்கனும். வரி வரியா படிக்கனும். கண்டிப்பா எதாவது ஒரு பக்கத்துல எவனாது ஒருத்தன் செம்ம காமெடியா அறிக்கை ஒண்ணு விட்டுருப்பான். என்ன SA சந்திரசேகர் மாதிரியான்னு கேக்குறீங்களா இல்லைன்னா இனிமே கண்டிப்பா படிக்கனும். தினமும் படிக்கனும். வரி வரியா படிக்கனும். கண்டிப்பா எதாவது ஒரு பக்கத்துல எவனாது ஒருத்தன் செம்ம காமெடியா அறிக்கை ஒண்ணு விட்டுருப்பான். என்ன SA சந்திரசேகர் மாதிரியான்னு கேக்குறீங்களா ச்ச ச்ச... அத என் வாயால சொல்ல மாட்டேன். உடனே அத அப்புடியே காப்பி பண்ணி போட்டு அதுக்கு கீழ ஒரு # போட்டு அவன கலாய்க்கிற மாதிரி ஒரு கவுண்டமணி டயலாக்கோ இல்லை ஒரு சந்தானம் டயலாக்கையோ போட்டா அள்ளிக்கும். அதாவது அவர நீங்க கலாய்ச்சிட்டீக வேற ஒண்ணும் இல்லை.\n2. நீங்க கண்டிப்பா அரசியல்ல இருக்கனும். என்னது அரசியல் புடிக்காதா அட ஏங்க நீங்க வேற அந்த கருமத்த புடிக்கல்லாம் வேண்டியதில்லை. புடிச்சா மாதிரி நடிச்சா போதும். அதாவது நீங்க அய்யா ரசிகராகவோ இல்லை அம்மா ரசிகராகவோ கண்டிப்பா இருக்கனும். அப்பதான் ஆப்போசிட் குரூப் கூட அடிச்சிகிட்டு நாறுறதுக்கு வசதியா இருக்கும். அவன் உங்க குடும்பத்த பத்தி அசிங்கமா திட்ட நீங்க அவன் குடும்பத்த பத்தி அசிங்கமா திட்ட உங்களுக்கு டைம் போறதே தெரியாது. சுத்தி இருக்கவிங்க \"டேய் இவிங்க பெரிய ரவுடிங்கடோய்\" ன்னு உங்கள பாத்தாலே அப்புறம் டர்ர் ஆயிருவாங்க. ஆட்சில இந்தாலும் சரி எதிர்கட்சியா இருந்தாலும் சரி இந்த ரெண்டு கட்சில இருந்தா எப்பவுமே உங்க வண்டி ஓடும்.\n1950 அய்யா ஒர�� போராட்டம் பண்ணாரு பாருங்கன்னு அங்க ஆரம்பிச்சா, 2004ல அம்மா ஒரு திட்டம் போட்டாங்க பாருங்கன்னு இங்க ஆரம்பிப்பாய்ங்க. ஆனா ரெண்டுபேருமே மக்களுக்கு நல்லா கொழைச்சி நாமத்த தான் போட்டாய்ங்குறதல்லாம் நீங்க மறந்துடனும். யாருபக்கம் இருக்கீங்களோ அவங்க பக்கம் உண்மையான தொண்டனா இருக்கனும். என்னது நாம் தமிழர் கட்சில இருக்கலாமான்னு கேக்குறீங்களா ஹலோ இங்க சீரியஸா பேசிகிட்டு இருக்கேன் பாஸ்.\n3. போராடுறதுங்குறது ரொம்ப முக்கியம். எதுக்காக போராடுறோம் அப்டிங்குறதெல்லாம் முக்கியம் இல்லை. உதாரணமா 50 வருஷத்துக்கு முன்னாடி பிரிஞ்சி போன பாக்கிஸ்தான இந்தியா கூட இணைக்கனும்னு போராடலாம். இல்லைன்னா சைனால ஒரு பகுதிய இந்தியாகூட சேத்துக்கணும்னு போராடலாம். அதாவது எப்பிடி சொல்றேன்னா… கிழிஞ்ச கொடைதான் வேணும்.. ஆனா கிழியாம வேணும்னு கேக்கனும். அப்பதான் கடைசி வரைக்கும் அது நடக்காது. நீங்க bore அடிக்கிறப்பல்லாம் போராடிகிட்டே இருக்கலாம்.\n4. டாலருக்கு நிகரா இந்தியா ரூபாயோட மதிப்ப உயர்த்துரது எப்படி இந்தியாவ வல்லரசா ஆக்கனும்னா என்ன பண்ணனும் இந்தியாவ வல்லரசா ஆக்கனும்னா என்ன பண்ணனும் அப்டின்னெல்லாம் மன்மோகன் சிங், பா.சிதம்பரம் போன்றவங்களுக்கு நீங்க அட்வைஸ் குடுக்கனும். இந்தியாவுலயே ரெண்டே அறிவாளிங்க. ஒண்ணு ஜி.டி.நாயுடு இன்னொன்னு நீங்கங்குற மாதிரி மெயிண்டெய்ன் பண்ணனும். அதாவது அவங்களுக்கு எதுவும் தெரியாத மாதிரியும் அவங்க இருக்க வேண்டிய எடத்துல நீங்க இருந்தா நாட்ட முன்னேத்திருவீங்கங்குற மாதிரியும் ஐடியாக்கள அள்ளி வீசனும். சில சமயங்கள்ல எதாவது தீர்ப்பு தப்பாகிட்டா சுப்ரீம் கோர்டு ஜட்ஜூக்கே நீங்க அட்வைஸ் பண்ணலாம். எவன் கேக்க போறா..\n5. சரி அரசியல் சுத்தமா உங்களுக்கு வரவே இல்லைன்னா பரவால்ல விடுங்க. அட்லீஸ்ட் அஜித் இல்லைன்னா விஜய் இதுங்க ரெண்டு பேர்ல யாரோட fan ah வாது இருங்க. அதுவும் செம fun ah இருக்கும். ஆனா முன்னாடி மாதிரி டைரக்டா அடிக்க கூடாது. இப்பல்லாம் ராசதந்திரத்த யூஸ் பண்ணனும். உங்களுக்கு விஜய்ய புடிக்காதுன்னா அவர டைரக்ட்டா ஓட்டிர கூடாது. அஜித்தும் விஜய்யும் இருக்க ஒரு போட்டோவ போட்டு which legend you like most hit like for Ajith Comment for Vijay ன்னு போடனும். அதாவது யார உங்களுக்கு புடிக்குமோ அவருக்கு லைக்கும் யார உங்களுக்கு புடிக்காதோ அவருக்கு கமெண்ட்டும் போட சொல்லனும். ஏன்னா லைக் போடுறது தான் ஈஸி. எவனும் அவ்வளவு ரிஸ்க் எடுத்து கமெண்ட் போட மாட்டாய்ங்க. ஏன்னா we are basically சோம்பேரிங்கல்ல. கடைசில பாத்தா 600 லைக்கும் வெறும் 35 கமெண்ட்டும் வந்துருக்கும். இதே டெக்னிக்க சச்சின் - தோணி , CSK -MI ன்னு உங்களுக்கு வேண்டிய காம்பினேஷன்கள்ல யூஸ் பண்ணிக்க வேண்டியதுதான்.\n6. எனக்கு நண்பர்கள் வட்டம் 5000 ஐ தொடப்போகிறது. எனக்கு தினமும் 50 புது request கள் வருகின்றன. தயவு செய்து யாரும் எனக்கு ரிக்வெஸ்ட் தரவேண்டாம்\" அப்டின்னு ஒரு ஸ்டேட்டஸ போடுங்க. ஏண்டா நாயே ஏற்கனவே உன் ஃப்ரண்ட்ஸா இருக்கவிங்களுக்கு தானடா இந்த ஸ்டேட்டஸே தெரியும். அது தெரியாம விளம்பரத்துக்கு ஸ்டேட்டஸ பாரு. இப்புடியெல்லாம் என்னைய மாதிரி யாரும் கேக்க மாட்டாய்ங்க. நீங்க தைரியமா போடுங்கப்பு. என்னது உங்களுக்கு இதுவரைக்கும் 500 ஃப்ரண்ட்ஸ் தான் இருக்காங்களா. அதுவும் நீங்களா தேடிப்போயி ஃப்ரண்ட் ரிக்வெஸ்ட் குடுத்து சேத்தவிங்களா.. அட பரவால்லீங்க.. 5000 ம்னு போட்டா எவனும் உங்க profile குள்ள போய் நோண்டியெல்லாம் பாக்க மாட்டாய்ங்க. அட கல்யாண பத்திரிக்கையில MBA, PHD ன்னு நமக்கு தோணுறதயெல்லாம் போடுறோம். எவனாவது வந்து நம்ம கிட்ட certificate ah கேக்குறான். அந்த கணக்கு தான் இதுவும்.\n7. அப்பபோ திடீர் திடீர்னு “என்னை வீணாக வம்புக்கு இழுக்கிறார்கள்” “அவர் என்னை ப்ளாக் செய்து விட்டார்” “நான் அவர்களை ப்ளாக் செய்துவிட்டேன்” “இவர் என்னுடன் சண்டை போடுகிறார்” அப்புடி இப்புடின்னு நீங்களா எதயாது கெளப்பி விடனும். உண்மையிலயே ஒரு நாய் கூட உங்கள சீண்டிருக்காது. ஆனா இதெல்லாம் ஏண் பண்ணனும் ஒரு விளம்பரம் தான். அப்பதான் நாலு பேருகிட்ட போய் நம்மள பத்தி சொல்லுவாங்க. குறிப்பா அந்த அம்மணி அக்காட்ட சொல்லுவாங்க.\n8. “Very useful information… please share this” அப்டின்னு ஒரு போஸ்ட் இருந்துச்சின்னா கண்ண மூடிகிட்டு படக்குன்னு அத ஷேர் பண்ணிரனும். அதுல என்ன கண்றாவி இருந்தா என்ன கண்டுக்கவே கூடாது. “அரளி விதையை நன்கு அம்மியில் வைத்து அரைத்து அதனுடன் நான்கு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இதயத்திற்கு ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்” அப்டின்னு ஒருத்தன் போட்டுருப்பான். உண்மையிலயே அத ஃபாலோ பண்ணா ரத்த வாந்தி எடுத்து தான் சாகனும். ஆனா நாம அதயும் ஷேர் பண்ணுவோம். நாலு பேருக்கு நல்லத��� நடக்கனும்னா எதுவும் தப்பில்ல.\n9. \"Starting from chennai.. On the way to Delhi\" இப்படியெல்லாம் ஒரு காலத்துல நீங்க ஸ்டேட்டஸ் போட்டவரா தயவுசெஞ்சி இனிமே அத பண்ணாதீங்க. ஏன்னா லோக்கல் ஸ்டேட்டஸ் போடுறவங்கள எல்லாம் மக்கள் யாரும் மதிக்கிறதே இல்லை. \"Starting from L.A to D.C.. 24º C it’s too hot in here\" அப்புடின்னு ஒரு இண்டர்நேஷனல் ஸ்டேட்டஸ் போடுங்க. எப்புடி கலக்குறீங்க பாருங்க. \"24º C its too hot \" ன்னு நீங்க போட்டத பாத்து \"பாப்பநாயக்கம் பட்டில 45 டிகிரி வெயில்ல எறுமை மாடு மேய்ச்சவிங்களுக்கு 24 டிகிரி too hot ah.. அடிங்கோ\" ன்னு கேக்க மனசுக்குள்ள தோணும். ஆனா சபை நாகரீகம் கருதி... \"Awesome மச்சான்... கலக்கு\" அப்புடின்னு தான் நம்ம நண்பர்கள் போடுவாங்க. So பப்ளிக்கா யாரும் திட்ட முடியாது. நீங்க தெறிக்க விடலாம்.\n10. அப்புறம் ஒரு தாய்லாந்து டென்னிஸ் ப்ளேயரும் நார்வே ஃபுட்பால் ப்ளேயரும் ஒண்ணா நிக்கிற மாதிரி ஒரு ஃபோட்டோவ போட்டு \"You cannot scroll down without liking this picture\" அப்புடின்னு போடுங்க. ஆமா யாரு இவிங்க... ஏன் இத லைக் பண்ண சொல்றாய்ங்க... ஒரு வேளை லைக் பண்ணலன்னா சாமி குத்தம் ஆயிடுமோ\" ன்னு பயந்துகிட்டு அந்த ஃபோட்டோவுல இருக்கது யாருன்னு கூட தெரியாம நம்மாளுக லைக்க அள்ளி வீசுவாய்ங்க. ஏண்டா நமக்கு டென்னிஸ்ல தெரிஞ்சது என்னவோ மிர்ஸாவ மட்டும் தான். நீங்க அயல்நாட்டு வீரர்கள் போஸ்டரயெல்லாம் போட்டா உடனே \"இவரு பெரிய ஆட்டக்காரருடோய்\" ன்னு உங்க ரேஞ்சே எங்கயோ போயிரும். ஒரு வேளை உண்மைய்லயே அந்த ப்ளேயர தெரிஞ்ச எவனாவது உங்ககிட்ட வந்து \"இவரு அந்த 2012 விம்பிள்டன் ஓப்பன்ல ஒரு ஷாட் அடிச்சாரு பாருங்க\" ன்னு ஆரம்பிச்சா …… \"அச்சா... கிதர்....\" அப்டின்னு தலைவா விஜய் மாதிரி எஸ்கேப் ஆயிருங்க.\n11. இப்போ மேல பாத்தத விட லைக் வாங்குறதுக்கு காவாலித்தனமான வேலை இன்னொன்னு இருக்கு. எல்லாருக்கும் நல்லா பாத்தோன புரியிற மாதிரி ஒரு ஃபோட்டோவ போட்டு \"புரிஞ்சவன் லைக் பண்ணு... புரியாதவன் கெளம்பு கெளம்பு\" ன்னு போடனும். பாத்தோன புரிஞ்சாலும் ஒரு வேளை நமக்கு தெரியாம எதாவது அல்ஃபான்ஸ் குல்ஃபான்ஸ் மறைஞ்சிருக்குமோனு ரொம்ப நேரம் தேடிப்பாப்பாய்ங்க. ஒருவேளை உண்மையிலயே அவனுக்கு அந்த ஃபோட்டோ புரியலன்னாலும் \"எவன் பொண்டாட்டியெல்லாம் பத்தினியோ அவன் அவன் கண்ணுக்கு மட்டும் தாண்டா கடவுள் தெரிவாறுன்னு வடிவேலு சொன்னோன எல்லா பயலும் கடவுள் தெரியிறாரு தெரியிறாருன���னு\" சொல்றது மாதிரி வெளங்கலன்னாலும் லைக் நிச்சயம். நம்மளுக்கு இருக்க அறிவுக்கு நாமலே அந்த ஃபோட்டோவ புரிஞ்சி லைக் பண்ணிருக்கோம்... அடுத்தவனுக்கு புரியாமையா இருக்கும் அப்டிங்குற நெனைப்பு உங்க மூளையோட எதாவது ஒரு மூலையில இருந்தா சரி.\n12. என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம் நாயே சுத்திப் பாத்தா உனக்கே தெரியலயா அப்டின்னு நீங்க கோவப் படக்கூடாது. உங்களுக்கே தெரியும் என்ன மாதிரியான சமூகத்துல நீங்க வாழ்றீங்கன்னு. ஆனா அத நீங்க காட்டிக்க கூடாது. 30 வருஷ வாழ்க்கைய அமெரிக்காவுல கழிச்சிட்டு, அப்டியே ஆஸ்ரேலியா போய் அங்க ஒரு 5 வருஷம் சிறப்பிச்சிட்டு போனா போகுதுன்னு இந்தியா நீங்க வந்துட்ட மாதிரி உங்களுக்குள்ள நீங்களே நினைச்சிகிட்டு “பொதுமக்கள் நடக்கும் சாலையில் எச்சில் துப்புகின்றனர் காட்டு மிராண்டிகள். என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம் நாயே சுத்திப் பாத்தா உனக்கே தெரியலயா அப்டின்னு நீங்க கோவப் படக்கூடாது. உங்களுக்கே தெரியும் என்ன மாதிரியான சமூகத்துல நீங்க வாழ்றீங்கன்னு. ஆனா அத நீங்க காட்டிக்க கூடாது. 30 வருஷ வாழ்க்கைய அமெரிக்காவுல கழிச்சிட்டு, அப்டியே ஆஸ்ரேலியா போய் அங்க ஒரு 5 வருஷம் சிறப்பிச்சிட்டு போனா போகுதுன்னு இந்தியா நீங்க வந்துட்ட மாதிரி உங்களுக்குள்ள நீங்களே நினைச்சிகிட்டு “பொதுமக்கள் நடக்கும் சாலையில் எச்சில் துப்புகின்றனர் காட்டு மிராண்டிகள். என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்\" அப்டின்னு ஒரு கேள்விக் குறிய போட்டு ஒரு ஸ்டேட்டஸ் போட்டீங்கன்னு வச்சிக்குங்க... கல்லப் பொறுக்கி உங்க மேல விட்டு எறியனும் போல உள்ளுக்குள்ள தோணும். ஆனா பண்ணமாட்டாங்காளே... \"ஆமா பாஸ்... கரெக்டா சொன்னீங்க... \" ன்னு ஒருத்தன் வந்து உங்களுக்கு ஜால்ரா போடுவான். அந்த நாயி மொத நாள் நைட்டு ஃபுல்லா குஸ்டு நடு ரோட்டுல வாந்தி எடுத்து வச்சிருக்கும். ஆனா இங்க வந்து சமுதாய தீர்திருத்த வாதி மாதிரி பேசும். ஆனா அதுதான நமக்கு வேணும்.\n நீ ரெண்டு புள்ளைங்கள கூப்டுகிட்டு ஊர்சுத்த போயிருக்க. அத எல்லாருக்கும் சொல்லனும் அதானே உன் ஆச மொத நாள் வரைக்கும் தெரு முக்குல இருக்க ஆந்த்ரா மெஸ்ஸூல unlimited meals ah unlimited ah திண்ணுகிட்டு இருந்துருப்பான். புள்ளைங்கள பாத்தா மட்டும் KFC, Mc.Donald, Wangs Kitchen இதுமாதிரி தான் கண்ணுக்கு தெரியும். இதுல அத விட கொடுமையான விஷயம் என்னன்னா அந்த ஸ்டேடஸ அந்த ரெண்டு புள்ளைங்களுமே லைக் பண்ணிகிட்டு (அதுங்க மட்டும்) அதுல ஒரு புள்ள \"Having fun... tanks a lot\" ன்னு போட்டு மத்த ரெண்டு பேரயும் tag பண்ணிவிடும். வக்காளி டேய்… இந்த கண்றாவிய நேரடியா பேசிகிட்டா என்னடா மொத நாள் வரைக்கும் தெரு முக்குல இருக்க ஆந்த்ரா மெஸ்ஸூல unlimited meals ah unlimited ah திண்ணுகிட்டு இருந்துருப்பான். புள்ளைங்கள பாத்தா மட்டும் KFC, Mc.Donald, Wangs Kitchen இதுமாதிரி தான் கண்ணுக்கு தெரியும். இதுல அத விட கொடுமையான விஷயம் என்னன்னா அந்த ஸ்டேடஸ அந்த ரெண்டு புள்ளைங்களுமே லைக் பண்ணிகிட்டு (அதுங்க மட்டும்) அதுல ஒரு புள்ள \"Having fun... tanks a lot\" ன்னு போட்டு மத்த ரெண்டு பேரயும் tag பண்ணிவிடும். வக்காளி டேய்… இந்த கண்றாவிய நேரடியா பேசிகிட்டா என்னடா எதுக்க எதுக்க உக்கார்ந்துருந்தா கூட ஃபேஸ்புக்ல வந்து தான் ஹாய் சொல்லிக்குவாய்ங்க. ஹலோ... ஏன் திட்டுறேன்னு தானே பாக்குறீங்க ச்ச..ச்ச... நா உங்கள திட்டல பாஸ்.. இதெல்லாம் உங்க ஸ்டேட்டஸ பாக்குறவிங்களோட உள் மனசு சொல்றது. நீங்க இப்டி தான் ஸ்டேட்டஸ் போடோனும். அப்பதான் நீங்க அப்பாடக்கர் ஆவ முடியும். குறிப்பா அந்த \"Having fun\" ah மறந்துடாதீங்க.\n14. லீவு நாளுன்னா உடனே கெளம்பி உங்க பக்கத்து தெருவுல உள்ள facebook ஃப்ரண்டு வீட்டுக்கு போங்க. அவன் கூட ஒரு ஃபோட்டோவ எடுத்து “கோவை” பாலுவுடன் நான்” அப்டின்னு ஒரு கமெண்ட்ட போட்டு ஃபோட்டோவ upload பண்ணுங்க. யார்ரா அவன் “கோவை” பாலு அவரு அமெரிக்க அதிபரு, நீயி ரஷ்ய தூதரு… ரெண்டு பேரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்புல சந்திச்சுக்கிறீங்க. அவன் யாருன்னு உங்களுக்கு தெரியும் நீங்க யாருன்னு அவனுக்கு தெரியிங்… ஆனா நீங்க ரெண்டு பேரும் யாருன்னு யாருக்கும் தெரியாது. அடடே “கோவை” பாலு பெரிய ஆளு போலருக்கு. அதான் இவரு அவர மரியாதை நிமித்தமா சந்திச்சிருக்காரு போலன்னு அவனும் ஃபேமஸ் ஆகலாம் நீங்களும் ஃபேமஸ் ஆகலாம். நாமலே நமக்கு ஒரு பில்ட் அப் குடுத்து கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு டெவலப் ஆயிக்க வேண்டியது தான்.\n15. அப்புறம் ஒரு நாள் உங்களுக்கு ஸ்டேட்டஸ் போடுறதுக்கு எந்த மேட்டருமே இல்லன்னு வச்சிக்குவோம்… சும்மா ஒரு smiley symbol போட்டு # feeling happy ன்னு போடுங்க. அவ்வளவுதான்… “நம்மாளு யாரையோ கரெக்ட் பண்ணிட்டாண்டா” ன்னு நம்ம பசங்களுக்கு தலையே வெடிச்சிரும். போறவன் வர்றவன்லாம் வந்து “என்ன மேட்டர் மச்சி” “என்ன மேட்டர் மச்சி” ன்னு கமெண்ட் போட்டே அத பெருசாக்கி விட்டுருவாய்ங்க. அப்டி இல்லையா ஒரு crying symbol போட்டு இல்ல கண்ண மட்டும் ஃபோகஸ் பண்ணி கண்ணீர் வர மாதிரி ஒரு ஃபோட்டோவ போட்டு #feeling sad ன்னு போடுங்க. எவண்ட்டயோ நம்மாளூ நல்லா குத்து வாங்கிருக்காண்டான்னு நம்மாளுங்க செம குஜாலாயிருவாய்ங்க. அந்த சந்தோஷமான செய்திய உங்ககிட்டருந்து கேக்குறதுக்காகவே வந்து நலம் விசாரிப்பாய்ங்க. Traffic எகிரிடும்.\n16. இது எல்லாமே கஷ்டமா இருக்குன்னு ஃபீல் பண்றீங்களா இதோ எல்லாத்தையும் விட ஒரு எளிய வழி. ஒரு பொண்ணு பேர்ல ஒரு ஃபேக் ID கிரியேட் பண்ணுங்க. Profile la ஒரு பூ படத்தையோ இல்லை ஒரு நாய்குட்டி படத்தையோ இல்ல ஒரு rainbow படத்தையோ வச்சிடனும். சமந்தா ஃபோட்டோவ வச்சா ரொம்ப நல்லது. நீங்க ஒண்ணுமே பண்ண வேணாம். “HI Friends” ன்னு மட்டும் ஒரே ஒரு ஸ்டேட்டஸ் போடுங்க. அப்புறம் பாருங்க.. 10 நிமிஷத்துல 1150 லைக்கும் 900 கமெண்டும் வந்து குவியும். ஒரு நாளைக்கு குறைஞ்ச பட்சம் 100 friend request வரும். அதுக்கும் மேல இன்னொரு காமெடி என்னனா நீங்க அந்த ஃப்ரண்ட் ரிக்வெஸ்ட அக்செப்ட் பண்ணப்புறம் ஒவ்வொருத்தனும் வந்து “thanks for adding me my friend” nnu போட்டு உங்க wall ah நிரப்பிடுவாய்ங்க.\nFACEBOOK இல் அப்பாடக்கர்ஆவது எப்படி- வெர்ஷன் 1.0 இங்கே.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: FACEBOOK, சினிமா, நகைச்சுவை, நண்பர்கள், ரவுசு\nஉலக தமிழர்களை ஒன்றிணைக்கும் களம்\nஇது எதுவுமே வேலைக்கு ஆவலன்னா ஈஸியா ஒரு வழி இருக்குது. நம்மள மாதிரியே ஏழெட்டு எடுபட்ட பயலுகள சேர்த்துகிட்டு உடனே ஒரு க்ரூப்பு ஆரம்பிச்சுடனும். அது நாட்டு நடப்புல இருந்து நாக்குப் பூச்சி வரைக்கும் விவாதிக்கணும். பூரா பயலுக்கும் வோட்டு போட மறந்திரக் கூடாது. அப்பத் தான பயபக்கிக நமக்கும் போடுவாய்ங்க. இதுக்கெல்லாம் மேல முக்கியமா, எவனாவது இளிச்சவாயன் நம்மளையும் மதிச்சு ஏதாவது பஞ்சாயத்து பண்ணக் கூப்பிட்டா அங்கன போய் பொத்திகிட்டு போங்கடான்னு மனசுல இருகிறத சொல்லிடப்படாது. முக்காவாசி முடிஞ்சா பின்ன போயிட்டு, \"நீ சொல்றது சரி. நீ சொல்றதும் சரி. அதுக்கு எதுக்கு அடிச்சுக்கணும். ப்ரீயா விடுங்க.\" அப்டின்னு அமைதிக்கு நோபல் பரிசு வாங்குன மாதிரி சீன போட்டுட்டு வந்துட்டே இருந்தோம்னா \"தோ பார்றா\" ன்னு அங்க இருக்கிற எல்லாப் ���யலும் அசந்துருவாணுக. அதுக்கு அப்புறம் டாப் கியர்ல ஊருக்கே உபதேசம் பண்ண ஆரம்பிச்சுரலாம். அப்பப்ப எவனாவது நாரத்தனமா உண்மைய சொல்லி அசிங்கப்படுதுவான். \"பப்பி ஷேம் ஆன் யூ. இந்த மாதிரி சின்னப் புள்ளத்தனமா கேட்டா எல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்\"னு பிகு பண்ணிட்டு நைசா எஸ்கேப் ஆயிறலாம். உடனே எல்லோரும் உங்கள டீசென்ட்டு நம்பி மதிப்பு எகிறிடும்.\nயா யா - கொஞ்சம் ஆஹா\n\"ஆப்\"ரைசல் - ப்ரமோஷன் வாங்கலியோ ப்ரமோஷன்\nFACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி -வெர்ஷன் 2.0\nமாயவலை - இறுதிப் பகுதி \nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/agriculture/6546-add-add-agri-sector-witnessed-growth-in-2015-16-despite-monsoon.html", "date_download": "2019-05-21T06:28:59Z", "digest": "sha1:OHUZ3M233PTV4WOHRUORX74PDOECQQD2", "length": 5104, "nlines": 64, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மழை குறைந்தாலும் விவசாயம் வளர்ச்சி: மத்திய அமைச்சர் தகவல் | add add Agri sector witnessed growth in 2015-16 despite monsoon", "raw_content": "\nமழை க���றைந்தாலும் விவசாயம் வளர்ச்சி: மத்திய அமைச்சர் தகவல்\nகடந்த ‌2015-16 நிதியாண்டில் நாட்டின் விவசாயத் துறை 1.2 சதவிகித வளர்ச்சி கண்டிருப்பதாக மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இரு ஆண்டுகளாக பருவமழை குறைவாக பெய்திருந்த போதும் இந்த வளர்ச்சி கிடைத்திருப்பதாக விவசாய அமைச்சர் ராதாமோகன் சிங் மேலும் கூறினார்.\nஅசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவ‌ர் விவசாய வளர்ச்சிக்காக மோடி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை சுட்டிக் காட்டினார்.\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nபுதிய விடியல் - 21/05/2019\nஇன்றைய தினம் - 20/05/2019\nபுதிய விடியல் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/05/2019\nநேர்படப் பேசு - 20/05/2019\nகிச்சன் கேபினட் - 20/05/2019\nடென்ட் கொட்டாய் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/05/2019\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (ஆர். கே. சண்முகம் செட்டியார்) - 11/05/2019\nஅகம் புறம் களம் - 11/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராயன் ) - 04/05/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/isro-successfully-lifts-off-heaviest-satellite-gsat-11-75799.html", "date_download": "2019-05-21T06:30:08Z", "digest": "sha1:LILHCOHAF6LG6TZO37NOQ3X7ROUIYE2V", "length": 14096, "nlines": 176, "source_domain": "tamil.news18.com", "title": "ஏரியன்-5 ராக்கெட் மூலம் வெற்றிக்கரமாக ஏவப்பட்டது ஜிசாட்-11 செயற்கைக்கோள்! | The heaviest satellite of ISRO, GSAT-11 was successfully launched today morning from French Guiana.– News18 Tamil", "raw_content": "\nவெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்தது அதிக எடைகொண்ட ஜிசாட்-11 செயற்கைக்கோள்\nகூட்டணி கட்சியினருக்கு இன்று விருந்து அளிக்கும் அமித்ஷா ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பங்கேற்பு\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்\n மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா\nம.பி.யில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nவெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்தது அதிக எடைகொண்ட ஜிசாட்-11 செயற்கைக்கோள்\nசெயற்கைக்கோள் ஏவுவதை பிரெஞ்ச் கயானாவில் நேரில் பார்வையிட்ட இஸ்ரோ தலைவர் சிவன், ஜிசாட்-11 விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அடுத்த ஆண்டில் ஜிசாட்-20 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும் சிவன் கூறினார்.\nஇந்தியாவின் அதிக எடைகொண்ட ஜிசாட்-11 செயற்கைக்கோள் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது அதிவேக இணைய சேவை வழங்க பயன்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nதொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்காக பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த வரிசையில், அதிவேக இணையதள சேவைகளை வழங்குவதற்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். இந்த செயற்கைக்கோள் கடந்த மே மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஃப்-8 ராக்கெட் மூலம் மார்ச் மாதத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைகோள் கண்காணிப்பு வளையத்தில் இருந்து பிரிந்து போனது.\nஇதையடுத்து, ஜூன் மாதத்தில் விண்ணில் ஏவப்பட இருந்த ஜிசாட்-11 செயற்கைக்கோளை தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் இருந்து திரும்பப் பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள், அதில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து கருவிகளையும் மீண்டும் ஒரு முறை சரிபார்த்தனர்.\nஇதைத் தொடர்ந்து, பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன்ஸ்பேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட் 11 செயற்கைக்கோள் இன்று அதிகாலை 2:07 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அத்துடன், தென்கொரியாவின் புவி ஆய்வு செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. 5,854 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், இஸ்ரோ இதுவரை தயாரித்த செயற்கைக்கோள்களில் அதிக எடைகொண்டதாகும். இதன்மூலம், இந்தியாவின் நிலப்பகுதியிலும், அருகில் உள்ள தீவுகளிலும் இணையதள வேகம் அதிகரிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். விநாடிக்கு 16 ஜிகாபைட் என்ற வேகத்தில் டேடா-வை வழங்க முடியும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nசெயற்கைக்கோள் ஏவுவதை பிரெஞ்ச் கயானாவில் நேரில் பார்வையிட்ட இஸ்ரோ தலைவர் சிவன், ஜிசாட்-11 விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அடுத்த ஆண்டில் ஜிசாட்-20 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும் சிவன் கூறினார்.\nஏற்கனவே ஏவப்பட்ட ஜிசாட்-19, 29 ஆகிய இரண்டு செயற்கைக்கோள்கள், தற்போது செலுத்தப்பட்டுள்ள ஜிசாட்-11 மற்றும் அடுத்தாண்டு ஏவப்படும் ஜிசாட்-20 செயற்கைகோள் ஆகியவற்றின் மூலம் விநாடிக்கு 100 ஜிகாபைட் வேகத்தில் இணையதள சேவையை வழங்க முடியும் என்றும் கே.சிவன் குறிப்பிட்டுள்ளார்.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\nஒடிசா மாநில 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/03/25132055/1029811/byelection-court-order.vpf", "date_download": "2019-05-21T06:52:15Z", "digest": "sha1:6QZ7FLCUWQ7W5BYIN4IWGHOSFW3UKBRT", "length": 10635, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "3 தொகுதி இடைத்தேர்தல் வழக்கு : வரும் 28ம் தேதி விசாரணை- உச்சநீதிமன்றம் அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n3 தொகுதி இடைத்தேர்தல் வழக்கு : வரும் 28ம் தேதி விசாரணை- உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக தொடர்ந்த வழக���கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது.\nதமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுடன் சேர்த்து காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, 2 வாரங்களுக்குள் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஆஜரான திமுக வழக்கறிஞர் வில்சன், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி முறையிட்டார். இதையடுத்து ஏப்ரல் 1-ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருந்த நிலையில், முன்னதாக வரும் 28ம் தேதியே வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரப���ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29082", "date_download": "2019-05-21T07:57:17Z", "digest": "sha1:Z52Z223YYLZ73O3BAJJWHIXFT5T6VWHJ", "length": 25937, "nlines": 118, "source_domain": "tamil24news.com", "title": "தூத்துக்குடி இனப்படுகொ�", "raw_content": "\nதூத்துக்குடி இனப்படுகொலையை மறைக்கும் நோக்கில் தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவர்களையெல்லாம் கைது செய்யும் அராஜகம்\nமுதன்முதலில் கைது செய்து சிறையிலடைத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களை அடுத்ததாக தேச துரோக வழக்கிலும் கைது செய்த கொடூரம்\nமத்திய அரசின் கைக்கூலியாய் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்திருக்கும் அதிமுக எடப்பாடிபழனிசாமி அரசை வன்மையாகக் கண்டிக்கவும் எச்சரிக்கவும் செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி\nநாசகார தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரிய 100ஆவது நாள் போராட்டத்தில் ஓர் இனப்படுகொலையையே நிகழ்த்தியது காவல்துறை\nஅதில் பலியானோரின் குடும்பத்தினர் மற்றும் குண்டடி பட்டு மருத்துவமனையில் இருப்பவர்களைப் பார்த்து ஆறுதல் கூறச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை அங்கு செல்லவிடாமல் தூத்துக்குடி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி கைது செய்து, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியைத் தாக்கியதாக பொய்வழக்கு புனைந்து, திருக்கோவிலூர் உரிமையியல் நீதிமன்றத்திற்குக் கொண்டுபோய் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் 15 நாள் காவலில் வைத்தது அதிமுக அரசு.\nகடந்த 25ந் தேதியன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய மறுகணமே, “துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரைப் பார்க்க அனுமதிக்க வேண்டும்; ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும்; துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள், தலைமைச்செயலர் உள்ளிட்டவர்களை கைது செய்து குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுத்துவதோடு, மொத்த சம்பவத்துக்கும் பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி, சிறையிலும் அதனைத் தொடர்ந்தார் தலைவர்.\nஉண்ணாநிலைப் போராட்டத்தின் நான்காம் நாளன்று அவரை சந்தித்த மதிமுக தலைவர் கேட்டுகொண்டதையடுத்து உண்ணாநிலையை முடித்துக்கொண்டார்.\nஆனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nமறுநாள் பெயில் மனு போடப்பட்டு, அது நேற்று விசாரிக்கப்பட இருந்த நிலையில், விசாரிக்காமல், முன்கூட்டியே அரசுத் தரப்பு கூறியிருந்ததை ஏற்றாற்போல், வரும் ஜூன் 4ந் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்\nஅதன்பின், கடந்த 10ந் தேதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நெய்வேலியில் என்எல்சி முற்றுகைப் போராட்டம் நடத்தியபோது, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக, தேச துரோக வழக்கிலும் இன்று தலைவரை மருத்துவமனையில் வைத்தே கைது செய்தது காவல்துறை.\nஇந்த தேச துரோக வழக்கு நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇப்படி பொய்வழக்குக்கு மேல் பொய்வழக்கைப் போட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரைக் கைது செய்து ��வரை சிறையிலேயே தொடர்ந்து வைத்திருக்க முயல்வது, தூத்துக்குடியில் நிகழ்த்திய தமிழினப் படுகொலையை மறைக்கவும் அங்கு கட்டவிழ்த்திருக்கும் அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவும் அன்றி வேறில்லை.\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதைப் பற்றி கேட்டதற்கு முதல்வர் சொன்ன பதில் “தெரியாதே” என்பதுதான்.\nமறுநாள் தூத்துக்குடியில் எங்கும் மரண ஓலமே கேட்டுக்கொண்டிருந்தபோது, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா தனக்கான உணவை தானே தேர்வு செய்திருந்த உணவுப் பட்டியலை வெளியிட்டு மக்களின் கவனத்தை தூத்துக்குடியினின்றும் திசைதிருப்பப் பார்த்தது பழனிசாமி அரசு.\nகவலைக்கிடமாகப் படுத்திருக்கும் நோயாளிக்கு இன்ன உணவைக் கொடுக்க வேண்டும் என்பதை மருத்துவர் தீர்மானிக்காமல், அந்த நோயாளியே தீர்மானித்துக்கொள்ளும் விந்தை உலகில் எங்காவது நடக்குமா\nஅடுத்து துப்பாக்கிச் சூட்டில் பலியானோர், பாதிக்கப்பட்டோரை விசாரித்து ஆறுதல் கூற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தூத்துக்குடிக்கு அனுப்பினார்கள்.\nஆனால் அச்சமயம் ஊடகத்தினருக்கு அனுமதியில்லை.\nபோன வேகத்தில் திரும்பி வந்தார் ஓபிஎஸ்; காரணம், “ஸ்டெர்லைட்டை மூடுவதை விட்டு இங்கு ஏன் வருகிறீர்கள்” என்று அங்கு அவரை மக்கள் கேள்வி கேட்டதுதான்.\nஅடுத்த நாள் சட்டமன்றக் கூட்டம்; அதில் ஸ்டெர்லைட்டை மூடுவதாக அரசானையை வெளியிட்டு, அதை ஆலையின் சுவரில் ஒட்டி, ஆலைக்கு சீலும் வைத்தார்கள்.\nஅதேநேரம், இது ஒரு போலி அரசாணை என்பதை அதிமுக, பாஜக தவிர அத்தனை கட்சிகளும் அமைப்புகளும் இயக்கங்களும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தின.\nஆனால் முதல்வர், இந்த அரசானை செல்லும் என்றார் சட்டமன்றத்தில். அடுத்த ஐந்தாவது நிமிடம், ஸ்டெர்லைட் ஓனர் அனில் அகர்வால், உச்ச நீதிமன்ற உத்தரவைப் பெற்று ஆலையை மீண்டும் திறப்போம் என்றார்.\nஇதில் யார் சொல்வது உண்மை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதால் அதனை மூட வேண்டும் என்று 2010ல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது; ஆனால் அதன்படி ஆலையை மூடவில்லை; உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து 2013ல் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லாததாக்கியது ஸ்டெர்லைட் நிர்வாகம்.\nபிறகு ஸ்டெர்லைட்டில் நச்சுப்புகை வெளியாகி 3 ப���ர் மாண்டுபோயினர். இது 2013ல் நடந்தது. இதற்காக, இப்போது சீல் வைத்ததைப் போலவே அப்போது ஜெயலலிதா அரசு சீல் வைத்தது. ஆனால் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவைப் பெற்று ஆலையை திறந்தது ஸ்டெர்லைட் நிர்வாகம். அந்த வழக்கு இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது.\nஆகவேதான் சொல்கிறோம் எடப்பாடி பழனிசாமி அரசு ஸ்டெர்லைட்டை மூடி சீல் வைப்பதாக இப்போது அரசாணை பிறப்பித்திருப்பதும் கபட நாடகம்தான் என்று.\nஅதோடு, சட்டமன்றத்தில் படித்த அறிக்கையிலாவது துப்பாக்கிச் சூடு நடந்ததைக் குறிப்பிட்டாரா என்றால் அதுவும் இல்லை. சமூக விரோதிகள், கலவரம், போலீஸ் நடவடிக்கை, கீதா ஜீவன் காரணம் என்று உண்மைக்கு மாறானதை சட்டமன்றத்தில் பேசி அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக முதல்வரே குற்றமிழைத்தவராகியிருக்கிறார்.\nதுப்பாக்கிச் சூடே நடக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் அதிகாரி ஆகியோர் ஏன் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்\nஅவர்களைப் பணிநீக்கமே செய்திருக்க வேண்டும்; கைது செய்து கொலை வழக்கும் அவர்கள் மீது பதிவு செய்திருக்க வேண்டும்; ஆனால் அப்படிச் செய்யவில்லை.\nகாரணம், நடந்தவை அனைத்தும் மத்திய உள்துறை வகுத்துத் தந்தபடிதான்.\nமத்திய உள்துறை, தமிழக காவல்துறைத் தலைவர், தமிழக தலைமைச் செயலர் மூவரும் ஸ்டெர்லைட் சார்பில் எடுத்த முடிவு மற்றும் தயாரித்த அறிக்கையையே முதல்வர் சட்டமன்றத்திலும் வைத்தார்\nதுப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பதற்குத்தான் துப்பாக்கிச் சூடு நடந்ததைப் பற்றியே குறிப்பிடவில்லை முதல்வர்.\nதுப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு இத்தனை நாட்களாக பதில் சொல்லாமல் இருந்துவிட்டு இப்போது துணை வட்டாட்சியர்தான் உத்தரவிட்டார் என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகாவல்துறைக்குப் பொறுப்பான முதல்வர், காவல்துறைத் தலைவர், தலைமைச் செயலர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்தவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய இவர்கள்தான் துப்பாக்கிச் சூட்டிற்கு பதில் சொல்லவேண்டியவர்கள்; ஏனென்றால் தீட்டப்பட்ட சதித்திட்டத்தின்படி அதை அரங்கேற்றியவர்கள் இவர்கள்தான்; ஆனால் வட்டாட்சியரை பலிகடாவாக்கியிருக்கின்றனர்.\nமத்திய அரசின் சொல்படி கேட்டு, ஸ்டெர்லைட் வேதாந்தா கார்ப்பொரேட் நிறுவனத்தின் கையாளாக எடப்பாடி பழனிசாமி அரசும் அதன் காவல்துறையும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செயல்பட்டிருப்பதுதான் முதல்வரின் சட்டமன்ற அறிக்கை மூலம் ஒளிக்க முடியாதபடி தெளிவாகிறது.\nதுப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது; ஆனால் அதற்கு மேலும் பலி எண்ணிக்கை இருக்கும் என்பதுதான் தூத்துக்குடி சொல்லும் உண்மை.\n13 பேரின் உடல்களை பதப்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவற்றை பிரேத பரிசோதனை செய்வது குறித்த வழக்கில், 7 பேர் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்; 3 மருத்துவர்கள் அடங்கிய குழு அதை மேற்கொள்ள வேண்டும்; எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும்; பிரேத பரிசோதனையை வீடியோப் பதிவும் செய்ய வேண்டும் என்று கூறி ஜூன் 6ந் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nபிரேத பரிசோதனையின்போது தங்கள் தரப்பு மருத்துவர் இல்லையென்றால் தடயங்கள் அழிக்கப்படும் என மனுதாரர் வாதாடியதால், எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று உத்தரவை மாற்றிப் பிறப்பித்தனர் நீதிபதிகள்.\nஇதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக, நாட்டின் உயர் அமைப்புகள், நீதிமன்றம், ஊடகம், மருத்துவமனை உள்ளிட்ட அனைத்தையுமே தன் ஆக்டோபஸ் கரங்களால் வளைத்துவிட்டிருக்கிறது மத்திய பாஜக மோடி அரசு என்பதுதான்.\nஎனவேதான் ஒரு சுதந்திரமான புலன் விசாரணை அமைப்பு மற்றும் விசாரணை ஆணையம் மூலமே இந்த இனப்படுகொலை சதித்திட்டம் விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையை அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி\nஐஸ்வர்யா ராய் பற்றி இழிவான மீம்ஸ் – மன்னிப்புக் கோரினார் விவேக் ஓப்ராய் \nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு...\nஉலகிலேயே முதன் முறையாக Flip Camera.. வருகிறது அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன்\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடை��ெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2016/", "date_download": "2019-05-21T07:11:25Z", "digest": "sha1:VW5MUIYD3NB65SQSGOIEKZVJ4P4NJEDB", "length": 165287, "nlines": 726, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: 2016", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஅம்மாவின் அட்டகாசங்கள் - 06\nஅப்பா எனக்கு தமிழ் வராது என்று முடிவெடுத்திருக்கவேண்டும். அவர் எனக்குத் தமிழ் கற்பித்ததே இல்லை. புத்திசாலி.\nபெற்ற கடனுக்காக அம்மாதான் எழுத்தறிவித்தார்.\n«பார்த்தேன்» என்பதை «பார்தேன்» என்று எழுதும்போதெல்லாம் «டேய், த்தன்னாவை மறக்காதே» என்று அழகாக உச்சரித்து அதைத் திருத்துவார். ஈசாப்புநீதிக்கதைப் புத்தகத்தில் இருந்து பந்திகளை எழுதவிடுவார்.\nஅம்மாவின் கையெழுத்து அச்சுப்போன்றது. அதைப்போன்று நானும் எழுதவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டது எனது தவறு அல்ல. அப்பாவுக்கும் எனக்கும் சுந்தரத்தமிழில் இருந்த ஒரே ஒரு ஒற்றுமை இருவரினதும் கோழிக்கிறுக்கல்தான்.\nநான் பலகாலம் விடுதியில் தங்கியிருந்து படித்தேன். அப்போது அம்மாவுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருதடவை «வந்து என்னை அழைதுப்போங்கள்» என்று கடிதம்போடுவேன். அந்த அழைத்துப்போங்களில் த்தன்னா இருக்காது. அதை பதில்க் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருப்பார் அம்மா.\nஅம்மாவின் பின் என் தமிழாசான் எங்கள் ஈஸ்வர சர்மா சேர். அவரும் தலைகீழாக நின்று பார்த்தார். அவராலும் அடியேனின் எழுத்துப்பிழ���களைத் திருத்தமுடியவில்லை.\n2009இல் அவரைப்பற்றி எழுதிய ஒரு பத்தியை யாரோ அவருக்குக் காண்பித்திருக்கிறார்கள். எனக்குத் தொலைபேசி எடுத்து «எக்கச்சக்கமான எழுத்துப்பிழை» என்று பாராட்டினார்.\nசரி, இன்றைய அம்மாவின் அட்டகாசத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா கொஞ்சம் சம்பந்தம் இருக்கிறது. வாருங்கள் அந்தக் கதைக்குள் போவோம்.\nகுசினிக்குள் பெருஞ் சத்தம் கேட்டது. அம்மா சண்டைபிடிக்கும் ஆள் இல்லையே என்று நினைத்தபடியே கட்டிலால் எழும்பிவந்தேன். «ய் யன்னா எங்கே, ஒற்றைக்கொம்பு எங்கே» அதை யார் எடுத்தது என்று அம்மாவின் குரல் கேட்டது. குரல் சற்று சூடாகவும் இருந்தது.\nஎன்னடா வில்லங்கம் இது. அம்மா யாருடன் கதைக்கிறார் என்று மெதுவாய் எட்டிப்பார்த்தேன்.\nஅம்மாவுக்கு உதவி செய்பவர் ஒருவர் நின்றிருந்தார். அவர் அதிகம் படிப்பறிவில்லாதவர். அம்மா தனக்குத் தேவையான பொருட்களைக் கூற, இவர் பட்டியலில் எழுதிக்கொண்டிருந்தார்.\nஅம்மா அவருக்கு «தேங்காய் எண்ணை» வாங்கவேண்டும் என்று கூற, அதை அவர் அதை «தேங்கா என்னய்» என்று எழுதியிருந்தார் என்று பின்பு அறிந்துகொண்டேன்.\nஇங்குதான் அம்மாவுக்கும் அவருக்குமாக பிரச்சனை தொடங்கியிருக்கிறது.\n‘இப்படி பிழை பிழையாக எழுத ஏலாது’ இது மாணிக்காத்தாரின் 84 வயதுப் புத்திரி\n‘--------’ தலையைச் சொறிகிறார் உதவியாளர்\n‘எத்தனை தரம் சொல்லித் தந்திருக்கிறேன்’ என்று குரலை உயர்த்துகிறார் அம்மா.\nஉதவியாளர் இப்போதும் தலையைச் சொறிகிறார்.\nநான் கூத்துப்பார்ப்பதற்காக ஒளிந்து நின்றுகொண்டேன்.\n‘தேங்காய் எண்ணைய்க்கு ய்யன்னா வரவேணும், எண்ணை மூன்று சுழியுடன் எழுதவேணும் சரியா\n இப்ப எழுதுங்க பார்ப்போம்’ என்றுவிட்டு பக்கத்திலேயே நின்றுகொண்டார்.\nஅவர் அம்மாவை பரிதாபமாக பார்த்தார். அம்மா தேங்கா… ய் எ….ண்…ணை.. ய் என்று அறுத்து உறுத்து உச்சரிக்கிறார். ண் ணண்ணாவை அழகாக நாக்கை உள்நோக்கி மடித்து உச்சரிக்கிறார்.\nஅவர் மீண்டும் பிழையாக எழுத… அம்மா திருத்த என்று ஐந்து நிமிடம் பெருங்கூத்து நடக்கிறது.\nஇப்போது அவரை அம்மா சரியாக எழுதவைத்துவிடடார்.\nஇப்போது உதவியாளர் ‘அம்மா, வேறு என்ன வேணும்’ என்று அவர் கேட்டபோது…. இந்த ஆள் பொல்லு கொடுத்து அடிவாங்குகிறாறே என்று அவருக்காக பரிதாபப்படத்தான் முட���ந்தது.\n«அங்கர் பால்மா» என்றார் அம்மா.\nஇந்த இடத்தில் உதவியாளரின் விதி அவரைப்பார்த்து பெரிதாய் சிரிக்கத் தொடங்கியது.\n‘இல்லை அம்மா, அது நினைவில இருக்கு அம்மா’ இது அவர்.\nஆனால், அம்மா விடுவதாக இல்லை.\n‘இல்லை, நீங்க மறந்துவிடுவீங்க’. அ..ங்..க..ர் என்று ஆறுதலாக உச்சரித்து எழுதுங்க என்றார்.\nஅவர் ‘அன்கர’ என்று சுந்தரத் தமிழில் எழுத.. அம்மா ‘என்னது அன்கர் ஆ A..n..c..h..o..r என்று ஆங்கிலத்தில் உச்சரித்தபோது அவர் அழுவதுபோன்று அம்மாவைப் பார்த்தார்.\nஎனக்கு இருந்த பயமெல்லாம் எங்கே இந்தக் கிழவி அவரை ஆங்கிலத்தில் எழுதச்சொல்லிவிடுவாரோ என்பதுதான்.\nஅப்படி அழிச்சாட்டியம் பண்ணினால் இடையில் புகுவது என்று நினைத்தபோது அம்மாவிற்கு தாகமெடுத்தது. தண்ணீரைத் எடுத்து குடித்துவிட்டு நிமிர்ந்தார்.\nஇப்போது நான் குசினி வாசலில் நின்றேன். அம்மா உதவியாளரைப் பார்த்து இவனுக்கு தமிழ் படிப்பித்தது நான்தான் என்றார்.\nஅவர் என்னை பெரும் தமிழ் மேதாவி என்று நினைத்திருக்கக்கூடும். அவரின் அந்த ஆசையை நான் கெடுக்க விரும்பவில்லை. அம்மாவும் நான் இப்போது பிழைவிடாது எழுதுகிறேன் என்று நினைத்துக்கொண்டிருப்பார்.\nசீத்தலைச்சாத்தனார் போன்ற ரோசக்காரன் நானில்லை என்பது அம்மாவுக்கும் தெரியாது, அம்மாவின் உதவியாளருக்கும் தெரியாது.\nஅம்மாவின் அட்டகாசங்கள் - 05\nநேற்று மாலை அம்மாவுடன் ஒரு சிறு நடைப்பயணம் செல்வதற்கு முன் வீட்டிற்கு என்ன என்ன தேவை என்று ஒரு பட்டியல் எழுதினார்.\nஅந்தப் பட்டியலை நான் எடுத்துக்கொண்டேன். வீட்டில் இருந்து 20 மீற்றருக்குள் இருக்கிறது அம்மாவின் ஆஸ்தானக் கடை.\nகடையின் முதலாளியை நான் இந்தக் கதையில் «முனா» என்றே அழைக்கவிருக்கிறேன் என்பதை அறிக.\nஅம்மாவின் ஆஸ்தான கடையின் முனா, அம்மாவைக் கண்டதும் ‘அம்மா, வாங்கோ. உங்களைக் கன நாட்களாகக் காணவிலலை’ என்றார்.\nஅம்மாவின் காதுகளில் அவரின் கதை விழவில்லை.\nமுனாவிற்கு அம்மாவையும், அம்மாவின் பீ.ஏ ஆகிய எனது மருமகளையும்;, அம்மாவிற்கு உதவிசெய்பவர்களையும் நன்கு தெரியும். நான் அம்மாவின் மகன் என்பது மட்டும் அவருக்குத் தெரியாது.\nஅம்மா, என்னைப் பார்த்து ‘என்ன வாங்கவேண்டும் என்று எழுதிக்கொண்டுவரவில்லை மறந்துவிட்டேன்’ என்றபடியே யோசித்துக்கொண்டிருந்தார். அம்மா தான் எழுதிய பட்டியலை மற��்துவிட்டார் என்பதை உணர்ந்துகொண்டேன்.\n‘அம்மா, என்ன வேணும்’ இது முனா.\n‘ஊதுபத்தி, நெருப்பெட்டி, இட்டிலி மா, சிக்னல் பற்பசை’ என்றேன் நான்.\n‘இது மட்டும்தானா அம்மா’ இது முனா\nஇப்போது கடைக்குள் ஒரு தம்பதிகள் வருகிறார்கள்.\n‘அய்யா, அம்மாவின் கணக்கைச் சொன்னால் பணம் தரலாம்’ என்றேன்,\nகணக்கை எழுதினார். 401 ரூபாய் வந்தது. பணத்தை எண்ணி அவர் கையில் கொடுப்பதற்கு முன், அவர்...\nஅம்மாவைப் பார்த்து ‘அம்மா, சிக்னல் பற்பசை சிறியதா பெரியதா\nஇப்போது முனா கடைக்குள் வந்த தம்பதியினருக்கு பொருட்களை எடுத்துக்கொடுத்தார்.\nஅம்மா, முனாவிடம் ‘தம்பி, ஒரு லக்ஸ் சோப் வேணும்.’\n‘சரி, அம்மா’ என்றுவிட்டு தம்பதிகளின் கணக்கை முடித்து அனுப்பினார்.\nமேசைக்கு லக்ஸ் சோப் வந்தது. விலை 401 இல் இருந்து சற்று அதிகரித்தது.\nஅய்யா கணக்கைச் சொல்லுங்கள் என்று நான் வாயை மூடவில்லை\nஅம்மா ‘நல்ல உழுந்து இருக்கிறதா\nஒரு கிலோ உளுந்து மேசைக்கு வந்தது.\n‘அம்மா நல்ல அரிசி’ இருக்கிறது என்று முனா ஒரு அரிசி மூட்டையை அம்மாவிற்குக் காட்டினார்\n‘அரிசி ஒரு கிலோ’ என்றார் அம்மா. அதுவும் மேசைக்கு வந்தது.\nஇப்போதும் முனா கணக்கை முடிப்பதாய் இல்லை.\nஇதற்கிடையில் அம்மா, பினாயில் (pynol) தேவை என்றார். அதுவும் மேசைக்கு வந்தது.\nமுனா இப்போதும் கணக்கை முடிப்பதாய் இல்லை.\nஎனக்கு உள்ளுற சற்றுச் சூடாகத்தொடங்கியது.\n‘அம்மா, வாங்கோ போவோம் என்றேன்’\n‘தம்பி ஒரு பாண் வேணும்’ என்றார் அம்மா.\nபயறு, கடலை, இன்னொருவிதமான சவர்க்காரம், நீலம் என்று அம்மா கடையையே விலைக்கு வாங்கிக்கொண்டிருந்தார். முனா கடைக்குள் பம்பரமாய் சுளன்றபடி புதிய புதிய பொருட்களை அம்மாவுக்கு காட்டினார். அம்மாவும் வாங்கினார்.\nவீட்டுக்கு அவசியமானவையாக்கும் என்று நானும் எதுவும் பேசவில்லை.\nஇப்போது அம்மா மீண்டும் அரிசி ஒரு கிலோ என்றார்.\nஇப்போதும் முனா அதே அரிசியை மேசைக்கு எடுத்துவந்தார்.\nஅப்போதுதான் எனக்கு முனாவின் விளையாட்டுக்களின் அற்புதம் புரிந்தது.\n‘இந்த அரிசி வேண்டாம்’ இது நான்.\n‘அம்மா அரிசி வேண்டாமோ’ என்றார் முனா\nநான் கண்ணால் முனாவை எரித்தேன்.\nமுனா அதையும் கணக்கில் எழுதினார்.\nஅம்மா கடையையே வாங்குவதில் மும்மரமாய் இருந்தார்.\n‘அம்மா, வாருங்கள் போவோம் என்று அழைத்தேன்.\nமுனா ‘அம்மா, பால்மா வாங்கேல்லயோ’ என��றார்.\n‘ஓரு அங்கர் பால் பெட்டி’ என்றார் அம்மா.\nஎனது இரண்டு காதாலும் புகைந்தது.\nமுனாவைப் பார்த்துக் கடும் கறாரான குரலில் ‘இது காணும். பில்லைத் தருகிறீரா, இல்லை இவ்வளவு சாமானையும் உள்ளே எடுத்துவைக்கிறீரா’ என்று அம்மாவிற்கு கேட்காத குரலில் கூறினேன்.\nமுனா கல்குலேட்டரைவிட வேகமாக இயங்கினார். அய்யா இந்தாருங்கள் 1930 ரூபா வருகிறது என்று பற்றுச்சீட்டை நீட்டினார்.\nபின்புறத்தில் “சஞ்சயன்.. நாளைக்கு தோசை செய்து தருகிறேன். தோசைமா வாங்கவேண்டும் என்றார், அம்மா.\nமுனா தோசை மாவை எடுத்தார். கண்ணால் எரித்தேன் அவரை.\n‘அம்மா, நாளைக்கு நான் விரதம் என்றுவிட்டு அம்மாவை இழுத்துக்கொண்டு புறப்பட்டேன்.\n‘என்ன விரதமடா’ என்றார் அம்மா.\n‘ஓஸ்லோ முருகனுக்கு விரதமிருக்கிறேன்’ என்றேன்\n‘யாரடா அது’ என்றார் அம்மா\nவீட்டினுள் வந்து உட்கார முன் மருமகள் தொலைபேசியில் வந்தாள்.\n‘அய்யோ மாமா, நேற்றுத்தானே ஒரு மாதத்திற்குரிய பொருட்களை வாங்கிக் கொடுத்தேன்’ என்றாள்\nஅம்மா ஒரு அற்புதமான கதைசொல்லி\nஅம்மாவின் அட்டகாசங்கள் - 04\nஒவ்வொரு முறையும் அம்மாவிடம் வரும்போது ஒரு புத்தகத்தோடு வருவதுண்டு.\nஅன்னா கரீனினா, ராமகிருஸ்ணன் கதைகள் என்று அளவில் பெரிய புத்தகங்களாக இருந்திருக்கின்றன அவை.\nஅப்புத்தகங்களைக் கண்டதும் ”எனக்குத் தா. நான் வாசிக்கவேண்டும்” என்று வாங்கிக்கொள்வார்.\nஇம்முறை ஓரான் பாமூக் இன் “பனி“ எடுத்துவந்தேன்.\nஇன்று அம்மா அதைக் கண்டார், எடுத்தார், தலைப்பை இருதடவைகள் வாசித்தார், நோபல்பரிசு பெற்ற நாவல் எனக்குத்தா, வாசிக்கவேண்டும் என்றிருக்கிறார்.\n”முதல் தந்த புத்தகங்களை வாசித்துவிட்டீர்களா” என்றேன்.\n“என்ன புத்தகம், எப்போ தந்தாய்“ என்று மிகப்பிரபல்யமான கேள்விகளால் மடக்கினார்.\nஒரு அலுமாரினுள் பல புத்தகங்களுக்கு கீழ் இருந்து அன்னா கரினீனாவையும், எஸ். ராவையும் மீட்டு எடுத்து அம்மாவிற்கு காட்டினேன்.\nஅதையும் தா வாசிப்போம் என்று வாங்கி வைத்திருக்கிறாள் கிழவிச் செல்லம்.\nதங்கைக்கும் எனக்கும் வாசிக்கும் நல்நோய் தொற்றியது அம்மாவினால்தான். உண்ணும்போதும் அவருக்கு வாசிக்கவேண்டும். இப்போதும் காலையில் குறைந்தது இரண்டு பத்திரிகைகளை மேய்வார்.\nதம்பிக்கும் எனக்கும் அவர் வாசித்த கதைகள் ஏராளம். அம்மா அருமையான ஒரு கதைச��ல்லி. அழகாக வாசிப்பார்.\nஅம்மாவை இப்போது முதுமையும், மறதியும் பற்றிக்கொண்டிருக்கிறது.\nஅம்மாவை ஓரிடத்தில் இருத்தி அவருக்கு வாசிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.\nஅம்மாவுக்கு நான் இப்படி கிறுக்குகிறேன் என்று யாரோ வத்திவைத்துவிட்டார்கள். “நீ எழுதியதைக் காண்பி, வாசிக்கவேண்டும்“ என்றிருக்கிறார்.\nஅம்மாவின் வாசிப்புப் பழக்கத்திற்கு முடிவு எனது பத்திகளை வாசித்துத்தான் வரவேண்டும் என்று விதியிருக்கிறதோ என்னவோ\nஅம்மாவின் அட்டகாசங்கள் - 03\nநோர்வேக்கும் அம்மாவுக்கும் நேரவித்தியாசம் 4.30 மணிநேரங்கள். நான் தூங்குவதோ சாமத்தில். அதாவது இலங்கை நேரப்படி ஏறத்தாள காலை 6 மணியாகிவிடும்.\nநேற்றுத்தான் அப்பாவின் அழகிய ராட்சசியிடம் வந்தேன்.\nஇரவு 10 மணிக்கு அம்மா மின் விளக்குகளை அணைத்துவிட்டு குந்தியிருந்தார். ‘அம்மா, நீங்க நித்திரை கொள்ளுங்கள்’ என்றேன். ‘இல்லை, நீ படு. நான் பிறகு படுக்கிறேன்’ என்றார்.\nஅம்மாவிற்கு நோர்வேயின் நேரவித்தியாசத்தை மிக ஆறதலாக விளக்கிக் கூறினேன்.\n‘பறவாயில்லை, களைத்திருப்பாய். போய் படு’ இது அம்மா.\nசரி, நானும் படுக்கிறேன் என்றுவிட்டு இரண்டு மின்விசிறிகளை இயக்கியபின், 180 பாகையில் சரிந்தேன். அம்மாவும் தூங்கிப்போனார்.\nகையில் தொலைபேசியுடன் நேரம் போனது. 12 மணிக்கு அம்மா எழும்பிவந்தார்.\nஅம்மாவிற்று நோர்வேயின் நேரவித்தியாசத்தை மீண்டும் மிக ஆறதலாக விளக்கிக் கூறினேன்.\n‘அப்ப நீ நித்திரை கொள்ளமாட்டாயா\n‘அம்மா, நித்திரை வரும்போது படுக்கிறேன்’ என்றேன்.\n‘ராசா, உனக்கு ஏதும் சுகயீனமா, ஏதும் பிரச்சனையா, பிள்ளைகளின் நினைப்பா, நுளம்பு கடிக்கிறதா’ என்று தனது சந்தேகங்களைக் கேட்டார்.\nஅருகே இருத்தி நேரவித்தியாசத்தை மீண்டும் விளங்கப்படுத்தினேன். முதல் இரண்டு மூன்று நாட்கள் இப்படி இருக்கும் இது வழமை என்றேன்.\nதலையை ஆட்டினார். கண்ணில் சந்தேகம் தெரிந்தது.\nஇப்படி மணிக்கொருதடவை வந்து கேட்டார். நானும் மணிக்கொருதடவை அம்மாவிற்று நோர்வேயின் நேரவித்தியாசத்தை மீண்டும மீண்டும்; மிக ஆறதலாக விளக்கி விளக்கி களைத்துப்போனேன்.\nகாலை 5 மணிக்கு அம்மா எழும்பிவரும்போது எனக்கு நித்திரை வந்தது. அம்மா நித்திரை வருகிறது. படுக்கப்போகிறேன் என்றேன்.\nஎன்ன கெட்ட பழக்கம் இது எங்கே பழகினாய் காலை 5 மணிக்கு படுக்கிறது கூடாது. எழும்பு, குளி, சாமியைக் கும்பிடு, தேத்தண்ணி போடுகிறேன் என்று சூடாகினார்.\nஎனக்கு 5 மணி என்பது சாமம் என்பதை எனதன்பு ரௌடிக் கிழவிக்கு எப்படி புரியவைப்பேன்\n“மதியம் பத்துமணியாகிவிட்டது எழும்பு“ என்று நச்சரித்து நச்சரித்து என்னை எழுப்பி விட்டிருக்கிறாள் கிழவி.\nஎன்ட ஒஸ்லோ முருகா.... என்னைக் காப்பாத்தய்யா.\nஅம்மாவின் அட்டகாசங்கள் - 02\nஅம்மா இப்போது அதிகம் வெளியே நடந்து திரிவதில்லை. என புலனாய்வுத்துறை அறிவித்தது. எனவே அம்மாவை அழைத்தபடி ஒரு சிறு நடை நடப்போம் என்று நினைத்தபடியே..\n“அம்மா வாங்கோ ஒரு சிறு நடைப்பயணம் போவோம்“ என்றேன்.\n“யார் அது... உன்னுடன் படித்த யாருமா“ என்று சீரியசாகவே கேட்டார்.\nஏதும் விதண்டாவாதமாகக் கதைத்து, அம்மா வரமாட்டேன் என்றால் என்ன செய்வது என்பதால், கடைக்குப்போவோம் என்றேன்.\nமாணிக்கம் தங்கமுத்து தம்பதிகளின் 84 வயதுப் புத்திரியும் அந்த புத்திரியின் மூத்த புத்திரனும் நடந்து காலிவீதியை வந்தடைந்தோம்.\nகாலிவீதியின் மறுபக்கத்திற்குச் செல்லவேண்டும். மாலைநேரமாகையால் போக்குவரத்து வீதியை விழுங்கியிருந்தது. பாதசாரிகளுக்கான போக்குவரத்து மின் சமிக்ஞைவிளக்கு சிவப்பாக எரிந்ததுகொண்டிருக்க.. அம்மா வாகனங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் எதிரே இருந்த சாப்பாட்டுக்கடையைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு திரும்பினேன். அம்மாவைக் காணவில்லை.\nநிமிர்ந்துபார்த்தேன். கிழவி கிடு கிடுவென்று வாகனங்களுக்கு “நில்“ என்று கையைக் காட்டியபடி, காலி வீதியை ஊடறுத்துத் தாக்கி வீதியின் மறுபக்கத்திற்கு போய்விட்டாள். வீதியில் வாகனம் தாறுமாறாய் வருகிறதே என்ற எண்ணம் சற்றும் இல்லை, அவருக்கு.\nநானும் வீதியில் காலை வைத்தேன். ஒரு பேருந்து பெருச் சத்தத்துடன்.... ”மவனே செத்தாய்” என்று எச்சரித்தது. பயத்தில் நின்றுகொண்டேன்.\nபாதசாரிகளுக்கான பச்சை விளக்கு எரிந்ததும் பாதையைக் கடந்துபோனேன்.\nஅப்போது அம்மா கேட்டாரே ஒரு கேள்வி....\n”இவ்வளவு நேரமும் என்ன செய்தாய்\nஇந்தப் பொம்பிளை ரௌடியுடன் இனிமேல் காலிவீதியைக் கடப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.\nஅங்கு நடந்தது, வீதியைக் கடந்ததைவிட பெருங் கூத்து.\nஅம்மாவின் அட்டகாசங்கள் - 01\nஇருபது வருடமாக எனது அழகிய தலையின் வெளிப்புறத்தில் எ��ுவித மாற்றமும் இல்லை. ஏதோ ஒன்று இரண்டு முளைத்திருக்கலாம் அல்லது நாலைந்து விழுந்திருக்கலாம்.\nஇன்று, அம்மா என்னைக் கண்டதும்,\n“என்னடா முழு மொட்டையாகிவிட்டது என்று மிக மனவருத்தத்துடன்“ கேட்டார்.\nகாக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுதானே, என்று நினைத்தபடியே பொறுத்துக்கொண்டேன்.\nசற்று நேரத்தின் பின் அப்பாவின் படத்தைக் காண்பித்து “பார், அப்பாவுக்கு தலைமயிர் இருக்கிறது என்றார்“\nஅவரின் தலையில் ”வறண்டுபோன குளத்தைச் சுற்றி நாலு புல்லு முளைப்பதில்லையா என்று அதுபோல நாலு மயிர் இருக்கிறது” என்றேன்.\n“வந்திட்டான், குதர்க்கம் கதைக்க என்று முணுமுணுத்தார்“, அம்மா.\n“காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு“ என்றேன்.\nஅடிப்பதற்கு கையை ஓங்குகிறாள் கிழவி.\nகாலை இடியப்பம் படைக்கப்பட்டது. சாப்பிட்டேன்.\nசாப்பிட்டு இன்னும் ஒரு மணிநேரம் ஆகவில்லை.\nதம்பி, நீ இன்னும் சாப்பிடவில்லை, சாப்பிடு சாப்பிடு என்று கலைத்தபடி இருக்கிறார். நானும் ”ஆத்தா, ஆளைவிடு தாயி“ என்று ஓடிக்கொண்டிருக்கிறேன்.\n“வெள்ளவத்தை விசா பிள்ளையாரே உனது *Oslo தம்பியின்* பக்தனைக் காப்பாற்று..\nஎன் நண்பருக்கும் சக்கரைவியாதி. எனக்கும் சக்கரைவியாதி.\nநண்பரின் பாரியார் ஒரு வைத்தியர். நண்பருக்கு இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. இந்த வைத்தியருக்கும் எனக்கு சக்கரை வியாதி இருப்பது தெரியும்.\nநண்பர் கொழும்பில் இருந்து தேன்குழல் கொண்டுவந்திருக்கிறாா். ”வா தேத்தண்ணி குடிப்போம்” என்று அழைத்தார்.\nஅரை மணிநேரத்தில் அவரது சோபாவில் குந்தியிருந்தேன்.\nநண்பர் இலங்கையில் இருந்து கொணர்ந்த இனிப்பு வகைகளை மேசையில் அடுக்கினார். தேனீர் எடுத்துவந்தார்.\nஅவர் வருவதற்கிடையில் நான் 4 தேன்குழல்களை விழுங்கியிருந்தேன்.\nநண்பர் வாயை நாக்கினால் சுற்றி நக்கியபடி, தேன் குழலை எடுத்து வாய்கருகில் கொண்டுசெல்லும்போது ஒரு அசரீரீ கேட்கிறது இப்படி\n தேன் குழல் வந்திருக்கிறவருக்கு மட்டும்”\nநண்பர் கையில் எடுத்த தேன் குழலை என்னிடம் நீட்டினார். நான் விழுங்கினேன்.\nவந்திருப்பவன் இருந்தால் என்ன செத்தால் என்ன என்னும் நண்பரின் பாரியாரின் பெரிய மனதை அவதானித்தீர்களா\nஇதைத்தான் ”நண்பேன்டா குடும்பம்” என்பது\nOslo முருகனும் அவனது குருவிகளும்\nநேற்று Oslo முருகனின் தீர்த்த நாள். அங்க��� நின்றபோது, நண்பரின் பதின்மவயது மகள் ”அப்பா, ”இந்தக் குருவி” என்னை சுற்றி சுற்றி வருகிறது” என்றாள். நண்பரோ ”சும்மா இருடி...அது கடிக்காது” என்றார்.\nகண்கலங்கிய கண்ணுடன் அவள் என்னிடம் ”மாமா.... குருவி” என்று ஆரம்பித்தாள்.\nநான் குருவியைப் பார்த்தேன். அது அளவில் சிறியது. இலங்கையில் நாம் அதை தேனீ என்போம்.\nஇவ்வளவு விடயத்தையும் ஒரு பதின்மவயதுக் காளை அவதானித்துக்கொண்டிருந்தது. அவரையும் நான் நன்கு அறிவேன்.\nநான் அந்தக் குருவியை கையால் தட்டிவிட்டபின், ”அடியேய், ஏன் குருவி உன்னைச் சுத்துகிறது தெரியுமா\n”அம்மா... நீங்க முகத்தில பூசியிருக்கும் ”மேக்கப்” பொருட்களில் ஒரு வித சீனிப்பதார்த்தம் உண்டு. குருவிக்கு அது பிடித்தமான உணவு. அதை உண்பதற்குத்தான் அது வருகிறது” என்று காற்றில் அள்ளிவிட்டேன். அவளின் முகத்தில் கிலிபடர்ந்தது.\nஇப்போதும் அந்தக் காளை என்னைக் கவனித்துக்கொண்டிருந்தது.\nசற்று நேரத்தில் அவளின் காதில் குருவி குத்திவிட்டது. காதைப்பிடித்தபடி ஓடி வந்தாள் என்னிடம். அவளின் பின்னால் நண்பிகள் கூட்டமும் வந்தது. இவளின் காது சிவந்து, வீங்கியிருந்தது.\n”அம்மா இனிமேல் கோயிலுக்கு மேக்கப்புடன் வராதே.... கடவுளுக்கும் மேக்கப்பிடிக்காது.... குருவிக்கும் பிடிக்காது” என்றேன்.\n”அடியேய் ஆண்களை குருவி சுற்றுகிறதா என்று பாருங்கள்” என்றேன். எனது அதிஸ்டத்திற்கு ஆண்களை குருவி சுற்றவில்லை.\n”இல்லை.. ஆண்களைச் சுற்றவில்லை” என்றார்கள்.\nஇதையும் அவதானித்துக்கொண்டிருந்த அந்தக் காளை, என்னிடம்......\n”மாமா .. உங்களுக்கு ஏன் இந்த வேலை மேக்கப்போட்டால் ஆபத்து என்பதால், இவள்கள் இனி கோயிலுக்கே வரமாட்டாள்கள்” என்றான் கவலையாய்.\n6 விரல் தேவதையும் ஒரு விசரனும்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை நோர்வே தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப்போட்டியின்போது அவசர அவசரமாக சென்றுகொண்டிருந்த ஒரு 5 வயது அழகியை வழிமறித்து:\n«அம்மா உங்கட பெயர் என்ன என்று» என்று கேட்டேன். «சொல்லமாட்டேன்» என்றுவிட்டு ஓடினாள்.\nமீண்டும் அதே வழியால் அவள் வந்தபோது «ஏன் நீங்கள் நகத்திற்கு lipstic அடித்திருக்கிறீர்கள்» என்று கேட்டேன்.\n«போடாங்» என்பதுபோன்று ஒரு நக்கல் பார்வையை வீசிவிட்டுச் சென்றாள்.\nமீண்டும் அதேவழியால் வந்த போது «நீங்கள் ஏன் உதட்டுக்கு nail polish போட்டிருக்கிறீ���்கள் என்றேன்.\nஇப்போது என்னை பரிதாபமாக மேலும் கீழும் பார்த்துவிட்டுச் சென்றாள்.\nசற்று நேரத்தின்பின் மீண்டும் அகப்பட்டாள் அவள்.\n«அம்மா உங்கட கையில் 6 விரல் இருக்கிறது» என்றேன்.\nசிங்கம்.. சற்று நிதானித்து, கைவிரல்களை எண்ணியது.\n1 2 3 4 5 என்று எண்ணியபின் «உங்களுக்கு ஒன்றும் தெரியாது» என்றாள்.\nநமக்குத்தேவை தேவதைகளுடனான உரையாடலே என்பதனால், «கையைக் காட்டுங்கோ» என்றேன். காட்டினாள்.\nஅவளின் கையைப்பிடித்து வேகமாக எண்ணி 6 என்று முடித்தேன்.\nசிங்கம் சற்று யோசித்தது. மீண்டும் எண்ணி 5 விரல்தான் என்றாள்.\nநான் மிகவும் ஆறுதலாக எண்ணினேன். இரண்டு என்று சொல்லும்போது முதலாவது விரலைத்தொட்டு எண்ணி 6 என்று முடித்தேன்.\nஎன்னருகில் உட்கார்ந்துகொண்டு நிலத்தில் கையைவைத்து 1 2 3 4 5 என்று எண்ணினாள்.\nநான் 6 என்று எண்ணி, மறுகையிலும் 6 எண்ணினேன்.\nஅதுமட்டுமல்லாது எம்மை கடந்து சென்ற சிலரின் கைவிரல்களை எண்ணி அவர்களுக்கு 5விரல் உங்களுக்கு மட்டும் 6 விரல் என்றேன்.\n\"அப்பாவிடம் கேட்டுவிட்டு வருகிறேன்\" என்று துள்ளியோடினாள்.\nசற்றுநேரத்தில் திரும்பிவந்தாள். கையில் இனிப்புப் பண்டம் இருந்தது. எனக்கு ஒன்றைத் தந்தாள்.\n«அப்பா எனக்கு 5 விரல் என்றார்» என்று கூறியபின் என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தாள்.\nஅவளின் அழகிய சுறுள் முடி, நிரம்பி வழிந்த கன்னம், கன்னத்தில் விழுந்த குழி, கண்களில் ஒளிர்ந்த குழந்தைத்தன்மை, ஓயாத கதைகள் என்பன என்னை ஒரு அற்புத உலகத்தினுள் அழைத்துப்போயிருந்தது. பல காலங்களுக்குப் பின்னான ஒரு அழகழய உரையாடல் அது.\nஅவளின் தோழிகள் அவளைத் தேடி வந்தார்கள். அவர்களுக்கு எத்தனை விரல்கள் என்று எண்ணச்சொன்னாள்.\nஅவர்களில் ஒருத்திக்கு 7 விரல் என்று எண்ணிக் காட்டினேன். இல்லை 5 விரல்தான் என்று என்னுடன் சண்டைபோட்டார்கள்.\nஅப்புறமாய் விளையாடப்போகிறோம் என்றுவிட்டு எழுந்துபோனார்கள்.\nஎன்னைக் கடந்து சென்ற அந்த முதலாவது பெண்குழந்தை சற்றுத்தூரம் சென்றபின் என்னைநோக்கி ஓடிவந்தாள்.\n«ஏன் உங்களுக்கு தலையில் முடி இல்லை» என்று ஒரு கேள்வியை சாதாரணமாக வீசிவிட்டு எனது பதிலுக்காகக் காத்திருந்தாள்.\nநான் இப்போதும் அதற்கான பதிலைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.\nஏறத்தாள 29 வருடங்களாக ஒருவரை அறிவேன். இப்போது அவருக்கு 70 வயதிருக்கலாம். அன்றில் இருந்த��� இன்றுவரை அவர் எப்போதும் உரத்துப் பேசியபடியே இருக்கிறார். வாழ்வின் சந்தோசங்களை அவர் பேசி நான் கேட்டதில்லை. அவரது மனதின் ஆதங்கங்களே எப்பொதும் பெருமழைபோன்று அவர் வாயில் இருந்து கொட்டிக்கொண்டே இருக்கிறன.\nதனது காலம் முடிந்துபோவதற்குள் எல்லாற்றையும் பேசித்தீர்க்க வேண்டும் என்ற பெரும் அவசரம் அவரது மனதை அலைக்கழிக்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது. ஆனால் அவரது வழக்குகள் பேசித்தீர்க்க முடியாதவை என்பதை அவர் இன்றும் அறிந்துகொள்வில்லை.\nநானும் அவரும் 1987ம் ஆண்டுகாலத்தில் நோர்வேயில் ஒரே அகதிகள் முகாமில் பல மாதங்கள் ஒன்றாக வசித்திருந்தோம். சந்தித்த முதல் நாளில் இருந்தே அவர் வித்தியாசமானவராகவே இருந்தார். அதிகம் பேசினார். அதிகம் அமைதியாக இருந்தார். அதிகம் நடந்தார். அதிகம் யோகாசனம் செய்தார், அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டார். அதிகமாகவே திட்டித்தீர்த்தார்.\nஅண்மையில் அவரைச் சந்தித்தபோது 29 வருடங்களுக்கு முன் கூறிய கதைகளில் பலதை மீண்டும் உரத்துப் கூறிக்கொண்டிருந்தார். நான் அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிறேனா என்று அவசியம் அவருக்கு முன்பும் இருந்ததில்லை. இப்போதும் இல்லை. தான் நினைத்ததைக் கூறுவார். நிறுத்தாமல் தொடர்வார். அவர் நினைத்தபொழுதில் கதை புதிய திருப்பத்தில் நுழைந்து வேறு பாதையில் தொடர்ந்துகொண்டிருக்கும். அவர் நினைக்கும்போது மட்டும்தான் கதை நிற்கும்.\nஅன்றொரு நாள் தமிழர்கள் அதிகம் வந்துபோகும் பல்பொருள் அங்காடியினுள் நண்பர்களுடன் நின்றிருந்தேன். அங்கு யாரோ உரத்துப்பேசுவது கேட்டது. குரலும் பரீட்சயமானதாய் இருந்தால் காதைக் கொடுத்தேன். 29 வருடங்களுக்கு முன் எங்கள் அகதி முகாமில் அவருக்கும் இன்னொருவருக்கும் இடையில் நடந்த ஒரு வழக்கைக் காற்றுக்குக் கூறி நியாயம் கேட்டுக்கொண்டிருந்தார். இடையிடையே வந்துபோன பெயர்களில் எனது பெயரும் ஒன்று. என்னிடம் அவருக்கு சிறு பட்சம் உண்டு என்பதை அறிவேன் நான்.\nஏன், எப்படி அந்த பட்சம் வந்தது என்பதை நான் அறியேன். காரணம் தேடக்கூடாத கேள்விகளில் இதுவும் ஒன்று.\nஎன்னைக் காணும் இடங்களில் சஞ்சயன் என்று கையைப்பிடித்து உரையாடுவார். அவருடன் அதிகம் உரையாடிய ஒரே காரணத்தால் 29 வருடங்களுக்கு முன்பே ‘விசரன்’ என்று பட்டத்தையும் நண்பர்கள் தந்திருக்கி��ார்கள். அதெல்லாவற்றையும் கடந்து எனக்கு அவரில் ஒருவித ஈர்ப்புண்டு என்பதை மறைப்பதற்கில்லை.\nஅவரின் பேச்சுக்களில் அறிவார்த்தமான விடயங்கள இருக்கும். விசாலமான தமிழிலக்கிய அறிவுடையவர். ஆங்கிலப்புலமை உண்டு. சிங்களமும் அறிந்தவர், 1970களில் யாழ்ப்பாணத்தின் முக்கிய மேடைப்பேச்சாளர் என்றும் கூறக்கேட்டிருக்கிறேன்.\nஇத்தனை இருந்தும் என்ன அவரின் பேச்சின் நீளத்தினாலும், தொடர்பின்மையாலும் அவரது புலமை அடிபட்டுப்போய்விடும். அவருடன் உரையாட அதீத பொறுமைவேண்டும்.\nநோர்வேயில் வடமேற்குப்பாகத்தில் வாழ்ந்திருந்த தமிழர்கள் 1987இல் தொடர்ச்சியாக ஒரு கையெழுத்துப்பிரதியொன்றை வெளியிட்டிருந்தோம். அதில் ”தமிழின் தொன்மை” என்ற தொனியிலான ஒரு தொடர் கட்டுரையை எழுதினார். நாம் வாழ்ந்திருந்த இடத்தில் அமைக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்தின் யாப்பினையும் இவரே எழுதியதாகவே நினைவிருக்கிறது.\nநாம் வாழ்ந்திருந்த அகதிமுகாமில் அந்நாட்களில் இளைஞர்களே நிறைந்திந்தார்கள். ஒரு மனிதரை கேலிபேச, சேட்டைவிட இளைஞர்களுக்கு யாரும் கற்பிக்கவேண்டியதில்லையே.\nஎனவே இந்தக் கதையின் நாயனுக்கும் இளைஞர்களுக்கும் எப்போதும் அன்பான மோதல்கள் நடக்கும். சமத்துவபானம் உட்புகும் நேரங்களில் மோதல்கள் எல்லைமீறியதுமுண்டு.\nஅன்றொரு நாள், இளைஞர்கள் அவரை எல்லைமீறிக் கலாய்த்துக்கொண்டிருந்தார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார், ஒரு கட்டத்தில் அவரது பொறுமை காற்றில் பறந்தது. நாற்காலியில் இருந்து எழுந்தார். இளைஞர் கூட்டம் ‘ஓ’ என்று பெரிதாய் ஆரவாரித்தது.\n உங்களுக்கு ஒரு சவால்’ என்றார்.\nஇளைஞர் கூட்டம் நக்கலாய் தங்களுக்குள் பார்த்துக்கொண்டபின் சிரிக்கவும் செய்தது. யாரோ விசில் அடித்தார்கள்.\n யார் கூட தண்ணியடிக்கிறது என்றா’ என்றது ஒரு இளசு.\nஏளனமாக அவனைப்பார்த்தபடியே ‘நான் செய்வதை நீங்கள் செய்தால், இனிமேல் நீங்கள் எப்படியும் என்னை நக்கல்பண்ணலாம்’ என்றார்.\nபெரும் ஆரவாரம் எழுந்தது. அதுவே சவாலுக்கு நாம் தயார் என்று அறிவித்தது.\nசவாலை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றுணர்ந்தபின் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி கால்களை மேலே தூக்கிக்கொண்டு நின்றார்.\n‘இதுவா….. போட்டி, எவ்வளவு நேரம் நிற்கவேண்டும் ’ என்று ஒரு இளசு கேட்டது.\nதலைகீழாக நின்றபடியே நடந்துப���னார். மாடிப்படிகளுக்கு அருகில் சென்றவர், இரண்டாம் மாடிக்கு லாவகமாக கைகளால் ஏறிப்போனார். அப்புறமாய் இறங்கியும் வந்தார். வந்தவர் காலை ஊன்றி நிமிர்ந்தார்.\nஇளைஞர்கள் சபை அதிர்ந்துபோய் ஆளையாள் பார்த்துக்கொண்டது. பெரும் அமைதி நிலவியது.\nஅவர் எதுவும் பேசவில்லை. ஆறுதலாக அனைவரையும் ஊடுருவிப்பார்த்தார். பின்பு விறுவிறு என்று தனது அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக்கொண்டார்.\nஇதன்பின்பும் இளைஞர்கூட்டம் அவரைக் நக்கலடித்தது. ஏளனமாய் அவர்களைப் பார்த்துச் சிரிப்பார்.\nசில மாதங்களுக்கு முன் அவரை ஒரு வைத்தியரின் கந்தோரில் சந்தித்தேன். மனைவியுடன் வந்திருந்தார். அங்கு அவர் நொண்டி நொண்டி நடந்தார். டாக்டர் வந்து இருவரையும் அழைத்துப்போனார். அவர் தனது முதுமையுடன் போராடிக்கொண்டிருக்கிறார் என்று புரிந்துகொண்டேன்.\nசில தினங்களுக்கு முன்னர் வந்த ஒரு தொலைபேசி அவரின் மனைவி இறந்துவிட்டதாக அறிவித்தது. வீடுதேடிப்போனேன். இப்போதான் வெளியே சென்றார் என்றார்கள். நான் அங்கு நின்றிருந்தபோது அவர் வரவில்லை. மறுநாள் நல்லடக்கம் முடிந்து அவரைச் சுற்றியிருந்த கூட்டம் மெதுவாகக் கலைந்தபின் அவரருகே சென்றேன். எனது முழங்காலில் அறுவைச்சிகிச்சை நடந்திருப்பதால் ஊன்றுகோல்களின் உதவியுடனேயே நடந்தேன்.\nகண்டதும் ‘சஞ்சயன், என்ன நடந்தது’ என்றார். நாம் உரையாடிக்கொண்டிருந்தோம். அவர் வழமைபோன்று பேசத்தொடங்கியிருந்தார். நான் அமைதியாய் நின்றிந்தேன். பலர் அவரிடம் கைலாகுகொடுத்து விடைபெற்றார்கள். அவர் அதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவருக்கு அவரது பேச்சே முக்கியமாய் இருந்தது.\nஅவரது மகள் வந்து அவரை அழைத்துப்போனார். அப்போது அவர் என்னைப் பார்த்து ‘வந்து சாப்பிட்டுவிட்டுப் போ’ என்றார். ‘நிட்சயமாய்’ என்றேன்.\nஉணவருந்தும் இடத்தில் எனது மேசை காலியாக இருந்தது. எனைய மேசைகளில் பலர் உட்கார்ந்திருந்தார்கள்.\nஎன்னைத் தேடிவந்து என்னருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தார். தனது குடும்பம் நோர்வேக்கு வரமுன் அனுபவித்த அல்லல்களை கூறிக்கொண்டிருந்தார். கண்கள் பிற்காலத்தில் அலைந்துகொண்டிருந்தன. பலர் வந்து விடைபெற்றார்கள். தலைமட்டும் அசைந்தது. பேச்சு நிற்காமல் தொடர்ந்தது.\nஉணவருந்தியபடியே அரைமணி நேரத்திற்கும் அதிகமாக ப���சியிருப்போம். நான் புறப்படவேண்டும் என்றேன்.\nகையைப்பிடித்தார். ‘சஞ்சயன், எனக்கு இனி ஒருவரும் இல்லை. அவளும் போய்விட்டாள். ஒருவருக்கும் இனிமேல் பாரமாக இருக்கக்கூடாது. எனது பெரிய பிரச்சனையே நான் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதுதான்’\n‘இனி நான் பேசப்போவதில்லை. வாயை மூடிக்கொள்ளப்போகிறேன்’ என்றார்.\nநான் எதுவும் பேசவில்லை. ஆனால், அவரால் அது முடியாதது என்பதை நான் அறிவேன்.\nஉட்கார்ந்திருந்த அவரது தோளைப்பற்றி ‘அண்ணை, நான் விடைபெறுகிறேன்’; என்றேன்\nதோளில் இருந்த எனது கையின்மேல் தனது கையைவைத்தார். முதுமையான அந்தக்கைகள் நடுங்கியதை உணர்ந்தேன்.\nகடலுக்கு அலைகள் வேண்டியிருப்பதைப்போன்று மனிதனுக்கு பேசிக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமிருக்கிறது.\nகடலின் அலைகளை ஏற்றுக்கொள்ளும் கரைகளைப்போன்று மனிதர்களின் பேச்சுக்ளை கேட்டுக்கொண்டே இருக்கத்தான் எவருமில்லை.\nநேற்று பலரின் மத்தியில், கையில் தேனீருடன் சிவனே என்று தனியே குந்தியிருந்தேன்.\nநீண்ட வெள்ளைநிறச் சட்டையுடன் முன்பின் அறியாத சிறுமி வந்தாள். புன்னகைத்தாள், அருகில் இருந்த நாற்காலியை இழுத்து உட்கார்ந்தாள்.\nஅவள் ஒரு இரகசியம் பகிர்ந்தாள்.\nஅவளின் அம்மாவின் வயிற்றில் ஒரு பேபி இருக்கிறதாம். என்றுவிட்டு அழகிய புன்னகையுடன் மறைந்துபோனாள்.\nஇதன்பின் இரண்டு சிறுவர்கள் அருகில் வந்தார்கள். என்னைப்பார்த்தார்கள். நின்றார்கள்.\nகைத்தொலைபேசியில் ஒரு விளையாட்டைக் காண்பித்து\n“உனக்கு என் அப்பாவைத் தெரியுமா“ என்று ஒருவன் என்னைக் கேட்டபோது மேலுமொரு சிறுவனும் அங்கு வந்தான்.\n“இல்லை அய்யா, எனக்கு அவரைத் தெரியாது“\n“அங்கே பார், கறுப்பு உடையுடன் நடனமாடுகிறாறே, அவர்தான்“\nஅவரைப் பார்த்தபின் “ இல்லை அய்யா, அவரையும் தெரியாது“ என்றேன்.\nஉனக்கு ஒருவரையும் தெரியாது என்றபடியே, மேலும் இரு சிறுவர்களை அழைத்துவந்து அதே கேள்விகளைக் கேட்டார்கள். நானும் ”இல்லை, தெரியாது என்றேன்”\nரவுண்டு கட்டி நின்று சிரித்தார்கள்.\nஅப்புறமாய் என்னைக் கடந்துசென்ற எல்லோரிடமும்\n”இவருக்கு ஒருவரையும் தெரியாது என்பதற்குப்பதிலாக, இவருக்கு ஒன்றும் தெரியாது, இவருக்கு ஒன்றும் தெரியாது என்று ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களும் என்னை பரிதாபமாகப் பார்த்தபடியே கடந்துபோனார்கள்.\nஅடேய்... நான் சிவனே என்றுதானே உட்கார்ந்திருந்தேன். நீங்களாகவே வந்தீர்கள், கேள்வி கேட்டீர்கள், உண்மையான பதிலைச் சொன்னேன்.\nஅதற்காக இப்படியா விழா முடியும்வரையில் ரணகளப்படுத்தி ஒலிபரப்புவீங்க...\nநேற்றில் இருந்து 5 இல் இருந்து 10 வயதுச் சிறுவர்களுக்கு பதிலே சொல்வதில்லை என்று தீர்மானித்திருக்கிறேன்.\nஎன்ட Oslo முருகா.... ”ஏனப்பா உன் பக்தனை இப்படி” சோதிக்கிறாய்\nவாழ்க்கையின் அற்புதக் கணங்கள் இவைதான்.\nஇங்குதான் வாழ்வின் நிலத்தடி நீர் இருக்கிறது.\nOslo முருகனின் இன்னொரு திருவிளையாடல்.\nஇன்றுகாலை வீட்டில் இருந்த புறப்பட்டபோது எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. நீல வானம். 16 பாகை வெய்யில். சுகமான மெதுகாற்று. வீதியில் அழகிகள். எக்சேட்ரா எக்சேட்ரா.\nபோயிருந்த இடத்தில் அனிச்சையாக காற்சட்டைப் பையினுள் கையைவிட்டேன். மனது திடுக்கிட்டது. வீட்டுத்திறப்பைக் காணவில்லை. திறப்புடன் 64gb usb pendriveம் அதில் எனக்கு அவசியமான ஆவணங்களின் backupஉம் இருக்கிறது. அதுவும் மாயமாக மறைந்துவிட்டிருந்தது.\nவாகனத்தில், நண்பரின் வீட்டில், கடையில், நடந்துபோன வழியில் என்று எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. சுந்தரமூர்த்தி நாயனாரும் உயிரோடு இல்லை.\nவீட்டு ஜன்னலை திறந்துவிட்டு வந்தேனோ என்பதும் நினைவில்லை. அப்படியென்றால் ஜன்னலால் உள்ளே பாயலாம்.\nவாகனத்தை வீட்டிருகில் நிறுத்திவிட்டு ஜன்னல் திறந்திருக்கிறதா என்று பார்த்தேன். ஜன்னல் மூடியிருந்தது.\nஎப்படியோ கதவினை உடைக்கவேண்டும். வானத்தினுள் இருந்தபடியே வீட்டு உரிமையாளருக்கு அறிவித்தேன். புதிய கதவின் செலவு உன்னுடையது என்றார் அன்பாக. மறுக்க முடியுமா\nதிறப்பு செய்யும் கடைக்கும் தொலைபேசினேன். கையை விரித்தார்கள்.\nகதவு உடைப்பதா... ”பொறு வருகிறேன் அது சின்ன வேலை” என்றபடியே வருவதாக அறிவித்தான் ஒரு சுத்தத் தமிழன்.\nநான் தமிழன் வரும் வரையில் தொலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தேன்.\nதமிழன் வந்ததும் வீட்டுக்குச் சென்றோம்.\nகதவு உடைக்க வந்த தமிழன் வீட்டுக்குள் இருந்த சந்தோச நீர் போத்தல் ஒன்றையும், நேற்று இராப்பிச்சையாக கிடைத்த 5 ரோல்ஸ்இல் 3ஐயும் எடுத்துக்கொண்டு போயிருக்கிறான்.\nஒரு சிறு துரும்பையேனும் அசைக்காமல் ஒரு புதிய கொன்யாக் போத்தலை துாக்குவது அதர்மம்..\nஎன்ட Oslo முருகா .. இது நல்லா இல்ல ஆமா\nப���ல்லாலானாலும் புருசன் நாயானாலும் புருசன்.\nவேதனைகள் பலவிதம். இது சற்று வித்தியாசமானது. நீங்களும் அறிந்து வைத்திருங்களேன்.\nஎனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கு ஒரு மனைவியும் உண்டு. இருவரும் நல்லவர்கள். எனக்கு.\nஇவர்களை சந்தித்து பல காலம் ஆகிவிட்டதால் சென்ற கிழமை அவர்களை எட்டிப் பார்ப்போம் என்று புறப்பட்டேன். அவர்கள் நகரத்துக்கு வெளியே சற்றுத் தூரத்தில் வாழ்கிறார்கள். எனவே பெருவீதிகள், சிறுவீதிககள், காடு, மலை, அறுகள் கடந்து சென்று வாகனத்தை நிறுத்தியபோது வீடு அழகாய் இருந்தது. வீட்டின் வெளியே நன்ற அல்ஷேசன் நாய்க்குட்டி “நீ யார்” என்பதுபோல் என்னைப் பார்த்து குரைத்தது.\nநண்பர் வந்தார். நாய்குட்டியிடம் சத்தம் போடாதே என்றார். அது அவரை ஒரு மனிதாகவே கணக்கில் எடுக்கவில்லை.\nநண்பரின் மனைவி வந்தார். ஒரு சிறு அதட்டு அதட்டினார். நாய்குட்டி அமைதியாகியது. என்னை நாய்க்குட்டிக்கு அறிமுகப்படுத்திவிட்டு என்னையும் நாய்குட்டியையும் வீட்டுக்குள் அழைத்துப்போனார். திருடனைக் கண்ட நாய்போன்று நாய்க்குட்டி என் முன்னேயே நாக்கை தொங்கப்போட்டபடி குந்தியிருந்தது. நான் என்ன விளையாட்டுக் காட்டினாலும் அது அசையவே இல்லை.\nநாம் உட்கார்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தோம். நண்பரின் அருமைப் பாரியாரும் வந்தமர்ந்தார்.\nஅவர்களின் வரவேற்பரை நீள் சதுரமானது. ஒரு மூலையில் உட்கார்ந்திருந்து உரையாடினோம். அந்த இருக்கைக்கு நேரே மறு மூலையில் நண்பரின் சாப்பாட்டுமேசை இருந்தது.\nதேனீர், சிற்றூண்டி வந்தது. உண்டு குடித்து மகிழ்ந்திருந்தோம். அப்போதுதான் என் கண் அந்தக் காட்சியைக் கண்டது.\nநண்பரின் வரவேற்பறை இருக்கைகளுக்கு மேலே இருந்த அதி விலையுயர்ந்த அலங்கார மின்விளக்கின் ஒரு பகுதி உடைந்திருந்தது.\nஎன்னது உடைந்திருக்கிறதே என்று அதனை ஆராய்ந்தேன். நண்பர் ஆம் இது உடைந்துவிட்டது. இதற்குரிய உதிரிப்பாகத்தை எங்கே வாங்கலாம் என்றார். எனது சிற்றறிவுக்கு அதற்குரிய உதிரிப்பாகத்தை வாங்குவது முடியாத காரியம் என்று புரிந்ததால் அதனைச் சொன்னேன். நண்பரின் முகம் குடிகாரனுக்கு தவறணையில் சாராயம் இல்லை என்றது போலாயிற்று.\nநண்பரின் மனைவி அசாதாரண அமைதியாய் இருந்தார். நாய்குட்டியும் தான்.\nஎன் கர்மாவிற்கு எப்போதும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. தவறான நேரத்தில், தவறான இடத்தில், தவறான மனிதர்களிடம், தவறான கேள்வியை, தவறிப்போய் கேட்டுவிடுவதுதான் அது. அன்றும் அது நடந்தது.\nநான் உட்கார்ந்திருந்தது பதிவான ஒரு சோபாவில் மின் விளக்கு இருந்ததோ ஒட்டகச்சிவிங்கி உயரத்தில். இது எப்படி உடையும் என்று எனக்குத் தோன்றியதை நான் யோசிப்பதற்கிடையில் வாய் அதனை வெளியே துப்பிவிட்டது.\nநண்பர் மனையாளைப் பார்க்க.. மனையாள் நண்பரைப் பார்க்க என் நண்பர் அசடு வழிந்தார். நண்பரின் மனைவி அரம்பித்தார்.\nநண்பருக்கு நாய் என்றால் அதீத விருப்பம். அவரின் யாழ்ப்பாண வீட்டில் நான்கு திசைகளுக்கும் ஒவ்வொரு நாள் காவல் இருந்ததாம் என்பார். நானும் ஓம் யாழ்ப்பாணம் என்றால் கள்ளர் அதிகம்தான். 4 நாய் காணாதே என்று சற்று பிரதேசவாதமும் காட்டியிருந்தேன் சில வருடங்களுக்கு முன்.\nநண்பரின் பையன்கள் இருவரும் வேறு இடத்தில் வேலை செய்வதால் அவர்கள் வேறு இடத்தில் வாழ்கிறார்கள். எனவே நண்பர் நாய்க்குட்டி வாங்குவதற்கு விரும்பினார். விரும்பினால் மட்டும் காணுமா. மேலிடம் அனுமதிக்கவேண்டுமல்லவா. எனவே விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு ஏற்ற நேரத்துக்காக காத்திருந்திருக்கிறார்.\nஅந்த நேரமும் வந்தது. நேரம் வந்தபோது நண்பர் நான் இப்போது உட்கார்ந்திருந்த பதிவான சோபாவில் உட்கார்ந்திருந்திருந்திருக்கிறார். மேலிடம் நான் முன்பு கூறிய சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்திருந்திருக்கிறது.\nஇப்போது நீங்கள் இருவரும் உட்கார்ந்திருக்கம் சூழலை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். ஒரு நீள் சதுர வரவேற்பறை. அதன் மூலைகளுக்கு நாம் A, B, C, D என்று பெயரிவோம். ஒரு மூலையில் (A) பதிவான சோபாவில் நண்பர் உட்கார்ந்திருக்கிறார். எதிரே மறு மூலையில் (C) மனைவி உட்கார்த்திருக்கிறார். வலது பக்க மூலையில் (D) உயரத்தில் மின் விளக்கு சிவனே என்று தொங்கிக்கொண்டிருக்கிறது.\n“அம்மா, பெடியளும் வீட்டில இல்ல.. எனக்கு அலுப்படிக்குது” என்று நண்பர் கதையை அரம்பித்தாராம்.\n“உங்களுக்கு 25 வருசமா அதுதானே வேலை, வெளியே போய் புல்லு வெட்டுங்கோ” இது அன்பு மனையாள்.\nநண்பருக்கு காது சற்று சூடாகினாலும் நாய்குட்டி விடயம் முக்கியம் என்பதால் அமைதியாக இருக்கிறார்.\n“உனக்கும் தனிமை. எனக்கும் தனிமை” என்கிறார் நண்பர்.\n“சரி.. சரி.. இழுத்தடிக்காம விசயத்தை சொல்லுங்கோ” இது மனைவி\n“என்ன அன்பு எக்கச்சக்கமா வழியுது”\nநண்பரின் பொறுமை காற்றில் பறக்க ஆயத்தமாக இருந்தாலும், நாய்க்குட்டிக்காக பொறுத்துக்கொள்கிறார்.\n“உனக்கும் நீரழிவு நோய், எனக்கும் கொலஸ்ரோல்” இது நண்பர்.\n“அது மட்டுமா உங்களுக்கு.. ஒரு வைத்தியசாலையில் இருக்கும் எல்லா நோயும் இருக்கு உங்களுக்கு.. உங்கட பரம்பரை மாதிரி”\nநண்பரின் பொறுமை காற்றில்பறந்துவிட்டது. என்றாலும் நாய்க்குட்டி முக்கியமல்லவா. எனவே பறந்த பொறுமையை எட்டிப்பிடித்து கட்டிப்போடுகிறார்.\n“அம்மாச்சி”… என்று தேனொழுக ஆரம்பித்து… நான் ஒரு நாய் வாங்குவம் என்று நினைக்கிறன் என்று கூறி முடிக்குமுன் பதில் ஏவுகணையாய் காற்றில் வருகிறது.\n“ஏன் எங்கட வீட்டக்கு மட்டும் ரெண்டு நாய் வேணும். ஓன்று காணும் தானே”\nநண்பரின் பொறுமை கட்டை அறுத்துக்கொண்டு பாய்கிறது. அவரது கையில் கிடைத்தது தொலைக்காட்சியின் ரிமோட் கொண்ரோல்.\nகுறிபார்த்து எறிகிறார். ரிமோட் கொன்றோல் காற்றில் பறக்கிறது.\nமனைவி இருந்ததோ 4 மீற்றர் தொலையில், அதுவம் நேரெதிரே 90 பாகையில்.\nரிமோட் கொன்றோல் எங்கேயோ இருக்கும் மின் விளக்கினை தாக்கி அதனை உடைத்துவிட்டு தானும் விழுந்துடைந்து தற்கொலை செய்துகொள்கிறது.\nஇதுதான் அந்த மின்விளக்கு உடைந்த கதை.\nஎனக்கு ஒரு பெரிய ஆச்சர்யம். எப்படி இந்தக் குறி தப்பியது என்று. காரணம். மின்விளக்கு இருக்கும் இடத்திற்கும் நண்பருக்கும் ஏறத்தாள 3 மீற்றர் இடைவெளி இருக்கும். அதுவும் நண்பரின் மனைவிக்கும் நண்பருக்கும் நடைபெற்ற முன்னரங்கப் போர்முனையின் வட கிழக்குப் பக்கத்தில்.\nநண்பரிடம் இந்த சந்தேகத்தையும் கேட்டேன். நண்பர் ஒரு காலத்தில் இந்திய காடுகளில் போர்ப்பயிட்சி பெற்றவர். குறிதவறாமல் சுடுவார் என்று கூறியிருக்கிறார்.\nநண்பர் ஒரு சிறு வார்த்தையில் வேதனையைச் சொன்னார்.\nஅதுசரி… உங்களை ரிமோட்கொண்ரோலால் தாக்கி அழிக்க நினைத்த மனிதரின் நாய்க்குட்டி ஆசையை நீங்கள் எவ்வாறு அனுமதித்தீர்கள் என்று நண்பரின் மனைவியைக்கேட்டேன்.\nஒரு நாயை 25 வருசமா வளர்க்கிறன். அந்த நாயை 30 வருசமா பழக்கம். இன்னாரு நாய் வளர்க்கிறது பெரிய வேலை இல்லை என்றார் சர்வ சாதாரணமாக.\nநண்பனின் காது செவிடாகி இருந்தது.\nநண்பரைப் பார்த்தேன். அவர் நாய்குட்டிக்குமுன்னால் நின்றபடியே உட்கார�� என்று கட்டளையிட்டுக்கொண்டிருந்தார். அதுவோ உட்கார மறுத்தது.\nஅப்போது மனைவி நாயைப் பார்த்து “இரு” என்று கறாரான குரலில் கூறினார்.\nநாய்க்குட்டிக்கு முன்பு நண்பர் சோபாவில் குந்திக்கொண்டார். நாயும் நண்பரின் மனைவிக்கு முன்னால் மண்டியிட்டுக்கொண்டது.\nநண்பரின் மனைவி என்னைப் பார்த்து வெற்றிப் புன்னகை புரிந்தார்.\nநான் புறப்பட்டேன். நண்பர் எனது வாகனம் வரையில் வந்தார். என்னால் ஒரு கேள்வியை மட்டும் அடக்க முடியவில்லை.\n“டேய், எப்படியடா மனைவி அந்த விலையான மின் விளக்கையும், ரிமோட்கொன்ரொலையும் உடைத்தபின் நாய்க்குட்டி வாங்குவதற்கு சம்மதித்தார்\n“வேணாம்…. அதைச் சொன்னால் நீ கதை எழுதி அசிங்கப்படுத்திவிடுவாய்” என்றான்.\nஇப்ப மட்டும் என்ன வாழுதாம்\n”தெறி” விஜய் ஐ சூரசம்ஹாரம் செய்த Oslo முருகன்.\nஅந்நாட்களில் எனது மூத்தவளுக்கு 2 வயது கடந்திருந்தது. ஆண்டு 1999. நாம் வசித்திருந்ததோ வடமேற்கு நோர்வேயில் ஒரு கிராமத்தில். தமிழர்களுக்கான பொழுதுபோக்குகள் குறைந்த இடம்.\nஇதே காலத்தில்தான் இப்போது தென்னிந்திய திரைஉலகையும், எனது வயிற்றையும் அடிக்கடி கலக்கும் தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் பிரகாசிக்கத்தொடங்கியிருந்தார்.\nஅந்நாட்களில் ஏதோ ஒரு தமிழ்த் தொலைக்காட்சி சேவையும் செய்மதி (சட்டலைட்) மூலமாக உலாவந்துகொண்டிருந்தது. பொழுது போகவேண்டுமே என்பதற்காய் ஒரு டிஷ் ஆன்டன்னாவை பூட்டிக்கொண்டேன். தென்னிந்தியாவில் உலாவிய விஜய் எனது வீட்டுக்குள் வந்ததும் இந்த வழியாகத்தான்.\nஅந்நாட்களில்தான் துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளிவந்திருந்தது. எனவே தொலைக்காட்சியும் இப்படத்தின் பாடல்களை அடிக்கடி ஒலிபரப்பினார்கள். அதிலும் இன்னிசை பாடிவரும் என்ற பாடல் திரைப்படத்தைப்போன்று மிகப் பிரபலமாகியதால் அப்பாடல் ஒரு நாளைக்கு பல தடவைகள் ஒளிபரப்பாகியது.\nஎனது மகளுக்கு இந்தப்பாட்டு ஏனோ பிடித்துப்போயிற்று. விஜய் மாமா ஆகினார். சிம்ரன் ஆன்டி ஆகினார். மணிவண்ணண் தாத்தாவாகினார். இந்தப் பாட்டினை எங்கே எப்போது கேட்டாலும் அவளின் முகம் பூவாய் மலர்ந்து, கையும் காலும் தானாகவே ஆடத்தொடங்கின.\nதொலைக்காட்சியில் பாடல் ஒலிபரப்பினால் அதன் முன் வாயை ஆ என்று பிளந்தபடியே பார்த்துக்கொண்டிருப்பாள். அந்த நேரங்களில் எனக்கும் சாப்பாடு தீத��துவதும் பிரச்சனையாக இருக்கவில்லை. பிற்காலத்தில் அவளுக்க என்று அந்தப்பாடலை ஒரு வீடியோ கசட்இல் பதிந்த வைத்திருந்தேன்” அவள் என்னிடம் கட்டுப்பட மறுத்தால் விஜய் மாமாவும். சிம்ரன் ஆன்டியும் அவளைக் கட்டுப்படுத்தினர். மணிவண்ணனை அவளுக்குப் பிடிக்கவில்லை.\nகாலம் கடந்து கொண்டிருந்தாலும் அவளுக்கு “இன்னிசை பாடிவரும்” பாடலில் இருந்த பிரியம் மட்டும் குறையவவே இல்லை. பிற்காலத்தில் நான் பயந்ததுபோன்று அவளுக்கு விஜய் பைத்தியம் பிடித்துக்கொண்டது. அந்த பைத்தியத்திற்கு என்னிடம் மருந்து இருக்கவில்லை.\nஇதற்குப்பின் காலம் என்னுடன் கோபித்துக்கொண்டதால் அவள் இங்கிலாந்திலும் நான் நோர்வேயிலும் என்றாகியது. எமது தொடர்புகள் குறைந்துபோயின. பெண்குழந்தையை எவ்வாறு வளர்க்கவேண்டும் என்று எனக்கிருந்த கனவுகளைக் கடந்து அவள் சுயம்புவாய் வளர்ந்துகொண்டாள்.\n7 - 8 ஆண்டுகளின் பின் என்னுடன் ஒரு மாதம் தங்கியிருக்க வந்திருக்கிறாள்.\nஅவளுக்கு 19 வயது நடந்துகொண்டிருக்கிறது இப்போது. சுயாதீனமாய் இயங்கும் மனம் கொண்டவளாயும், இவ்வயதில் உலகத்தையே மாற்றவேண்டும் என்று நினைத்த அப்பனைப்போல் அவளது சிந்தனைகளும் இருக்கிறன்றன. கொள்கைகளில் பிடிவாதக்காறியாய் இருக்கிறாள். வயதுக்கேற்ற திமிர் குறைவில்லாமல் கொட்டிக்கிடக்கிறது. இவையெல்லாவற்றையும் மௌனமாய் ரசித்துக்கொண்டிருக்கிறேன், நான்.\nஅனால் நான் விரும்பாத ஒன்றை அவள் சுவீகரித்திருக்கிறாள். அவளது உலகம் ஆங்கில உலகமாய் மாறிவிட்டது. எப்போதும் ஆங்கிலப் புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி, பாடல்கள் என்றிருக்கிறது அவள் உலகம். தடையின்றித் தமிழ் பேசுவாள், அவளுக்கு தேவை என்னும் பொழுதினில் மட்டும். இனி அவளை மாற்றமுடியாது என்பதை உணர்ந்திருக்கிறேன்.\nஇரண்டு நாட்களுக்கு முன் “இன்னிசை பாடிவரும்” என்ற பாடலை யூடியூப் இல் வேண்டுமென்றே இசைக்கவிட்டேன். என்னைப் பார்த்து கள்ளச் சிரிப்பொன்று சிரித்தாள். கரைந்துபோனேன்.\n“அப்பா, தமிழ்ப்படம் பார்த்து 100 வருடமாகிவிட்டது, ஒரு படம் சொல். பார்ப்போம் என்றாள்”\n அக்சன், கொமடி, ரொமான்டிக், திறில்லர், ட்ராமா\n“எனி திங். எ குட் மூவி”\n“சரி… ஐன்துசன்.கொம்க்கு போய் “காக்கா முட்டை” என்று தேடிப் பாருங்கம்மா” என்விட்டு அயர்ந்துபோனேன்.\nசற்று நேர��்தில் என்னை எழுப்பினாள்\n“இவங்க காக்காவின் முட்டையை எடுத்து குடிக்கிறாங்க. பாவம் காக்கா”\n“அய்யோ ராசாத்தி, அது படத்துக்காக எடுத்திருப்பாங்க”\n“எனிவே… திஸ் ஈஸ் நாட் குட்”\n“திரைப்பட காட்சிகளை உண்மை என்று நினைத்து மனதை குழப்பிக்கொள்ளாதே”\nவிழித்துக்கொண்டபோது படம் இடைவேளை கடந்து ஓடிக்கொண்டிருந்தது. மகள் படத்தினை மிகவும் ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள். இடையிடையே பெரிய சிரிப்புச் சத்ததமும் கேட்டது.\nபடம் முடிந்ததும் “குட் மூவீ” என்று பாராட்டும் கிடைத்தது.\nமகள் விஜய் ஐ மறந்துவிட்டாள் என்று எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நேற்றிரவு அந்த மகிழ்ச்சியில் அயர்ந்து தூங்கிப்போனேன்.\nஇன்று காலை எழும்புகிறேன். மகள் ஐன்துசன்.கொம் இல் படம் பார்த்துக்கொண்டிருந்தாள்.\n“என்ன படம் அம்மா” என்று கேட்டேன்\nஎனது நெஞ்சு தெறித்துப்போய் விழுந்தது. நான் எதுவுமே பேசவில்லை. எனது நண்பன் Oslo முருகனின் இன்னொரு திருவிளையாடல் என்று நினைத்தபடியே போர்வையால் தலையை மூடிக்கொண்டேன்.\nசற்றுமுன் எழுந்து பார்கிறேன்… மகளின் கணிணி தரையில் கிடக்கிறது. மகளைக்காணவில்லை.\nOslo முருகா, தெய்வமய்யா நீ.\nஉனக்காக நான் முதன் முதலில் நோர்வேயில் மொட்டையடித்து தூக்குக்காவடி எடுக்கிறேன்.\nஅவளுடன் ஒப்பிடுகையில் நான் ஒரு கிராமத்து ராமராஜன். அவளோ உலகத் தாரகை Naomi Campbell போன்ற கறுப்புக் கட்டழகி. எமக்குள் நிறத்தில் மட்டும்தான் ஒற்றுமை இருந்தது. ஆனால் காதலுக்குத்தான் கண்ணில்லையே.\nஅவளை நான் முதன் முதலில் நேரடியாகச் சந்தித்தது ஒரு கடையில்தான்;. ஆழகிகளால் கவரப்படாத ஆண்கள் யாராவது இருக்கிறார்களா அதுபோன்றுதான் எனக்கும் முதலில் அவளில் ஒரு ஈர்ப்பு வந்தது. அது பின்னாட்களில் காதலாகியது.\nஒரு நாள் நான், அவளை விரும்புவதாகக் கூறி என்னுடன் சேர்ந்து வாழ வா என்று அழைத்தேன். சில நாட்கள அவளைப் சந்திப்பதும், பார்ப்பதும் பேசுவதுமாய் இருந்தது. சில காலத்தின் பின் நாம் சேர்ந்து வாழத்தொடங்கினோம். உலகறிய திருமணம் என்பதில் நம்பிக்கையில்லாதவன். இது இணைந்து வாழ்தல் முறை. இரண்டரை வருடங்கள் இணைபிரியாது இருந்தோம்.\nஆரம்பத்தில் நான் அவளில் மிகவும் அன்பாகவே இருந்தேன். புது மாப்பிள்ளையைப்போன்று. பின்னான நாட்களில் கவனம் குறைந்தபோது அவ்வப்போது சிறு சிறு மோதல்கள�� வந்துபோயின. மனித உறவுகளில் எற்படும் கீறல்களைப்போன்றவை அவை.\nமீண்டும் ஒரு தடவை கூறிப்பாருங்கள், ஆஆண்ண்ண்.\nபெண்களைப்போல் எம்மால் இருக்கமுடியுமா என்ன\nஇப்படி இறைவி திரைப்படத்தில் கூறப்படுவதுபோன்று. அவ்வப்போது அவளைவிட அழகானவர்களை, இளமையானவர்களைக் கண்டால் சபலம் எட்டிப்பார்க்கும். எனினும் தப்பேதும் நடந்துவிடவில்லை.\nநம்ம தகுதிக்கு இவளே போதும் என்று மனதை கட்டுப்படுத்தும் கலை வசப்பட்டிருந்தது எனக்கு. வயது காரணமாயிருக்கலாம்.\nநேற்று மாலை காலநிலை சிறப்பாக இருந்ததால் இருவரும் நடந்தபடியே உரையாடிக்கொண்டிருந்தோம். ஒரு நாய் எங்கிருந்தோ ஓடிவந்து என்னை நக்கியது. அவள் அதை புகைப்படமெடுத்தாள். நாயின் உரிமையாளர் ”மன்னித்துக்கொள்ளுங்கள், இவன் எல்லோருடனம் இப்படித்தான்” என்றார். ”பறவாயில்லை” என்றபடியே நாயின் தலையைத் தடவிவிட்டேன்.\nஇருவரும் அமைதியான ஒரு ஏரியின் கரையோரமாக நடந்து சென்று ஒரு மலையின் உச்சியை நோக்கி ஏறிக்கொண்டிருந்தோம். மிகவும் ஒடுக்கமான, செங்குத்தான ஒற்றையடிப்பாதையை கடந்துகொண்டிருக்கும்போது மேலிருந்து கீழே இறங்கியவர்களுக்காக நாம் சற்றே ஒதுங்கிநிற்கவேண்டியிருந்தது.\nஅப்போது எனது காலடியில் இருந்த கற்கள் சறுக்கத்தொடங்கின. நான் சமநிலையை இழந்து விழுந்தேன். என் கையைப் பற்றியிருந்த அவளும் விழுந்தாள். எனது காலில் பலத்த அடி. என்னருகில் விழுந்த அவளை கை கொடுத்து எழுப்பியபோது அவள் காயப்பட்டிருப்பது தெரிந்தது. அவள் கண்ணாடி உடைந்துவிட்டிருந்தது. தலைசுற்றுகிறது என்றாள். சற்று உட்கார்ந்திருந்து நிதானித்துக்கொண்டோம். எம்மை கடந்து சென்ற அறிமுகமானவர்கள் இருவர் “காயம் பலமா, உதவி தேவையா” என்று கேட்டார்கள். இல்லை, சமாளித்துக்கொள்ளலாம் என்றுவிட்டு அவளைப் பார்த்தேன். அவள் முகத்தில் இரத்தம் கட்டியிருந்தது. அவள் வெளிறிப்போய் வெறித்துப்பார்த்துக்கொண்டிருப்பதாய் உணர்ந்தேன். அவளை உலுப்பினேன். தட்டினேன். இடையிடையே “என்ன” என்றாள். மறுநிமிடம் மீண்டும் மௌனமாய் வெறிக்கத்தொடங்கிவிடுவாள்.\nமனம் திக் திக் என்று அடிக்க, பயம் மெது மெதுவாக மனதைப் பற்றிக்கொண்டது. மலையில் இருந்து இறங்கி வந்தோம். அவள் பேசவே இலலை. அவளை அவ்வப்போது இறுகப்பற்றிக்கொண்டேன்.\nஅன்றிரவு முழுவதும் அவள் நினைவு தப��பிக்கொண்டிருந்தது. அவசர சிகிச்சைப் பிரிவுடன் பேசினேன். காலைவரையில் பாருங்கள். அதன்பின் தேவை என்றால் தொடர்புகொள்ளுங்கள் என்றுவிட்டு தொலைபேசியை வைத்தார்கள்.\nகாலையில் அவளது நினைவு அடிக்கடி தப்பத்தொடங்கியது. நான் ஏதும் கேட்டால் பல நிமிடங்களின்பின் பதிளித்தாள்: அவளாக ஏதும் பேச மறுத்தாள். உணவு உண்ணவில்லை. அவளது உடலில் சக்தி குறைந்துவருவதை உணர்ந்தேன்.\nஅவசர அவசரமாக எனது வீட்டிற்கு அருகில் உள்ள வைத்தியசாகை;கு அழைத்துச் சென்றேன். நேரம் 10 மணியைக் கடந்துகொண்டிருந்தது. வைத்தியருக்காக காத்திருந்தபோது அவள் மயங்கி என்மீது சரிந்தாள். அவளைத் தாங்கிக்கொண்டபோது வைத்தியரும் உதவியாளர்களும் அவளை படுக்கையில் கிடத்தி அழைத்துப்போனார்கள்.\nநேரம் ஓடிக்கொண்டிருந்தது. நானோ பதட்டத்தில் வைத்தியருக்காக காத்திருந்தேன். பத்துநிமிடங்களில் வைத்தியர் வந்து நேற்று என்ன நடந்தது என்று கேட்டறிந்தார். கணிணியைப் பார்த்தபடி யாருடனோ தொலைபேசினார். என்னை மாலை வருமாறு பணித்தார்.\nமாலை வந்தபோது டாகடர் என்னை அழைத்துச் சென்று தனது அலுவலகத்தில் உட்கார்த்தினார். “அவளுக்கு எப்படி டாக்டர்” என்றேன்.\n“அவரது தலையில் அடிபட்டிருக்கிறது. அதனால் அவர் நினைவிழந்திருக்கிறார். மூளையில் பெருத்த இரத்தக்கசிவு ஏற்பட்டதனால் அவர் சிந்தனை ஆற்றல், உடலுறுப்புக்கள் என்பன செயலிழந்துவிட்டன என்றார். எனக்கு தலை சுற்றத்தொடங்கியது. டாக்டர் ஆறுதல் கூறியபடியே அவருக்கு காப்புறுதி ஏதேனும் உண்டு அப்பணத்தைக்;கொண்டு நாம் மேலதிக சிகிச்சையளிக்க முயற்சியுங்கள் என்றார்.\nநான் காப்புறுதி நிறுவனத்துடன் தொடர்புகொண்டபோது “உடனே வாருங்கள், அதற்கான ஒழுங்குகளைச் செய்ய ஆரம்பிப்போம் என்றார்கள். அரைமணிநேரத்தில் அங்கு நின்றிருந்தேன்.\nதங்களது அனுதாபத்தை தெரிவித்தார்கள். சோர்வாகப் புன்னகைத்தேன். என்னை அழைத்துச் சென்று ஒரு காரியலயத்தில் உட்கார்த்தி தேனீரும் தந்தபின் உரையாடத்தொடங்கினார்கள்.\nஎன்ன நடந்தது என்பதை மிகவும் தெளிவாக விபரிக்கவேண்டிவந்தது. எழுதிக்கொண்டார்கள். “இதுபற்றி மிக விரைவில் ஒரு முடிவுசொல்கிறோம். தயவுசெய்து இங்கு காத்திருங்கள்” என்றுவிட்டு அகன்றுகொண்டார்கள்.\nதனிமை அசௌகரியமாகவும், மனது பழைய நினைவுகளிலும் அலைந்துகொண்���ிருந்தது. அவளின் ஸ்பரிசத்தினை நினைத்துப் பார்த்தேன். மிருதுவான அவளது தோல். கறுப்பென்றாலும் அவள் கட்டழகி. ஒரு சிறு விபத்து எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கை புறட்டிப்போடுகிறது. அவளுக்கு மிக மிக அருகில் நானும் விழுந்திருந்தேன். ஆனால் எனக்கு எதுவும் ஆகவி;லை. அவள் எறத்தாள ஜடமாகிவி;டாள். வாழ்க்கையில் எதுவுமே நிட்சயமில்லை என்பதை மீண்டும் உணர்ந்துகொண்டேன்.\nநேரம் ஓடிக்கொண்டிருந்தது. 15 நிமிடங்களில் என்னை அழைத்துவந்தவர் வந்தார்.\n“உங்களின் காப்புறுதிப் பணம் உங்களுக்கு கிடைக்கும்.”\n“தயவு செய்து இந்தப் படிவத்தை நிரப்பித்தாருங்கள்” என்றபடியே ஒரு படிவத்தை நீட்டினார்.\nஅதில் காப்புறுதி செய்யப்பட்டவரின் பெயர் என்று இருந்த இடத்தில் Samsung galaxy S4 என்று எழுதினேன்.\nஇப்போது புதிதாய் ஒருத்தியுடன் வாழத்தொடங்கியிருக்கிறேன். அவளின் பெயர் Huawei P9. செம செக்சியாக இருக்கிறாள். புகைப்படங்கள் எடுப்பதில் இவள் கில்லாடி.\nதலைப்பைப் பார்த்து கதையை வாசித்த உங்களுக்கு நன்றி கூறாவிட்டால் என்னப்பன் Oslo முருகன் மன்னிக்கமாட்டா\nமனிதர்களுக்கு இயங்குவதற்கு ஒரு உந்துசக்தி அவசியம். கேள்விகளும் பதில்களும் அப்படியானவை. கேள்விகள் எழுப்பப்படாவிட்டால் பதில்களும் இல்லை. அப்பதில்களுக்கான செயற்பாடுகளும் இல்லை.\nஎன் வாழ்க்கையை மாற்றியமைக்க இரண்டு கேள்விகள் முக்கியமானவையாக இருந்தன.\nதிருமணம் என்னும் முறையினூடாக வாழ்வை உன்னுடன் பகிர முன்வந்த ஒருவருக்கு, உன் குழந்தைகளின் தாய்க்கு நீ பெரும் வலிகளை கொடுப்பது நியாயமா இந்தக் கேள்வி என்னை சிந்திக்க வைத்தது, ஏறத்தாழ 8 வருடங்களுக்கு முன். அக்கேள்வியை என்னிடம் கேட்டவர் ஒரு பாதிரியார். அதே பாதிரியார் “நீ உன் குழந்தைகளுக்கு பிரச்சனைகளுடனேயே வாழ் என்று கற்றுக்கொடுக்கிறாய். நீ அதை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாயா இந்தக் கேள்வி என்னை சிந்திக்க வைத்தது, ஏறத்தாழ 8 வருடங்களுக்கு முன். அக்கேள்வியை என்னிடம் கேட்டவர் ஒரு பாதிரியார். அதே பாதிரியார் “நீ உன் குழந்தைகளுக்கு பிரச்சனைகளுடனேயே வாழ் என்று கற்றுக்கொடுக்கிறாய். நீ அதை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாயா\nஇந்த இரண்டு கேள்விகளுமே எனது மணவிலக்குப்பற்றிய சிந்தனைகளின் செயற்பாடுகளுக்கு உந்துசக��தியாய் இருந்து.\nஇக்கேள்விகள் என்னுள் ஏற்படுத்திய உந்துசக்தி இல்லையேல்; நான் இன்றும் பிடிக்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்தபடி, மற்றையவருக்கு வலிகளைக் கொடுத்தபடி, குழந்தைகளுக்கும் மனவருத்தத்தைக் கொடுத்தபடி வாழ்ந்து கொண்டிருந்திருப்பேன்.\nஅந்தப் பாதிரியார் எனது குடும்ப நண்பர். எங்கள் குழந்தைகளின் தோழன். அவரை நான் 1987ம் ஆண்டுதொடக்கம் அறிவேன். அவரது குடும்பத்தின் 4 தலைமுறைகள் எனது நண்பர்கள். எனது வாழ்வின் கனமான காலங்களை நான் அவருடன் பல ஆண்டுகளாக பகிர்ந்து வந்திருந்திருக்கிறேன். அவர் முன் வெட்கத்தைவிட்டு அழக்கூடிய உறவு எங்களுடையது. இன்னொருவரின் வேதனைகளை மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டிருக்கக்கூடிய அற்புதமான மனம்கொண்ட மனிதர் அவர்.\nநான் அந்நாட்களில், நோர்வேயின் பெரியதொரு கப்பல்கட்டும் கம்பனியில் பல ஆண்டுகளாக கணனித்துறை பொறுப்பாளராக இருந்தேன். வெளிநாட்டவராக அப்படியானதொரு தொழிலில் இருப்பது அந்நாட்களில் அரிதான விடயம். கைநிறைந்த சம்பளம்இ வசதியான வேலைஇ வேலைநேரக் கட்டுப்பாடு அதிகம் இல்லை. பல பல வெளிநாட்டுப்பிரயாணங்கள், வீட்டில் இருந்தவாறே வேலை செய்யலாம். இப்படிப் பல வசதிகள்.\nகுழந்தைகள் பாடசாலையிலும், விளையாட்டிலும் முதன்மையானவர்களாகவும், அவர்களுக்கு பல நோர்வே நாட்டு நண்பர்களும் இருந்தார்கள். அந்தக் குழந்தைகளின் பெற்றோருடன் எமக்கு சிறந்த நட்பு இருந்தது.\nநான் வாழ்ந்திருந்த கிராமத்தில் பொதுவேலைகளிலும் விளையாட்டுக்கழக நிர்வாகத்திலும் குழந்தைகளுக்கான வேறு நடவடிக்கைகளிலும் ரோட்டறி கழகத்திலும் ஈடுபட்டேன். தமிழர்களுடனும் மகிழ்ச்சியுடன் பழகி வந்தேன்.\nவாழ்க்கை இவ்வாறு மகிழ்ச்சியாக ஓடத்தெடங்கியபோதுதான்; மனப்பிளவு எமக்கிடையில பூனையின் பாதங்களின் ஒலியுடன் புகுந்துகொண்டது. அதை தெளிவாக உணர்ந்தறியும் அறிவு அப்போது என்னிடம் இருக்கவில்லை. அந்தச் சிறு மனப்பிளவினுள் அழுக்கு சேரச் சேர அது சீழ்கட்டத்தொடங்கியது. இதற்கான காலங்களாக ஏறத்தாழ 14 ஆண்டுகள் இருந்தன என்பதுதான் வேதனை. எனது அப்போதைய வயதின் ஏறத்தாழ மூன்றில்ஒரு பகுதி அது.\nஅந்நாட்களில் குடும்ப நீதிமன்றங்கள், மன நல ஆலோசனையாளர்கள், உளவியலாளர்களுடனான சந்திப்பு, மாத்திரைகள், நித்திரையற்ற நீண்ட இரவுகள் என்று வாழ்க்கை தன்ப��ட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது.\nஅந்நாட்களில் பிரிந்து சென்று தனியே வாழ்வோம்; என்று நினைத்தபோது குழந்தைகளின் அன்பான முகம் அந்த எண்ணத்தைத் தடைபோடும். 1998-99ம் ஆண்டு என்று நினைக்கிறேன். முதன் முதலாக நான் வீட்டைவிட்டு வெளியேறியிருந்தேன். மூத்தவளுக்கு அப்போது ஒன்றரை இரண்டு வயது. அவளைப் பார்க்காது இருக்க முடியவில்லை. எனது கோபம், ஈகோ அனைத்தும் அவளின் சிரிப்பில் கரைந்துபோனது. மீண்டும் அவளுக்காக ஒட்டிக்கொண்டேன்.\nஅடுத்துவந்த காலமும் மகிழ்ச்சியானதில்லை. மனப்பிளவின் தாக்கமும் இலகுவானதல்ல. அதை அகற்றிக்கொள்ள மிகச் சிலரால் மட்டுமே முடிந்திருக்கிறது. என்னால் அது முடியவில்லை. மற்றையவர் மீதான வெறுப்பு மெது மெதுவாக அதிகரித்துக்கொண்டேபோனது.\nபேச்சுவார்த்தை கோடைகாலத்துக் குளம்போன்று மெது மெதுவாக வறண்டு, பேச்சு அவசியத்திற்காக மட்டும் என்று மாறி, காலப்போக்கில் அந்த அவசியமும் அநாவசியம் என்றாகியது.\nஅந்நாட்களில் தந்தையின் ஸ்தானமே எனது வாழ்க்கை என்று வரிந்துகொண்டேன். குழந்தைகளுக்கான அனைத்தையும் என்னால் செய்யமுடிந்தது. தலைசீவி பின்னலிடுவதில் இருந்து சமைத்து உணவளித்து, பாடசாலைக்கு அழைத்துப்போய், விளையாட்டுக்களுக்கு சென்றுவந்து, அவர்களை தூங்கவைப்பதுவரை.\nநான், எனக்காக தனியே சமைத்து, தனியே உண்டு, தனியே படுத்து என்று “தனி” உலகம் ஒன்று எமது வீட்டினுள் இயங்கிவந்தது.\nஊருக்கும், உலகத்திற்கும் எதுவுமே தெரியாது. “ஆஹா, இதுவல்லவோ குடும்பம்” என்று ஊர் நினைத்துக்கொண்டிருந்த காலம். அத்தனை அற்புத நடிகனாக நான் இருந்தேன். அனைவரும் நடித்தோம்.\nஒரு மனிதனின் உச்ச தேவைகளில் ஒன்று காமம். இந்த காமத்தின் அடிப்படையிலேயே உலகம் ஆதிதொடக்கம் இயங்கிவருகிறது இல்லையா ஒரு குடும்பத்தின் விட்டுக்கொடுப்பும், மற்றையவரின் மகிழ்ச்சியை விரும்புவதும், மற்றையவரின் மகிழ்ச்சிக்காக தன்னை இழப்பதும், இருமனிதர்களின் பாலியல் வேட்கை என்னும் காமத்தில்தான் என்றார், எனக்கு உளநல அறிவுரையாளராக அறிமுகமான ஒரு பாதிரியார். கொழும்பில் அவரிடம் சென்றிருந்தபோது அவர் இதைக் கூறினார்.\n“உங்களுக்கிடையில் பாலுறவு இல்லை எனின் உங்களின் பிரச்சனைகள் மேலும் மேலும் சிக்கலாகும். நீங்கள் மட்டுமல்ல, இதை எமது சமூகமும் இன்னும் புரிந்துகொள்ளவில்���ை. காமத்தை பாவச் செயல் என்று பார்க்கவே மதங்களும், கலாச்சாரமும் கற்றுத்தருகிறது. இது முற்றிலும் தவறானது. இரண்டு மனமொருமித்த மனிதர்களின் பாலியல்வேட்கை என்பது முதலாவது மனிதனின் காலத்தில் இருந்து தொடர்ந்துகொண்டிருக்கிறது. அது இயற்கையின் ஒரு அம்சம். ஒரு புனிதமான செயல். அன்பின் அதி உச்ச வெளிப்பாடு அது. புரிதலுக்கான முதல் இடம் அது என்றும் கூறினார் அவர்.\nபேச்சுவார்த்தையை மட்டுமல்ல, காமத்தையும் மனப்பிளவு வென்றது. காலப்போக்கில் மனப்பிளவு தனது வேலையை ஆரம்பித்தபோது எதைக் கதைத்தாலும், செய்தாலும் குற்றமாகியது. அவை தர்க்கங்களாயின. தர்க்கங்கள் வெடித்து அடங்கின. உரையாடல்களுக்கான மனப்பான்மை எவரிடத்திலும் இருக்கவில்லை. ஒருவரை ஒருவர் காயப்படுத்தி சின்னாபின்னப்படுத்தவே விரும்பினோம்.\nஅந்தப் பாதிரியாரிடம் எங்கள் மனப்பிளவுகள்பற்றிப் பேசினேன். உங்களுக்குள் மனப்பிளவு இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். இவ்விடத்தில் நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் இன்னும் விரும்புகிறீர்களா உங்களின் மணவாழ்க்கையை தொடரவிரும்புகிறீர்களா என்றும் நீங்கள் யோசிக்கவேண்டும். என்றார். அன்பு இல்லை எனின் போலியாய் வாழாமல், விலகிவிடுங்கள். அனைவருக்கும் அது நன்மையானது என்றும் அவர் வலியுறுத்தினார்.\nதர்க்கம் என்பது “மற்றையவரை புரிதல்” அல்லவே. என் கருத்தைத் திணிப்பதும், அதை ஏற்றுக்கொள்ளவைப்பதும், அதை சாதிப்பதுமே தர்க்கத்தின் குணாம்சங்கள். இது எப்படி இரு மனிதர்களை நட்பாக்கும்\nபுரிதலுக்கு உரையாடலே அவசியம். எனவே உரையாடப் பழகுங்கள். மற்றையவரின் வலிகளை உங்கள வலிகளாகப் புரிந்துகொள்;ளுங்கள். மற்றைவரை பேசுவதற்கு அனுமதியுங்கள். ஆர்வமாக உரையாடுங்கள். உரையாடலை உள்வாங்கிக்கொள்ளுங்கள். இது புரிதலுக்கான முதற்படி. என்று உரையாடலின் அவசியத்தை புரியவைத்தார்.ஆனால் என் மனதில் மற்றையவருக்கான அன்பும் இடமும் இருக்கவில்லை. வெறுப்பு அதிகரித்துக்கொண்டேபோனது. கண்களில் வெறுப்பை உமிழ்ந்து திரிந்தேன். உரையாடலுக்குரிய எந்த உணர்வும் என்னிடம் இருக்கவில்லை. மாறாக அவரை வருத்தவே விரும்பினேன். அதில் ஒரு குரூர மகிழ்ச்சி இருந்தது. இது ஒரு மனநோயாளியின் மனநிலையல்லவா நான் மன அழுத்தத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பது அப்போது புரியவில்லை, எனக்கு.\nவிவாகரத்து செய்வோமா என்ற சிந்தனை வரும்போது, உற்றமும் சுற்றமும் சமூகமும் ஒரு பெருந்தடையாகத் தெரிந்தன. வெட்கமாக இருந்தது விவாகரத்து என்பதை நினைத்தால். குழந்தைகள் இங்கும் அங்குமாக அலைவார்களே என்று அடித்துக்கொண்டது மனது. தீர்க்கமான முடிவு எதையும் எடுக்கமுடியவில்லை.\nபோலியாய் வாழ்தல் என்பது சகஜமானது. வெளியில் அழகிய குடும்பம். புகைப்படங்களில் மட்டுமாயிருந்தது, சிரிப்பு. குழந்தைகளும் இதனை அழகாக பின்பற்றினார்கள். பிறழ்வான வாழ்க்கையே வாழ்க்கையானது. அனைவருக்கும்.கர்ப்பிணி (1)\nதர்க்கங்கள், வாய்ச் சண்டைகள், ஒத்துழையாமை என்பன தினசரி நிகழ்வுகளில் ஒன்றாகின. வீட்டுக்குச் சென்றால் பிரச்சனை என்ற எண்ணம் வளரத்தொடங்கியது. இதனால் இருவரின் தனிமை உணர்வும் வளர்ந்தது. அதுவும் மனப்பிளவுக்கு நீருற்றியது.\nபெரும் வேதனை என்னவென்றால் விவாகரத்தாகி 6 – 7 வருடங்களின் பின்பு ஒரு சந்தர்ப்பத்தில் எனது மகள் மேற்கூறிய வேதனையான சம்பவங்களை நீங்கள் இருவரும் எங்கள் முன்னிலையில் தவிர்த்திருக்கவேண்டும், அவை இன்றும் நினைவில் இருக்கின்றன. அவை மிகவும் வேதனையானவை என்று கூறினாள். வெட்கித் தலைகுனிந்திருக்கத்தான் முடிந்தது அப்போது.\nஎன் மனப்பிளவை நான் புரிந்துகொண்ட ஆரம்பகாலத்திலேயே நான் அதனை தெளிவாக எடுத்துக்கூறியிருக்கவேண்டும். நாம் பிரிந்து செல்வதே சிறந்தது என்று கூறி அதற்கான செயற்பாடுகளை நான் முன்னெடுத்திருக்கவேண்டும்.\nஆனால் குடும்பம், பெற்றோர், சகோதரங்கள், நண்பர்கள், ஊர், சமூகம் என்று ஒரு பெரும் வட்டம் என் முன்னே தடையாக நின்றிருந்தது. மற்றவர்கள் கேலிபேசுவார்கள், தவறாக எண்ணிக்கொள்வார்கள், என் மரியாதை என்னாவது என்று ஊருக்குப் பயந்து வாழ்ந்த காலம் அது.\nகாதலித்து, திருமணமாகி, என்னுடன் குழந்தைகளைப் பெற்ற ஒருவருக்கு தர்க்கங்கள், வார்த்தைகள், கேலிகள், எரித்திடும் உக்கிரமான பார்வை, அன்பை மறுத்தல், உரையாடலை மறுத்தல், பலர்முன் சிறுமைப்படுத்தல், ஒத்துழையாமை என்று பலவிதத்திலும் எனது மனப்பிளவின் உக்கிரத்தைக் காண்பித்து குரூரமாய் மகிழ்ந்தேன்.\nஉண்மையில், நான் காதலித்த மனிதருக்கு, என் குழந்தைகளின் தாய்க்கு வலிகளை நான் கொடுக்கிறேன் என்றால் நான் அவ்விடத்தில் ஒருவித நோயாளியாத்தானே இருக்கவேண்டும்\nமேற்கூறியது இப்போது புரிகிறது. அப்போது ஈகோ கண்ணை மறைத்திருந்தது. இதை நான் தவிர்த்திருக்கவேண்டும். ஆனால் அது அப்போது இருந்த மனநிலையில் சாத்தியமா\nமனப்பிளவுகள் ஆரம்பித்த காலங்களிலேயே நாம் அதன் தார்ப்பர்யத்தைப் புரிந்து, பிற்காலத்தை உணர்ந்து நண்பர்களாகப் பிரிந்திருக்கவேண்டும்.\nபிரிந்து வாழ்வதற்கான நடவடிக்கைகளுக்கு பரஸ்பரம் உதவிக்கொண்டிருக்கவேண்டும். இறுதிக்காலம் வரையில் எவரும் எமக்கு இதுபற்றி எடுத்துக்கூறவில்லை. எனக்கும் இது புரிந்திருக்கவில்லை. இப்படியான சமரசங்கள் அமைதியான வாழ்க்கையின் அத்திவாரங்கள் என்பதை எமது சமூகத்தில் கற்கமுடியாதிருந்தது என்பது எமது தூரதிஸ்டமே.\nஒருவர் பிரிந்துசெல்ல விரும்புகிறார், அந்த உறவு செப்பனிடப்பட முடியாதது எனின் அவர் விரும்புவதைக் கொடுப்பதே நாம் அவருக்கும், நமக்கும் செய்துகொள்ளக்கூடிய மிகச்சிறந்த காரியம் அல்லவா\nஇல்லை, நான் எதையும் செய்யமாட்டேன். நீ விரும்பினால் எதையும் செய்துகொள் என்பது நாம் நோயாளி என்பதை அறிவிக்கும் ஒரு சமிக்ஞை என்றே கருதவேண்டும். பல உறவுகளின் சமாதியில்தான் ஈகோ வாழ்ந்துகொண்டிக்கிறது.\nஎவரும் எவருக்காகவும் ஏன் நோயாளியாக வேண்டும்\nநாம் நண்பர்களாகப் பிரிந்திருந்தால் அது மற்றையவருக்கும், குழந்தைகளுக்கும், எனக்கும் ஆறுதலாக இருந்திருக்கும். இத்தனை வலிகளை நாம் கடந்துவந்திருக்கத்தேவை இல்லை.\nநான் இவ்வளவு மனஅயர்ச்சியடைந்திருக்கத் தேவையில்லை. வாழ்வின் 14+8 வருடங்கள் நான் நொந்து வாழ்ந்திருக்கவேண்டியதன் அவசியம்தான் என்ன இதனால் யாருக்கு என்ன பயன் இதனால் யாருக்கு என்ன பயன் இழக்கப்பட்ட காலம் மீண்டுவரவா போகிறது\nஆரம்பத்தில் குறிப்பிட்ட இரண்டு கேள்விகளையும் அந்தப் பாதிரியார் கேட்டபின் நான் அவற்றைப்பற்றி சிந்தித்திருந்த நேரங்களில் அவற்றில் இருந்து பல கிளைக்கேள்விகள் தோன்றின.\nஅக்கேள்விகளின் பதில்கள் நான் ஒரு மனிதருக்கும், எனது குழந்தைகளுக்கும் ஒரு அர்த்தமில்லாத வாழ்க்கையைக் கொடுக்கிறேன் என்று திடமாக உணரமுற்பட்டேன். அது மிகத்தவறு என்பதையும் உணரத்தொடங்கினேன்.\nஇந்த விதத்தில் நான் பெரும் அதிஸ்டசாலியே. நான் சுகயீனமாக இருக்கிறேன் என்பதை அறிந்துகொள்ளுமளவிற்கு நான் சுகமாக இருந்திருக்கிறேன். இன்றும் என்னை ஆறுதல்படுத்தும் உணர்வு இது.\nஎம்மில் பலர் அமைதியாக, அன்பாக வாழவேண்டிய வாழ்க்கையை தர்க்கத்திலும், தன்னை நியாப்படுத்துவதிலும், மற்றையவரை சிறுமைப்படுத்துவதிலும் காயப்படுத்துவதிலும் உளவியல் வன்முறையிலும் காலத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறோம். இங்கும் நாம் தான் நோயாளி என்பதை மறந்தேவிடுகிறோம்.\nவிலகிக்கொள்ளப்போகிறேன். என்னால் உங்களுடன் இணைந்து வாழ முடியாது என்று கூறும் மனஉறுதி எங்களில் எத்தனைபேரிடம் உண்டு அப்படிக் கூறினாலும் சரி, நாம் உட்கார்ந்து இதைப்பற்றிப்பேசுவோம் என்பவர் எத்தனைபேர் அப்படிக் கூறினாலும் சரி, நாம் உட்கார்ந்து இதைப்பற்றிப்பேசுவோம் என்பவர் எத்தனைபேர் இணைந்து வாழவிரும்பாத ஒரு மனிதரை கட்டாயப்படுத்தி வாழவைத்துக்கொள்வதில் என்ன மாதிரியான வாழ்க்கை கிடைக்கும் இணைந்து வாழவிரும்பாத ஒரு மனிதரை கட்டாயப்படுத்தி வாழவைத்துக்கொள்வதில் என்ன மாதிரியான வாழ்க்கை கிடைக்கும் இந்த இடத்தில் யார் நோயாளி\nகட்டாயப்படுத்தப்படுபவரின் மனநிலை அவர்களுக்கு இடையிலான உறவுக்கு சாதகமாக மாறுமா இல்லை மேலும் பாதகமாக மாறுமா அது மேலும் மேலும் உறவினை சிக்கலாக்கும் என்பதை நான் கூறத்தேவையில்லை. அப்படியாயின் அந்த உறவு மேலும் மேலும் சிக்கலாவதையா நான் விரும்புகிறேன் அது மேலும் மேலும் உறவினை சிக்கலாக்கும் என்பதை நான் கூறத்தேவையில்லை. அப்படியாயின் அந்த உறவு மேலும் மேலும் சிக்கலாவதையா நான் விரும்புகிறேன் உண்மையில் நான் இப்பிரச்சனைக்குரிய தீர்வையல்லவா விரும்பவேண்டும் உண்மையில் நான் இப்பிரச்சனைக்குரிய தீர்வையல்லவா விரும்பவேண்டும் அதுதானே வளமான சிந்தனை ஆனால் நாம்; அவ்வாறு சிந்திக்கின்றோமா இங்கும் ஒருவிதத்தில் நாம்; நோயாளியாகிறோம்; அல்லவா\nஎன்னுடனான ஒரு பிரச்சனையை நான் முழுமையாகத் தீர்க்காமல், அதனுடன் தொடர்ச்சியாக உழன்றுகொண்டிருப்பது என்பது எவ்வளவு அறிவீனம் இங்கும் என் செயற்பாடுகள் தவறாக அல்லவா இருக்கின்றன.\nஇப்படியான சிரமமான காலப்பகுதியில் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, சுயவிமர்சனப் பார்வையுடன் வாழ்வை நோக்குவது அவசியம். ஆனால் அது இலகுவானதல்ல.\nஎன்னில் ஒரு பிழையும் இல்லை, அல்லது குறைவாகவே பிழைகள் இருக்கின்ற என��னும் மனப்பான்மையை வெல்வதும் கடினம். இங்கும்; நோயாளிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.ஆனால், உணர்ச்சியின் அடிப்படையில் சிந்திக்காமல் யதார்த்தத்தின் அடிப்படையில் அறிவார்த்தமாக சிந்தித்தால் மட்டுமே நாம் இப்படியான மன, மண முறிவு நிலைகளில் இருந்து ஓரளவு இலகுவாக நாம் மீண்டுகொள்ளலாம்.\nஇது எங்கள் சமூகத்தில் சாத்தியமா சாத்தியமில்லை என்றால் ஏன் சாத்தியமில்லை என்பதையும் நாம் ஆராயவேண்டும்.\nவாழ்க்கை என்பது வாழ்வதற்கே. இங்கு மற்றையவரும் வாழவேண்டும் என்ற எண்ணமும் எனக்கு அவசியமாய் இருந்தாலன்றி, இங்கும் நாம்; ஒரு விதத்தில் நோயாளியின் கூறுகளைக் கொண்டிருக்கிறோம்.\nஎனக்கிருக்கும் சுதந்திரம் மற்றையவருக்கும் இருத்தல்வேண்டும். அது மற்றையவரின் அடிப்படை உரிமை. எனது விருப்பங்களை மற்றையவர்மீது திணிப்பது நியாயமா\nஎன் மீது நான் விரும்பாததை திணித்தால் என் மனநிலை எப்படி இருக்கும்\nஇவ்வாறு மற்றையவரையும் மதித்து அதன் அடிப்படையில் பிரிவினை திட்டமிட்டுக்கொண்டால் “ஒரளவாவது நண்பர்களாகப் பிரிந்து கொள்ளலாம்”.நண்பர்களாகப் பிரிந்துகொள்ள முடியாதவர்கள், தங்களின் புதிய வாழ்க்கையையும் தவறான பாதையில் தொடர்கிறார்கள். கோபங்கள் தொடரும், இணைந்த செயற்பாடு இருக்காது, பழிவாங்கும் எண்ணம் உண்டாகும். நிம்மதி குலையும். அதாவது மீண்டும் நோயாளியாக உருமாறுகிறோம்.\nஎனவே மணமுறிவுகளின்போது விரோதிகளாகாதவகையில் உறவுகளைப்பேணுதல் அவசியம். மணவிலக்கில் மற்றையவருக்கு உதவியாக இருப்பதிலும் தவறில்லை. அதன் பின்பும் அவருக்கு உதவுவதிலும் தப்பில்லை. இதில் இருந்து குழந்தைகள் பலவற்றையும் கற்றுக்கொள்வார்கள். வாழ்வும் அமைதியாய் இருக்கும்.\nஇப்படியான சிந்தனைமுறைகளை எமது சமூகம் உருவாக்கிக்கொள்வதை விடுத்து….. சமாளித்துப்போங்கள் என்பதானது… மூச்செடுக்க சிரமப்படும் ஒருவரைப்பார்த்து சற்றுக் ‘குறைவாக மூச்செடு’ என்பது போலானது.\nகாலத்திற்கு ஏற்ப சிந்தனைமுறைகளும் மாற்றமடையவேண்டும். கலாச்சாரம் என்பது வாழ்வினை வளமாக்குவதற்கே என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.\nவிவாகரத்துக்கள் எமது கலாச்சாரத்தில் இல்லை என்பது தன் தலையில் தானே மண்ணள்ளிப்போடுதலே அன்றி வேறெதுமில்லை.\nஅம்மா ஒரு அற்புதமான கதைசொல்லி\nஅம்மாவின் அட்டகாசங்கள் - 01\nOslo முருகனும் அவனது குருவிகளும்\n6 விரல் தேவதையும் ஒரு விசரனும்\nOslo முருகனின் இன்னொரு திருவிளையாடல்.\nபுல்லாலானாலும் புருசன் நாயானாலும் புருசன்.\n”தெறி” விஜய் ஐ சூரசம்ஹாரம் செய்த Oslo முருகன்.\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:31:37Z", "digest": "sha1:MKXOK5JFG5PEXRMA44KKZN35SN75IBH5", "length": 9232, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "மாலாவியில் கொட்டித் தீர்த்த கனமழையால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடமாற்றம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உலகச் செய்திகள் / மாலாவியில் கொட்டித் தீர்த்த கனமழையால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடமாற்றம்\nமாலாவியில் கொட்டித் தீர்த்த கனமழையால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடமாற்றம்\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் March 14, 2019\nதென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலாவியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.\nபுயல் காரணமாக கடந்த இரு நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சில கிராமங்கள் முற்றிலுமாக நீருக்குள் மூழ்கின.\nகுறிப்பிட்ட சில இடங்களில் இருந்த 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nமாலாவியைத் தொடர்ந்து அண்டை நாடான மொஸாம்பிக்கும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#மாலாவியில் கொட்டித் தீர்த்த கனமழையால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடமாற்றம்\nTagged with: #மாலாவியில் கொட்டித் தீர்த்த கனமழையால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடமாற்றம்\nPrevious: பொடுகு தொல்லையை போக்கும் இயற்கை மருத்துவ முறைகள்.\nNext: கைதியாக உள்ள கணவருக்கு பொரித்த மீனுக்குள் ஹெராயின் எடுத்துச் சென்ற மனைவி கைது\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nஈரானுக்கு இறுதிக்காலம் நெருங்கி விட்டது : டிரம்ப் ஆவேசம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு\nஇந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமான இதில் ஏராளமான மலையேறும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/smoking-kills/?share=facebook", "date_download": "2019-05-21T07:55:46Z", "digest": "sha1:VUAF6UVA3DEKSBOZNYIF5BQ5OWFEPDMU", "length": 19984, "nlines": 245, "source_domain": "hosuronline.com", "title": "புகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்...?", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ள��ு\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமுகப்பு நலம் நல்வாழ்வு புகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nவியாழக்கிழமை, ஜனவரி 10, 2019\nபுகை பிடித்தலுக்கு அடிமை Smoking Kills\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nபுகை பிடித்தலுக்கு அடிமையா நீங்கள்\nபுகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என நன்கு அறிந்திருந்தாலும் புகை பிடித்தலுக்கு அடிமையானவர்கள் சிலர், அதை விட்டொழிக்க மனமில்லாமல் புகை பிடுத்துக் கொண்டே இருப்பார்கள்.\nஅத்தகையவர்கள், ஆப்பிள் மற்றும் தக்காளி பழங்களை அதிகளவு உண்டு வந்தால் அவர்களின் நுறை ஈரல் பாதிப்பு சிறிது விலகும்.\nஇத்தகவல், ஐரோப்பிய மூச்சுசார் தாளிகை (European Respiratory Journal) -ல் வெளி வந்தௌள்ளது.\nபொதுவாக 30 வயதை கடக்கும் யாவருக்கும், நுரையீரல் தனது செயல் திறனை இழக்க துவங்கும்.\nவயது கடக்க கடக்க, அவர்களின் உணவு மற்றும் வாழ்க்கை முறைக்கு தக்கவாறு பாதிப்பின் தன்மை வேறுபடும்.\nஅதிகளவு பழம் சாப்பிட்டு வந்தால், புகை பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பிலிருந்து ஓரளவேனும் காத்துவரும் என அமெரிக்க பால்டிமோர் மாநிலத்தில் உள்ள சான் காப்கிந்ச் பல்கலைகழகத்தை செர்ந்த வனெசா கார்சியா – லாசன் ஆகியோர் தமது தாளிகை கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.\nபுகை பிடித்தல் மற்றும் கடும் மாசு அடைந்த, நுண் தூசுகள் அடர்ந்த காற்று, இவற்றால், மூச்சுக் குழாய் படிப் படியாக சுறுங்கி, நுரையீரல் திசுக்களில் நோய் தொற்று ஏற்பட்டு, நீடித்த நுரையீரல்சார் அடைப்பு நோய் ஏற்படும்.\nஉலக உடல்நல அமைப்பானது (WHO), 2020-ஆம் ஆண்டிற்கு பின் உலகளவில் “நீடித்த நுரையீரல்சார் அடைப்பு நோய்”, இறப்புகளுக்கெல்லாம் அடிப்படை நோயாயாக அமையும் என அறிவித்துள்ளனர்.\nகுறிப்பாக நீடித்த நுரையீரல்சார் அடைப்பு நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் 90 விழுக்காட்டினர் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.\nஆகவே, புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நாள் தோறும் அதிகளவில் தக்காளி, ஆப்பிள் பழங்கள் சாப்பிட்டு வந்தால், அவர்களின் நுரையீரல் திசு பாதிப்பு ஓரளவேனும் குறையும்.\nமுந்தைய கட்டுரைஆன்ராய்டு செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் எச்சரிக்கை தேவை\nஅடுத்த கட்டுரைவீட்டில் பூனை வளர்கிறீர்களா உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nபிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் வழிமுறைகள்\nசப்பானிய அஷிடபா செடி இளமையை மீட்டு தருமா\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nமின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nகழிக்கும் மலத்தை கொடையாக பெறும் மருத்துவம்\nநோன்பிருத்தல் உடல் நலத்தை காக்கும்… இளமை தரும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்க�� அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜனவரி 29, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_177629/20190515202725.html", "date_download": "2019-05-21T06:24:18Z", "digest": "sha1:6BUKPTTDVBC4LKOAYNE3HAXFLUV3QZFU", "length": 6441, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "பஞ்சாப் மாநிலத்தில் டிராக்டர் ஓட்டிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி", "raw_content": "பஞ்சாப் மாநிலத்தில் டிராக்டர் ஓட்டிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபஞ்சாப் மாநிலத்தில் டிராக்டர் ஓட்டிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி\nபஞ்சாபில் லுதியானா மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டிராக்டர் ஓட்டினார்.\nபஞ்சாப் மாநிலத்தில் லுதியானா காங்கிரஸ் வேட்பாளர் ரவ்நீத் சிங் மற்றும் ஃபரீத்கோட் காங்கிரஸ் வேட்பாளர் முகமது சாதிக் ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பரப்புரையில் அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கும் பங்கேற்று பேசினார். இதனிடையே, ராகுல் காந்தி லுதியானாவில் டிராக்டரை ஓட்டினார். ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டிய விடியோ தற்போது வெளியாகியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ��ிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஐஸ்வர்யா ராய் குறித்த ட்வீட்டுக்கு மகளிர் ஆணையம் கண்டனம்: மன்னிப்பு கோரினார் விவேக் ஓபராய்\nபா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை : திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கருத்து\nமக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை மவுன விரதம் : சாத்வி பிரக்யா\nசந்திரபாபு நாயுடுவின் உற்சாகம் மே 23-ஆம் தேதியுடன் அடங்கிவிடும் : சிவ சேனா விமர்சனம்\nகருத்து கணிப்புகள் பொய்யாகும். மே 23ம் தேதி வரை காத்திருப்போம்: காங்கிரஸ் சர்ப்ரைஸ்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாக முடிந்துள்ளன: வெங்கையா நாயுடு கருத்து\nமோடி மீண்டும் பிரதமர்; பாஜக தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மை - கருத்து கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varikudhirai.blogspot.com/2012/09/who-will-claim-championship-2020-2012.html", "date_download": "2019-05-21T06:56:10Z", "digest": "sha1:Q2KFDBNQ4PLHBKZRWTNPWFBP6NPEHBR2", "length": 32795, "nlines": 253, "source_domain": "varikudhirai.blogspot.com", "title": "வரிக்குதிரை: இந்த முறை உலகக் கிண்ணம் நிச்சயமாக இவர்களுக்கே...", "raw_content": "\nபதிவுலகத்தில் மீண்டும் நுழைந்த பின் குறுகிய காலத்தில் என் பதிவுகளுக்கு அன்பும், ஆதரவும் அளிக்கும் உங்களுக்கு நன்றி அன்பர்களே.... எனது பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். திரட்டிகளில் வாக்களிப்பதன் மூலமாகவும் என் தளத்தில் நண்பர்களாக இணைவதன் மூலமாகவும் என் எழுத்து பலரையும் சென்றடைய உதவுங்கள்......\nஇந்த முறை உலகக் கிண்ணம் நிச்சயமாக இவர்களுக்கே...\nமுதலில் நான் ஒன்றை சொல்லி விடவேண்டும் . கிரிக்கெட் பற்றி எழுதும் போது சில வருடங்கள் முன்னே போக வேண்டி உள்ளது. துணைக் கண்டத்தில் வாழும் சராசரி குடிமகனைப் போலவே நானும் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகன்... ( வெறியன் என்பது இன்னமும் பொருத்தம்.)\nநான் வெறித்தனமாக ரசிக்கும் ( நேசிக்கும்) விஷயங்கள் சில உண்டு...\nதிரைப்படங்கள், ஆங்கில நாவல்கள் , வலை பூ, கிரிக்கெட் இப்படி... எக்ஸாம் நேரங்களில் இவற்றை கள்ளத்தனமாக அனுபவித்த அனுபவம் ஏராளமாக உள்ளது.\nஇலங்கை இந்தியா பங்கு கொள்ளும் ஐந்து நாள் டொக்கு டெஸ்ட் மாட்சை கூட பந்து விடாமல் பார்த்த அனுபவம் ���ண்டு...\nகிரிக்கெட் ஒரு சோம்பேறி விளையாட்டு, அதை பார்ப்பதால் எந்த பயனும் இல்லை என்ற என் அம்மாவின் வாதம் வலுப் பெற காரணமும் இதுதான்.\nஆனால் t 20 வந்த பின் ஓரளவு ஆறுதல். விறுவிறுப்பான போட்டிகள், உடனடி முடிவுகள் என கிரிக்கெட் மாறியே போனது போங்கள் ... சரி இந்த முறை உலகக் கிண்ணம் யாருக்கு என்றுதான் வாய்ப்பு பார்த்து விடுவோமே...\nதமிழ்நண்பர்கள் பகுதியில் ஓட்டுப் பட்டை வைத்தபொது இந்தியா தான் நம்பர் 1 . அது பாசம். ஆனால் வரிக்குதிரை நேர்மையானவன் என்பதுதான் உலகமே அறிந்த உண்மை ஆகிற்றே என்பதுதான் உலகமே அறிந்த உண்மை ஆகிற்றே\nசந்தேகமே இல்லாமல் கோப்பையை வெல்ல முந்திக் கொண்டு நிற்பவர்கள் இவர்கள்தான்... இப்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு சுக்கிர தசை... உலகக் கோப்பை, அதற்குப் பின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை என்று வரிசையாக பதக்கங்கள்.. இப்போதைக்கு வெல்லாமல் விட்ட கோப்பைகளே இல்லை.... இந்திய அணியின் அசுரத் துடுப்பாட்ட பலம் எல்லா அணிகளையும் கிலி கொள்ள வைத்திருப்பது உண்மைதான்..\nவலுவான அதிரடி துடுப்பாட்ட வரிசை, தோனியின் தலைமைத்துவம் , இளம் வீரர்கள்,குறைவில்லாத சாதனை துடுப்பாட்டக்காரர்கள் இப்படி பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்...\nபலவீனம் என்றவுடன் சட்டென ஞாபகம் வருவது பந்துவீச்சு.. மிகப் பலமான பாட்டிங் மூலமே பந்து வீச்சு பாதுகாக்கப் படுகிறது என்பதே உண்மை. மூத்த வீரர்களுக்கு இடையில் அடிக்கடி ஏற்படும் உரசல் ,தெரிவுகளில் காணப் படும் குழப்பம் என்பவற்றைத் தாண்டினால் மிக வலுவான அணி..\nஇவர்கள் வலுவான அணியா இல்லை மொக்கை அணியா என்பது யாருக்குமே எப்போதுமே தெரியாத ரகசியம்... அந்தளவு பெரிய வெற்றிகளைப் பெறுவார்கள் சில நேரம் நொந்துதான் போவார்கள்... ஆனால் திறமைக்கு பஞ்சமே இருக்காது . உலகுக்கு மிகச் சிறந்த வீரர்களை பாகிஸ்தான் அணி தந்திருக்கிறது..\nசூதாட்டம், அணித் தகராறு என்று சர்ச்சைகளுக்கு பஞ்சமே இலாத அணி.\nஅஜ்மல்,அப்ரிடி, ஹபீஸ் போன்ற அருமையான வீரர்கள் மட்டும்தான் பலம். எந்த நேரத்திலும் அதிர்ச்சி அவதாரம் எடுக்கும் இவர்களின் திறமை போதும் இவர்கள் மீண்டும் கிண்ணத்தை சுவீகரிக்க ,... ஆனால் நடக்குமா என்பது பொறுத்துதான் பார்க்க வேண்டும்.\n சொதப்பல் பீல்டிங் , சர்ச்சைகள், அணிக்குள்ளே முட்டி மோதல், நிலை இல்லாத அதிகாரம் இலாத அணித்தலைமை என்று அடுக்கலாம்..\nஆனால் திறமை அடிபடையில் மிகவும் திறமையான அணி...\nஎவ்வளவு இலகுவான ஆட்டத்தையும் கஷ்ட பட்டு இறுதியாக தான் ஜெயிப்போம் என்பது இவர்களின் தாரக மந்திரம். ஒரு முறை மிகச் சிறப்பாக ஆடி இறுதிப் போட்டிக்கு சென்றதும் சென்ற உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டிக்கு சென்றதும் நல்ல அனுபவமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.\nஅணியின் மிகப் பெரிய பலம் அணி வீரர்களின் ஒற்றுமை. எந்தக் காலத்திலும் கூட்டு முயற்சி காரணமாகவே இலங்கையின் பல வெற்றிகள் பெறப் பட்டன. வீரர்கள் குறித்த தனிப்பட்ட கவனிப்பு, மூத்த வீரர்களின் ஒற்றுமை, டில்ஷான்,மகேள,சங்கா ஆகியோர்தான் மிகப் பெரிய பலம். இது தவிர சகல துறை வீரர்களை கொண்டிருப்பது இந்த முறை வரப்பிரசாதம்.\nபலவீனம் என்று பார்த்தால் இளம் வீரர்கள் பற்றாக் குறை, அணி மூத்த வீரர்கள் கையிலேயே தங்கி இருப்பது அதிரடியில் இருக்கும் குறைபாடு முக்கியமாக மத்திய ஓவர்களில் மிகவும் மந்தமான ஓட்ட வீதம்...\nசொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்பதால் இந்த முறை கிண்ண வாய்ப்பு பிரகாசமாகவே உண்டு எனலாம்..\nஆசிய அணிகள் மீதுள்ள காதலால் அவர்களை முதலில் குறிப்பிட்டேன். ஆனால் இவர்களை தான் முதலில் சொல்லி இருக்க வேண்டும் எமகாதகர்கள். அதுவும் இப்போதைய சூழலில் இந்த அணியை நினைத்தாலே நடுங்குகிறது. இன்னைக்கு தேதிக்கு t 20 நம்பர் 1 இவர்கள்தான் .\nவெறும் சமநிலை இல்லை. எல்லா வீரர்களும் உச்சகட்ட போர்மில் இருந்தால் என்ன செய்ய Ab , ஸ்டைன் , அம்லா , மோர்கல் என எல்லாருமே போர்மில்.\nபலம் என்றால் எங்கிருந்து தொடங்கி எங்கே முடிப்பது என்று தெரியவில்லை... நீங்களே சொல்லுங்களேன்...\nஒரே ஒரு விஷயம் . சந்தானம் பாணியில் சொல்லனும்னா...\nகப் உக்கும் எனக்கும் ராசியே இல்லப்பா...\nஇது நான் சொல்ல வேண்டியதில்லை. இந்த சோகம் இப்போ தொடங்கவில்லை. க்ளுச்னரின் அந்த ஒத்தை ஆள் ஆட்டம் ஞாபகம் இருக்கா 1999 இல். அந்த உலகக் கிண்ண tie யாராலும் மறக்க இயலாத சோகம். அதற்குப் பின் 2007 இலங்கை அணியுடன் தோற்றது 1999 இல். அந்த உலகக் கிண்ண tie யாராலும் மறக்க இயலாத சோகம். அதற்குப் பின் 2007 இலங்கை அணியுடன் தோற்றது\nமற்றபடி அவுஸ்திரேலியாவின் 431 சாதனையை உடைத்து கரி பூசினவர்கள் ஆகிற்றே \nஎன்னை விட்டால் நான் தென் \" ஆபிரிக்க அந்தாதியே \" பாடுவேன்.\nநான் ம��்டும் நேர்மையானவனா இருந்தா ( ஐயையோ உளறிட்டேனே ...) யாருக்கு வாய்ப்பு கூட என்றால் இந்த அணிக்குத்தான் கை நீட்டுவேன். நீங்கள்\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பது இவர்களுக்கு இப்போது பொருந்தும். உலகத்தின் கிரிக்கெட் சர்வாதிகாரிகள் அண்மையில் அடங்கித்தான் இருக்கிறார்கள்,\nயார் கண் பட்டதோ தொடர் தோல்விகள், t 20 பின்னடைவு என்பவற்றால் மிக நொந்து உள்ளார்கள். ஆனால் தூங்குற சிங்கம் எப்போ எழும்பும் என சொல்லவா முடியும்\nதலைமை , பாடிங் பந்துவீச்சு என எல்லாவற்றிலும் கலக்கு வாட்சன் , ஹஸ்ஸி என்பவர்கள், அதிரடிக்கு ஒரு டீம், நிதானத்துக்கு ஒரு டீம் என எல்லா விஷயங்களுக்கும் specialist நிறைய பேர் உள்ளதுதான் மிகப் பெரிய பலம்.\n மோசமான சமீப கால போர்ம் . போதாக் குறைக்கு இருபது ஓவர் போட்டிகளில் இந்த அணியின் தரவரிசை மிகப் பின்னாலே..என்னதான் இருந்தாலும் இவர்களுக்கு வாய்ப்பு நிச்சயமாக உண்டு என்பதை மறுக்கவே முடியாது.\nஇந்த முறை வழமைக்கு மாறாக மிகவும் பலமாக அணி. அணியின் உள்வீட்டு பிரச்சனைகள் முடிந்தது மிகப் பெரிய ஆறுதல்..\nஅணியின் மிகப் பெரிய பலம் என்றதும் கய்ல் மீள்வருகை.. அந்த மனுஷர் உள்ளே வந்தது அவர்களின் பலத்தை மிகப் பெரிய பலம் . இது தவிர நரேன் , அதிரடித் துடுப்பாட்டம் பல சகல துறை வீரர்கள் என புத்துணர்வுடன் களமிறங்குகிறார்கள் .\nதலைமை , பந்து வீச்சு கொஞ்சம் வீக் தான்..\nமிக மிக நீண்ட காலத்துக்கு பிறகு மினி உலகம் வென்று சாதிதார்கள் ... இம்முறை\nஅடிபட்ட புலிதான் பாயும் என்பார்கள். யூவி கையால் 6 சிக்ஸர் வாங்கின மனிதர் ப்ரோட் இம்முறை இங்கிலாந்து கேப்டன். கிரிக்கெட் தாயகம் இப்போ கொஞ்சம் பின் தங்கிதான் இருக்கிறது.\nபலம் என்று பார்த்தால் நல்ல வீரர்கள் , மோர்கன், ஸ்வான் , திறமையான துடுப்பாட்டக் காரர்கள் இப்படி நிறைய உண்டு..\nசும்மா சின்ன தகராறுக்காக அணி பீட்டர்சனை இழந்தது மகா தவறு.. IPL இல் அவர் ஆடிய தாண்டவத்தை மறக்க இயலுமா அதனால் ரொம்பவே தவிக்கிறது அணி. மேலே சொன்ன நல்ல வீரர்கள் பலரும் அவுட் ஒப் போர்ம் .\nஇந்த முறை வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான்.\nஆனால் மர்மதேசத்திலும் கிரிக்கெட்டிலும் \" எதுவும் நடக்கலாம்\".\nஇந்த முறையும் பேரு மூச்சோடு காத்திருக்கிறது. t 20 என்றாலே முதலில் மக்கலம் தான். மத்தவங்களாம் பின்னாலதான். ஆனால் என்ன செய்ய இத��� வரை சாதிக்க முடியவில்லையே\nபலம் என்று பார்த்தால் துடுப்பாட்டம் பந்துவீச்சு களத்தடுப்பு என எல்லாம் சமநிலை பெற்ற அணி.\nபலவீனம் மேலே உள்ள எல்லாவற்றையும் திருப்பி போட்டுக் கொள்ளுங்கள். ஏதாவது ஒன்று சரிவந்தால் மற்றதை சொதப்பி விடுவார்கள்.\nமேலே உள்ள முகத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.\nமேலே உள்ள 8 அணிகளில் ஒன்றுக்குத்தான் ...\nசத்தியமா...( ஹீ ஹி.. எதா இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்..)\nஅப்புறம் நேர இடர் காரணமா ஆய்வுக் கட்டுரை எழுத முடியல .. ஆனால் முடிஞ்சா வரை மத்த ப்ளொக்ஸ் வாசிசுக் கிட்டேதான் இருக்கேன்..\nபதிவு ஏதும் போடாமல் இருந்தால் நண்பர்கள் கிட்ட இருந்து அன்னியமாகின மாறி ஆகிடுது...\nவிட்டத்தை பார்த்து மல்லாந்து படுத்த பொது சற்றே என் எண்ணத்தில் உதித்தது இந்த யோசனை.\nசைடு பாரில் கருத்துக் கணிப்பு வைத்திருக்கிறேன். மறக்காம உங்கள் ஓட்டை போடுங்க... உங்கள் ஒட்டு வரிகுதிரைக்கே...\nஇன்று முதல் விறுவிறுப்பு மேலும் அதிகமாகி விடும்...\nமுடிவில் நல்ல யோசனை... தொடர்ந்து எழுதுங்கள்... நன்றி...\nஅருண்பிரசாத் வரிக்குதிரை September 28, 2012 at 8:29 AM\nநன்றி திண்டுக்கல் அண்ணா... எப்போதும் போல முந்திக் கொண்டு தட்டிக் கொடுக்கிறீர்கள். மிக்க நன்றி .\nஅருண்பிரசாத் வரிக்குதிரை September 28, 2012 at 10:02 AM\nஇன்று முதல் விறுவிறுப்பு மேலும் அதிகமாகி விடும்...//\nநேற்றே ஆரம்பித்து விட்டது... சூப்பர் 8 முதல் ஆட்டமே tie விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை.\nஇந்தியா ஆடும் அனைத்து விளையாட்டுகளையும் பார்க்கும் வெறி கொண்டு இருந்தவள் ஆரம்பத்தில் டீ-20 விளையாட்டும் வெகுவாய்க் கவர்ந்தது .ஆனால் ஏகப்பட்ட ஆட்டங்கள் கிரிக்கெட்டை நீர்த்துப் போகச் செய்து விட்டது .அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகிவிட்டது ,எனக்கு\nஅருண்பிரசாத் வரிக்குதிரை September 28, 2012 at 11:41 AM\nஏகப்பட்ட ஆட்டங்கள் கிரிக்கெட்டை நீர்த்துப் போகச் செய்து விட்டது//\nஉண்மையே ... உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தான்.. இப்போது கூட பாருங்கள் உலகக் கிண்ணம் முடிந்த உடனே சாம்பியன் லீக் ... இதனால் சுவாரசியம் குறைந்து போய்விடுவதும் உண்மை. ஐ.பி.எல். கூட முன்னாள் விறுவிறுப்பு இப்போது இல்லை.\nஇந்தியா சூப்பர் -8 குரூப் ரொம்ப கஷ்டமா இருக்கு இன்னைக்கு நடக்கிற Ind Vs Aus மேட்ச் வச்சு தெரிஞ்சிடும்.\nஅருண்பிரசாத் வரிக்குதிரை September 28, 2012 at 12:32 PM\nரெண்டு பக்கமுமே கொஞ்சம் கஷ்டம்தான் ராஜ்... இந்த முறை சிறிய அணிகள் எதுவும் உள்ளே வரவில்லை... ஆனால் நம் விருப்ப அணி இருக்கும் குழு விளையாட்டுகளில் இதயம் கொஞ்சம் அதிகமாக துடிப்பது உண்மைதான்...\nஅருண்பிரசாத் வரிக்குதிரை September 28, 2012 at 12:51 PM\nஅன்புடன் வரவேற்கிறேன் லிங்கேசன் மணி....\nநானும் ரெண்டு மூணு நாள் முன்னாடி இங்கு வந்தேன், புது பதிவு இல்லை. தாங்கள் வந்ததில் மகிழ்ச்சி... அது எப்படி எல்லா டீமும் ஒரே மாதிரின்னு எழுதுனீங்க ராஜ தந்திரி ஆகிவிட்டீர்கள்... வாழ்த்துகள்...\nஅருண்பிரசாத் வரிக்குதிரை September 28, 2012 at 7:04 PM\nஉண்மை நண்பா... முழுநேர அட்டவணை . அசையக் கூட நேரம் இருக்கவில்லை.. பதிவிடாமல் விட்டால் கொஞ்சம் தூரமான மாதிரி இருந்தது. அதனால்தான் அவசர அவசரமாக எழுதினேன்.. உங்கள் அன்புக்கு நன்றி நண்பா..\nஅருண்பிரசாத் வரிக்குதிரை September 29, 2012 at 5:01 AM\nசொன்னது போலவே திடீர் அதிர்ச்சி கொடுத்தது பாகிஸ்தான் ... ஆனால் தென் ஆபிரிகா அதிர்ச்சி தோல்வி அடைந்தது.\nஅருண்பிரசாத் வரிக்குதிரை September 29, 2012 at 5:02 AM\nஇன்னொரு பக்கம் அவுஸ்திரேலியா இந்திய அணியை துவம்சம் செய்து விட்டதே ராஜ் நீங்கள் சொன்னது சரி... ஆனால் அவுஸ்திரேலியாவின் மறு எழுச்சியா இது\nபலவீனம் என்றவுடன் சட்டென ஞாபகம் வருவது பந்துவீச்சு.. //\nஅருண்பிரசாத் வரிக்குதிரை September 30, 2012 at 6:02 AM\nதென் ஆபிரிக்காவின் துரதிருஷ்டம் தொடர்கிறது... இந்தியாவின் நிலை இன்று தெரிந்து விடும் ... சொன்னது போலவே திடீர் எழுச்சி காட்டி உள்ளது பாகிஸ்தான். தொடர்ந்து அவதானிப்போம்.\n தாங்கள் கூறியது போன்றே மேற்கிந்தியத் தீவுகள் அணி கோப்பையை வாங்கிவிட்டார்கள் என்பதில் எனக்கு மிக்க நன்றியே...\nஅருண்பிரசாத் வரிக்குதிரை October 10, 2012 at 4:44 PM\nஉண்மைதான் ... மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றது உலக கிரிக்கெட்டுக்கே நல்லது என்கிறார்கள் . பலருக்கும் மகிழ்ச்சி. உண்மைதான் அருமையான வீரர்களைக் கொண்டிருந்தும் கோப்பை கனவாகவே மிக நாள் இருந்தது , இப்போ சாதித்து விட்டார்கள்\nஅருண்பிரசாத் வரிக்குதிரை October 10, 2012 at 4:41 PM\nஎன் பதிவுகளை இலவசமாக மெயில் மூலம் பெற.....\nஇந்த முறை உலகக் கிண்ணம் நிச்சயமாக இவர்களுக்கே...\nஇலங்கையை அதிர வைத்த முக்கொலைகள்\nதி பியானிஸ்ட் திரைப்படம்- ஒரு கண்ணோட்டம்\nஎன்னைக் கவனித்த அன்பு உள்ளங்கள்...\nமலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....\nகாயத்துக்கு மருந���து போடும் \" சோபாலபுரம்\"\nத்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலியும்\nஎன் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்\nசில்ட்ரென் ஒப் ஹெவன் - ஒரு திரைக்கண்ணோட்டம்\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\nதமிழ் வார்த்தை ஒரு லட்சம்\nஅரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....\nநான் வேல்டு பூரா பேமசு....\nஎன்னுடைய பதிவுகளின் தனியுரிமை இங்கு உள்ளது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/president-commission-extends-deadline.html", "date_download": "2019-05-21T06:41:49Z", "digest": "sha1:SJ4XWSBWLLQ4RVZ5RYQ7IPJDGUKIOZCI", "length": 7676, "nlines": 134, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "President Commission extends the deadline - Ceylon Muslim -", "raw_content": "\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில��� எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/123744-remembering-the-founding-father-of-indian-cinema-dada-saheb-phalke.html", "date_download": "2019-05-21T07:03:09Z", "digest": "sha1:D4VYCTW3CHFR4MVSHPPBYEHZMINWMOYB", "length": 14310, "nlines": 117, "source_domain": "cinema.vikatan.com", "title": "இயேசு இடத்தில் கிருஷ்ணரைப் பொருத்தினார் தாதாசாகேப் பால்கே. இந்திய சினிமா பிறந்தது! #HBDPhalke", "raw_content": "\nஇயேசு இடத்தில் கிருஷ்ணரைப் பொருத்தினார் தாதாசாகேப் பால்கே. இந்திய சினிமா பிறந்தது\nமக்களின் முக்கியமான பொழுதுபோக்கா இன்று உயர்ந்து நிற்கும் இந்திய சினிமா துறைக்கு வித்திட்ட மகா கலைஞன், தாதாசாகேப் பால்கே. அவரைப் பற்றிய சிறுகுறிப்பு இது.\nஇயேசு இடத்தில் கிருஷ்ணரைப் பொருத்தினார் தாதாசாகேப் பால்கே. இந்திய சினிமா பிறந்தது\nநூற்றாண்டைக் கடந்து நிற்கும் இந்திய சினிமா, பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை மக்கள் பார்க்கவே அஞ்சிய காலம் அது. போட்டோ எடுத்தாலே ஆயுள் குறையும் என்ற நம்பிக்கையிருந்த அந்தக் காலகட்டத்தில், நகரும் போட்டோக்களைப் பார்த்தால் மக்கள் அலருவார்கள். அத்தகைய சினிமாவை மக்களுக்குப் பிடிக்கத்தக்கதாக மாற்ற காலம் பிடித்தது. இன்றைக்கு இந்திய சினிமாக் கலை, வியாபாரரீதியாக ஒரு தனிப் பெரும் துறையாக வளரக் காரணமாய் இருந்தவர்களில் ஒருவரான தாதாசாகேப் பால்கே பிறந்ததினம் இன்று. சினிமாவை மிகத் தீவிரமாக நேசித்த பால்கே, அதைப் பார்த்து வியந்ததோடு நிற்காமல், அந்தப் பேரானந்தத்தையும் மகிழ்ச்சியையும் மற்றவர்களிடம் பகிர விரும்பினார்.\n1870-ம் ஆண்டு, மும்பையில் இருக்கும் ந��சிக் பகுதியில் பிறந்தவர், பால்கே. பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் கலைக் கல்லூரியில் பயின்றார். நாடகக் கம்பெனியில் பெயின்டர், தொல்லியல் துறையில் புகைப்படக் கலைஞர், அச்சக உரிமையாளர், மேஜிக் கலைஞர் எனத் தனக்குப் பிடித்த வேலைகளைச் செய்துவந்த பால்கே, மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் வசித்துவந்தார். 1911, ஏப்ரல் 14-ம் தேதி, 'பிக்சர் பேலஸ்' என்ற டூரிங் டாக்கீஸில் இவர் பார்த்த 'The Life of Christ' என்ற இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஐரோப்பிய படம், பால்கேவை ஆட்கொண்டது. 'அந்தத் திரையில் கிருஷ்ணர், ராமர், பிருந்தாவனம், அயோத்தி என இந்திய உருவங்களைக் காணமுடியுமா' என அப்போது எண்ணியதாக அவரே கூறியுள்ளார்.\nதிரையில் இந்தியக் கடவுள்களான ராமனையும், கண்ணனையும் உலவவிடுவது என முடிவுசெய்தார். காலை மாலை எனப் பலமுறை படம் பார்த்து, ஃபிலிம் ரீல் எப்படி வேலைசெய்கிறது எனக் கற்றுக்கொண்டார். பல சோதனைகளைச் செய்துவந்த பால்கேவுக்கு, கண்பார்வை மங்கியது. கண்பார்வை குணமாவதற்குள், தன் மங்காத கனவை அடைய வேண்டும் என லண்டனுக்குப் பயணம் ஆனார்.\nபிரிட்டிஷ் இயக்குநர் செசில் ஹெப்வொர்த்திடம் படம் தயாரிப்பதற்கான பயிற்சிகளைப் பெற்றார். மனைவியின் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த பொருள்களை விற்றார். தனது இன்ஷூரன்ஸையும் அடகுவைத்து, அதன் மூலம் வந்த பணத்தில் வில்லியம்சன் கேமரா, ஃபிலிம் ஸ்டாக், படச்சுருளை ப்ராசஸ் செய்ய கெமிக்கல்... என அனைத்தையும் வாங்கிவந்தார், பால்கே. நகரும் போட்டோவை எப்படிச் செய்யமுடியும் என அனைவரும் சந்தேகங்களை எழுப்ப, ஒரு செடி விதையிலிருந்து முளைப்பதை ஓடும் படமாக எடுத்துக் காட்டினார். அதன்பிறகு, பால்கே மீது நம்பிக்கைவைத்த நண்பர்கள் பணம் கொடுத்து உதவிசெய்ய, 'ராஜா ஹரிஷ்சந்திரா' படம் தயாராகத் தொடங்கியது. மேடை நாடகங்களில் பெண் கதாபாத்திரங்களை ஆண்களே வேடமிட்டு நடிப்பதுபோல இல்லாமல், தனது படத்தில் ஹரிஷ்சந்திராவின் மனைவி தாராமதி கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு பெண்ணைத் தேடி வந்த பால்கேவுக்கு, நடிக்கச் சம்மதம் சொன்னார், ஒரு விலைமாது. ஆனால், அவளும் பாதியில் வெளியேற, ஹோட்டல் சர்வர் ஒருவரை வைத்துப் படமெடுத்தார். பால்கேயின் மனைவி சரஸ்வதி, பால்கேயின் சினிமா பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார்.\nஇந்தியாவிலேயே இந்தியர்களால் எடுக்கப்பட்ட 'சுதேச சினிமா' என்று விளம்பரம் செய்யப்பட்டது, 'ராஜா ஹரிஷ்சந்திரா' திரைப்படம். இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படமான இது, மே 3, 1913-ம் ஆண்டு வெளியாகி, இந்தியா மட்டுமல்லாது லண்டனிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இங்கிலாந்தில் படம் இயக்க வாய்ப்புகள் வந்தபோதிலும், சினிமாவை இந்தியாவில் ஒரு தொழில்துறையாய் மாற்ற விரும்பினார், பால்கே. எதிர்காலத்தில் வசனப் படங்களோடு மெளனப் படங்கள் ஈடுகொடுக்க முடியாது என்பதை உணர்ந்த பால்கே, 1937-ம் ஆண்டு, 'கங்கவர்தன்' என்ற இந்தியாவின் முதல் வசனப் படத்தை எடுத்துவிட்டு, சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றார்.\nசமகாலக் கலைஞன் இல்லையென்றாலும், தனது சினிமாக்களில் புது யுக்தியைக் கையாண்ட விதத்தில், தாதாசாகேப் பால்கே ஃப்ரெஞ்ச் சினிமா தயாரிப்பாளர் ஜார்ஜ் மிலியஸுடன் ஒப்பிடப்பட்டார். பால்கே, 'சினிமாவை கற்பிக்கத் தகுந்த பயிற்சிக் கூடங்கள் அமைக்க வேண்டும். அப்போதுதான் சினிமாவை ஒரு துறையாக முன்னேற்ற முடியும்' எனப் பல இடங்களில் பதிவுசெய்திருக்கிறார். பால்கேவை கௌரவிக்கும் விதமாக, இந்திய அரசு 1969- ம் ஆண்டு முதல் 'தாதாசாகேப் பால்கே விருது' என்ற பெயரில் திரைத்துறையின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கெளரவித்துவருகிறது. பால்கேயின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி ஓர் அஞ்சல் தலையை வெளியிட்டது, இந்திய அரசு.\nபால்கே, தனது முதல் திரைப்படத்தை எடுக்கும்போது நடந்த சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு, 2009-ல் பரேஷ் மொகாஷி இயக்கத்தில் 'ஹரிஷ்சந்திராச்சி ஃபேக்டரி' என்ற மராத்தியத் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/10/02/periyava-golden-quotes-930/", "date_download": "2019-05-21T07:14:38Z", "digest": "sha1:KKKUDAV4MDHG7SS5K2AZCZHWJKPPYFOR", "length": 6779, "nlines": 83, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-930 – Sage of Kanchi", "raw_content": "\nவாயால் நுகர்கிற ஆஹாரந்தான் முக்யமாக இருப்பதால் அதைப்பற்றி இவ்வளவு ஆசார விதிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் ஸ்தூலமாக நமக்கு உள்ளே போய், தேஹம் முழுக்க ரத்தமாக வியாபிக்கிறது; இதுவே சித்தத்தையும் பாதிக்கிறது. ஒரு பக்கம் ஆஹாரமில்லாவிட்டால் மநுஷ்யன் ஜீவிக்கவே முடியவில்லையென்றால் இன்னொரு பக்கமோ அது மித ஆஹாரமாக இல்லாவிட்டால் தேஹத்துக்கும் சிரமம், மனஸுக்கும் அசாந்த��� என்றாகிறது. வயிற்றிலே திணித்துக் கொண்டே போவதால் சாப்பாட்டுப் பொருளுக்கும் நஷ்டம், கார்யம் செய்ய முடியாமலும் நஷ்டம், இவற்றைவிட த்யானத்தில் மனஸ் ஈடுபடாமல் போவது பெரிய நஷ்டம். ஆகையால் “சோற்றால் அடித்த பாண்டம்” என்றே மநுஷ்யனுக்குப் பேர் இருப்பதால் இந்தப் பாண்டமும், இதற்கு உள்ளேயிருக்கிற மனஸும் நல்லபடியாக வளர்வதற்காக ரிஷிகள் காட்டிக் கொடுத்திருக்கும் போஜன விதிகளை மேற்கொண்டு நடத்திக் காட்ட வேண்டும். இதன் முக்யத்வமும் அவசியமும் எல்லோருக்கும் புரிவதற்குப் பரமேஸ்வரனைப் பிரார்த்தனை பண்ணிக் கொள்கிறேன். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-48259630", "date_download": "2019-05-21T08:01:28Z", "digest": "sha1:WWV5PGOYFYDT4CIREBPIJNTOMXAEYIMM", "length": 17020, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "செர்னோபிள் அணு உலை விபத்து: கதிர்வீச்சால் உருவான சிவப்புக் காட்டில் ட்ரோன்கள் ஆய்வு - BBC News தமிழ்", "raw_content": "\nசெர்னோபிள் அணு உலை விபத்து: கதிர்வீச்சால் உருவான சிவப்புக் காட்டில் ட்ரோன்கள் ஆய்வு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n1986-ம் ஆண்டு ஏப்ரல் 26. அப்போதைய சோவியத் ஒன்றியத்தில் இடம் பெற்றிருந்த உக்ரைன் பிரதேசத்தில், செர்னோபிள் என்ற இடத்தில் அமைந்திருந்த அணு உலை வெடித்துச் சிதறி உலகை அதிரச் செய்தது.\nஓர் அணு உலை இப்படி வெடித்துச் சிதறும் என்று உலகம் அதுவரை நம்பவில்லை. இந்த விபத்தால் வெகுதூரத்துக்குப் பரவிய கதிரியக்க ஆபத்து வெகு காலத்துக்கும் நீடித்து நிற்கிறது. இன்னும் நீண்ட காலத்துக்கும் அதன் தாக்கம் இருக்கும். இது உலகின் மிகப்பெரும் அணு உலை விபத்துகளில் ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது.\nசம்பவ நாளில், செர்னோபிள் அணு உலை வளாகத்தின் 4-ம் எண் உலை வெடித்தவுடன், கதிர்வீச்சையும், அனலையும் உடனடியாக எதிர்கொண்டது அங்கிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள காடு. வெப்பத்தால் கருகி மடிந்த மரங்கள், மிக அதிக அளவிலான கதிர்வீச்சினை உள்வாங்கி பழுப்பு நிறத்துக்கு மாறின. இதன் மூலம் இந்தக் காடு 'சிவப்புக் காடு' என்று பெயர் பெற்ற��ு.\nஇந்த சிவப்புக் காட்டினை பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆளில்லா விமானத் தொகுப்பைக் கொண்டு தற்போது ஆராய்ந்துள்ளனர்.\nஉலகின் கதிரியக்க மாசு மிகுந்த இடங்களில் ஒன்று என்று கருதப்படும் இந்த இடத்தை பிரிட்டன் விஞ்ஞானிகள் அனுப்பிய ரோபோட்டிக் ஆளில்லா விமானத்தில் இருந்த சென்சார்கள் ஆராய்ந்து தகவல்களை சேகரித்தன. கதிரியக்க மாசுபாடு மிகுந்த இடங்கள் எவை என்பது குறித்த மேம்பட்ட தகவல்களை இந்த ஆராய்ச்சி உக்ரைன் அதிகாரிகளுக்கு வழங்கும்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption சிவப்புக் காடு\nஇந்தக்காட்டின் சில பகுதிகள் இன்னமும் மனிதர்கள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட பகுதியாகவே உள்ளன.\nபிரிட்டனின் 'நேஷனல் சென்டர் ஃபார் நியூக்ளியர் ரோபோடிக்ஸ்' (என்.சி.என்.ஆர்.) உருவாக்கிய ட்ரோன் ஆராய்ச்சி அமைப்பு ஒன்று, ஆபத்தான இடங்களை பாதுகாப்பான தொலைவில் இருந்து கொண்டே ஆராய்வதற்கு விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.\nஅசையாத இறக்கை கொண்ட விமானங்கள் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் மரங்களுக்கு மேல் பறந்து பொதுவான கதிர்வீச்சு வரைபடம் ஒன்றை உருவாக்க உதவின.\nபடத்தின் காப்புரிமை NCNR/UNI OF BRISTOL\nபிறகு அந்த வரைபடத்தில் முக்கியப் பகுதியாக கண்டறியப்பட்டவை சுழலும் இறக்கை கொண்ட ட்ரோன்கள் உதவியோடு மேற்கொண்டு ஆராயப்பட்டன. இவை பறந்தபடியே குறிப்பிட்ட இடத்தின் மேல் நிலை நின்று தங்கள் சென்சார் உதவியோடு மிகத் தெளிவான முப்பரிமாணத் தகவல்களை திரட்ட வல்லவை.\nஏப்ரல் மாதத்தில் இந்த ஆளில்லா விமான அமைப்பைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு, இந்தக் காட்டில் நிலவும் கதிர்வீச்சுப் பரவல் குறித்து தற்போது நிலவும் புரிதலை உறுதி செய்கிறது. ஆனால், இந்தப் புதிய ஆய்வு மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவு இந்த கதிர்வீச்சுப் பரவல் குறித்து அதிக விளக்கமும், தெளிவும் கிடைத்துள்ளது. அத்துடன் எதிர்பாராத இடங்களில் அதிக கதிர்வீச்சு நிலவுவதாகவும் இது கண்டறிந்துள்ளது.\nதரையில் சிதறிக்கிடக்கும் அணு எரிபொருள்கள்\n\"விபத்துக்கு உள்ளான இந்த அணு உலை வளாகத்தின் குறிப்பிட்ட சொல்லத்தக்க அம்சமாக இருப்பது, பயன்படுத்தி முடித்த எரிபொருள் (இதுதான் பயன்படுத்தாத எரிபொருளைவிடவும் மிக ஆபத்தானது) தரையில் சிதறிக்கிடப்பதே ஆகும். இது ஒரு மணி நேரத்துக்கு 1.2 மில்லிசிவெர்ட்ஸ் அளவுள்ள கதிர்வீச்��ை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. இது மிகமிக அதிக கதிர்வீச்சு அளவாகும். இதன் பொருள் ஓராண்டுக்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு அளவு ஒரே மணி நேரத்தில் உடலைத் தாக்கும் என்பதாகும்\" என்று என்.சி.என்.ஆர். இணை இயக்குநர் பேராசிரியர் டாம் ஸ்காட் பிபிசி நியூசிடம் தெரிவித்தார்.\n2,600 சதுர கி.மீ. பரப்புள்ள நுழைவு மறுக்கப்படும் பகுதி\nசெர்னோபிளின் 2,600 சதுர கி.மீ. பரப்பளவுள்ள நுழைவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதியை ஆராய்வதற்கு இன்னும் சில மாதங்களில் மீண்டும் உக்ரைன் வருவதற்கு திட்டமிட்டுள்ளது என்.சி.என்.ஆர். இந்த நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதியில் நுழைவதற்கு காலப்போக்கில் மனிதர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.\nImage caption பழைய செர்னோபிள் அணு உலை. தற்போதை புதிய தடுப்புக் கட்டுமானத்துக்குள்.\nஇந்தப் பகுதிக்கு கடந்த ஆண்டு 70 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வந்து போயுள்ளனர். இதற்குள் தற்போது குறைவான ஆபத்துள்ள பகுதி என்று கருதப்படும் பரப்பை சூரியவிசை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தும் திட்டம் உள்ளது.\nஇந்த விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழைகிறவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பின்பற்றப்படும் நடைமுறைகளை செம்மைப்படுத்துவதற்கு பிரிட்டன் மேற்கொள்ளும் கதிரியக்க வரைபடத் திட்டம் உதவும்.\nபிரிட்டனின் அணுமின் நிலையங்கள் தோன்றிய ஆரம்ப காலத்தில், அணுக்கழிவுகளை பாதுகாப்பதற்கும், பண்படுத்துவதற்கும் திட்டமிடப்படவில்லை. இந்த காலகட்டத்தில் சேர்ந்த 4.9 மில்லியன் டன் எடையுள்ள அணுக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட தேசிய அளவிலான அமைப்பே என்.சி.என்.ஆர். என்பதாகும்.\nவிவிபேட் எந்திரம் காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாகுமா\n\"பாஜகவிடம் 5 அமைச்சர் பதவிகளை திமுக கோருகிறது\" - அமைச்சர் ஜெயக்குமார்\n‘மீண்டும் கறுப்பு ஜுலையை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாம்’ - மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புக்களுக்கு தடை - அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/shivalinga-box-office-full-details/", "date_download": "2019-05-21T07:21:24Z", "digest": "sha1:K2LZKDICMAI6XOGGOGTAI4JRMLGP2QOH", "length": 7371, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "ப.பாண்டியை வீழ்த்திய சிவலிங்கா- பாக்ஸ் ஆபிஸ் முழு விவரம் - Cinemapettai", "raw_content": "\nப.பாண்டியை வீழ்த்திய சிவலிங்கா- பாக்ஸ் ஆபிஸ் முழு விவரம்\nப.பாண்டியை வீழ்த்திய சிவலிங்கா- பாக்ஸ் ஆபிஸ் முழு விவரம்\nவாரம் வாரம் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் பல படங்கள் வெளியாகிறது தமிழ் சினிமாவில். தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியான ப.பாண்டி, சிவலிங்கா, கடம்பன் படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை பார்ப்போம்.\nமூன்று வார முடிவில் காற்று வெளியிடை படம் 2 கோடியும், கவண் நான்கு வார முடிவில் 3 கோடியும் வசூலித்துள்ளது.\nஇதுதவிர பாலிவுட் படமான Begum Jaan ரூ. 9 லட்சமும், மலையாள படமான Sakhavu ரூ. 8 லட்சமும், ஹாலிவுட் படமான The Fate of the Furious ரூ. 1 கோடியும் வசூலித்துள்ளது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, தமிழ் செய்திகள்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட���டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-sethupathi-speech-at-awards-stage/", "date_download": "2019-05-21T06:47:55Z", "digest": "sha1:XX6D3U3ZIUZZ6Q6JHXGUYDVHA7J2LFWR", "length": 7194, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "எனக்கு எதற்கு விருது கொடுத்தார்கள் என்று தெரியவில்லை- மேடையை அதிர வைத்த விஜய் சேதுபதி - Cinemapettai", "raw_content": "\nஎனக்கு எதற்கு விருது கொடுத்தார்கள் என்று தெரியவில்லை- மேடையை அதிர வைத்த விஜய் சேதுபதி\nஎனக்கு எதற்கு விருது கொடுத்தார்கள் என்று தெரியவில்லை- மேடையை அதிர வைத்த விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் சேதுபதி படம் திரைக்கு வந்தது. மேலும், நேற்று விஜய் சேதுபதிக்கு இன்னும் ஸ்பெஷலாக விருது விழா ஒன்றில் இவருக்கு விருது வழங்கப்பட்டது.இதில் பேசிய விஜய் சேதுபதி ‘எனக்கு ஏன் இந்த விருது கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை, இருந்தாலும் இதை ஏற்றுக்கொள்கிறேன்’ என கூறினார்.இவர் இதை சொல்லி முடிக்க அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்ந்தது.\nதனது ஆண் நபருடன் மிக மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட வருத்தபடாத வாலிபர்சங்கம் பட நடிகை.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000016415.html", "date_download": "2019-05-21T07:35:59Z", "digest": "sha1:QC4O3KZUDGKVR7IKRCCZ62OWXJ5RNROK", "length": 5491, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "இதழியல் உலகம்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: இதழியல் உலகம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாலமுரளி கிருஷ்ணா அறிவூட்டும் ஈசாப் கதைகள் 100 அபிராமி அந்தாதி - மூலமும் உரையும்\nசிரிக்க வைக்கும் டாக்டர்கள் காதலெனும் தேர்வெழுதி குயிலா\nநம்மால் முடியும் பதினென் கீழ்க்கணக்கு சீவகசிந்தாமணி ஐந்தாம் பகுதி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-05-21T07:28:59Z", "digest": "sha1:SSSHCYHF6RUOVH6X2GMK5BT5Z5WTBHCG", "length": 8682, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "வலிகள் சுமந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் “உத்தரிப்புக்களின் அல்பம்” ஒளிப்பட கண்காட்சி « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / வலிகள் சுமந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் “உத்தரிப்புக்களின் அல்பம்” ஒளிப்பட கண்காட்சி\nவலிகள் சுமந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் “உத்தரிப்புக்களின் அல்பம்” ஒளிப்பட கண்காட்சி\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 16, 2019\nவலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் “உத்தரிப்புக்களின் அல்பம்” எனும் ஒளிப்பட கண்காட்சி யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வாவின் சதுக்கத்துக்கு அருகில் நடைபெற்றது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#வலிகள் சுமந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் “உத்தரிப்புக்களின் அல்பம்” ஒளிப்பட கண்காட்சி\t2019-03-16\nTagged with: #வலிகள் சுமந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் “உத்தரிப்புக்களின் அல்பம்” ஒளிப்பட கண்காட்சி\nPrevious: வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் “உத்தரிப்புக்களின் அல்பம்” ஒளிப்பட கண்காட்சி\nNext: யாழ் பல்­க­லைக் கழ­கத்­தில் இருந்து சற்று முன்னர் ஆரம்பமானது பேரணி\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/kasthuri/", "date_download": "2019-05-21T07:46:15Z", "digest": "sha1:5KY3CGCRQJCAE2V7V4MNKERWLXFCMYHW", "length": 3481, "nlines": 44, "source_domain": "www.tamilminutes.com", "title": "kasthuri Archives | Tamil Minutes", "raw_content": "\nஅய்யப்பன் கோவிலுக்கு போராடியவங்க இதுக்கு போராடுவாங்களா- கஸ்தூரி\nகமலின் சர்ச்சை குறித்து கஸ்தூரி பதில்\nரம்ஜான் நோன்பு இன்று துவக்கம்- கஸ்தூரியின் வாழ்த்து\nபோலீஸ் வேடத்தில் நடிக்கும் கஸ்தூரி\nகஸ்தூரிக்கு பழம்பெரும் நடிகை லதா கடும் எச்சரிக்கை\nகரு. பழனியப்பனை கிண்டலடித்த கஸ்தூரி\nசெல்பி வித் கார்த்தி வைரல்- பட ஹிட்டுக்காக வேண்டும் என்றே செய்ததுதான் கஸ்தூரி\nஐந்தாம் அரசரை நினைச்சாதான் – கஸ்தூரியின் நக்கல் டுவிட்\nஅம்பானி வீட்டு கல்யாணத்திலும் புரோகிதர் இருப்பாங்க-ஸ்டாலினுக்கு கஸ்தூரி பதில்\nதிமுக மீது கஸ்தூரி கடும் விமர்சனம்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்ப��� தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/25011444/1033035/madurai-branch-order-central-government.vpf", "date_download": "2019-05-21T06:58:49Z", "digest": "sha1:NODVHRWSNBRAXMKDVQMZ7GYBOXOID3MD", "length": 10968, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "கருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை 24 வாரங்களாக உயர்த்த உத்தரவிட கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை 24 வாரங்களாக உயர்த்த உத்தரவிட கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nகருக்கலைப்பு சட்டம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nகருக்கலைப்பு சட்டம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டப்படி கருவை கலைப்பதற்கான கால அவகாசத்தை 24 வாரமாக நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டப்படி 20 வாரங்களுக்கு உட்பட்ட கருவை கலைக்க அனுமதி உண்டு என்றும் ஆனால் கருவின் குறைபாடுகள் 20 வாரங்களுக்கு பின்பே தெரிய வரும் என்பதால் கருவை கலைக்க விரும்புவர்கள் நீதிமன்றங்களை நாடுமாறு வற்புறுத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971ன்படி கருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை 20 வாரங்களில் இருந்து 24 வாரங்கள் ஆக உயர்த்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் என்று தொரிவிக்கப்பட்டது. பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருவை கலைக்க குறிப்பிட்ட கால அளவை நிர்ணயம் செய்யக்கூடாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒர��� அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karppam-thangamal-povatharkana-7-kaaranagal-thatukum-valikal", "date_download": "2019-05-21T07:48:11Z", "digest": "sha1:LAXFYHLOIJKCNR5TAA5YKDDBR24TIN56", "length": 15158, "nlines": 237, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பம் தங்காமல் போவதற்கான 7 காரணங்கள்! தடுக்கும் வழிகள்..! - Tinystep", "raw_content": "\nகர்ப்பம் தங்காமல் போவதற்கான 7 காரணங்கள்\nகர்ப்பம் தரிப்பது பெண்ணிற்கு உன்னதமான தருணம். அப்போதிருந்தே பயம் கலந்த மகிழ்ச்சியான ஒரு இனம் புரியாத உணர்விற்கு ஒவ்வொரு பெண்ணும் ஆளாவார்கள். ஆனால் எல்லா பெண்களுக்கும் அந்த மகிழ்ச்சி நீடிப்பதில்லை. சிலருக்கு திடீரென அடிவயிற்றில் தாங்க முடியாத வலி, ரத்தப் போக்கு உண்டாகும். ஏனென்று பரிசோதித்தால் கர்ப்பம் கலைந்திருக்கும். கர்ப்பம் தங்காமல் கலைந்து போவதற்கான 7 முக்கியமான காரணங்களையும் தீர்வுகளையும் இந்த பதிப்பில் படித்தறியலாம்..\nகுரோமோசோம் 23 ஜோடிகள் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும். அதாவது அம்மாவிடமிருந்து ஒரு ஜோடி , அப்பாவிடமிருந்து ஒரு ஜோடி என மொத்தம் 46 குரோமோசோம் இருக்கும். இந்த எல்லா குரோமோசோமும் சரியாக தன் இணையிடன் சேர்ந்து ஒரு குணம், நிறம், பாலினம் ஆகியவற்றை தீர்மானிக்கும். இப்படிதான் கரு உண்டாகும். பெண்ணின் கருவிடம் ஆணின் விந்தணு சேரும்போது இருவரின் குரோமோசோம் சரியான விதத்தில் இணையவில்லையென்றால், அங்கே கருக்கலைப்பு உண்டாகும். இந்த விதமான கருக்கலைப்பு 60 சதவீதம் நடப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதுதான் காரணம் என்று தெரிந்தால், ரிலாக்ஸாக இருங்கள். பொறுமையாகவும் இருங்கள். உங்கள் விந்தணு மற்றும் கருவை பரிசோதித்து குரோமோசோமில் உள்ள பாதிப்பை நீக்க தகுந்த சிகிச்சை கொடுத்தால் நிச்சயம் அழகான குழந்தையை பெறுவீர்கள்.\nகர்ப்பப்பை மற்றும் அதன் வாய்:\nகர்ப்பப்பை இயல்பான வடிவத்தில் இல்லாமல் அசாதரணமாக வித்யாசமான வடிவத்தில் இருந்தாலோ அல்லது அது இரண்��ாக விரிவாகியிருந்தாலோ, உருவான கரு கர்ப்பப்பையில் தங்க முடியாமல் வெளியேறிவிடும் அல்லது போதிய போஷாக்கு இல்லாமல் கலைப்பு உண்டாகிவிடும். இந்த பாதிப்பிற்கு ” யூடரின் செப்டம் என்று பெயர்” அதேபோல் கர்ப்பப்பையின் வாய் பலஹீனமாக இருந்தாலும் கரு பையில் தங்காது.\nகவலை வேண்டாம். இந்த யூடரின் செப்டம் பிரச்சனையை அறுவை சிகிச்சை முறையில் சரி செய்துவிடலாம். அதே போல் கர்ப்பப்பை வாய் அகலமாக அல்லது பலஹீனமாக இருந்தால் அதனை சரியான வடிவத்தில் தைத்து, கருவை தங்கச் செய்து விடுவார்கள்.\nநோய் எதிர்ப்பு மண்டலத்தில் கோளாறு:\nநம் உடலில் கிருமிகளோ அல்லது உடல் சம்பந்தமல்லாத வேறோரு பொருளோ உள்ளே சென்றால் நம் நோய் எதிர்ப்பு மண்டலம் எதிர்ப்பு காண்பிக்கும். சிலருக்கு அவ்வாறு ஆணின் விந்தணு உள்ளே வந்ததும், நோய் எதிர்ப்பு செல்கள் எதிர்ப்பு காண்பிக்கும். உடனேயே கருவுற்ற பெண்ணின் முட்டை , நோய் எதிர்ப்பு மண்டலத்திடம் முறையிடும். இது தனக்கு வேண்டப்பட்டதுதான் என்று. இதனால் கரு தப்பிக்கும். அப்படியும் கேட்காமல் சில பெண்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் காட்டும் எதிர்ப்பின் விளைவாக கருக்கலைப்பு உண்டாகும்\nஇதன் தொடர்பாக ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. தெளிவான சிகிச்சை இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் சில ஸ்டீராய்டு மருந்துகளை கொண்டு சிகிச்சையில் வெற்றி பெற்றதாக மருத்துவர் கூறுகிறார்.\nதைராய்டு மற்றும் சர்க்கரை வியாதி:\nதைராய்டு பிரச்சனை மற்றும் சர்க்கரை வியாதி இரண்டுமே கர்ப்பப்பையை நல்ல சூழ் நிலைக்கு வைத்திருக்க உதவாது. இவற்றால் கருக்கலைப்பு அதிக சாத்தியம் உள்ளது.\nஇதற்குசரியான உணவு மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுதல் அவசியம். ஹார்மோன் மற்றும் குளுகோஸின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் குழந்தைக்கான சாத்தியம் உருவாகும் .\nபாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS):\nஇந்த கோளாறு பெண்களுக்கு ஹார்மோன் மாற்றத்தால் உண்டாகிறது. அதிக உடல் பருமன், மீசை வளர்தல், ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் அதிகமாக சுரத்தல், முறையற்ற மாதவிடாய் ஆகியவை பெண்ணிற்கு ஏற்படும். இது கருகலைப்பிற்கு காரணமாகும்.\nஆன்டிபயாடிக் சிகிச்சையின் மூலம் (PCOS) வினால் உண்டாகும் கருக்கலைப்பை சரி செய்துவிடலாம்.\nபெண் அல்லது ஆணின் பிறப்புப் பாதையில் பேக்டீரியா தொற்று உண்டாகியிருந்தால் அவை கருவை பாதித்து கருக்கலைப்பிற்கு காரணமாகிவிடும். அதேபோல் எண்டோமெட்ரியல் கருவிற்கும் இந்த பேக்டீரியா தொற்று காரணமாகிவிடும்.\nதகுந்த ஆன்டிபயாடிக் எடுத்துக் கொண்டால் சரி செய்துவிடலாம்.\nபுகை மற்றும் மதுப் பழக்கம்:\nநிகோடின் தொப்புள் கொடியின் மூலம் கருவிற்கு தாயிடமிருந்து செல்லும் ரத்தத்தை தடுத்துவிடும். இதனால் போதிய ரத்தம் இல்லாமல் கரு முழுதாக உருவாக முடியாமல் கலைந்து போய்விடும். அதுபோல் குடிப்பதும் அதிலுள்ள ஆல்கஹால் ரத்தத்தில் கலந்து நச்சுக்களை தொப்புள் கொடிக்கு செலுத்தி விடும்.\nஇதன் தீர்வு உங்கள் கையிலேயே உள்ளது..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:58:59Z", "digest": "sha1:CQW5DUH7OL6ZE53FKUTONXWWXGSAKREW", "length": 1674, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " நிர்வாண விரும்பிகள்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nநிர்வாண விமானப் பயணத்திற்கு கிழக்கு ஜெர்மனியிலுள்ள விமான நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறது. கிழக்கு ஜெர்மனியிலிருந்து பால்டிக் கடற்கரை வரை செல்லும் இந்தப் பயணத்தில் பயணிகள் அனைவரும் நிர்வாணமாகப் பயணிக்கலாம் என உற்சாக அழைப்பு விடுத்திருக்கிறது அந்த நிர்வாணம் மன்னிக்கவும் நிறுவனம். விமானத்தில் ஏறும் வரை உடை அணிந்து வரவேண்டும் என்றும், விமானத்திற்குள்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/19/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_14,_%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_6_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ta-1374689", "date_download": "2019-05-21T07:12:43Z", "digest": "sha1:TU2PXYCO7ODATDITO7L2SWLQLMYYQZHT", "length": 3123, "nlines": 11, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "அக்டோபர் 14, ஆஸ்கர் ரொமேரோ உட்பட 6 புதிய புனிதர்கள்", "raw_content": "\nஅக்டோபர் 14, ஆஸ்கர் ரொமேரோ உட்பட 6 புதிய புனிதர்கள்\nமே,19,2018. அருளாளர்கள் திருத்தந்தை ஆறாம் பவுல், ஆஸ்கர் ரொமேரோ, பிரான்செஸ்கோ ஸ்பினெல்லி, வின்சென்சோ ரொமானோ, மரிய கத்தரீனா காஸ்பர், இயேசுவின் தெரசின் நசரியா இஞ்ஞாசியா ஆகிய ஆறு பேரையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற அக்டோபர் 14ம் தேதி புனிதர்கள் என அறிவிப்பார்.\nமறைசாட்சியான சான் சால்வதோர் பேராயர் ஆஸ்கார் ரொமேரோ (Oscar Arnulfo Romero Galdámez) அவர்கள், 1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி, திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இவர், மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோர் நாட்டின் Ciudad Barriosல், 1917ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்தவர்.\nமறைமாவட்ட அருள்பணியாளரான, அருளாளர் பிரான்செஸ்கோ ஸ்பினெல்லி (Francesco Spinelli) அவர்கள், திருற்கருணை ஆராதனை அருள்சகோதரிகள் சபையை நிறுவியவர்.\nஅருளாளர் வின்சென்சோ ரொமானோ (Vincenzo Romano – 1751-1831) அவர்கள், இத்தாலியின் நேப்பிள்ஸ் பகுதியைச் சேர்ந்த மறைமாவட்ட அருள்பணியாளர்.\nஅருளாளர் மரிய கத்தரீனா காஸ்பர் (Maria Caterina Kasper) அவர்கள், இயேசு கிறிஸ்துவின் ஏழைச் சகோதரிகள் சபையை நிறுவியவர்.\nஅருளாளர் இயேசுவின் தெரசின் நசரியா இஞ்ஞாசியா (Nazaria Ignazia di Santa Teresa di Gesù) அவர்கள், திருஅவையின் திருச்சிலுவை மறைபோதக சபையைத் தோற்றுவித்தவர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/php_tamil4/", "date_download": "2019-05-21T07:14:16Z", "digest": "sha1:T7LPUSVXJDXVWF5CNWXEWL77SPHAHCHG", "length": 18163, "nlines": 278, "source_domain": "www.kaniyam.com", "title": "PHP தமிழில் – பகுதி 4 PHP Script உருவாக்குதல் – கணியம்", "raw_content": "\nPHP தமிழில் – பகுதி 4 PHP Script உருவாக்குதல்\nகணியம் > PHP தமிழில் > PHP தமிழில் – பகுதி 4 PHP Script உருவாக்குதல்\nPHP தமிழில், ஆர்.கதிர்வேல், கணியம்\nHTML கோப்பிற்குள் PHP Script – ஐ பொதிதல் (Embedded), kaniyam php in tamil seires, learn PHP in tamil, PHP in tamil, PHP in tamil series, PHP Script – ஐ உருவாக்குதல், PHP எதற்கு அவசியம், PHP கணினியில் நிறுவப்பட்டுள்ளதா என சோதனை செய்தல், PHP குறியீடுகள், PHP நிரலுக்குள் HTML நிரலை - ஐ பொதிதல் (Embedded), PHP – ஐ நிறுவுதல்\nPHP Script – ஐ உருவாக்குதல்\nPHP – ஐ நிறுவுதல்\nPHP கணினியில் நிறுவப்பட்டுள்ளதா என சோதனை செய்தல்\nPHP நிரலுக்குள் HTML நிரலை – ஐ பொதிதல் (Embedded)\nஇதற்கு முந்தைய பகுதிகளில் PHP எப்படி வேலை ச���ய்கிறது என்று பார்த்தோம். இந்த பகுதியில் PHP Script – ஐ எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம். PHP நிரலை எழுத தொடங்குவதற்கு முன் PHP நிரலை எழு என்னென்னெவெல்லாம் தேவை என்று பார்ப்போம்.\nPHP நிரல் எழுத தேவையானவைகள்:\nWeb Server, PHP, Database ஆகியவைகளை எப்படி நிறுவுவது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த (gnutamil.blogspot.in/2012/12/lamp-server-1204.html) பக்கத்திற்கு செல்லுங்கள் விபரங்கள் மிகவும் தெளிவாக தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. அல்லது PHP யின் அதிகாரப்பூர்வ தளமான php.net/manual/en/install.php -க்குச் செல்லலாம்.\nBrowser மற்றும் Editor ஆகிய இரண்டும் அனைத்து இயங்குதளங்களிலும் இயல்பாகவே நிறுவப்பட்டு இருக்கும். வேண்டுமானால் நீங்கள் கூடுதலாக Mozilla Firefox, Google Chrome உலாவிகளை நிறுவிக்கொள்ளுங்கள்.\nPHP நிரல் வரம்புச்சுட்டி (Code Delimiters):\nஒரு வலைப்பக்கத்திற்குள் மற்ற நிரல் வரிகளிலிருந்து php நிரல்வரிகளைச் சுட்டிக்காட்டுவதற்காக எனும் Closing Tag – ம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு Tag களுக்கு உள்ளே நீங்கள் எவ்வளவு php நிரல் வரிகளை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம்.\nPHP உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ளதா\nPHP உங்களது கணினியில் நிறுவப்பட்டுள்ளதா என்பதை கீழ்காணும் சின்ன நிரல் மூலம் சோதிக்கலாம்.\nText Editor திறந்து கொள்ளுங்கள்\nஎன கொடுத்து phptest.php என்ற பெயருடன் கோப்பை /var/www/html/எனும் அடைவிற்குள் சேமியுங்கள். உலாவியைத் திறந்து முகவரிப்பட்டையில் localhost/phptest.php என்று கொடுங்கள் கீழ்காணும் வெளியீடு கிடைத்தால் உங்களது கணினியில் PHP நிறுவப்பட்டுள்ளது என்று அர்த்தம்.\nஇனிமேல் நாம் பார்க்கப் போகும் அனைத்து நிரல்களையுமே நீங்கள் உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு Text Editor – ஐக் கொண்டு எழுதிக்கொள்ளுங்கள். அவ்வாறு எழுதிய கோப்பினை கட்டாயம் நீங்கள் /var/www/html எனும் அடைவிற்குள்தான் சேமிக்க வேண்டும். இதனைத்தவிர்த்து வேறு எந்த அடைவிற்குள் நீங்கள் கோப்பினைச் சேமித்தாலும் அதிலுள்ள PHP நிரல் மட்டும் வேலை செய்யாது. அதே சமயத்தில் கோப்பிற்குள் இருக்கும் HTML நிரலுக்கான வெளியீடு உங்களுக்கு கிடைக்கும்.\nPHP நிரல் பொதிதல் முறைகள்:\nHTML File -க்குள் PHP நிரலை பொதிதல்\nPHP File – க்குள் HTML நிரலை பொதிதல்\nPHP நிறுவப்பட்டுள்ளதா எனும் சோதனை செய்வதற்காக ஒரு PHP நிரலை எழுதிய அனுபவம் உங்களுக்கு ஏற்கனவே இருக்கிறது. இப்பொழு நாம் மற்றொரு PHP நிரலை எழுதப் போகிறோம். நாம��� எற்கனவே எழுதிய நிரலில் எந்தவிதமான HTML Tag குகளையும் பயன்படுத்தவில்லை. ஆனால் இப்பொழுது நாம் ஒரு HTML File – க்குள் PHP நிரலை எழுத்தப்போகிறோம்.\nஉங்களுடைய Editor – ஐத் திறந்து கீழ்காணும் HTML File ஐ உருவாக்குங்கள்\nfirstscript.php என்ற பெயருடன் கோப்பினை சேமியுங்கள். உலாவியைத் திறந்து உங்களது நிரலை இயக்கிப் பார்த்தால் கீழ்காணும் வெளியீடு கிடைக்கும்.\nPHP கோப்புகள் .php எனும் file extentsion உடன் இருக்கும். நிரல்வரிகள் அனைத்தும் ; (semicolon) உடன் முடியும். இந்த semicolon PHP யின் ஒரு நிரல் வரி முடிவுறுவதை உணர்த்துவதற்கு (linux separator) பயன்படுகிறது.\nமுந்தைய உதாரணத்தில் ஒரு HTML பக்கத்திற்குள் PHP நிரலை எழுதுவதைப் பற்றி பார்த்தோம். இப்பொழுது அதை அப்படியே தலைகீழாக செய்யப்போகிறோம். PHP நிரலுக்குள் HTML -ஐ எழுதப்போகிறோம்.\nhtmlintophp.php எனும் பெயருடன் சேமியுங்கள். உலாவியில் இயக்குங்கள் கீழ்காணுவது போல் உங்களுக்கு வெளியீடு கிடைக்கும்.\nView Page Source கொடுத்து பார்த்தீர்களேயானால் கீழ்காணுவது போல உங்களுக்கு வெளியீடு கிடைக்கும்.\nஏன் இப்படி தெரிகிறது. காரணம் PHP pre-processor இதைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஞாபகம் வருகிறதா\nPHPயில் கமெண்ட்ஸ் எழுதுவது எப்படி என்று அடுத்த பார்க்கலாம்…\nPHP Essentials என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு – ஆர்.கதிர்வேல்\nPHP தமிழில் – கணியம் தொடர்\nPHP – இன் வரலாறு\nPHP – ஓர் அறிமுகம்\nPHP எப்படி வேலை செய்கிறது\nஉங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/05/blog-post_28.html", "date_download": "2019-05-21T07:25:22Z", "digest": "sha1:OBAYRIQXDBBHY3HQYJIQENUPUOFDO65M", "length": 11321, "nlines": 76, "source_domain": "www.nisaptham.com", "title": "மெக்கானிக்கல் அலை ~ நிசப்தம்", "raw_content": "\nஇந்த வருடத்திற்கான டிமாண்ட் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பெரிய கல்லூரிகளில் மெக்கானிக்கல் பாடத்திற்கு இருபது இலட்சம் வரைக்கும் கேட்கிறார்கள். மற்ற பாடங்களுக்கு அதைவிட குறைவான தொகையை டொனேஷனாகக் கொடுத்தால் போதும். சுமாரான கல்லூரிகளில் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங்க்கு ஏழு லட்சம் என்றால் மற்ற பாடங்களுக்கு ஐந்துதான். ஆக பெரிய கல்லூரியாக இருந்தாலும் சரி, டம்மியான கல்லூரியாக இருந்தாலும் மெக்கானிக்கலுக்குத்தான் டிமாண்ட்.\nகல்லூரிகள் எப்படி டிமாண்டை நிர்ணயம் செய்கின்றன\nஎல்லாம் நம் மக்களின் கைங்கரியம்தான். ரிசல்ட் வந்தும் வராமலும் ‘சார் மெக்கானிக்கலுக்கு எவ்வளவு டொனேஷன்’ என்று கேட்டு விசாரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். எந்த பாடத்தை அதிகம் பேர் கேட்கிறார்களோ அந்தப்பாடத்திற்கான ‘ரேட்’டை அதிகமாக்கிவிடுகிறார்கள். மற்றபடி இந்த ‘ரேட் பிக்‌ஷிங்’கில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இதை வைத்து ஒரு பாடத்திட்டம் சூப்பராக இருக்கிறது என்றும் இன்னொரு பாடத்திட்டம் பல்டியடித்துவிட்டது என்றும் முடிவு செய்ய வேண்டியதில்லை.\nஇந்த வருடம் மெக்கானிக்கலுக்கு ஏன் டிமாண்ட் அதிகமாக இருக்கிறது\nகாரணம் ரொம்ப சிம்பிள். சென்ற ஆண்டு ஐடி நிறுவனங்கள் கொஞ்சம் ஆட்டம் கண்டன. கேம்பஸ் இண்டர்வியூக்களில் வேலைக்கு எடுத்திருந்தவர்களை பணிக்கு அழைப்பதற்கு மிகவும் கால தாமதப்படுத்தின. அதனால் ஐ.டி துறை காலியாகிவிட்டது போன்ற பிம்பம் உருவாகியிருக்கிறது. ஆகவே ஐடி துறையயை மாணவர்கள் தவிர்க்கிறார்கள். ஐடியை விடுத்தால் இந்தியாவில் மெக்கானிக்கலுக்கு நிறைய வேலைவாய்ப்பு இருப்பதால் இந்த வருடம் அதன் மீது கண் வைக்கிறார்கள்.\nஉண்மையிலேயே ஐடி துறை ‘டல்’லடிக்கிறதா\nகடந்த பதினைந்து ஆண்டுகளாக ஐடியை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் ஒன்று புரியும். ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை இப்படியான Slowdown வருகிறது. ‘கப்பல் கவிழ்ந்துவிடும்’ போன்றதான மாயை உருவாக்கிவிட்டு அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் ‘பிக் அப்’ ஆகிவிடும். கடந்த ஆண்டிலில் உருவான Slow downம் இத்தகைய தற்காலிகமான ஒன்றுதான். அதனால் ஐடி டல்லடிக்கிறது என்ற பயத்தை முழுமையாக நம்ப வேண்டியதில்லை.\nஅப்படியானால் மெக்கானிக்கல் துறையை நாட வேண்டியதில்லையா\nச்சே.ச்சே. அப்படியெல்லாம் இல்லை. விருப்பம் இருந்தால் தைரியமாக அந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் எல்லோரும் அதனுள் விழுகிறார்கள் என்று குருட்டுவாக்கில் அதில் விழ வேண்டாம். இப்பொழுது கல்லூரியில் சேர்பவர்கள் படித்து முடிக்க இன்னும் நான்காண்டுகள் இருக்கின்றன. அதற்குள் ஐடி ‘பிக் அப்’ ஆகியிருக்கும். அப்பொழுது பாருங்கள். இந்த வருடம் மெக்கானிக்கல் துறையைத் தேர்ந்தெடுத்தவர்களில் முக்கால்வாசிப்பேர் ஐடியில்தான் வேலைக்குச் சேர்வார்கள். அதனால் ஐடியோ/கம்ப்யூட்டர் சயின்ஸோ படிப்பதாக விருப்பமிருந்தால் தயக்கமில்லாமல் தேர்ந்தெடுங்கள்.\nஇந்த ‘மெக்கானிக்கல் அலையை’ எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்\nஎல்லோரும் மெக்கானிக்கலுக்கு போகிறார்கள் என்று பயப்படாமல் வேறு பாடத்தை தேர்ந்தெடுக்க நினைப்பவர்களுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். உதாரணமாக ஒரு மாணவரின் கட்-ஆஃப் 185 வைத்துக் கொள்வோம். மெக்கானிக்கல் அலையின் காரணமாக அவருக்கு நல்ல கல்லூரியில் அந்தப்பாடம் கிடைக்க வாய்ப்பில்லை. ‘மெக்கானிக்கல்தான் வேண்டும்’ என்று அவர் நினைத்தால் ஏதேனும் சுமாரான கல்லூரியில்தான் சேர வேண்டும். அதுவே மற்ற பாடங்களுக்கு போட்டி குறைவு என்பதால் அவை நல்ல கல்லூரிகளில் சீண்டப்படாமல் கிடப்பதற்கு வாய்ப்பு என்பதால் அதை பொறுக்கி எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமான காரியம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/926954/amp", "date_download": "2019-05-21T07:21:41Z", "digest": "sha1:5RIZ6KJ73RB7IBSRCSYG4OCJ7XZ6HRR2", "length": 6954, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "தைலாபுரத்தில் கூத்தாண்டவர் தேர்பவனி | Dinakaran", "raw_content": "\nவானூர், ஏப். 19: வானூர் தாலுகா தைலாபுரம் கிராமத்தில் கூத்தாண்டவர் ரத உற்சவம் மற்றும் அழுகளம் நிகழ்ச்சி நடந்தது. தைலாபுரம் கிராமத்தில் திரவுபதியம்மன் மற்றும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா கடந்த வாரம் துவங்கியது. தொடர்ந்து திருவிழா நடந்து வந்தது. இதன் முக்கிய விழாவாக கூத்தாண்டவர் சுவாமிக்கு நேர்த்தி செய்து பக்தர்கள் நள்ளிரவில் மாங்கல்யம் கட்டும் நிகழ்ச்சியும், அதையடுத்து நேற்று மாலை கூத்தாண்டவர் ரதம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு ஐயனார் கோயில் அருகே உள்ள திறந்தவெளியில் அழுகளம் போகுதல் நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது அரவாணிகள் மற்றும் பெண்கள், ஆண்கள் என மாங்கல்யம், வளையல் ஆகியவை அணிந்து அங்கு ஊர்வலமாக வந்தனர். சுவாமிக்கு சோறு அறைதல் நடந்தவுடன் அனைவரும் மாங்கல்ய கயிற்றை அறுத்தும், வளையல்களை உடைத்தும் தங்களது நேர்த்தியை நிறைவேற்றினார்கள். விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருமண சீர்வரிசை தராததால் விவசாயி மீது சரமாரி தாக்குதல்\nகனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்\nதிண்டிவனம் நகராட்சியில் அனைவருக்கும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தீவிரம்\nதலைமை தபால் அலுவலகத்தில் போதிய ஊழியர்கள் இல்லாதால் மக்கள் அவதி\nவிதிகளை மீறிய 213 பேர் மீது வழக்கு\nவிவசாயி பரிதாப பலி: ஹெல்மெட் அணிந்திருந்ததால் தப்பித்த வாலிபர்\nகல்லூரி மாணவி மயங்கி விழுந்து சாவு\n60 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்:₹3200 அபராதம்\nகுடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nவாகனம் மோதி தொழிலாளி பலி\nவனத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nவிழுப்புரம் மாவட்டத்தில் 5,241 வாக்குச்சாவடிகள் அமைப்பு\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி சிலையை திறக்க வேண்டும்\nகடையை சூறையாடியவர் மீது நடவடிக்கை\n₹33 லட்சம் மதிப்பில் அதிநவீன நுரையீரல், குடல் உள்நோக்கு கருவி\nலைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டும் துப்புரவு பணியாளர்கள்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்\nபழுதடைந்து கிடக்கும் மினி டேங்க்\nகுடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் திடீர் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=MLA", "date_download": "2019-05-21T06:42:02Z", "digest": "sha1:3OGDSP25ZKOIJVICSR4E43R4XBXIQFUP", "length": 4595, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"MLA | Dinakaran\"", "raw_content": "\nபாஜ எம்எல்ஏ.வை கொலை செய்த நக்சலைட் கைது\nபிரின்ஸ் எம்எல்ஏ போராட்டம் அறிவிப்பு\nமுதல்வருடன் எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் சந்திப்பு\nதேர்தலில் பணப்பட்டுவாடா ஆலோசனை அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு\nதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கீதாஜீவன் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு\nபண்ருட்டி அதிமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிய உத்தரவு\nசபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு தடைகோரி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ. பிரபு மனு\nஎங்களுக்கு ஓட்டு போடலே... வேலை தர மாட்டோம்...: எம்எல்ஏ மிரட்டல்\nபிரகாஷ் எம்எல்ஏ தலைமையில் சூலூரில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு\nபெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டின் அருகே குண்டுவெடிப்பு.... ஒருவர் பலி\nஎம்எல்ஏ வீட்டின் அருகே ரசாயன திரவம் வெடித்து சிதறியதில் ஒருவர் பலி: பெங்களூருவில் பரபரப்பு\nஅதிமுக எம்எல்ஏ குறித்து வாட்ஸ்அப்பில் வதந்தி: குடும்பத்தினர் அதிர்ச்சி\nபெங்களூருவில் எம்.எல்.ஏ வீட்டின் அருகே குண்டுவெடிப்பு : ஒருவர் உயிரிழப்பு\nகுச்சனூர் கோயிலில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்தின் பெயரில் எம்.பி என பொறிக்கப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது\nதேர்தலில் பணம் பட்டுவாடா ஆலோசனை வாணியம்பாடி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு\nஉபி.யில் ரேபரேலி தொகுதியின் பெண் எம்எல்ஏ மீது தாக்குதல்: பிரியங்கா கடும் கண்டனம்\n‘அதிமுகவுக்கு எதிராக உள்ளடி வேலை செய்தார்’ அமமுக வேட்பாளருக்கு அமைச்சர் கருப்பணன் ஆதரவு: அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் குற்றச்சாட்டு\nபண்ருட்டி அதிமுக எம்எல்ஏ, அவரது கணவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய உத்தரவு\nடிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை : உச்ச நீதிமன்றம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/10/28/25-sri-sankara-charitham-by-maha-periyava-buddhism-jainism-and-attitude-of-people/", "date_download": "2019-05-21T06:56:12Z", "digest": "sha1:5CCNU3KJJF723OZSKL7OSCUC5S4WYTBJ", "length": 33021, "nlines": 142, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "25. Sri Sankara Charitham by Maha Periyava – Buddhism & Jainism and Attitude of People – Sage of Kanchi", "raw_content": "\nபௌத்த-ஜைனமும் பொது ஜனங்களின் மனப்போக்கும்\nபொது ஜனங்களுக்குத் தத்வ ஸித்தாந்தங்களைப் பற்றிக் கவலையில்லை. ஏதோ ஒரு பெரிய சக்திதான் இந்த லோகத்தைப் படைத்து நடத்திக்கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை, ஸ்வாமி என்ற அந்த சக்தியிடம் தங்���ளுடைய காமனைகளை (விருப்பங்களை)ப் பூர்த்திப் பண்ணித்தர வேண்டிக்கொள்வது-இதுதான் ஸாதாரண மக்களின் ‘ரிலிஜன்’. அதோடுகூட, தங்களுடைய மதிப்பு மரியாதைகளைக் கவரும்படியான ஒரு பெரியவர் வந்து ஒரு வழியைச் சொன்னால், ‘இவர் சொன்னால் அது ஸரியாய்த்தானிருக்கும்’ என்ற நம்பிக்கையின் பேரில், தங்களை அந்தப் பெரியவரின் வழியைச் சேர்ந்தவர்களாகவே சொல்லிக்கொண்டு ஒரு நிறைவு பெறுவது பொதுமக்கள் ஸ்வபாவம். அவருடைய ‘வழி’ என்பது அவர் சொல்கிற மத ஸித்தாந்தம்தான். அது என்ன என்று ஜனங்களுக்கு விசேஷமாகத் தெரிந்தே இருக்காது. தெரிந்த அளவுக்குக்கூட அதை அநுஷ்டானம் பண்ணி ஸொந்த அநுபவமாக்கிக்கொள்ளவும் பாடுபடமாட்டார்கள், ஆனாலும் ‘அது எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இவர் — இந்தப் பெரியவர் — சொல்கிறாரென்றால் ஸரியானதாகத்தான் இருக்கும். ஆகையால், நாம் இவரைச் சேர்ந்தவர்கள் என்றே இருப்போம். இவர் சொல்வதில் ஏதோ கொஞ்சம் நம்மால் முடியுமானால் செய்து பார்ப்போம்’ என்று இருப்பார்கள். இது நம் ஆசார்யாளின் மதத்தில் உள்ளவர்களுக்கும்தான் பொருந்தும்.\nபௌத்த-ஜைன மதங்களை இந்தக் கோணத்தில் பார்க்கலாம்.\nஅந்த மதங்களில் சொல்லியிருக்கும் அஹிம்ஸை, ஸத்யம், அபரிக்ரஹம் (பொருள் சேர்த்துக் கொள்ளாமை) முதலான நல்லொழுக்கங்களை எந்த மதம்தான் சொல்லவில்லை மநு தர்ம சாஸ்த்ரத்தில் ஸகல ஜனங்களுக்குமான ஸாதாரண தர்மங்கள் என்று ஆரம்பித்திருப்பதே இவற்றில் தான். சாஸ்த்ரம் என்று ஒன்று சொல்லவேண்டும் என்றே இல்லை; ஒழுக்கமாக இருக்கவேண்டுமென்று யாருக்குத்தான் தெரியாது மநு தர்ம சாஸ்த்ரத்தில் ஸகல ஜனங்களுக்குமான ஸாதாரண தர்மங்கள் என்று ஆரம்பித்திருப்பதே இவற்றில் தான். சாஸ்த்ரம் என்று ஒன்று சொல்லவேண்டும் என்றே இல்லை; ஒழுக்கமாக இருக்கவேண்டுமென்று யாருக்குத்தான் தெரியாது ஆனாலும் அப்படி இருக்கவொட்டாமல் ஆசைகள் பிடித்து இழுக்கின்றன. இப்படிப் பிடித்திழுக்கும் போது தத்வ விசாரம் செய்து — வேதாந்தப்படியோ, பௌத்த-ஜைனம் முதலியவற்றின்படியோ, ஸாங்க்யாதி ஸித்தாந்தங்களின்படியோ, ஏதோ ஒரு விதத்தில் தத்வங்களை ஆராய்ந்து பார்த்து, அநுபவம் பெற்று — ஆசைகளை அடக்கிப்போடுவது என்றால் அது நூற்றிலே ஆயிரத்திலே ஒன்றிரண்டு பேருக்குத்தான் ஸாத்யம். மற்றவர்கள் கர���ணாமூர்த்தியான ஒரு ஈச்வரனை சரணடைந்து அவனை வேண்டிக்கொண்டு அவனருளால் கெட்டதுபோய் நல்லது வரணுமென்றால்தான் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள்.\nபௌத்த ஜைன மதங்களில் ஈச்வரனே கிடையாது. ஜனங்களுக்கானால், அந்த மதங்களில் அநுஷ்டான லெவலில் சொன்ன ஒழுக்கங்களிலும் பிடிப்பில்லை, அநுபவ லெவலில் சொன்ன ஃபிலாஸஃபியில் போவதற்கும் சக்தியில்லை. அவற்றை ஜனங்களின் மதமாகப் பாபுலராக்க என்ன பண்ணுவது அந்த மதங்களானால் தாங்கள்தான் அத்தனை பொது ஜனங்களுக்கும் ஆனவை என்று சொல்லிக் கொண்டவையாக வேறு இருந்தன அந்த மதங்களானால் தாங்கள்தான் அத்தனை பொது ஜனங்களுக்கும் ஆனவை என்று சொல்லிக் கொண்டவையாக வேறு இருந்தன ‘சொல்லிக் கொண்டவை’ என்றால் அவ்வளவு நன்றாக த்வனிக்கவில்லை. வாஸ்தமாகவே புத்தரும் ஜினரும் mass religion -ஆக எல்லாருக்கும் எல்லா உரிமைகளையும் தர நினைத்தவர்கள் தான். வர்ண வ்யவஸ்தை உள்ள ஹிந்து மதம் சிலபேருக்கு மட்டும் பக்ஷபாதமாகப் பண்ணுவதாகச் சொல்லி, எல்லாருக்கும் ஸமமாகத் தங்கள் மதத்தில் அதிகாரம் கொடுத்தார்கள். ஆனாலும் mass religion -ஆக அவர்கள் கொடுக்க நினைத்ததில் mass appeal உள்ள தெய்வ வழிபாடு என்ற natural religion சேராவிட்டால் எப்படி நடக்கும்\nபுத்தரும் ஜினரும் இருந்த காலத்தில் அந்த மதங்கள் ஜனங்களிடம் பரவின என்றால் அதற்குக் காரணமே வேறே. அதுவரை இருந்த (வேத) மதம் வித்யாஸம் பாராட்டுகிறதென்று சொல்லி, ‘நாங்கள் ஸரியாயப் பண்ணி உங்கள் எல்லோருக்கும் ஸமமாக உயர்வு தருகிறோம்’ என்று ஒரு புத்தரோ ஜினரோ புதுசாக ப்ரசாரம் பண்ணினால் அப்போது ஜனங்களுக்கு அதில் ஒரு கவர்ச்சி ஏற்படத்தானே செய்யும் இவர்கள் சொன்ன கொள்கை என்ன, அது புரியுமா அதைப் பின்பற்ற முடியுமா என்ற கேள்விகள் அப்போது எழும்பியிராது. அதோடு, அப்படிச் சொன்ன புத்தரும் ஜினரும் அந்தஸ்து வாய்ந்த குடியில் வந்தவர்களாகவும், சொந்த வாழ்க்கையில் நல்லொழுக்கம், பிரேமை, த்யாகம் நிரம்பியவர்களாகவும் இருந்ததால் அவர்களுடைய ‘பெர்ஸனல் மாக்னடிஸம்’ (காந்த சக்தி) ஜனங்களை ஆகர்ஷித்தது.\nஇது அந்த மதங்களுக்கு மட்டும் நான் சொல்வதில்லை. ஸகல மதங்களுக்குமே பொருந்துவதுதான். ஹிந்து மதத்தில் கூடத்தான்-பொது ஜனங்களைப் பொறுத்தமட்டில் அதன் பல்வேறு ஸித்தாந்தங்களை பற்றிக் கவலையில்லை; ஒரு ஸித்தாந்தத்தைச் சொல்ல வ���சேஷப் பெருமை வாய்ந்த ஒருத்தர் வந்தாரென்றால் அவர் பின்னே போய்விடுவது என்றுதான் எப்பவுமே பொது ஜனங்கள் செய்திருக்கிறார்கள். நம்முடைய ஆசார்யாள் விஷயமாகவே கூடவுந்தான், அவர் சொன்ன அத்வைதத்தைப் புரிந்து கொண்டுதான் ஜன ஸமூஹம் முழுதும் அவரைப் பின்பற்றிற்று என்று சொல்ல நான் தயாரே இல்லை. “இவர் பெரிய மஹான், நமக்கு நல்லதைத்தான் சொல்வார்” என்று அந்தத் தனி மநுஷ்யரின் குணங்களைக் கொண்டு அவரிடம் உண்டான ஈடுபாட்டினாலேயே, அதில் பிறந்த நம்பிக்கையின் மேலேதான் பொது ஜனங்களில் பல பேர் அவருடைய மதத்தைத் தழுவியிருப்பார்கள். இது இருக்கட்டும்.\nபுத்தரும் ஜினரும் போன பிறகு எப்படி ஜனங்களை அந்த மதங்களில் பிடிப்போடு இருக்கப் பண்ணுவது\n‘வெறுமே ஒழுக்கம் ஒழுக்கம் என்றாலும் பிடிப்பில்லை ஃபிலாஸஃபியும் எட்ட மாட்டேன் என்கிறது. பொது ஜனங்கள் மத ஸித்தாந்தம், ஸாதனா மார்க்கம் என்பவை பற்றி அலடிக் கொள்வதில்லை. உயிரோடு ஈச்வரன் என்று உள்ள ஒன்றிடம்தான் அவர்கள் ஏதோ ஒரு மாதிரிப் பிடிப்பு வைத்துக்கொள்ள முடியும்’ என்று இருக்கும்போது, அவர்களுக்குப் பிடித்த மாதிரி கொடுத்துத் தானாக வேண்டுமென்ற கட்டாயம் பௌத்த – ஜைனர்களுக்கு ஏற்பட்டது. அதனால், தங்கள் ஃபிலாஸஃபி இடம் கொடுக்காத ஈச்வரனைச் சொல்லாவிட்டாலும், எப்படியோ ஒரு விதத்தில், வழிபாட்டுக்குரிய மூர்த்திகளை கொடுத்து விடுவதென்று தீர்மானித்தார்கள். என்ன செய்தார்களென்றால்…ஸ்வாமி (ஈச்வரன்) என்று சிலை வைக்கவில்லைதான். ஆனால் பௌத்த-ஜைன மதங்கள் சொன்ன கொள்கைப்படிப் போய்ப் பூர்ணத்வம் அடைந்ததாக அவர்கள் கருதிய மஹான்களை வழிபடச் சொல்லி, அந்தப் பெரியவர்களுக்குக் கோவில், மூர்த்தி, பூஜாக்ரமம் எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். இந்த வழிபாட்டுக்கு அந்த மத புருஷர்கள் சொன்ன காரணம், யோக சாஸ்த்ரத்தில் ஈச்வரனை ஒரு ஐடியலாகக் கொண்டுள்ளது போலத்தான். அதாவது, வக்ஷ்யத்தை அடைந்துவிட்ட தங்கள் மதப் பெரியவர்களை — புத்தர்கள், போதி ஸத்வர்கள், தீர்த்தங்கரர்கள் போன்றவர்களை — வழிபடுவதால் அவர்கள் அடைந்த நிலைகளை மக்களும் ஐடியலாக எடுத்துக்கொண்டு பின்பற்றப் பார்ப்பார்கள் என்பதுதான். ஆனால் அப்படி நடந்திருக்குமா என்பது ரொம்பவும் ஸந்தேஹம். பெரிய பெரிய விஹாரங்களும் மூர்த்திகளுமாக ஏற்படுத்த��யவுடன் ஜனங்களை அவை கவர்ந்து வழிபாடு செய்ய வைத்திருக்கும் என்பதில் ஸந்தேஹமில்லை. ஆனாலும் ஜனங்கள், ‘இவா மாதிரி நாம் புத்தராகணும், போதி ஸத்வராகணும், அர்ஹர் (அருகர்) ஆகணும்’ என்று ஐடியலை நினைத்து, லக்ஷ்யம், கிக்ஷ்யம் என்று எதையோ நினைத்து, அலட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். அதுவரை ஹிந்து மத தெய்வங்களிடம் வேண்டிக்கொண்டது போலவே, உலக வாழ்க்கையில் ‘அது வேணும், இது வேணும், கஷ்டம் போகணும்’ என்றும், ரொம்ப உசந்தால், ‘ஞானம் வரணும், வைராக்யம் வரணும்’ என்றும் இந்த (பௌத்த, ஜைன) மூர்த்திகளையும் வேண்டிக் கொள்வதோடுதான் நின்று போயிருப்பார்கள். ‘அவர்களுடைய ஐடியலை நாமும் ப்ராக்டிகலில் செய்ய வேண்டும்’ என்று ஆரம்பித்திருக்கமாட்டார்கள். பொது ஜன மனப்போக்கு இப்படித்தான்.\nஇப்படி வேண்டி வரம் பெறுவது என்றால் அப்போது கர்ம பல தாதாவான ஈச்வரன் இருந்து தானாக வேண்டும். கர்மாவுக்கு எவன் பலன் தருகிறானோ, அவன்தானே நாம் வேண்டுகிற பலனைத் தரவும் முடியும்\nஅதாவது, அந்த இரண்டு மதங்களும் கர்ம பல தாதாவான ஈச்வரனாக இல்லாமல், லக்ஷ்யத்துக்குப் போக வழிகாட்டும் லக்ஷ்ய புருஷர்கள் என்ற முறையிலேயே பூஜா மூர்த்திகளை வைத்தாலும், ஜனங்கள் என்னவோ அவற்றை ஹிந்து மதத்திலுள்ள ஈச்வரனின் அநேக மூர்த்திகள் போலவே நினைத்து இஷ்ட காம்ய பலன்களுக்காகத்தான் வழிபட்டு வந்தார்கள்.\nஇது இப்படியே போனதில் அப்புறம் அந்த மதத் தலைவர்கள், ஹிந்து மதத்தில் ஒவ்வொரு பலனுக்கு ஒவ்வொரு தெய்வம் என்றிருக்கிற மாதிரியே தாங்களும் தெய்வங்களை ஏற்படுத்தும் வரையில் போக வேண்டியதாயிற்று. ஹிந்து மத தெய்வங்களுக்குப் பெயர் மாற்றியோ, அல்லது அதே பெயரிலேயோ தங்கள் மதங்களிலும் எடுத்துக்கொள்ளும் படிக்கூட ஏற்பட்டது.\nஉத்தேசம் வேறு, நடைமுறை வேறு என்று இருந்த போதிலும் உத்தேசப்படியே நடக்கிற மாதிரி காட்டிக் கொண்டு நடைமுறைக்கு வளைந்து கொடுத்துக்கொண்டு போவதென்றால் அது மதத்திற்குப் பெரிய குறைவல்லவா அந்த மதத்தில் இருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்களுக்கும் இது குறைதானே அந்த மதத்தில் இருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்களுக்கும் இது குறைதானே இப்படி அந்த 2500 வருஷத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்தது.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/kalachuvadu/", "date_download": "2019-05-21T06:33:44Z", "digest": "sha1:CFG2Y7LNRHN3RZQPUBK56HRCNVPBYY7W", "length": 126723, "nlines": 872, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Kalachuvadu | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nTamil Books Wishlist – 2012 தமிழ்ப் புத்தகங்கள்: ஆலோசனை (aka) விழைப்பட்டியல்\nPosted on ஜூன் 14, 2012 | 6 பின்னூட்டங்கள்\nசமீபத்திய புத்தகங்களில் எதை வாங்க வேண்டும் என்று ஆசை பிறக்கிறது\nஎன்னிடம் இருக்கிறது தவிர, எந்த நூல்களை தருவிக்க ஆர்வம் கிடைக்கிறது\nஇணையத்தில் உள்ள புத்தகக் கடைகளில் மேய்ந்தால் எவை ‘என்னை வாங்கு’ என்று அழைக்கிறது\nஇதில் பிரபலமான எழுத்தாளர்கள் நிச்சயம் இருப்பார்கள்; தவிரக்க வேண்டிய நூலாசிரியர்கள் தவற விடப் பட்டிருப்பார்கள்.\nஉங்கள் பரிந்துரையில் சமீபத்திய நூல் வரவுகளில் முக்கியமானவை எவை\nமுதலில் நூலகம் தொடர்பான சில வலையகங்கள்:\nநியூ ஹொரைசன் மீடியா – கிழக்கு – காமதேனு – https://www.nhm.in/shop/home.php\nதினமலர் புத்தக விமர்சனம் + அறிமுகம்: http://books.dinamalar.com/index.asp\nஇப்பொழுது என்னுடைய பரிந்துரை புத்தக லிஸ்ட்:\n1. என்னைத் தீண்டிய கடல் By வறீதையா — வகை : கட்டுரைகள்\n2. கவிதை என்னும் வாள்வீச்சு By ஆனந்த் — வகை : கட்டுரைகள்\n3. கரை தேடும் ஓடங்கள் By ராமச்சந்திரன் உஷா\n4. நாமார்க்கும் குடியல்லோம் By கரு.ஆறுமுகத்தமிழன்\n5. எங்கள் நினைவில் சு.ரா. (குடும்பத்தாரின் நினைவுகள்)\n6. தாயார் சன்னதி By சுகா\n7. தோள்சீலைக் கலகம் : தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் By கணேசன்\n8. சினிமா அனுபவம் (அடூர் கோபாலகிருஷ்ணன்) By அடூர் கோபாலகிருஷ்ணன்\n9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது By அ.முத்துலிங்கம்\n10. ஒன்றுக்கும் உதவாதவன் By அ.முத்துலிங்கம்\n11. நளிர் — நாகார்ஜுனன்\n12. சொல்லாததும் உண்மை (பிரகாஷ்ராஜ்)\n13. முக்குவர்: வரலாறு, வாழ்வியல், எதிர்காலம் By வறீதையா கான்ஸ்தந்தின்\n14. மயிலிறகு குட்டி போட்டது By பிரபஞ்சன்\n15. எழுத்தென்னும் நிழலடியில் By பாவண்ணன்\n16. அமெரிக்காவில் மூன்று வாரம் By ம.பொ.சிவஞானம்\n17. இலக்கிய ஆராய்ச்சி காலாண்டு இதழ் ( பாகம் – 1 ) By இந்திரஜித்\n18. பிறக்கும் ஒரு புது அழகு By காலச்சுவடு கண்ணன்\n19. காலத்தைச் செரிக்கும் வித்தை By குட்டி ரேவதி\n20. ஓவியம் கூறுகளும் கொள்கைகளும் By புகழேந்தி\n21. புனைவின் நிழல் By மனோஜ்\n22. நான் கண்ட ரஷ்யா By அகிலன்\n23. பல நேரங்களில் பல மனிதர்கள் By பாரதி மணி\n25. உவன் இவன் அவன் By சந்ரு\n26. ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு\n27. அக்கிரகாரத்தில் பெரியார் By பி.ஏ.கிருஷ்ணன்\n28. நம் தந்தையரைக் கொல்வதெப்படி By மாலதி மைத்ரி\n29. இருப்பும் விருப்பும் By கி.பி. அரவிந்தன்\n30. கர்ப்பமாய் பெற்ற கன்னிகள் By அ.கா.பெருமாள்\n31. கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் By தொகுப்பாசிரியர்: ராஜமார்த்தாண்டன்.\n32. அம்மாவின் ரகசியம் By சுநேத்ரா ராஜகருணாநாயக — தமிழில் :- எம். ரிஷான் ஷெரீப்\n33. அனுபவங்களின் நிழல் பாதை By ரெங்கையா முருகன் ,வி .ஹரி சரவணன் — வகை : குறுநாவல்கள்\n34. நஞ்சையில நாலு மா By சுந்தரபுத்தன்\n35. விழா மாலைப் போதில் By அசோகமித்திரன்\n36. குருதியில் நனையும் காலம் By ஆளுர் ஷாநவாஸ் (முன்னுரை: ஆ.மார்க்ஸ்)\n37. எழுதுவதெல்லாம் எழுத்தல்ல By பாமரன்\n39. சினிமாவின் மூன்று முகங்கள் By சுதேசமித்திரன்\n40. எசப்பாட்டு By இந்தியா டுடெ தமிழ்ப் பதிப்பின் எக்ஸிக்யூட்டிவ் எடிட்டர் ஆனந்த் நடராஜன்\n41. கலி புராணம் By மு.தளையசிங்கம்\n43. பேய்க்கரும்பு By பாதசாரி\n44. சனங்களின் சாமிகள் கதை By அ.கா.பெருமாள்\n45. தெரிந்த கோவை தெரியாத கதை By கவியன்பன்.கே.ஆர்.பாபு\n46. இவன்தான் பாலா By பாலா\n47. சுண்ணாம்பு கேட்ட இசக்கி By அ.கா.பெருமாள்\n48. நான் நீ மீன் By கலாப்ரியா (கவிதை)\n49. முதல் 74 கவிதைகள் By யுவன் சந்திரசேகர்\n50. சூரியன் தகித்த நிறம் By பிரமிள்\n51. மேன்ஷன் கவிதைகள் By பவுத்த அய்யனார்\n52. எனது மதுக்குடுவை By மாலதி மைத்ரி\n53. திரும்பிச் சென்ற தருணம் By பி.ஏ.கிருஷ்ணன்\n54. பலார்ஷாவிலிருந்தும் நாக்பூருக்கு By தெலுங்கில் ஸ்ரீ விரிஞ்சி (தமிழில் :- கெளரி கிருபானந்தன்.)\n55. களவு போகும் புரவிகள் By வேணுகோபால்\n56. பூரணி பொற்கலை By கண்மணி குணசேகரன்\n57. தஞ்சை ப்ரகாஷ் கதைகள் By காவ்யா சண்முகசுந்தரம்\n58. மரணத்தின் வாசனை By அகிலன்\n59. மயில்வாகனன் மற்றும் கதைகள் By அஜயன் பாலா\n60. மிதமான காற்றும் இசைவான கடலலையும் By தமிழ்ச்செல்வன்\n61. லீலை By சுகுமாரன்\n62. பிரமிள் படைப்புகள் (முழுத் தொகுப்பு)\n63. வெள்ளி விரல் By ஆர்.எம்.நெளஸாத்\n64. நான் கொலை செய்யும் பெண்கள் By லதா (காலச்சுவடு)\n65. நகரத்தில் மிதக்கும் அழியா பித்தம் By ம.தவசி\n66. பதுங்குகுழி By பொ.கருணாகரமூர்த்தி\n67. ஒரு பனங்காட்டுக் கிராமம் By மு.சுயம்புலிங்கம்\n69. கருப்பாயி என்கிற நூர்ஜஹான் By அன்வர் பாலசிங்கம்\n70. தொலைகடல் By உமா மகேஸ்வரி\n71. லயோலா என்ற பெரும்பாம்பின் கதை By சுகுமாரன்\n72. கனவுகளுடன் பகடையாடுபவர்கள் By ஜி.குப்புசாமி (மொழிப்பெயர்ப்பு )\n73. என் தாத்தாவுக்கொருதூண்டில் கழி By ஜெயந்தி சங்கர்\n74. அப்பாஸ்பாய் தோப்பு By எஸ்.அர்ஷியா\n75. லண்டன் டயரி By இரா.முருகன்\n76. ஆறா வடு By சயந்தன்\n77. எட்றா வண்டியெ By வா.மு.கோமு\n78. ராஜூ ஜோக்ஸ் (கார்டூன் நகைச்சுவை)\n79. இதழாசிரியர்கள் மூவர் By விக்கிரமன்\n80. அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும் By பிரேம்\n81. கரித்தாள் தெரியவில்லையா தம்பீ… By பெருமாள் முருகன்\n82. உடைந்த மனோரதங்கள் By பெருமாள் முருகன் (கு.ப.ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு)\n83. சிலுவையின் பெயரால் By ஜெயமோகன்\n84. கர்நாடக சங்கீதம் : ஓர் எளிய அறிமுகம் By மகாதேவன் ரமேஷ்\n85. சுபமங்களா மொழிப்பெயர்ப்புக் கதைகள்\n86. சங்க இலக்கியத்தில் பொது மக்கள் By முனைவர் கு.ராச ரத்தினம்\n87. கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையும் By ஹரி கிருஷ்ணன்\n88. டயலாக் By ஜூனியர் விகடன்\n89. தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் By யு.சுப்ரமணியன்\n91. காவல் தெய்வங்கள் ( காலங்களை கடந்தும் நிக்கிற கிராம தேவதைகள் வழிபாடு ) By பி.சுவாமிநாதன்\n92. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா By அறந்தை நாராயணன்\n93. நான் எப்படிக் கம்யூனிஸ்ட் ஆனேன்\n94. :நேரு வழக்குகள் – ஆசிரியர் : ஞாலன் சுப்பிரமணியன்\n95. சகுனம் By எஸ்.வி.ராமகிருஷ்ணன்\n96. ஆ மாதவன் கதைகள்\n97. ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள். : ஆசிரியர்: மதுரை எஸ்.எஸ். ராமகிருஷ்ணன்\n98. சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள் : ஆசிரியர் : சபீதா ஜோஸப்\n99. சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1,2) : ஆசிரியர் : பாக்கியம் ராமசாமி\n100. உரையாடலினி By அய்யனார் விஸ்வநாத்\n101. கு.அழகிரிசாமி கடிதங்கள் (கி.ரா.வுக்கு எழுதியது) By கி. ராஜநாராயணன்.\n102. தொலைக்காட்சி விளம்பரத்தின் உள்முகங்கள் By கழனியூரன்\n103. ஆறுமுகசாமியின் ஆடுகள் By சா.கந்தசாமி\n104. புதுமொழி 500 – ரவிபிரகாஷ் (விகடன் பிரசுரம்)\n105. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் – தொகுப்பு: பி.இ.பாலகிருஷ்ணன்\n106. விட்டில் – சமகால அரசியல் பகுப்பாய்வு By இராகவன் (காலச்சுவடு பதிப்பகம்)\n107. ஈழத்து நாட்டார் பாடல்கள் By ஈழவாணி\n108. தமிழினி ஒரு வருட உள்நாட்டு சந்தா\nமுக்கியமாக புனைவுகளில் சுவாரசியமானவை எவை\nபுதிய புத்தகங்களில் தங்களைக் கவர்ந்த கதாசிரியர் யார்\nகுறிச்சொல்லிடப்பட்டது Authors, அமேசான், உடுமலை, எஸ்ரா, கதை, காமதேனு, கிழக்கு, குறுநாவல், சந்தை, சாரு, சாரு நிவேதிதா, சிறுகதை, ஜெமோ, ஜெயமோகன், நாவல், நூலாசிரியர், நூல், படைப்பு, பரிந்துரை, புதினம், புத்தகம், புனைவு, மார்க்கெடிங், ராமகிருஷ்ணன், வாங்க, விற்க, விஷ் லிஸ்ட், Books, Charu, Connemara, EssRaa, Jeyamohan, Kalachuvadu, Library, Publishers, Read, Tamil language, Tamil Nadu, Udumalai, Vikadan\nகாலச்சுவடு கண்ணன்: சந்திப்பு + அறிமுகம்\nPosted on பிப்ரவரி 6, 2010 | பின்னூட்டமொன்றை இடுக\nகாலச்சுவடு கண்ணனை சந்தித்தது குறித்து எழுதுவதற்காக சேமித்தவை.\nகாலச்சுவடு காலாண்டிதழாக வெளிவந்து கொண்டிருந்தது. வருடத்திற்கு நான்குமுறை மட்டுமே வரும் சஞ்சிகையில் சமகால விஷயங்கள் ஆறி அவிந்துபோன பிறகுதான் விவாதிக்க இயலும். பின்னர், இரு மாதங்களுக்கொருமுறை வெளியானது.\nஉலக்த்துத் தமிழர்களை கை கோர்க்கவைத்து, பரஸ்பர அறிமுகத்துடன் நிற்காமல், ஒருசேர திரட்டி ‘தமிழினி 2000’ கொண்டாட்டம். ‘தமிழ் இனி 2000′ என்னும் மாபெரும் திருவிழாவை ஒருங்கிணைத்து காலச்சுவடு சார்பாக நடத்திக் காட்டியது மிகப் பெரிய சாதனை.\nமொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அந்த மொழியாக்கத்தை நூலாக வெளியிடும் பதிப்பகங்களுக்கு பல வகையில் ஆதரவு தருதல், நிதியுதவி செய்தலை பல்வேறு நாடுகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. இதில் அயர்லாந்தும் விதிவிலக்கல்ல.\nஇதைப் பற்றி முதலில் தெரிந்துகொண்டு என்னை ஊக்குவித்தவர் “காலச்சுவடு’ கண்ணன்.\nஎனக்குத் தெரிந்து சிறுபத்திரிகை நடத்துவது என்பதோ, நல்ல இலக்கிய நூல்கள் வெளியிடும் பதிப்பகம் நடத்துவது என்பதோ தற்கொலைக்குச் சமமாகக் கருதப்பட்ட ஒரு காலம் உண்டு. பல எழுத்தாளர்கள், தாமே பதிப்பகம் நடத்தி, மனைவி நகைகளை அடகு வைத்து, புத்தகம் போட்டு, விற்பனை ஆகாமல், நூலாம்படை சேர்ந்து, எலிக்கும் கரப்புக்கும் தின்னக்கொடுத்தக் கதைகள் ஏராளம்.\nமற்றொரு புறம் தி.நகர் பதிப்பகங்கள் செளகரியமாகத் தான் இருந்து வந்திருக்கின்றன. என்ன ஒன்று, எழுத்தாளர்களுக்கு மட்டும் ராயல்டி கொடுப்பதில் கொஞ்சம் முன்னே பின்னே இருப்பார்கள். இல்லை புத்தகம் போட்டுத் தருவதே, அந்த எழுத்தாளருக்கு, பதிப்பகம் செய்யும் மகா கெளரவமாகக் கருதப்படும்.\nஇப்போதும், பல பழைய இலக்கியவாதிகள், தாம் புத்தகம் போட்டு, பத்திரிகை நடத்தி, இலக்கியச் சேவை செய்ததாகவும், ஆனால், ‘தமிழ் சமூகத்தை இன்னும் ஆயிரம் ��ண்டுகளானாலும் திருத்தவே முடியாது’ என்றும் சபித்தபடி இருப்பார்கள். இதுபோல் யாராவது பேசத் தொடங்கினாலே நான் மெல்ல அங்கிருந்து விலகிவிடுவேன். கோபம் நெஞ்சு வரை கொப்பளிக்கும்.\nஉண்மையில், இவர்கள் எல்லாரும் நல்ல புத்தகம்தான் போட்டார்கள். அதில் தவறில்லை. ஆனால், விற்பனை செய்தார்களோ\nஎனக்குத் தெரிந்து, விற்பனை என்பதோ, இலக்கியத்தில் இருந்து பணம் சம்பாதிப்பது என்பதோ இழுக்கான ஓர் செயல் என்ற எண்ணம் சிறுபத்திரிகை சூழலில் ஆழ ஊன்றிப் போன கருத்து. அதனால்தான், பணம் தரக்கூடிய பெரிய பத்திரிகைகளுக்கு எழுத்தாளர்கள் எழுதினால், பலரால் தாங்கிக்கொள்ள முடிந்ததில்லை. சீரழிவுக் கலாச்சாரத்துக்குத் துணை போய் விட்டதாக ஒரு புலம்பல் அல்லது விலக்கல் தலைதூக்கும்.\nமற்றொரு பக்கம் வேறொரு நிலை. இன்றைக்கும் தி.நகர் பதிப்பகத்தார்களில் பலர், இலக்கியம் பற்றி கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் அவ்வளவு நல்லதாக இல்லை. ‘அது படிச்சுட்டு வீசறதுதானே சார்’ என்ற எண்ணத்தோடுதான் புத்தகங்கள் தயாரிக்கிறார்கள். அதனால்தான், சாணிக் காகிதத்துக்கும் கிரிம்வோவுக்கும் நடுவே ஒயிட்ஓ என்றொரு ஜல்லா காகிதத்தை உபயோகிக்கத் தூண்டுகிறது. நாலு தரம் வேகமாகப் பிரித்துப் படித்தால், நிச்சயம் தையல் பிரிந்துகொள்ளும்.\nஇதுதான் எனக்குத் தெரிந்து 10 ஆண்டுகள் முன்புவரை கூட இருந்த நிலை.\nபெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது காலச்சுவடு. நல்ல இலக்கியத்தையும் அதனைப் படிக்கும் வாசகனிடம் கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்தது காலச்சுவடு. பெரும்பாலும், சிறுபத்திரிகை என்பது 300 முதல் 500 படிகள் வரை அச்சடித்து, வேண்டியவர்களுக்கும் சந்தாதாரர்களுக்கும் அனுப்பிவிட்டு, மிச்சத்தை மூட்டை கட்டி வைத்துக்கொள்வார்கள். அல்லது சில புத்தகக் கடைகளுக்கு அனுப்பிவிட்டு, ஒரு வருடமானாலும், பத்திரிகை விற்ற பணத்தை கேட்கவோ, அதற்கான ஒழுங்குமுறையான கணக்கோ வைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள் (அப்படியே கேட்டாலும் விற்ற பணம் கடைகளில் இருந்து திரும்ப வருவது என்பது குதிரைக்கொம்பு என்பது வேறு விஷயம்\nபுத்தகப் பதிப்புக்கும் இதே நிலைதான்.\nஎல்லாவற்றிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது காலச்சுவடு. ஒழுங்கான கணக்கு வழக்கு, முறையான மார்க்கெட்டிங், விற்பனை முகவர�� இல்லாத ஊர்களில் நல்ல வாசகரையோ எழுத்தாளரையோ முகவராக்குவது, மேலும் தொடர்ந்த ஃபாலோஅப். பத்திரிகை, பதிப்பகம் என்பதைத் தொழிலாகப் பார்த்தது காலச்சுவடு. வெறும் ஆர்வம் என்ற நிலைக்கு மேல், அதைத் தொழிலாக நினைத்து அணுகுவது எப்படி என்பதைக் காலச்சுவடுவிடம் இருந்துதான் கற்கவேண்டும்.\nஅதேபோல், புத்தகத்துக்கு அதற்குண்டான மரியாதையை ஏற்படுத்தித் தந்ததும் காலச்சுவடுதான். நல்ல தாள், அழகான அச்சு, தராமான தயாரிப்பு, கெளரவமான பார்வையை உருவாக்கிக்கொடுத்தது காலச்சுவடு என்பதில் எனக்கு இருவேறு கருத்து இல்லை.\nகாலச்சுவடு காட்டிய அந்த பாதைதான், இன்று செழித்துப் பெருகியிருக்கிறது. தமிழினி, சந்தியா பதிப்பகம், உயிர்மை பதிப்பகம், மருதா, கிழக்குப் பதிப்பகம் எல்லாம் தரமான தயாரிப்பை மேற்கொள்ள, காலச்சுவடே முன்னோடி. தரமான புத்தகங்கள் இன்று அதிகம் விற்பனையாகின்றன என்று ஒவ்வொரு பதிப்பகமும் நல்ல எழுத்தாளர்களைத் தேடிச் சென்று எழுதி வாங்கி வெளியிடுகின்றது.\nகாலச்சுவடு எந்தத் திசையில் செல்கிறது – சிங்கப்பூர் காலச்சுவடு வாசகர் சந்திப்பு\nகண்ணன்: காலச்சுவடு ஒரு நபர் நடத்திவரும் பத்திரிகையல்ல. ஒரு குழு இருக்கிறது. மாதம் ஒரு தடவை கூட்டம்போட்டு, இதழ் பற்றி விவாதிப்போம். நான் பதிப்பாளர் -ஆசிரியர் என்கிற முறையில் முடிந்த மட்டும் இக்கூட்டங்களில் கலந்துகொள்கிறேன். தலையங்கத்தில் வரும் கருத்துகளை எனது கருத்துகளாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆசிரியர் குழுவின் கருத்துதான் அது. காலச்சுவடு தமிழிலில் பெண் எழுத்தாளர்களுக்குகஙி கொடுக்கக்கூடிய இடம்பற்றிசஙி சொன்னார். அது பெருமளவு உண்மைதான். நிறையபஙி பெண் எழுத்தாளர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள், சிலர் கவனம் பெற்றிருக்கிறார்கள். உமாமகேஸ்வரியெல்லாம் காலச்சுவடுக்கு முன்பாககஙி கணையாழியில் நிறைய எழுதியிருக்கிறார்கள். கனிமொழி காலச்சுவட்டில் எழுதுவதற்கு முன்பே அவரது “கருவறை வாசனை” வெளிவந்துவிட்டது. கனிமொழி 2000க்குப் பிறகுதான் காலச்சுவடுக்கு எழுத ஆரம்பித்தார்கள். திலகபாமாவின் மறுப்புரை காலச்சுவடுக்குக் கிடைத்திருக்கிறது. அனேகமாக, அடுத்த இதழில் வந்துவிடும். திலகபாமா ஏன் அப்படிக் கருதினாரென்று தெரியவில்லை. எடிட் பண்ணாம ஒரு பத்திரிகை நடத்தவேண்டிய அவசியமி���்லை. அதேபோல மாற்றுக்கருத்துக்களைத் தணிக்கை செய்ய வேண்டிய அவசியமுமில்லை. ஆனால் பக்க வரையறை என ஒன்று இருக்கிறது. வாசகர் கடிதத்திற்கென்று ஆறேழு பக்கங்கள்தான் ஒதுக்க முடியும். ஆகவே, எல்லாவற்றையும் போடுவது என்பது சாத்தியமேயில்லை. ஆனால் எல்லா இதழ்களிலும் மாற்றுக்கருத்து என்பது பதிவாகிக்கொண்டேதான் இருக்கிறது.\nகண்ணன்: ஒரு பத்திரிக்கையில விமர்சனங்கள் வரும்போது, அதை அந்தச் சூழலுக்கு வெளியே இருப்பவர்கள் எந்த அளவு புரிந்துகொள்ள முடியும்னு தெரியலை. விமர்சனங்கள் மூலமா மதிப்பீடுகள் வளருது. அப்புறம் சூழல்ல ண்ஸ்ரீர்ய்ஆக இருக்கிறவங்க, கருத்துகளைப் பரப்புறவங்க, இவங்களைப்பத்தி எல்லாம் விமர்சனங்களும் விவாதங்களும் முக்கியம்.\nஅசோகமித்திரன் லாபி பண்ணித்தான் பரிசு வாங்கினாரா என்பது முக்கியமில்லை. ஆனால், லாபி பண்ணாம எந்தப் பரிசும் உலகில் வழங்கப்படுவதில்லை. இதை எதிர்மறையாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. ஒரு எழுத்தாளருக்கு அவரது வாசகர்கள் லாபி பண்ணலாம், பதிப்பாளர் லாபி பண்ணலாம், இலக்கிய நிறுவனர்கள், ஊடகங்கள் லாபி பண்ணலாம். ஆனா எதுக்காகப் பண்றோம், யாருக்காகப்பண்றோம், ஏன் பண்றோம்ங்கிறது முக்கியம். ஒரு கொடுக்கல் வாங்கல் அல்லது ஜாதிக்காகப் பண்றதுதான் ஆராயப்படவேண்டியது.\nஅசோகமித்திரன் தமிழ்ல மிக முக்கியமான எழுத்தாளர். ஆங்கிலத்தில் அவரது கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு, நல்ல கவனம் கிடைச்சுது. மலையாளத்துல சக்கரியா ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் எழுதிய ஒரு முன்னுரையில சொல்லியிருக்காரு, அசோகமித்திரன் எழுதிய ‘தண்ணீர்’ 25 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவல் என்பதை நம்பமுடியவில்லை என்றும், இதன் மூலம் தமிழில் நல்ல எழுத்துகளே இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்த அவர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். அப்படிப்பட்ட அசோகமித்திரனுக்குப் பரிசு கிடைத்தபோது, முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்த செந்தில்நாதனும் சு. சமுத்திரமும் சன்டிவியில் அசோகமித்திரனுக்கு “சமூக நோக்கு இல்லை’ என்று பரிசளித்ததைக் கண்டித்துப்பேசினார்கள். அசோகமித்திரனின் எழுத்துக்கு சமூகநோக்கு இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. அவருக்கு இன்னும் ஏன் ஞானபீடம் வரவில்லை என்பதுதான் கேள்வியா இருக்கு. ஆனா அசோகமித்��ிரன் போன்றவர்களைப் பற்றி விமர்சனம் வரும்போது அது பெரும் பிரச்சினையைக் கிளப்புவதில்லை. ஏனென்றால், அவர் ஒரு ல்ர்ஜ்ங்ழ்ச்ன்ப் ச்ண்ஞ்ன்ழ்ங் இல்லை. ஆனா வைரமுத்து போன்றவர்களை விம&\nகாலச்சுவடு நிகழ்வு: தமிழ் ஊடகங்களில் முஸ்லிம் குறித்த கலந்துரையாடலில் சலசலப்பு — Andhimazhai – Web Address of Tamils: “காலச்சுவடு இதழ் 20 ஆண்டுகள், 100 இதழ்கள், 250 நூல்கள் ஆகியவற்றை கொண்டாடும் விதமாக ஒரு நாள் பண்பாட்டு நிகழ்விற்கு”\n“தமிழ்க் கலாச்சாரத்தைச் செழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்ட தமிழ் வாசகர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் தமிழ் சூழலில் எளிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை கொள்ள ஆசைப்படுபவனாக என்றும் இருந்து வந்திருக்கிறேன்”\nநவீன தமிழிலக்கியப் பரப்பில் ஓங்கி வளர்ந்து விழுதுகள் ஊன்றித் தனக்கென ஒரு தனித்த இடத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளார், எழுத்தாளர் சுந்தரராமசாமி.அவரது இதழ் காலச் சுவடும் அப்படியே. தனக்கென ஒரு வெளியை உருவாக்கி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.1988 ஜனவரியில் முதல் இதழ் வெளிவந்தது.\n” காலச்சுவடு தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு காலாண்டிதழ். படைப்பு, சமூக விமர்சனம், சரித்திரம், தத்துவம், கலைகள் ஆகிய துறைகளைச் சார்ந்த எழுத்துகளை இதன் வளர்ச்சிப் போக்கில் இயன்றவரைத் தரமாகத் தர இது முயலும்” என்கிறது முதல் இதழ் தலையங்கம்.முதல் 8 இதழ்கள் காலாண்டிதழாக சுந்தரராமசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.\nஅதன்பிறகு சில ஆண்டுகள் கண்ணன், லஷ்மி மணிவண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.ஆரம்பகாலத்தில் காலாண்டிதழாக வெளிவந்து பிறகு இருமாத இதழாகவும் வெளிவந்து கொண்டிருந்தது.இடையில் காலம் தவறியும் வந்து கொண்டிருந்தது.\n1991 ல் சிறப்பிதழுடன் இதழ் நின்று போனது. ஜனவர் 92 ல் காலச்சுவடு ஆண்டு மலரை சு.ரா. தொகுத்து வெளியிட்டார்.அதன் பின்னர் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து அக்டோபர் `1994 லிருந்து மீண்டும் வெளிவரத் தொடங்கியது.மே ` 04 லிருந்து மாத இதழாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.இதுவரை (பிப் 06) 74 இதழ்கள் வெளிவந்துள்ளன.\nஎஸ். நாகராஜன், அம்பை, சேரன், ரவிக்குமார், போன்றோரது விரிவான நேர்காணல்கள் வெளியாகி இருக்கின்றன. நேர்காணல் கொடுப்பவரது மு��ுப்பின்னணியும் , முழு ஆளுமையும் வெளிப்படும் விதத்தில் இந்த நேர்காணல்கள் அமைந்திருக்கின்றன.\nதமிழினி ’00, மாநாடு காலச்சுவடு பயணத்தின் முக்கிய நிகழ்வாகும். உலகம் தழுவிய தமிழ் எழுத்தாளர்களை அழைத்து வெகுஜன இலக்கியம், குழந்தை இலக்கியம் உட்பட தமிழின் அத்தனை முகங்களையும் ஆய்வுக்குட்படுத்தி கட்டுரைகள் வாசிக்கப் பெற்று விவாதங்கள் நடைபெற்றன.அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு அறக்கட்டளை.\n2002 லிருந்து ஆசிரியர் குழுவில் ரவிக்குமாரும் ( ஆதவனும்) அரவிந்தனும் சேர்ந்தனர்.2003 ல் கனிமொழி ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். ஆசிரியர் குழுவும் விரிவடைந்திருக்கிறது.பதிப்பாளராகவும், ஆசிரியராகவும் கண்ணன் பொறுப்பேற்றிருக்கிறார்.ஆசிரியர் குழுவில் ஆதவன், அரவிந்தன், நஞ்சுண்டன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nராஜ மார்த்தாண்டன்,பாவண்ணன், குவளைக் கண்ணன், அரவிந்தன், பெருமாள் முருகன், பொ. வேல்சாமி, ஆ.இரா.வேங்கடாச்சலபதி, ரவிக்குமார், சல்மா, ஜே. பி.சாணக்யா போன்றோர் தொடர்ந்து எழுதிவருகின்றனர்.கதை, கவிதை, கட்டுரை, புத்தகவிமர்சனம், நேர்காணல், மொழிபெயர்ப்பு, விவாதம், வாசகர் கடிதம், உள்ளிட்ட பகுதிகள் வெளியாகிவருகின்றன.தமிழகம் மட்டுமின்றி புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் காலச்சுவடு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nதமிழின் மூத்த படைப்பாளிகளும், முக்கிய ஆளுமகளும் தாங்கள் பிறந்து வளர்ந்த பண்பாட்டுச்சூழல், தொடக்ககால படைப்பு முயற்சிகள், இலக்கிய நடப்புகள் ஆகியவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் “அற்றைத் திங்கள்” எனும் கூட்டத்தை ஓவ்வொரு மாதமும் கோவையில் நடத்தி வருகிறது. சே. ராமானுஜம், அம்பை உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர்.\nகாலச்சுவடு இதழ் சார்பில் காலச் சுவடு பதிப்பகமும் 1995 லிருந்து இயங்கிவருகிறது. சுந்தரராமசாமியின் 107 கவிதைகள் தான் இப்பதிப்பகத்தின் முதல் வெளியீடு. இதுவரை 160 தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது.\nதலித்துகளும், பெண்களும் அதிகமாக பங்கேற்கும் இதழ் காலச்சுவடு என்கிறார் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன்.\nகாலச் சுவடு நவீன இலக்கியச் சூழலில் அழியாத சுவடு பதித்து வருகிறது.\nஆசிரியர் மற்றும் பதிப்பாளர் கண���ணன் பற்றி:\nதற்போது 40 வயதைத் தொட்டிருக்கும் கண்ணன் நாகர்கோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.காலச்சுவடு இதழுடன் சுதர்சன்ஸ் புக்ஸ் நிறுவனத்தையும், சுதர்சனஸ் டெக்ஸ்டைல்ஸையும் சேர்த்தி நிர்வகித்து வருகிறார்.அமெரிக்க அரசு 2002 ல் நடத்திய இன்டர் நேஷனல் விசிட்டர் புரோகிராமில் மற்ற பிரபல பத்திரிகயாளர்களுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.மீடீயா மெசேஜ் மூலம் தோழி இணையதளத்தை வடிவமைத்து தருகிறார்.\nஎதிர்காலச் சூழலுக்கு ஏற்ப காலச்சுவடு தன்னை தக்கவைத்துக்கொள்ளும் என்கிறார் அவர்.\nமரத்தடி.காம்(maraththadi.com) – முதல் அனுபவம்…\nகாலச்சுவடு ஆரம்பிக்கட்டதன் நோக்கம் இன்றுவரை அதன் முதல் பதிப்பில் சொல்லப்பட்டது போல கலை, கலாசார, சமுதாய மேம்பாடுகளை மேம்படுத்துவதில் முழுக்கவனமும் எடுத்து திறம்பட செயலாற்றி வருகிறது. மொத்தம் இதுவரை வந்துள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட எல்லா இதழிலும் ஒரு புதிய இளைஞருக்காவது வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.\nகாலச்சுவடில் எப்போதும் ஒருதலைப்பட்சமான குழுமனப்பானமை இருந்ததில்லை. ஆசிரியர் குழுக்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றன. கதைகளைத்தேர்ந்தெடுப்பவர்களும் கவிதைகளைத்தேர்ந்தெடுப்பவர்களும் கூட மாறுவார்கள். நானறிந்தவரை அப்படி இல்லை என நிச்சயமாகச்சொல்லமுடியும். இருப்பினும் கேள்வியாளர் உறுதியோடு சொல்வதால் கவனிக்கிறேன்.\nபாலியல் பற்றிய கருத்து நிதர்சனமான ஒரு கருத்து அல்ல. கோயில் சிற்பங்களிலிருந்து ஆண்டாள் வரை கம்பரிலிருந்து நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் வரை எல்லாமே இங்கு வெளிச்சம். எல்லா கருத்துக்களும் எப்போதும் சொல்லப்பட்டு வருகின்றன. இப்போது மட்டுமே இக்கூச்சல்கள் எழுவது வேடிக்கை மட்டுமேயன்றி வேறொன்றுமில்லை.\nகலாப்ரியா எழுதாத பாலியல் வார்த்தைகள் இல்லை. அப்போது யாரும் எதுவும் சொல்வதும் இல்லை. ஆனால் ஒரு சுகிர்தரானியோ ஒரு மாலதி மைத்ரியோ ஒரு சல்மாவோ என்றால் கட்டையைத்தூக்கிக்கொண்டு வருகிறார்கள். ஏன் பெண்கள் அப்படியெல்லாம் எழுதக்கூடாது\nபுதுமைப்பெண்களாய் காட்டிக்கொள்ளும் மாதர் சங்கங்கள்தான் இன்னும் இச்சண்டைக்கு புடவையைத் தூக்கிக்கொண்டு வருகின்றன. காரணம் என்ன தெரியவில்லை.\nசுகிர்தராணியின் கவிதையில் ஒன்றுமில்லை என்பதாய் சொல்வது சரியானது அல்ல. கவிதை என்பது ஒரு வாசிப்பில் புரிதல் நிகழ்ந்துவிடக்கூடிய அல்லது எல்லொருக்குமே புரிதல் ஏற்படுத்தக்கூடிய வரையறை கொண்டது அல்ல. படைத்தவரின் பார்வையில் ஒரு அர்த்தமோ, தேர்ந்தெடுத்தவரின் பார்வையில் வேறொரு அர்த்தமோ படிப்பவர்களின் மனதில் வேறொரு புரிதல்களையோ ஏற்படுத்தக்கூடியன. ஒன்றுமேயில்லை\nஎன்பது சரியில்லை. இது குறித்த திலகபாமாவின் கடிதம் எனக்கு வந்தது, அடுத்த காலச்சுவடில் அது இடம்பெறலாம்.\nசாகித்ய அகாடமியின் வரையறைகள் யாருக்கும் தெரிவதில்லை. அது ஒரு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட அமைப்பு. ஆனால் சாகித்ய அகாடமியில் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் கதை 22 மொழிகளில் மொழிபெயர்ப்பாகும். அத்தகைய சூழ்நிலையில் தமிழில் தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்கு நல்ல தகுதிகள் இருக்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவரும் நல்ல இலக்கியவாதியாக இருந்தால் எல்லோருக்கும் சந்தோசம் காலச்சுவடுக்கும் சந்தோசம். கள்ளிக்காட்டு இதிகாசம் நல்ல புத்தகம். ஆனால் அந்த வரிசையில் இதை விட நல்ல புத்தகங்கள் இருக்கின்றன.\nநாவல்கள் வந்திருக்கின்றன. மேலும் வைரமுத்து சினிமாவிலிருந்து வந்தவர். இன்னும் சொல்லப்போனால் அவர் எழுதிய முதல் நாவலே இதுதான். இந்த தகுதிகளை முன்னிறுத்தி கட்டுரைகள் எழுதுகிறது காலச்சுவடு. மற்றபடி யாரையும் வெறுமனே தூற்ற வேண்டிய அவசியம் காலச்சுவடூக்கு இல்லை.\nதமிழின் முதன்மையான முன்னணி கலை-: “இந்த பழம் புளிக்கும்: இலக்கிய வம்புகள் மற்றும் அரசியல் – ஆர்.அபிலாஷ்”\nஷோபாசக்தி » காலச்சுவடும்.. திருமாவும்..\n: “நாஞ்சில் நாடன் அவதூறுகளுக்கு கண்ணன் எதிர்வினையாற்றிய போது புதுமைப்பித்தன் பிரச்சினையில் சொல்புதிதின் நிலைபாடு பற்றி ஒரு நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜெயமோகனுக்கும் வேதசகாயகுமாருக்கும் பகிரங்கமாக சவால் விட்டிருந்தார். அதை எதிர்கொள்ளும் ¨தைரியம் இல்லாத பெட்டைத்தனம் தான் ‘நாச்சார் மட விவகாரம்’ என்று விகாரமாக வெளிப்பட்டது. ”\nTamil | Literature | Essay | A.Marx | A.Marx | Kalachuvadu: “தமிழ்ச் சிற்றிதழ்களின் முஸ்லிம் வெறுப்பு – அ.மார்க்ஸ்”\nஎன்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்\nPosted on ஜூன் 30, 2009 | 3 பின்னூட்டங்கள்\nமுந்தைய பதிவு: தமிழ் சிறுபத்திரிகைகள்\nகாலச்சுவடு – உலக்த் தமிழ் இதழ் – பதிப்பாளர் – ஆசிரியர்: எஸ். ஆர். சுந்தரம் (கண்ணன்) / பொறுப்ப���சிரியர்: தேவிபாரதி\nஉன்னதம் – நவீன இலக்கியத்தின் பன்முக ஆளுமை: ஆசிரியர், வெளியிடுபவர்: கௌதம சித்தார்த்தன்\nஉயிர்மை: ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன்\nவார்த்தை – தெளிவுபெற அறிந்திட : ஆசிரியர்: பி. ச. குப்புசாமி / இணையாசிரியர்: பி. கே. சிவகுமார்\n – மரணத்திலிருந்து வாழ்விற்கு: நிர்வாக ஆசிரியர்: எம். பௌஸர்\nபுதுவிசை – கலாச்சாரக் காலாண்டிதழ்: ஆசிரியர்: சம்பு / சிறப்பாசிரியர்: ஆதவன் தீட்சண்யா : (Pudhuvisai | Art | Culture | Short Story | poem)\nஉயிர் எழுத்து – படைப்பிலக்கியத்தின் குரல்: ஆசிரியர்: சுதீர் செந்தில் / நிர்வாக ஆசிரியர்: சிபிச்செல்வன்\nயுகமாயினி – முரண்பாடுகள் மத்தியில் ஒருத்துவம்; கலகத்தில் மலரும் சுதந்திரம் :: Yuga Maayini\nதமிழினி – கலை இதழ் : ஆசிரியர்: நா விஸ்வநாதன்\nமற்றவை: இந்திய இதழ்கள் – விக்கிப்பீடியா\nPosted on ஜூன் 22, 2009 | 8 பின்னூட்டங்கள்\nமுதலில் ஜெயமோகனின் பரிந்துரை: Jayamohan » பண்பாட்டை பேசுதல்…\nஎன்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்\nஅடுத்து அவர் சொன்ன சஞ்சிகைகள் மற்றும் விட்டுவிட்ட சிறுபத்திரிகைகளில் இணையத்தில் காசு கொடுத்தோ/கொடுக்காமலோ கிடைப்பதின் பட்டியல் போட்டுவிடுவோம்:\n6. பத்திரிகைத் தொகுப்பு :: கீற்று\n7. Thendral :: தென்றல் (அமெரிக்கா – கலிஃபோர்னியா & நியூ ஜெர்சி)\n8. குமுதம் தீராநதி :: Theeranadhi\n14. சில சஞ்சிகைகள்; சில குறிப்புக்கள் | டிசே தமிழன்: இரண்டு சஞ்சிகைகள் | DISPASSIONATED DJ\nஅற்றம்: பெண் ஆசிரியர்கள் (கஜானி குமார், கெளசல்யா, தான்யா, பிரதீபா.தி)\nமற்றது: ஆசிரியர் – கற்சுறா & ஜெபா\nபறை (முழக்கம் வெளியீடு – பாமரன், தேவகாந்தன், த.சிவதாசன்)\nதமிழர் தகவல் மாத இதழ்: பத்மநாப ஜயர்\nஅறிதுயில்: ஆசிரியர்: கற்சுறா, மஞ்சலுணா கோமதி, எஸ்.வி.ர·பேல்\n15. காலம் – கனடா : ஆசிரியர்: செல்வம் குழு: டேனியல் ஜீவா, மெலிஞ்சிமுத்தன், ந.முரளிதரன்: காலம் – 2009: சில எண்ணங்கள்\nஇன்னும் இருக்கும். சொன்னால் சேர்த்து விடுகிறேன்.\nஅ) Jayamogan » உயிர் எழுத்து மாத இதழ்: “பல கோணக்களில் படித்து விவாதிக்க வேண்டிய முக்கியமான சிற்றிதழ்.”\nஆ) Jeyamogan அ.மார்க்ஸின் திரிபுகளும் தீராநதியும்\nஇ) Jeyamohan.com » மாற்றுவெளி: “சென்னைப்பல்கலை முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் முயற்சி”\nஈ) Jayamohan.com » ரசனை இதழ்: “நான்குவருடங்களுக்கு முன்பு முத்தையா ஆரம்பித்த இதழான ‘ரசனை’ என்னுடைய நோக்கில் மிக முக்கியமான ஓரு தமிழ் பிரசுரம்.”\nஉ) Jayamogan.com » தமிழினி ஜூ��் 2008 இதழில் கண்மணி குணசேகரனின் நூல்வெளியீட்டுவிழா: “உயிர்மை, காலச்சுவடு, உயிர் எழுத்து, தீராநதி, வார்த்தை, தமிழினி என எந்த இதழும் இதில் ஏதேனும் பிரச்சினை இருப்பதாக காணவில்லை. இந்தியாவின் எந்த மூலையில் எது நடந்தாலும் குரல்கொடுக்கும் இச்சிற்றிதழ்களுக்கு இந்த விஷயம் பற்றி சொல்ல ஒன்றுமில்லை”\nஊ) Tamil Ini magazine » தமிழினி ஐந்தாமிதழ் | Thamizh Ini 2nd Issue » தமிழினி இரண்டாமிதழ் | Thamilini » தமிழினி மாத இதழ்\nஐ) ஜூனியர் விகடன் » Junior Vikadan » ஜூவியின் பதினாறாம் பக்கம்\nஓ) Kaala Chuvadu » காலச்சுவடு நூறாவது இதழ் | Kaalasuvadu » காலச்சுவடுக்கு தடை | On Kanimozhi Karunanidhi » கனிமொழி வணக்கம்\nஔ) Satire » சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை\nஃ) Jayamohan.com » இந்திய இலக்கியம் ஒரு விவாதம்\n1. ஜயமோகன் » இதழ்களும் மதிப்பீடுகளும் – ஒரு கடிதம்: “நீங்கள் ஆனந்தவிகடன் குமுதம் போன்ற பெரிய பத்திரிகைகளில் எழுதியிருக்கிறீர்கள். அவை இப்போது நீங்கள் சொல்லும் ethics கொண்டவையா என்ன\n2. ஜெயமோஹன் » திரையும் சமரசமும்- ஒரு கடிதம்\n3. ஜயமோஹன் » சிலகேள்விகள்\nமே 20 முதல் மூன்று வார சென்னைப் பயணத்தில் வாங்க நினைக்கும் புத்தகப் பட்டியல்:\nஉமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – பக்கங்கள் 112. விலை ரூபாய் 65. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்\nஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – பக்கங்கள் 168. விலை ரூபாய் 95. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்\nஇலக்கிய உரையாடல்கள் (நேர்காணல்களின் தொகுப்பு): ஜெயமோகன் & சூத்ரதாரி – Rs.150.00; பதிப்பாளர்: எனிஇந்தியன்; பக்கங்கள்: 288\nஅம்மன் நெசவு: சூத்ரதாரி – Rs.70.00; பதிப்பாளர்: தமிழினி\nமீஸான் கற்கள்: புனத்தில் குஞ்ஞப்துல்லா – தமிழில்: குளச்சல் மு. யூசுப்; Rs.150.00; பதிப்பாளர்: காலச்சுவடு\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை: நாஞ்சில் நாடன்; Rs.60.00; பதிப்பாளர்: காலச்சுவடு\nஅஞ்சலை: கண்மணி குணசேகரன்; Rs.160.00; பதிப்பாளர்: தமிழினி\nரப்பர் (நாவல்): ஜெயமோகன் – Rs.75.00; பதிப்பாளர்: கவிதா\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள்: அ. முத்துலிங்கம் – Rs.170.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 287\nஏழாம் உலகம்: ஜெயமோகன் – Rs.170.00; பதிப்பாளர்: தமிழினி\nஎக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்: சாருநிவேதிதா – Rs.60.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 104\nஎன் வீட்டின் வரைபடம்: ஜே. பி. சாணக்கியா; Rs.75.00; பதிப்பாளர்: காலச்சுவடு\nதமிழ் மண்ணின் சாமிகள்: மணா; Rs.50.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 80\nகூளமாதாரி: பெருமாள் முருகன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி\nடேபிள் டென்னிஸ்: கோபிகிருஷ்ணன்; Rs.15.00; பதிப்பாளர்: தமிழினி\nவெள்ளெருக்கு: கண்மணி குணசேகரன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி\nகு.அழகிரிசாமி கடிதங்கள் – கி.ரா.வுக்கு எழுதியது: Rs.140.00; உயிர்மை; பக்கங்கள்: 238\nசுந்தர ராமசாமி: நினைவின் நதியில்: ஜெயமோகன் – Rs.100.00; உயிர்மை; பக்கங்கள்: 216\nகிருஷ்ணப் பருந்து: ஆ.மாதவன் – Rs.35.00; அன்னம்; பக்கங்கள்: 75\nகங்கணம்: பெருமாள்முருகன் – RS 235/-\nவட்டத்துள்:வத்சலா – Rs.175.00 – உயிர்மை; பக்கங்கள்: 300\nஒரு பனங்காட்டுக் கிராமம்: மு.சுயம்புலிங்கம் – Rs.90.00; உயிர்மை; பக்கங்கள்: 160\nவார்ஸாவில் ஒரு கடவுள்: தமிழவன் – Rs.275.00; உயிர்மை – பக்கங்கள்: 438\nநான் பேச விரும்புகிறேன்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; வம்சி புக்ஸ் – பக்கங்கள்: 152\nமிதமான காற்றும் இசைவான கடலலையும்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; தமிழினி; பக்கங்கள்: 223\nபேசாத பேச்செல்லாம்: தமிழ்ச்செல்வன்- RS 80 /-\nசொல்லில் அடங்காத இசை: ஷாஜி; தமிழில்: ஜெயமோகன்: Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 200\nபாபுஜியின் மரணம்: நிஜந்தன் – Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 208\nமேகமூட்டம்: நிஜந்தன் – உயிர்மை; Rs:90.00\nமரம்: ஜீ. முருகன் – உயிர்மை; Rs:140.00\nகண்ணகி: சு.தமிழ்ச்செல்வி – உயிர்மை; Rs:120.00\nபல நேரங்களில் பல மனிதர்கள்: பாரதி மணி – உயிர்மை; Rs: 100.00\nவெளிச்சம் தனிமையானது: சுகுமாரன் – உயிர்மை; Rs: 120.00\nஏறுவெயில் (நாவல்): பெருமாள்முருகன்: காலச்சுவடு: ரூ. 160\nசாயாவனம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): சா. கந்தசாமி: காலச்சுவடு: ரூ. 150\nபள்ளிகொண்டபுரம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): நீல. பத்மநாபன்: ரூ. 225\nசில தீவிர இதழ்கள் (கட்டுரைகள்): காலச்சுவடு: கல்பனாதாசன்: ரூ. 225\nவடு: கே.ஏ.குணசேகரன் : காலச்சுவடு: Rs.65.00\nவாடிவாசல் (நாவல்): சி. சு. செல்லப்பா : காலச்சுவடு: ரூ. 40\nசாய்வு நாற்காலி (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.175\nஒரு கடலோர கிராமத்தின் கதை (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.150\nபொய்த் தேவு (நாவல்): க.நா. சுப்ரமண்யம் : காலச்சுவடு: ரூ. 150\nவேள்வித் தீ (நாவல்) : எம்.வி. வெங்கட்ராம் : காலச்சுவடு: ரூ. 90\nபுனலும் மணலும் (நாவல்): ஆ. மாதவன் : காலச்சுவடு: ரூ.90\nநான் காணாமல் போகும் கதை (குறுநாவல்): ஆனந்த் : காலச்சுவடு: ரூ.50\nபோரின் மறுபக்கம்: ஈழ அகதியின் துயர வரலாறு – (அகதியின் அனுபவங்கள்): தொ. பத்தினாதன் : காலச்சுவடு: ரூ.175\nஅறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப் (வாழ்க்கைச் சித்திரம்): பழ. அதியமான் : காலச்சுவடு: ரூ.75\nஉபதேசியார் சவரிராயபிள்ளை – யோவான் தேவசகாயம் சவரிராயன்: (ப-ர்) ஆ. சிவசுப்பிரமணியன் : காலச்சுவடு: ரூ.175\nஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்(அனுபவப் பதிவு): டி.வி. ஈச்சரவாரியர்: தமிழில்: குளச்சல் மு. யூசுப் : காலச்சுவடு: ரூ.100\nஜானு (ஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு): பாஸ்கரன்: தமிழில்: எம். எஸ். : காலச்சுவடு: ரூ. 40\nபட்டியல் அவ்வப்போது சேகரிக்கப்படும். உங்கள் பரிந்துரை ஏதாவது இருந்தால் சொல்லுங்க…\nமலையாளம், மலையாளி – ஓர் எச்சரிக்கை: சக்கரியா\nPosted on ஜனவரி 9, 2009 | 4 பின்னூட்டங்கள்\nநன்றி: பத்தி: அரபிக் கடலோரம் – காலச்சுவடு :: தமிழில்: சுகுமாரன் [இதழ் 98 – பிப்ரவரி 2008]\nமலையாள மொழி இன்று அடைந்திருக்கும் நிலைமை விநோதமானது. மலையாளம் என்பது என்ன மூன்றேகால் கோடி எண்ணிக்கையுள்ள கேரளயர்கள் அன்றாடம் பேசுகிற மொழி. எழுதுகிற மொழி. நிச்சயமாகக் கேரளத்திலுள்ள பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் மலையாளம் மட்டுமே. உடனடியாக அப்படி இல்லாமல் போய்விடுமென்றும் தோன்றவில்லை.\nசட்டபூர்வமான ஆட்சிமொழி மலையாளம். ஆனால், அரசாங்கப் பணிகளில் பெரும்பான்மையும் நடப்பது ஆங்கிலத்தில்தான். எழுத்தறிவு இல்லாத குடிமகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டிய நீதிமன்ற மொழியும் ஆங்கிலந்தான்.\nதொலைக்காட்சிகள் பயன்படுத்தும் மொழி மலையாளம் மட்டுமே.\nசட்டமன்ற விவாதங்களின் மொழி மலையாளம்.\nமதப் புரோகிதர்களும் சாதியமைப்புகளும் மக்களுடன் பேசுவது மலையாளத்தில்தான். சமஸ்கிருதத்திலோ அரபியிலோ லத்தீனிலோ அல்ல.\nசினிமாவின் மொழியும் சினிமாப் பாட்டுகளின் மொழியும் மலையாளமே.\nகதையும் கவிதையும் நாவலும் மலையாளம்.\nஆனால், பாலவாடி முதல் மலையாளியின் முதல் மொழியாகக் கருதப்படுவது ஆங்கிலமே. மலையாளம் வெறும் ‘செக்கண்ட் லாங்வேஜ்’. இந்த விசித்திரமான இரட்டை முகம் எப்படி உருவானது\n‘பயன்பாடு’ என்ற ஒற்றை வார்த்தையே இதற்குப் பதில். மலையாள மொழி மூலம் பயனடைபவர்களுக்கும் பயனடையாதவர்களுக்குமான வேறுபாடு இங்கே தெளிவாகிறது. ‘பயன்’ என்பது என்ன பொருளைத் தருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். நமது வாழ்க்கையை எந்த வகையிலாவது மேம்படுத்துகிற ஒன்று. வாழ்க்கையைப் பராமரிக்க உதவும் ஒன்று. வாழ்க்கையில் நம்ப��்கூடிய ஒன்று. இவைதாம் அந்தப் பயன்கள்.\nசராசரி மலையாளியைப் பொறுத்தவரை அன்றாட வாழ்க்கையில் கருத்துப் பரிமாற்றத்துக்கான கருவி மலையாளம் மட்டுமே. வீட்டில், வழியில், கடையில், அலுவலகத்தில் எங்கும். அல்லது செய்திகள் வாசிக்க, தொலைக்காட்சி பார்க்க, புரோகிதனின் சொற்களைக் கேட்க எல்லாவற்றுக்கும். பத்திரிகை வாசிக்கும்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் அவன் அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள் போன்ற கருத்துத் தொடர்பாளர்களின் சொற்களையும் மறைமுகமாகக் கேட்கிறான். தொலைக்காட்சிகளில் வரும் கலை நிகழ்ச்சிகளும் சினிமாவும் அவனை மலையாளம் வழியாகவே உல்லாசப்படுத்துகின்றன.\nபத்திரிகைகள், தொலைக்காட்சி, இலக்கியம், அரசியல், மதச் சொற்பொழிவுகள், சினிமா இவற்றைவிட்டால் வேறு என்ன அவன் இவற்றுக்கு ஒரு சந்தை மட்டுமே.\nஅவன் மூலம் இவர்களெல்லாம் வாழ்கிறார்கள். அவர்கள் அவனிடம் மலையாளத்தில் அரசியலை விற்கிறார்கள்; மதத்தை விற்கிறார்கள்; இலக்கியத்தை விற்கிறார்கள்; பத்திரிகையை விற்கிறார்கள்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விற்கிறார்கள். அவன் கொடுக்கும் சந்தாக்கள், காணிக்கைகள், நன்கொடைகள், விலைகள் ஆகியவற்றால் அவர்கள் கேரளத்தில் வலிமையானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் செல்வாக்குள்ளவர்களாகவும் மாறுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவர்கள் அதிகார வர்க்கமாகிறார்கள். சராசரி மலையாளி அதிகாரம் செய்யப்படுபவனாகிறான்.\nஅரசியல் கட்சிகளும் மதங்களும் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் அடங்கிய இந்த ஆளும் வர்க்கம் சுதந்திரத்துக்குப் பின் வந்த அரை நூற்றாண்டு கால ஆட்சியில் சராசரி மலையாளியை இந்தியா முழுவதும் அல்லது உலகம் முழுவதும் அப்பத்துக்காக அலையும் ஒரு அகதியாக்கிவிட்டிருக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிற கட்சிகளின் பங்களிப்பு இதுதான். மதத் தலைவர்கள், சாதியமைப்புகள், அறிவுஜீவிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி அலைவரிசைகள் எல்லாவற்றின் பங்களிப்பும் இதுதான். அவர்கள் உண்டு கொழுத்தார்கள்.\nமலையாளிக்குக் கேரளத்தில் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டது, மலையாளத்தால் தன்னுடைய பிள்ளைகளுக்குப் பயனில்லை என்பது புரிந்துவிட்டது. அவர்களுக்கு ஒரு வேலையோ வருமான மார்க்கமோ கிடைக்க வேண்டுமானால் அவர்கள் கேரளத்தை விட்டு வெளியேற வேண்டுமென்பதும் புரிந்துவிட்டது. அதற்கு மலையாளம் பிரயோஜனமில்லை என்பதும் புரிந்துவிட்டது. மலையாளம் மூலம் பயனடைந்தவர்கள் வரிசையில் தனக்கும் தன்னுடைய பிள்ளை களுக்கும் இடமில்லை என்பதும் புரிந்துவிட்டது. அப்படியாகத்தான் மலையாளம் செகண்ட் லாங்வேஜாகவும் ஆங்கிலம் முதல் மொழியாகவும் மாறியது.\nபெரும்பான்மை மக்களுக்குச் சோறுபோடும் மொழியாக இல்லாமற்போயிருக்கிறது என்பதுதான் இன்று மலையாள மொழியின் அவலம். அது சோறுபோடுவது அரசியல் கட்சிகளுக்கும் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் மட்டுமே. (இதில் அப்பாவி மலையாள ஆசிரியர்களும் உண்டு). மலையாளம் அவர்களுடைய மொத்தக் குத்தகையாகிவிட்டது. அதனால்தான் நான் பல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்: ‘மலையாளம் உண்மையைப் பேசத் தெரியாத ஒரு மொழியாக மாறியிருக்கிறது. அதைக் குத்தகையாகக் கொண்டிருப்பவர்கள் எவரும் பொதுவாக உண்மை பேசுபவர்களுமல்ல.’\nதமிழின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது. அண்டை வீட்டு நிலைமையைத் தமிழ் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்றும் எனக்குத் தெரியாது.\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nகலாச்சார இந்து-----------------ஆன்மீகம், கலாச்சாரம், கேள்வி பதில், தத்துவம், மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-21T06:27:13Z", "digest": "sha1:EGKQOPHQJQYRGRE2Q4KGIVX3OFOOE3BY", "length": 12129, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "அரசியல் குறித்து சிம்பு அதிரடி முடிவு - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip அரசியல் குறித்து சிம்பு அதிரடி முடிவு\nஅரசியல் குறித்து சிம்பு அதிரடி முடிவு\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து வரும் சிம்பு அரசியல் குறித்து அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற வேளையில் நடிகர் சிம்பு நானும் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து சிம்பு தெரிவித்ததாவது, ‘தமிழக மக்களுக்கு பிரச்சனை என்று அனைவரும் ஒன்று சேரும்போது நானும் அரசியலுக்கு வருவேன். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதனை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ரஜினி, கமல் அளவிற்கு நான் இல்லை. நான் ஒரு சாதாரண நடிகன் தான்.\nமணிரத்னம் இயக்கி வரும் படத்தில் சிம்புவுடன், விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.\nசிம்பு படத்தில் பிக்பாஸ் வைஷ்ணவி நடித்துள்ளாரா\nநயனுக்கு கண்டிஷன் போட்ட விக்னேஷ்- அது என்ன தெரியுமா\nஸ்லிம்மாக மாறியதும் சம்பளத்தை அதிகரித்த சிம்பு – அட்வான்ஸ் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன��னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்- குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்..\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள்...\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nhuawei ஸ்மார்ட்போன்களில் இனி கூகுள் செயலி இருக்காது- காரணம் உள்ளே\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவாய்க்கு ஒரு பலத்த அடியாக இருக்கும். ஹுவாய் புதிய...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/10/11221240/Vivek-Nariya-tips-kudutharu-Praveen.vid", "date_download": "2019-05-21T07:44:36Z", "digest": "sha1:XBQJNBNQAUJBQRHO5J572FV6WPKTYM24", "length": 3839, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nமறைமுகமாக விஜய்யை தாக்கி பேசிய பேரரசு\nவிவேக் நிறைய டிப்ஸ் குடுத்தாரு - பிரவீன்\nமாப்பிள்ளை பொண்ணு ரெடி, மண்டபம் தான் கிடைக்கல\nவிவேக் நிறைய டிப்ஸ் குடுத்தாரு - பிரவீன்\nபாநாசம் படத்தால் இந்த படம் நாசமாச்சு - விவேக்\nஅப்போ இருந்த அஜித் வேற, இப்போ இருக்கிற தல வேற - விவேக்\nசரியான கேள்விகளை கேட்கும் இந்த படம் - விவேக்\nவடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் யோகி பாபு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2144983", "date_download": "2019-05-21T07:55:08Z", "digest": "sha1:Q7YURKRF7R6YLKRGSUGV65E2KMLC252L", "length": 16196, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "Sadananda Gowda gets Fertiliser Ministry, Narendra Tomar gets Parliamentary Affairs post Ananth Kumar's demise | மத்திய அமைச்சரவையில் தோமர், கவுடாவிற்கு கூடுதல் பொறுப்பு| Dinamalar", "raw_content": "\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ\nரயில்வே ஏஜென்ட் ஆனால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nசிறுமி கொலை: தாயார் கைது 2\nஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனு தள்ளுபடி\nசிறப்பான தேர்தல்: பிரணாப் பாராட்டு 8\nவிழிப்புடன் இருங்கள்: முதல்வர், துணை முதல்வர் அறிவுரை 1\nதேர்தல் அதிகாரியிடம் திமுக மனு 2\nமுலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ 14\nகணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா 10\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி 40\nமத்திய அமைச்சரவையில் தோமர், கவுடாவிற்கு கூடுதல் பொறுப்பு\nபுதுடில்லி: மத்திய அமைச்சரவையில் நரேந்திரசிங் தோமர், சதானந்த கவுடா ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.\nநுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, மத்திய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சரும்,கர்நாடகாவை சேர்ந்த,பா.ஜ., மூத்த தலைவருமான, அனந்தகுமார், 59, நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.\nஇந்நிலையில் அனந்தகுமார் வசமிருந்த பார்லி. விவகாரத்துறை, தற்போதைய ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திரசிங் தோமரிடம் வழங்கப்பட்டது.மேலும் ரசாயனம், உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவிடம் புள்ளியியல் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை கூடுதலாக வழங்கப்பட்டது.\nபா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜினாமா (5)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை ந���க்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜினாமா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:40:36Z", "digest": "sha1:TJBPBGPZF7JGJR3RGMQ76FP2OI4TL6TG", "length": 9395, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "அபாரமான திரைவடிவத்துடன் வெளிவந்துள்ள ''அலாவுதீனும் அற்புத விளக்கும்'' படத்தின் டிரைலர் « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / சினிமா செய்திகள் / அபாரமான திரைவடிவத்துடன் வெளிவந்துள்ள ”அலாவுதீனும் அற்புத விளக்கும்” படத்தின் டிரைலர்\nஅபாரமான திரைவடிவத்துடன் வெளிவந்துள்ள ”அலாவுதீனும் அற்புத விளக்கும்” படத்தின் டிரைலர்\nPosted by: அகமுகிலன் in சினிமா செய்திகள் March 15, 2019\nஅலாவுதீனும் அற்புத விளக்கும் கதை நமக்கெல்லாம் தெரிந்ததுதான். ஆனால் வால்ட் டிஸ்னி தயாரித்துள்ள புதிய அலாவுதீன் படத்தின் டிரைலர் வெளியாகி உலகம் முழுவதும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.\nஇதற்கு காரணமாக கருதப்படுவது இதில் பிரமிக்க வைக்கும் அனிமேஷன் காட்சிகள் ,மறைந்த ராபின் வில்லியம்சின் கற்பனையான மாய விளக்கில் இருந்து வெளியே வந்த பூதத்திற்கு அபாரமான திரைவடிவம் அளித்துள்ளது.மேனா மசூத் அலாவுதீனாகவும் இளவரசி ஜாஸ்மினாக நவோமி ஸ்காட்டும் நடித்துள்ளனர் இரண்டு பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இப்படம் உலகம் முழுவதும் மே 24ம் தேதி வெளியாகிறது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் ���றிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#அபாரமான திரைவடிவத்துடன் வெளிவந்துள்ள ''அலாவுதீனும் அற்புத விளக்கும்'' படத்தின் டிரைலர்\t2019-03-15\nTagged with: #அபாரமான திரைவடிவத்துடன் வெளிவந்துள்ள ''அலாவுதீனும் அற்புத விளக்கும்'' படத்தின் டிரைலர்\nPrevious: தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு சிரியா ராணுவத்திடம் சரணடையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்\nNext: நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் அமைச்சர்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nதளபதி 63 படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை\nதளபதி-63ல் விஜய்யின் முழுப்பெயர் இது தான், அது தான் டைட்டிலும் கூட- சுவாரஸ்ய அப்டேட்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n – ஸ்ரேயா கோஷல் காட்டம்\nஹிந்தி படப் பாடகியான ஸ்ரேயா கோஷல், ஹிந்தியைத் தொடர்ந்து, இந்தியாவின் பல மொழிகளிலும் பாடல்களைப் பாடியிருக்கிறார். அவ்வப்போது, வெளிநாடுகளுக்கும் சென்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/gallery/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80", "date_download": "2019-05-21T07:35:38Z", "digest": "sha1:NSFYLEM73D27VNUDGYVXBSPLBKZSORYL", "length": 4326, "nlines": 39, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "நடிகை தேஜாஸ்ரீ", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தா���ும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nநடிகை அஞ்சலி HD வால்பேப்பர்\nகாலா சூப்பர் ஸ்டார் ரஜினி\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2007/05/blog-post_16.html", "date_download": "2019-05-21T06:53:43Z", "digest": "sha1:UDCE76VX6E62G2YJSHEAMXDYSKIZXAGR", "length": 29885, "nlines": 260, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சங்க கால நவிரமலை", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்ப் 'பல்குன்றக் கோட்டம்' என்று வழங்கப்பட்டது. பல்குன்றக் கோட்டத்தைச் சிறப்புடன் ஆட்சி செய்தவன் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் என்னும் அரசனாவான். இவனுடைய தலைநகரம் 'செங்கண்மா' எனப்பட்டது. இன்றைய 'செங்கம்' என்னும் ஊரே முன்பு 'செங்கண்மா' எனப்பட்டது. செங்கம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரில் நன்னனின் கோட்டையும், அரண்மனையும், பல்வேறு படைப்பிரிவுகளும் இருந்தன. நன்னனின் வீரத்தையும், கொடைத்திறனையும் அவனின் நாட்டு வளத்தையும் அறிந்த இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் என்ற புலவர் 'மலைபடுகடாம்' என்ற நூலை இயற்றி நன்னனின் வரலாற்றை நிலைபெறச் செய்தார்.\n'மலைபடுகடாம்' எனும் நூலுக்குக் கூத்தராற்றுப் படை என்ற வேறு பெயரும் உண்டு.(கூத்தன் என்னும் சொல் நூலில் எந்த இடத்திலும் இடம் பெறாததை நினைவிற் கொள்க). மிகச் சிறந்த வள்ளலாகிய நன்னனிடம் பரிசு பெற்றுத் திரும்பும் கூத்தன் ஒருவன், வழியில் கண்ட தன்னையொத்த வறுமை நிலையில் இருந்த கூத்தனுக்கு நன்னன் நாட்டு இயல்பையும், மலை வளத்தையும், நன்னனின் கொடை வளத்தையும் சொல்வதாக இந்நூலைப் பெருங்கௌசிகனார் பாடியுள்ளார்.\n“நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்\nபேரிசை நவிர மேஎ யுறையும்\nகாரி உண்டிக் கடவுள தியற்கையும்” (மலை.81-84)\n“கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென” (மலை,579)\nஎனவும் நவிரமலை மலைபடுகடாம் நூலில் பாடப்பட்டுள்ளது.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புலவரால் நவிர மலை எனக் குறிப்பிடப்பட்ட நன்னனின் மலை இன்று பர்வதமலை, திரிசூலகிரி என்று அழைக்கப்படுகிறது. காரியுண்டிக் கடவுள் என்று இலக்கியங்களில் அழைக்கப்பட்ட அம்மலையில் உள்ள கோயிலின் சிவக் கடவுள் பின்பு, காளகண்டேசுரர் என அழைக்கப்பட்டு இன்று மல்லிகார்ச்சுன ஈசுவரர், பர்வதநாதர் என்று அழைக்கப்படுகின்றார். அம்மையின் பெயர் பிரம்மறாம்பிகை எனவும் அழைக்கப்படுகின்றார். இம் மலைக்கோயிலைத் “தென்கயிலாயம்” என அழைக்கும் மரபும் உள்ளது.\nபர்வத மலையை ஒட்டி நன்னன் நாட்டை வளப்படுத்திய அவனது சேயாறு(செய்யாறு) ஓடுகிறது. இந்த ஆறு இன்று சவ்வாது மலைப் பகுதிகளில் தோற்றம் பெற்று திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் வழியாக ஓடுகிறது.\nநவிரமலை என்ற பர்வதமலையைப் போளூர் - செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) சாலையில் உள்ள தென்மாதிமங்கலம் என்னும் ஊரில் இறங்கி அடையலாம். தென்மாதி மங்கலத்தை அடைய போளூரிலிருந்தும் (18. கி.மீ) செங்கத்திலிருந்தும் (32.கி.மீ) பேருந்துகள் நிறைய உள்ளன. திருவண்ணாமலையிலிருந்து (34 கி.மீ) மேல் சோழங்குப்பம் அல்லது வீரளூர் செல்லும் பேருந்துகளில் ஏறி அடையலாம்.\nதென்மாதிமங்கலத்தில் இறங்கி மலைப் பயணத்திற்குத் தேவையான தண்ணீர், உணவு, சிற்றுணவுகளை வாங்கிக் கொண்டு 4 கி.மீ நடந்தால் மலையடிவாரம் வரும். மலையடி வாரத்திலிருந்து மேலே ஆறு கி.மீ நடந்தால் மலையுச்சியை அடையலாம்.\nமலையடிவாரத்தை அடைவதற்குள் சிறு தெய்வக் கோயில்கள் சில உள்ளன. அவற்றுள், பச்சையம்மன்கோயில், வீரபத்திரசுவாமிக்கோயில், வனதுர்க்கையம்மன், இரேணுகாம்பாள் கோயில் குறிப்பிடத்தக்கன. இரேணுகாம்பாள் கோயிலை அடுத்து மலைவழிப் பாதை தொடங்குகிறது.\nமலைவழியில் சிறிது தூரம் நடந்தால் அண்ணாமலையார் பாதம் எனும் பகுதி வரும். அதனைத் தொடர்ந்து நடந்து சென்றால் தண்ணீர்ப் பள்ளம் என்ற இடம் வரும். இப்பள்ளத்தின் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும். இத் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மழைக்காலத்தில் இத்தண்ணீர் குடிக்க உதவும். அங்கிருந்து நாம் மேலே நடந்தால் பாதிமண்டபம் வருகிறது. முற்காலத்தில் மலையில் செல்பவர்கள் மழையில் ஒதுங்கி, ஓய்வெடுத்துச் செல்ல இம்மண்டபத்தைக் கட்டி வைத்துள்ளனர். அங்கிருந்து மேலே செல்லும்பொழுது மரங்கள் நமக்கு இருபுறமும் நின்று அழகிய காட்சி தரும். தோரணவாயில் போன்று மரங்கள் நிற்கும் அப்பகுதியில் சில்லென்ற காற்று இதமாக வீசும். மழைக்காலத்தில் மிகுந்த குளிர்ச்சியும், வெயில் காலத்தில் இதமான காற்றையும் அப்பகுதியில் உணரலாம்.\nஇங்குக் குமரிநெட்டு எனும் செங்குத்தான பகுதி உள்ளது. கரடுமுரடான இப்பகுதியைக் கடக்க வேண்டும்.அங்கிருந்து நாம் பயணத்தைத் தொடர்ந்தால் காண்பவர்களுக்கு மிகுதியான வியப்பினையும், அச்சத்தையும் தரும் கடப்பாறை நெட்டு எனும் பகுதி வரும். இங்குச் செங்குத்தான பாறைகளைக் கடக்க வேண்டும். இதற்கு வசதியாக இரும்புத் தொடரிகள், இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. மிகக் கவனமாக இதில் ஏறிச் செல்ல வேண்டும். தலைச்சுற்று, மயக்கம் உள்ளவர்கள் இதில் ஏறிச் செல்ல நினைப்பது பெரும் ஆபத்தாக இருக்கும். அதுபோல் உயரே ஏறிச் செல்லும்பொழுது கீழே பார்த்தல் கூடாது (இப்பகுதியைத்தான் மலைபடுகடாம் “குறவரும் மருளும் குன்றம்” என்றது போலும்). .\nஏணிப்படிகள் போல் அண்மைக் காலத்தில் பதிக்கப்பெற்ற பாதையில் ஏறி மேலே செல்லும்பொழுது தண்டவாளங்கள் பதிக்கப்பட்ட பாதை உள்ளது. இரண்டு பாறைகளுக்கு நடுவே இத்தண்டவாளம் உள்ளது. தண்டவாளத்தின் கீழே மிகப்பெரிய - ஆழமான பள்ளம் உள்ளது. தண்டவாளத்தைக் கடந்து மேலே செல்லும் பொழுது நாம் அங்கு ஒரு மண்டபத்தைக் காணலாம். மலைமீதுள்ள இறைவனை வழிபடவரும் பெண்கள் வீட்டு விலக்கானால் தங்கியிருப்பதற்காக அம்மண்டபம் உள்ளதாகச் செவிவழிச் செய்தி உள்ளது. அங்கே நாம் சிறிது இளைப்பாறிச் செல்லலாம்.\nஅம்மண்டபம் கடந்து மேலே ஏறிச் சென்றால் பாதாளச்சுனை எனும் பகுதி காணப்படும். அங்கு ஒரு நீர்ச்சு��ை உள்ளது. மழைக் காலங்களில் நீர் நிரம்பியிருக்கும். அச் சுனைப்பகுதி செங்கற்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இச் சுனை நீர் மூலிகைத் தன்மை கொண்டதால் மருத்துவக்குணம் உடையதாக விளங்குகிறது. குடிப்பதற்குச் சுவையாக இச் சுனைநீர் இருக்கும். வெயில் காலங்களில் சுனைநீர் இருக்காது. சுனையின் தென்புறம் பாழடைந்த கோட்டையின் சுவர் உள்ளது. அங்கு நன்னனின் கோட்டை இருந்ததாகவும், காவலுக்கு அவனின் வீரர்கள் இருந்தார்கள் எனவும் மலைபடுகடாம் நூலில் குறிப்பு உண்டு. மக்களும் செவிவழியாகச் சொல்கின்றனர். சுனையின் வடபுறம் உள்ள வழியாக மேலே ஏறிச் சென்றால் அங்குத் தென்புறமாக மிகப் பெரிய பள்ளம் இருக்கிறது. அங்கு மிகுந்த எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டும். அப்பகுதியை அடுத்துப் பிள்ளையார் நெட்டு எனும் பகுதியும், கணக்கச்சி ஓடை எனும் பகுதியும் இருக்கும். (மலையுச்சியில் நடந்து சென்ற கணக்கர் ஒருவர் தவறி விழுந்து இறக்க, அவரின் மனைவி மலையிலிருந்து பாய்ந்து உயிர்விட்ட இடம் எனவே கணக்கச்சி ஓடை எனப்பட்டது).\nஇப்பகுதியிலிருந்து வேகமாகக் குரல் எழுப்பி ஓசையிட்டால் மலைகளில் நம்குரல் எதிரொலிக்கக் காணலாம். (இக்குரலொலி அழகில்தான் சங்கப் புலவன் மயங்கியிருக்கக் கூடும்) அப்பகுதியைக் கடந்து சென்றால் சிறுசிறு கற்களால் படிபோன்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். அருகே காரியுண்டிக் கடவுளின் கோயிலை அடையலாம். இக் கோயிலை அடைய மலையடிவாரத்திலிருந்து ஏறத்தாழ மூன்று மணிநேரம் நடக்க வேண்டியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து மிக உயர்ந்த இடத்தில் இக்கோயில் உள்ளதால் மழைக்காலங்களில் இடியின் பாதிப்பு இருந்தது. இப்பொழுது இடிதாங்கி அமைப்பும், கோயிலை ஒட்டிச் செயற்கையாக வீடு ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. கரடுமுரடான காடு, மலைகளைக் கடந்து சரளைக் கற்களை எதிர்கொண்டு மலைக்குச் சென்று மலையின் மேலிருந்து சுற்று வட்டாரக் காட்சிகளைக் காணும்பொழுது நாம் அடைந்த உடல் வருத்தம் மறைந்து விடும். சவ்வாது மலையின் கருநீல நிற அழகுக் காட்சிகளும், கிழக்குத் தொடர்ச்சிமலைத் தொடரும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.\nமலை முகட்டில் சிவன், அம்மை சிலைகளும், போகர் முனிவரின் சிலையும் உள்ளன. கோயிலுக்குக் கதவுகள் இல்லை. ஆண்டு முழுவதும் கோயில் திறந்தே இருக��கும். நாமே வழிபாடு நிகழ்த்தலாம். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும இக்கோயிலுக்கு ஆண்டு முழுவதும் மக்கள் வருகின்றனர். பௌர்ணமி மற்றும் திருவிழாக் காலங்களில் மக்கள் கூட்டம் மிகுதியாக இருக்கும். பகலில் கோயிலுக்குச் சென்று திரும்புபவர்களும் உண்டு.இரவில் கோயிலில் தங்கி வழிபட்டு மறுநாள் காலை திரும்புவதுபோல் பயணத்திட்டத்துடன் செல்பவர்களும் உண்டு.\nமலைவழியில் வழிபாட்டுப் பொருள்கள், தேநீர், ரொட்டி, குளுகோஸ் முதலியன விற்கின்றன. அவை விலை அதிகம். மலைவழியில் நச்சு உயிரிகளோ, கொடிய விலங்குகளோ இல்லை. எனினும் குழுவாகவோ, இரண்டு மூன்று பேராகவோ சேர்ந்து செல்வது நன்று.\nமலையடிவாரத்தில் இறை வழிபாட்டு நம்பிக்கையுள்ளவர்கள் கொண்டு வந்து தரும் அரிசி முதலியவற்றைக் கொண்டு கஞ்சி செய்து, வரும் மக்களுக்கு இலவசமாக வழங்கும் பணியை வீரபத்திரசாமிக் கோயிலில் செய்கின்றனர். இம்மலையில்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நன்னனின் குடிமக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். மலையில் கிடைக்கும் பல்வேறு பொருள்களைக் கொண்டு வளமாக வாழ்க்கை நிகழ்த்தினர். மலைவழியில் செல்லும் விருந்தினர்களுக்குப் பலவாறு விருந்து உபசரித்தனர். வழி தெரியாமல் திகைக்கும்பொழுது முன்பே பழகியவர்களைப் போல் உதவி செய்தனர். பாதைகளுக்கு அடையாளமாகப் புல்முடிச்சுகளை இட்டு வைத்தனர்.\nநன்னனின் மலையில் அருவியாடும் பெண்களின் ஓசை, யானை விரட்டும் ஓசை, முள்ளம் பன்றியால் குத்துப்பட்டவர்களின் ஓசை, புலி பாய்ந்து கீறியதால் தம் கணவனைக் காக்கும்படி கொடிச்சியர் பாடிய பாடல் ஓசை, தேனெடுப்போர் எழுப்பும் ஓசை, கானவர்களின் ஓசை, குரவை ஒலி, அருவி ஓசை, யானையைப் பழக்கும் பாகர் ஓசை, கிளி விரட்டும் பெண்ணின் ஓசை, காளைமாடுகளை மோதவிடும் கோவலர் ஓசை, கடாவடிஓசை, கரும்பாலை ஓசை, வள்ளைப்பாட்டு ஓசை, பன்றிப்பறை அடிப்பார் ஓசை இவையெல்லாம் அம்மலையில் எதிரொலித்ததால் “மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்ப” என்று புகழப்பட்ட இம்மலை மிகப்பெரிய வரலாற்றுச் சுவட்டைச் சுமந்து கொண்டு நிற்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநவிர மலை பற்றியும், அங்கு செல்லும் வழிகளில் உள்ள காட்சிகள், இடர்ப்பாடுகள் பற்றியும் மிக அற்புதமாக எழுதியுள்ளீர்கள். இப்படி இலக்கியத்தில் குறிப்பிடப் பெற்ற இடங்களைப்பற்றி எழுதுவது ஒரு அரும்பெரும் பணி. நெஞ்சார்ந்த பாராட்டுகள். நல்வாழ்த்துகள். நல்வாய்ப்பாய் இன்றுதான் காண நேர்ந்தது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nசிலப்பதிகார உரைகளும் பஞ்சமரபு வெண்பாக்களும்\nமுன்விலைத்திட்டத்தில் அரிய தமிழ் நூல்கள்\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/page/3/", "date_download": "2019-05-21T06:33:06Z", "digest": "sha1:OLVU6BXJ2JE5T56PJ65XCHQX3DD3AXBQ", "length": 4249, "nlines": 86, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "நாசர்", "raw_content": "\nதென்னிந்தியாவின் கடைசி சக்கரவர்த்தி வேடத்தில் பிரபாஸ்..\nஜெயில் தண்டனையை விட பெரிய தண்டனை… மணிகண்டன் தரும் மெசேஜ்..\nநடிகர் குமரிமுத்து மறைவு… நடிகர் சங்கம் இரங்கல் அறிக்கை..\nரம்ஜானில் மோத தயாராகும் விக்ரம், தனுஷ் படங்கள்..\nஜில் ஜங் ஜக் விமர்சனம்\n‘ஹீரோயின் வேண்டாம்… வரிவிலக்கு வேண்டாம்…’ – கெத்து காட்டும் சித்தார்த்..\nஇறுதிச்சுற்று Vs அரண்மனை 2… எது பேய் ஹிட்டு..\nநடிகர் சங்க நட்சத்திர கிரிக்கெட்… திட்டம் தீட்டும் விஷால் டீம்\nதோழா மூலம் வருகிறார் கார்த்தி.. ரிலீஸ் தேதி கன்பார்ம்..\nசரத்குமார்-ராதாரவி மீது பொருளாதார குற்ற நடவடிக்கை\nஇந்தியாவில் முதன்முறையாக இளையராஜா இசை ஒலிக்க வரையப்படும் ஓவியங்கள்…\nசமயம் பார்த்து முதல்வரை சரிசொல்ல வைத்த நடிகர் சங்கம்\nநடிகர் சங்க வரலாற்றில் முதன்முறையாக புதிய திட்டம்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.junolyrics.com/lang-tamil-page-lyricsdetails-lyricsid-120319222939-lyrics-Kaadhal-Yen-Kaadhal.html", "date_download": "2019-05-21T06:48:36Z", "digest": "sha1:UXVFBJTYTBB4YQFIYO7RRWZRVUMMCL44", "length": 8481, "nlines": 162, "source_domain": "www.junolyrics.com", "title": "Kaadhal Yen Kaadhal - Mayakkam Enna tamil movie Lyrics || tamil Movie Mayakkam Enna Song Lyrics by G.V Prakash kumar", "raw_content": "\nகாதல் என் காதல் அது கண்ணீருல..\nபோச்சு அது போச்சு அட தண்ணீருல..\nஏ மச்சி.. உட்ரா� ஏய்.. என்ன பாட உடுடா..\nகாதல் என் காதல் அது கண்ணீருல..\nபோச்சு அது போச்சு அட தண்ணீருல..\nகாயம் புது காயம் என் உள்ளுக்குள்ள\nபாலான நெஞ்சு இப்ப வேநீருல..\nஅடிடா அவல.. ஒதடா அவல..\nவிட்ரா அவல.. தேவையே இல்ல..\nஎதுவும் புரில.. உலகம் தெரில..\nசரியா வரல.. ஒன்னுமே இல்ல..\nஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது\nபடுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்\nஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது\nபடுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்\nஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..\nசூபுல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல\nசின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..\nநண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு\nகொஞ்சம் கூட அவ ஒத்தே இல்ல..\nதேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல\nஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல\nவேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்\nபொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..\nபின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..\nபட்டாச்சு சாமி எனகிதுவே போதும்..\nஅடிடா அவல.. ஒதடா அவல..\nவிட்ரா அவல.. தேவையே இல்ல..\nமான் விழி தேன் மொழி, என் கிளி நான் பலி\nகாதலி காதலி என் பிகர் கண்ணகி..\nபிரிரென்ஸ்'சு கூடத்தான் இருக்கனும் மாமா..\nபிகர்'று வந்துடா ரொம்ப தொல்ல..\nஉன்ன சுட்டவ உருப்பட மாட்ட..\nஉன்ன தவிர என்னகொன்னும் இல்ல..\nஒ.. கனவிருக்கு கலரே இல்ல,\nபடம் பாக்கறேன்.. கதையே இல்ல\nஉடம்பிருக்கு உயிரே இல்ல.. உறவிருக்கு, பெயரே இல்ல..\nவேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்\nபொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..\nபின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..\nபட்டாச்சு சாமி போதும் மச்சான்..\nஅடிடா அவல.. ஒதடா அவல..\nவிட்ரா அவல.. தேவையே இல்ல..\nஎதுவும் புரில.. உலகம் தெரில..\nசரியா வரல.. ஒன்னுமே இல்ல..\nஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது\nபடுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்\nஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது\nபடுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்\nகுட் நைட்.. குட் நைட்.. அஹ.. ஓகே..\nகுட் நைட்.. தங்க யு சோ மச் மச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12184-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-19&s=5daafd3cb9207b4f8bbd836fae621f8e&p=1335687", "date_download": "2019-05-21T07:15:49Z", "digest": "sha1:JCRK3FSK4XYJDEUIC2OEEKACUUOVJUSA", "length": 12482, "nlines": 307, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19 - Page 298", "raw_content": "\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஉடையலங்கார கலைஞராக பணிபுரிந்து வந்த நடேசன் அவர்கள் சொந்தமாக படமெடுக்கும் முயற்சியில் இறங்கி துவக்கிய கம்பெனி நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ். இந்த நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் சார்பில் அவர் தயாரித்து இயக்கி 1953ல் வெளியான படம் தான் அன்பு. தமிழ்நாடெங்கும் ஜூலை 24, 1953 அன்று வெளியாகி வெற்றி நடை போடும் சமயத்தில் சென்னையில் மட்டும் இரண்டு வாரங்கள் தள்ளி ஆகஸ்ட் 7 அன்று வெளியானது.\nநடேசனின் கதைக்கு விந்தன் வசனம் எழுத, ஜி.ஆர். நாதன் ஒளிப்பதிவு செய்து, நடிகர் திலகத்துடன் நாட்டியப் பேரொளி பத்மினி, லலிதா, டி.ஆர்.ராஜகுமாரி, ருஷ்யேந்திரமணி, டி.எஸ்.பாலையா, துரைசாமி, பத்மா, கே.ஏ.தங்கவேலு, ஃப்ரெண்ட் ராமசாமி, மற்றும் பலர் நடித்த படம். பாடல்களை கவி கா.மு.ஷெரீஃப், பாபநாசம் சிவன், சுரதா, தண்டபாணி,. நாஞ்சில் ராஜப்பா, கம்பதாசன் ஆகியோர் எழுதியிருந்தனர். நடன அமைப்பை பி.எஸ்.கோபால கிருஷ்ணன், கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை மற்றும் ஹீராலால் மேற்கொண்டனர். படத்தொகுப்பு எஸ்.ஏ.முருகேசன், திரைக்கதை விந்தன், கலை எஃப். நாகூர். யாரடி நீ மோகினி பாடலால் பின்னாளில் பெரிதும் அறியப்பட்ட ரீடா அவர்கள் இப்படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.\nஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நாடகம் இப்படத்தின் சிறப்பம்சம். நடிகர் திலகத்தின் ஸ்டைலான நடிப்பில் இன்றும் காலங்களைக் கடந்து பசுமையாக விளங்குகிறது ஒத்தெல்லோ நாடகம். டெஸ்டிமோனாவாக நாட்டியப் பேரொளி பத்மினியின் அழகான தோற்றம் கண்ணைக் கவரும் ரம்மியம்.\nபடம் இந்த காலகட்டத்தில் சற்று விறுவிறுப்பு குறைவுதான். என்றாலும் நடிகர் திலகத்தின் ஆரம்ப கால இளமையான ஸ்டைலான தோற்றம், நடிப்பு, ஏ.எம்.ராஜாவின் குரலில் இனிமையான பாடல்கள், பத்மினி மற்றும் டி.ஆர்.ராஜகுமாரியின் நடிப்பு போன்ற பல சிறப்பம்சங்களுக்காக இப்படத்தைப் பார்க்க வேண்டும். சிவாஜி ரசிகர்கள் தவற விடக்கூடாத படம் அன்பு.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2018/04/bharath-ane-nenu.html", "date_download": "2019-05-21T07:35:59Z", "digest": "sha1:NFNB3KSCTMJG5ABDSYETLWU6RZEJLMJJ", "length": 39984, "nlines": 813, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: Bharath Ane Nenu - முதல்வன்!!!", "raw_content": "\nதெலுங்குப் படங்கள ரசித்துப் பார்த்த காலங்கள் போயி இப்பல்லாம் பொறாமைப் பட்டு பாக்குற காலம் வந்துருச்சி. இப்பல்லாம் தெலுங்கு படங்களம்ப் பாக்கும்போது தமிழ்ல இப்டியெல்லாம் எப்ப வரப்போவுதுங்குற கேள்விதான் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டுருக்கு. தமிழ்லயும் நல்ல ஸ்க்ரிப்டோட படங்கள் வருது. ஒண்ணு ரொம்ப லோ பட்ஜெட்ல வந்து காணாமப் போயிருது. இல்ல தனி ஒருவன், விக்ரம் வேதான்னு ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் வருது. ஆனா அங்க மூணு மாசத்துக்கு ஒரு சூப்பர் படம் ரிலீஸாகுது.\nசுகுமார், கொரட்டலா சிவா, திரிவிக்ரம், போயப்பட்டி சீனுன்னு ஒரு மூணு நாலு இயக்குனர்கள் இருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில தெலுங்கு சினிமாவ அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போயிட்டு இருக்காங்க. (ராஜமெளலிய அப்டியே நம்மளுக்கும் சேத்துக்குவோம்) வித்யாசமான கதைகளையும் கதைக்களங்கள்லயும் படம் எடுக்கக்கூடியவர் சுகுமார் (ரங்கஸ்தலம், ஆர்யா, நான்னக்கு ப்ரேமதோ). கொரட்டலா சிவா நச்சின்னு ஷார்ப்பான வசனங்களோட நேர்த்தியான கமர்ஷியல் சினிமா எடுக்கக்கூடியவர் (ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ், பரத் அனி நேனு) . திரிவிக்ரம் கொஞ்சம் ஸ்டைலிஷான, மாஸ் மசாலா (அத்தாரிண்டிகி தாரெதி, S/o சத்யமூர்த்தி). போயப்பட்டி சீனுன்னா ஆக்‌ஷன் அன்லிமிட்டட். வெறித்தனமான புதுப் புதுப் புது சண்டைகளோட ரத்தக் களரியா எடுக்கக்கூடியவர். (சிம்ஹா, லெஜண்ட், சர்ராய்னோடு, ஜெய ஜானகி நாயகா).\nபெரும்பாலும் இவங்க முன்னணி நாயகர்கள வச்சிதான் இயக்குறாங்க. எந்த வகைப் படங்கள் எடுத்தாலும் ஸ்க்ரிப்டையும், டெக்னிக்கலாவும் படத்த இம்ப்ரூவ் பன்றாங்களே தவிற தெலுங்குப் படங்களோட ஒரிஜினாலிட்டிய என்னிக்குமே விட்டுக்குடுக்குறதில்ல. எல்லா படங்கள்லயும் தெலுங்கு ஆடியன்ஸ் எதிர்பார்க்குற அத்தனை விஷயங்களும் இருக்கும். நம்மூர்ல மிஸ்ஸாகுறது அதுதான். மேற்கத்திய படங்கள்ல ஈர்க்கப்பட்டு படம் எடுக்க வரும் இளம் தலைமுறை இயக்குனர்கள் அத அப்டியே நமக்கு காமிக்கனும்னு எதிர்பார்க்குறாங்களே தவிற நம்முடைய ஒரிஜினாலிட்டிய எப்டி இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பன்றதுன்னு பாக்க மாட்டேங்குறாங்க.\nநம்மூர்ல நூறு கோடி நூற்றம்பது கோடின்னு படம் எடுத்து நடிகர்கள் சம்பளத்துல முக்கால்வாசி போயிட்டு மீதம் இருக்க பணத்துல ஏனோதானோன்னு எடுக்குறாங்க. தெலுங்குல வெறும் முப்பது கோடி நாப்பது கோடிம்பானுங்க. படத்துல ஒவ்வொரு ஃப்ரேமும் கண்ணுல ஒத்திக்கிற மாதிரி அப்டி இருக்கும். சரி விடுங்க. புலம்பத்தான் முடியும். ப்ரின்ஸ் மகேஷ்பாபு , ப்ரகாஷ்ராஜ், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் எல்லாம் நடிச்சி கொரட்டலா சிவா இயக்கத்துல வந்த பரத் அனி நேனு எப்டி இருக்குன்னு பாக்கலாம்.\nதிண்ணையில இருந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் கல்யாணம் அப்டிங்குற மாதிரி வெளிநாட்டுல படிச்சிட்டு இருக்க மகேஷ்பாவுக்கு ஓவர் நைட்டுல ஆந்திரா முதல்வர் ஆகுற வாய்ப்பு கிடைக்கிது. அந்தப் பதவிய எப்டி உபயோகிச்சி மக்களுக்கு நல்லது பன்றாருங்குறதுதான் கதை.\nஇன்னிக்கு இருக்க அரசியல் சூழல்ல கவனிச்சிட்டு இருக்க ஒருத்தனுக்கு, நம்ம நாட்டோட அவலங்கல பாத்து எதயாவது மாத்த��ும்னு நினைக்கிற ஒரு இளைஞனுக்கு பதவி கிடைச்சா அவன் எதயெல்லாம் மாத்தனும்னு ஆசைப்படுவானோ அதைத் தான் மகேஷ் பாபு செய்றாரு. சமுதாயத்துல இருக்க மக்கள் அனைவருக்கும் பயமும் பொறுப்புணர்ச்சியும் கட்டாயம் இருக்கனும் அப்டிங்குறதுதான் அவரோட தாரக மந்திரம்.\nகொஞ்சம் ஸ்லோவா தொடங்குற படம் , மகேஷ் முதல்வரானவுனே டக்குன்னு பிக்கப்பாகுது. முதல் பாதி முழுக்க ஒரு சண்டைக்காட்சி கூட இல்ல. ஆனாலும் விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட குறையல. ஒவ்வொரு சீனயும் அவ்ளோ பவர்ஃபுல்லாவும் , இண்ட்ரஸ்டிங்காவும் எடுத்துருக்காங்க.\nசில வருஷங்கள் முன்னால ராணா டகுபதி நடிச்ச “லீடர்” ன்னு ஒரு படம் வந்துச்சி. கிட்டத்தட்ட அதோட அடுத்த வெர்ஷன் மாதிரிதான் இந்தப் படம. லீடர், சிவாஜி, முதல்வன்னு எல்லா படங்களையும் கலந்து பார்த்த ஒரு ஃபீல்\nஇன்னிக்கு சூழல்ல இருக்க அரசியல், மீடியான்னு அனைவருக்கும் இடி குடுக்குற மாதிரி காட்சிகளும் வசனங்களும். மகேஷ் மக்கள் ப்ரச்சனைகள சீக்கிரம் தீர்க்கனும்னு சொல்லும்போது ஒரு மூத்த அரசியல்வாதி சொல்வாறு “தம்பி நா 50 வருஷமா விவசாயிகளுக்காக போராடிக்கிட்டு இருக்கேன். அதனால தான் இன்னும் என்னால அரசியல்ல நல்லா வாழ முடியிது. நீ சொல்ற மாதிரி மக்களோட ப்ரச்சனைகளெல்லாம் ஒரே ராத்திர தீர்ந்துருச்சின்னா நாமல்லாம் எப்டி பொழப்பு நடத்துறது” ம்பாறு.\nமகேஷயும் அவரோட லவ்வரயும் பத்தி தப்பா எழுதுனதுக்கு ப்ரஸ் மொத்தத்தயும் கூப்டு வச்சி ஒரு கிழி கிழிப்பாரு பாருங்க. தரமான சம்பவம் அதெல்லாம். நம்ம விஜய்ணா இந்தப் படத்த ரீமேக் பன்றேன்னு ஃபர்னிச்சர உடைச்சிறாம இருக்கனும்னு மட்டும் வேண்டிக்குங்க.\nமொத்த ஸ்கிரிப்டையும் தூக்கி நிறுத்துறாரு மகேஷ். அந்த கலருக்கும், கெட்டப்புக்கும், அந்த ஸ்லாங்குக்கும், இங்கிலீஷ் பேசுற ஸ்டைலுக்கும் (வடிவேலு ஸ்லாங்குல படிக்காதீங்க) அள்ளுது.\nமகேஷ் பாபு படத்துல மிகப்பெரிய ப்ரச்சனை என்ன்ன்னா அவருக்கு ஹீரோயின் செலெக்ட் பன்றது. எந்தப் புள்ளைய அவருக்கு ஜோடியா போட்டாலும் அவர விட ஒரு இஞ்ச் கலரு கம்மியாவும், எவ்வளவு அழகா இருந்தாலும அவருக்கு பக்கத்துல சற்று டொம்மையாவும்தான் தெரியும். இதுலயும் புதுசா ஒரு பொண்ண போட்டுருக்காங்க. அவ்வளவு சிறப்புன்னு சொல்ல முடியாது. பரவால்ல. மூணு மணி நேரப் பட்த்துல ��ொம்ப ரொம்ப சின்ன லவ் போர்ஷன் தான். அதயும் ரொம்ப சூப்பாரா எடுத்துருக்காங்க.\nபடத்தோட ரெண்டாவது பாதில முதல்பாதில இருந்த அந்த நேர்த்தி இல்லை. மாஸ் எலெமெண்ட்ஸ் சேர்க்கனும்னு கொஞ்சம் அப்டி இப்டி ஆயிருச்சி. அதுக்கும் மேல ஆரம்பிச்ச படத்த எப்டி முடிக்கிறதுன்னு தெரியாம சுத்தி சுத்தி எடுத்து. க்ளைமாக்ஸ் ஒரு கால் மணி நேரம் எக்ஸ்ட்ராவா ஓடுது. ப்ரகாஷ்ராஜ் எப்பவும் போல அசால்ட்டான நடிப்பு. சுப்ரீம் ஸ்டார் ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருக்காரு. ரவி கே சந்த்ரனோட ஒளிப்பதிவு செம.\nமுக்கியமான ஒரு ஆள மறந்துட்டோமே.. கபக் கபக் கப ஜல்ஸே… மகேஷ் பாபு ஒரு ஹீரோன்னா இன்னொரு ஹீரோ DSP… பாட்டும் சரி BGM உம் சரி பட்டையக் கிளப்பிருக்காரு. எனக்குத் தெரிஞ்சி DSP யோட Best BGM இந்தப் படத்துக்குதான். தெலுங்குல கிங்கா இருந்தா DSP ய ஒரு ரெண்டு வருசம் முன்னால தமன் ஓரம்கட்டுனாரு. எங்க பாத்தாலும் தமன். அனைத்து புது ஹீரோக்களும் தமனத்தான் prefer பன்னாங்க. DSP க்கு படம் கொஞ்சம் கம்மியாச்சு. ஆனா இப்ப திரும்ப அத்தனை முன்னணி ஹீரோக்களையும் தன் பக்கமே இழுத்துருக்காரு. முன்னடி மாதிரி ஒரே ட்யூன ஒரே படத்துல அஞ்சு மாதிரி போட்டுக்குடுக்காம இப்ப டியூன்ஸல்யும் நிறைய வேரியேஷன் காமிக்கிறாரு. பரத் அனி நேனுல வர்ற “ஒச்சாடைய்யோ சாமி” பாட்ட கடந்த பத்து நாள்ல எத்தனை தடவ திரும்பத் திரும்பக் கேட்டேன்னு எனக்கே தெரியல. கணக்கில்லாம ஓடிக்கிட்டுருக்கு.\nமொத்தத்துல மகேஷ்பாவுக்கு ஒரு சின்ன சறுக்கலுக்கப்புறம் இந்தப் படம் ஒரு சூப்பர் ஹிட். கொரட்டலா சிவாவுக்கு தொடர்ச்சியான நாலாவது சூப்பர் ஹிட். மிஸ் பன்னாம பார்க்க வேண்டிய படம்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nபாஸு . நீங்கள் என்ன தெலுங்கை தாய் மொழியாக கொண்டவரா தெலுங்கை தாய் மொழியாக கொண்ட அண்ணன் கேபிள் சங்கரும் நீங்களும் மட்டும்தான் தெலுங்கு படங்களை பார்த்துவிட்டு நல்லாய் இருப்பதாய் பதிவுகிறீர்கள். உண்மையிலேயே அவ்வளவு நல்லாவா இருக்கிறது. சில் வருடங்களுக்கு முன் நான் சில தெலுங்குபடங்களை பார்த்தேன். ஒரே படத்தை வெவ்வேறு நடிகர்களை வத்து எடுத்திருந்தார்கள். அப்புறம் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்.\nஇதே போல அரசியல் முதல்வர் ஆவது போன்ற விஷயங்களை வைத்து சமீபத்தில் வந்துள்ள மலையாள கம்மார சம்பவம் படத்தின் ஆழமும், அழுத்தமு���், நேர்த்தியும் இந்த பரத் அனே நேனுவில் லேது.. லேது.. லேது\nமகேஷ் பாபுவின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் ஒன்றை மட்டும் வைத்து கொரட்டலா ஒப்பேற்ற பார்த்திருக்கிறார்.\nஎம்எல்ஏக்கள் ஆதரவை பற்றி துளியும் கவலை இல்லாமல் தன் போக்கில் லாஜிக் இல்லாமல் ஃபேஷன் மாடல் போல சுற்றி\nதிரியும் முதல்வர்.. மொக்கை வில்லன்கள்.. ஹீரோவுக்கு என்ன ஆகுமோ என்ற பரபரப்பை துளியும் ஏற்படுத்தாத திரைக்கதை என படம் ஏதோ மூணு மணி நேரம் ஓடி ஒரு வழியாக முடிகிறது.\nஒரு காலத்தில் அங்குசம்(தமிழில் இதுதாண்டா போலீஸ்), பிரதிகடனா,சிவா போன்ற விறுவிறுப்பான பொலிடிக்கல் திரில்லர்களை தந்த தெலுகு சினிமா உலகம் இப்ப மாறி விட்டது..\nகைதி 150, இப்ப பரத் அனே நேனு என்று சவசவ படங்கள்...\nமறைந்திருக்கும் தங்க நகரமும் தேடிச்சென்று தொலைந்த ...\nIPL ல் கருப்புக்கொடி போராட்டம் சாத்தியமா\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2255864", "date_download": "2019-05-21T08:02:15Z", "digest": "sha1:42L62TGCF2AC6EBJINSQCXCPBUKDZM77", "length": 17680, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆபாச படமெடுத்து காதலிக்கு மிரட்டல் மடிப்பாக்கம் மாணவர்களுக்கு, போக்சோ| Dinamalar", "raw_content": "\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ\nரயில்வே ஏஜென்ட் ஆனால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nசிறுமி கொலை: தாயார் கைது 2\nஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனு தள்ளுபடி\nசிறப்பான தேர்தல்: பிரணாப் பாராட்டு 8\nவிழிப்புடன் இருங்கள்: முதல்வர், துணை முதல்வர் அறிவுரை 1\nதேர்தல் அதிகாரியிடம் திமுக மனு 2\nமுலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ 14\nகணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா 10\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி 40\nஆபாச படமெடுத்து காதலிக்கு மிரட்டல் மடிப்பாக்கம் மாணவர்களுக்கு, 'போக்சோ'\nசென்னை : காதலித்த பெண்ணுடன், நெருக்கமாக இருந்த போது, நண்பனை வைத்து, ஆபாச படமெடுத்து, தங்களின் இச்சைக்கு மிரட்டிய கல்லுாரி மாணவர்கள் இருவரை, போலீசார், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.மடிப்பாக்கத்தைச் சேர்ந்த, 17 வயது இளம்பெண், தனியார் இன்ஜி., கல்லுாரியில், முதலாம் ஆண்டு படிக்கிறார்.பள்ளிக்கரணை, நாராயணபுரம், குளக்கரை, 2வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீநாத், 20, தனியார் இன்ஜி., கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் காதலித்து வந்தனர்.\nஇந்நிலையில், மாணவிக்கு திருமண ஆசை காட்டி, தன் வீட்டிற்கு அழைத்து சென்று, ஸ்ரீநாத் நெருக்கமாக இருந்துள்ளார்.அதை, சக கல்லுாரி நண்பரான, வேளச்சேரி, காந்திசாலை, கிழக்கு மாடவீதியைச் சேர்ந்த யோகேஷ், 19, என்பவர் மூலம், புகைப்படம் எடுத்து வைத்திருந்தார். அந்த புகைப்படத்தை, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக கூறி, மாணவியை தங்களின் இச்சைக்கு அடிபணியும்படி, இருவரும் மிரட்டியுள்ளனர். மேலும், புகைப்படங்களை தர, கணிசமான தொகை கேட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇது குறித்து, அந்த மாணவி, தன் பெற்றோரிடம் கூறினார். மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மாணவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது.போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், மாணவியை, அவர்கள் புகைப்படம் எடுத்து மிரட்டியது தெரியவந்தது.இருவரையும், பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தில், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nமதுபாட்டில் பதுக்கி விற்றவர் கைது\nபெண்ணின் ஏ.டி.எம்., கார்டில் பணம் திருடிய டிரைவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த ��ுதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமதுபாட்டில் பதுக்கி விற்றவர் கைது\nபெண்ணின் ஏ.டி.எம்., கார்டில் பணம் திருடிய டிரைவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/02/blog-post_2.html", "date_download": "2019-05-21T08:32:51Z", "digest": "sha1:TRRSGYHHEAHF3BVSPY3UXM7L6JQPLZPZ", "length": 18131, "nlines": 62, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அதிகம் கண்டுகொள்ளப்படாத மலையக மக்களின் தேசிய பங்களிப்பு – செழியன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » அதிகம் கண்டுகொள்ளப்படாத மலையக மக்களின் தேசிய பங்களிப்பு – செழியன்\nஅதிகம் கண்டுகொள்ளப்படாத மலையக மக்களின் தேசிய பங்களிப்பு – செழியன்\nபொதுவாகவே எல்லா நாடுகளிலும் உள்ள இன, மொழி மற்றும் சமய சிறுபான்மையினரின் தேசிய பங்களிப்புக்கள் பெரும்பான்மையினரின் அங்கீகாரத்தை பெறுவதில்லை. இலங்கையிலும் கூட அதே நிலைமையே காணப்படுகின்றது.\nஇலங்கையில் மலையக மக்கள் மட்டுமன்றி ஏனைய சிறுபான்மை இன மக்களும் எவ்வாறு தேசிய ரீதியிலான மேம்பாட்டுக்கு பணியாற்றியுள்ளனர் என்பது பற்றிய விடயம் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் பரப்பப்படுவதில்லை. இதனால் சிறுபான்மை மக்கள் தேசிய பொருளாதாரத்துக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் ஆற்றிய பெரும் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்படுகின்றது.\nஇலங்கையின் வரலாறும் இவ்வாறே பெரும்பான்மையினர் சார்பாக திரிபுபடுத்தப்படுகின்றது. பாடநூல்களும் திரிபுபடுத்தப்பட்ட கருத்தையே தெரிவிக்கின்றன என்பது அநேகரின் கருத்தாக உள்ளது. சிறுபான்மையினர் வந்தேறு குடிகளாகவும் ஆக்கிரமிப்பாளர்களாகவும் சித்திரிக்கப்படுகின்றனர் என்ற முறைப்பாடுகள் ஏராளமாக உள்ளன.\nமலையக இந்திய வம்சாவளித் தொழிலாளர்களின் 200 ஆண்டு கால உடல் உழைப்பினாலும் அவர்கள் பட்ட சிரமங்களினாலும் பெருந்தோட்டங்கள் மட்டுமன்றி துறைமுகங்களும் ரயில் பாதைகளும் பெருந்தெருக்களும் ஏற்படுத்தப்பட்டன. இவை இன்றளவும் இ���ங்கையின் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வகிக்கின்றன.\nசில வருடங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து மாணவர் குழுவொன்று மத்திய மலைநாட்டிலுள்ள பிரதான நகரம் ஒன்றுக்கு கற்கை ஆய்வுக்காக வருகை தந்திருந்தது. குறித்த நகரின் அப்போதைய முதல்வரை சந்தித்து நகரின் வரலாறு, பொருளாதாரம், பயிர்ச்செய்கை என்பவை குறித்த விபரங்களை மாணவர்கள் கேட்டுள்ளனர்.\nஅவர்களது கேள்விக்கு பதிலளித்த பெரும்பான்மை இனத்தவரான அந்த முன்னாள் நகர முதல்வர், மேற்படி பிரதேசத்தில் காலி, மாத்தறை போன்ற தென்னிலங்கை பகுதியிலிருந்து வந்த பெரும்பான்மையினத்தவர்களே முதலில் குடியேறியதாக தெரிவித்துள்ளார். பெரும்பான்மையின மக்கள் குடியேறிய பின்னரே இந்திய வம்சாவளியினர் அங்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால், இந்திய வம்சாவளியினர் வருகையின் பின்னரே அடர்ந்த காடுகள் அழிக்கப்பட்டு ஆங்கிலேயரால் தேயிலைச் செய்கை ஆரம்பிக்கப்பட்டது என்பது அவர் அறியாததல்ல. தவிர அந்த நகரின் முதலாவது தலைவராக தமிழர் ஒருவரே இருந்துள்ளார். அத்துடன் ஆங்கிலேயர் தோட்ட மக்களின் நலன் கருதி அங்கு கடைகளையும் (தோட்ட நிலத்தில்) கட்டிக்கொடுத்திருந்தனர். நீண்ட காலத்தின் பின்னரே அங்கு பெரும்பான்மையினத்தவர் வருகை தந்ததாக முன்னோர்கள் தெரிவித்திருந்தனர்.\nஇது போன்றே மலையக மக்கள் பற்றிய தகவல்கள் திரிபுபடுத்தப்படுகின்றன.\nபெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆங்கிலேயரால் ஆரம்பிக்கப்பட்டு மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதிப் பயிர்செய்கையாக தேயிலை முதலிடத்தைப் பெற்றது. பெரும் வருமானம் தரும் தொழிற்றுறையாகவும் தேயிலைச் செய்கை மாற்றம் பெற்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பினால் உருவாகிய மிகை இலாபங்கள் இலங்கையில் கல்வி, சுகாதாரம் முதலிய சேவைகளை இலவசமாக வழங்குவதற்கும் பெரிதும் காரணமாக இருந்துள்ளது. குறிப்பாக ஒரு காலத்தில் தேயிலை மூலமே நாட்டுக்கு அந்நிய செலாவணி அதிகளவில் கிடைத்தது. அத்துடன் இறப்பர் செய்கையும் தென்னை செய்கையும் கூட அதிகளவில் ஏற்றுமதிப் பயிர்களாகவும் அந்நிய செலாவணியை பெற்று தருபவையாகவும் இருந்தது.\n1975ஆம் ஆண்டு காணி சீர்திருத்தக் கொள்கை அப்போதைய அரசினால் அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்து தோட்டக் காணிகள் பல்வேறு வகையில் துண்டாடப்பட்டன. அதாவது, அரசுைடமையாக்கப்பட்ட தோட்டங்கள் இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் உசவசம ஆகிய நிறுவனங்களின் கீழ் கொண்டு வரப்பட்டன. அதன் பின்னர் போதிய பராமரிப்பின்மை, நிர்வாக சீர்கேடு போன்ற காரணங்களினால் தேயிலை, இறப்பர் உற்பத்தியில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டது. அதனால் இந்தப் பயிர்களின் மூலம் கிடைத்து வந்த அந்நிய செலாவணியிலும் சிறிய மாற்றம் ஏற்பட்டதே தவிர வருமானம் குறைவடையவில்லை.\nஎனவே, மலையக இந்திய வம்சாவளி மக்கள் தேசிய ரீதியில் பொருளாதாரத்துறையில் பாரிய பங்களிப்பை செய்துள்ளதுடன், இன்றுவரை அதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை எவராலும் மறுக்க முடியாது.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் பங்கு மிகவும் முக்கியமான இடத்தினை பெற்றிருந்தது. நாட்டின் தலைவரை தீர்மானிக்கும் தேசிய சக்தியாக தமது பங்களிப்பை செய்துள்ளனர்.\nஅத்துடன் ஜனநாயக அரசமைவதற்கும் நல்லாட்சிக்கும் பெரும்பங்களிப்பை வழங்கியதன் மூலம் அவர்களின் தேசிய சக்தி புதிய பரிமாணத்தை பெற்றுள்ளது மட்டுமன்றி, மலையகத்திலும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மலையக பாரம்பரிய கட்சி ஆதிக்கத்தை உடைத்தெறிந்துள்ளது.\nகாணி, வீட்டு வசதி சமூக, பொருளாதார நலன்களுக்கு மட்டுமன்றி தேசிய நலன் கருதிய காரணிகளுக்காகவும் வாக்களித்தனர்.\nஇவ்வகையில் ஏனைய இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சுமார் 40 இலட்சம் நல்லாட்சியை விரும்பிய பெரும்பான்மை இன மக்களுடன் சேர்ந்து ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலினர். இதன் மூலம் மலையக மக்களும் தேசிய போராட்டத்தின் ஓர் அங்கமாக செயற்பட்டுள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டக்கூடியதாக இருக்கின்றது. நாட்டில் பெரும்பான்மையினர் வாழ்கின்ற தொகுதிகளிலும் இடம்பெற்ற அவர்களின் வாக்களிப்பு பாணி அவர்களனைவருமே ஒன்றுபட்ட சிந்தனையுடன் ஆட்சி மாற்றத்தை விரும்பியிருக்கின்றனர் என்பது தெளிவு. இதனையே மலையக மக்களின் தேசிய பங்களிப்பு என்று கொள்ளலாம்.\nமலையக மக்களை பொறுத்தவரையில் நல்லாட்சியாளர்களுக்கு ஒரு பிரதான பங்கு உள்ளது. வரலாற்று ரீதியாக பின்தங்கியுள்ள இந்த மக்களின் மேம்பாட்டுக்கான சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.\nஇதற்கு தற்போதைய மலையக அமைச்சர்கள் குரல் கொடுக்க வேண்டும். ஒரு சமூக பிரிவினரை பின்தங்கியவராக வைத்திருப்பதாலும் அவர்களுடைய பங்களிப்பு உரிய அங்கீகாரம் வழங்காததாலும்தான் நாடு தொடர்ந்து பின்தங்கி இருக்கின்றது என்று ஒரு பொருளியல் பேராசிரியர் ஒரு முறை தெரிவித்திருந்தார். எனவே, மலையக மக்கள் சகல உரிமைகளையும் அனுபவிக்க அவர்களுக்கு எல்லாத்தகுதிகளும் உண்டு என்பதை தமது வாக்களிப்பின் மூலம் உணர்த்தி யிருக்கின்றனர் என்பதே உண்மை. மலையக மக்கள் அன்று முதல் இன்றுவரை தேசிய ரீதியிலான மேம்பாட்டுக்கு தமது பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். தொடர்ந்தும் வழங்கி வருகின்றார்கள் என்பதை எவராலும் மறுதலிக்க முடியாது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1033/", "date_download": "2019-05-21T06:25:06Z", "digest": "sha1:USGALROOA3FGL37YHFVOEJQ2QXCMAQZE", "length": 8180, "nlines": 48, "source_domain": "www.savukkuonline.com", "title": "மானத்தைப் பற்றி யார் பேசுவது… ஹையோ… ஹையோ….. – Savukku", "raw_content": "\nமானத்தைப் பற்றி யார் பேசுவது… ஹையோ… ஹையோ…..\nநம்பிக்கை துரோகத்துக்கு பாடம் புகட்ட மதிமுக தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று, தொல்.திருமாவளவன், அறிக்கை வெளியிட்டுள்ளார். மதிமுக அதிமுக தேர்தல் கூட்டணி ‘கூடா நட்பு’ என்று கூறியிள்ளார். (அப்போ உங்களுக்கும் காங்கிரசுக்கும் இருக்குறது என்ன நட்புங்கண்ணா \nஈழம் கூடாது என்பதுடன், புலிகள் இயக்கம் தடை செய்யப் பட நான்தான் காரணம் என்ற வெளிப்படையாக அறிவிக்கும் அந்த அம்மையார், மேதகு பிரபாகரன் அவர்களை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையிலேயே தீர்மானம் இயற்றியவர். (ஜெயலலிதா தீர்மானம் இயற்றினார். சோனியா, தமிழர்களை அழித்தே விட்டாருங்களேண்ணா…. அவங்கக் கூட நட்பு வச்சுக்கிட்டு, பிரபாகரன் பேரை நீங்க சொல்லலாங்களாண்ணா)\nஅரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி, ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டுமென்ற துடிப்பு மிக்க தலைவர் வைகோ அவர்களுக்கும் மதிமுகவுக்கும் இழைக்கப் பட்டிருக்கின்ற அநீதி மற்றும் நம்பிக்கை துரோகம் என்பது, அரசியல் நாகரீகத்தை போற்ற விரும்புகிற ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டியவையாகும். (நீங்க காங்கிரஸோட கூட்டணி வைச்சு, ஈழத் தமிழர்களுக்கு பண்ண துரோகத்த விடவான்னா அந்த அம்மா பண்ணிருச்சு…. போங்கண்ணா தமாஸ் பண்ணிக்கிட்டு…. குடுத்த காசுக்கு கூவுங்கண்ணா… ஓவரா கூவாதிங்க)\nஆனாலும் வைகோவை இப்படி பழி வாங்கியிருப்பது கடைசி மனிதனாலும் சகித்துக் கொள்ள இயலாததாகவுள்ளது. இந்நிலையில் மதிமுக தொண்டர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும். (அண்ணா, மதிமுக காரங்களே மூடிகினு கம்முனு இருக்காங்க…. ஓவரா கூவாதிங்கண்ணா… மொதல்ல… தேர்தலுக்கு திமுக எவ்ளோ துட்டு தர்துன்னு வாங்கப் பாருங்க. அவங்க கட்சி மேட்டர அவங்க பாத்துப்பாங்க)\nNext story இலவசம்… இலவசம்…. இலவசம்….\nPrevious story தேர்தல் முடிஞ்சா யார் கைப்புள்ளைன்னு தெரியும்யா…\nதலித்துகள் தங்கள் வீட்டை அவர்களாகவே கொளுத்திக் கொண்டு நஷ்ட ஈடு கேட்கின்றனர்.- அன்புமணி ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/?vpage=0", "date_download": "2019-05-21T08:14:30Z", "digest": "sha1:B7F6OA6RVRUXH2EA4MYYHNS7IKR3ZUMU", "length": 4113, "nlines": 45, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையை கதிகலங்க வைத்த குண்டுவெடிப்பு – நிலைவரம் | Athavan News", "raw_content": "\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nஹைட்ரோ கார்பன் திட்டம் – விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டம்\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்\nஇலங்கையை கதிகலங்க வைத்த குண்டுவெடிப்பு - நிலைவரம்\nதேவாலயங்களில் குண்டுவெடிப்பின் பிண்ணனி என்ன\nஇலங்கையில் தொடரும் குண்டுவெடிப்பின் பிண்ணனி என்ன – நிலைவரம்\nதொடர் குண்டுவெடிப்பினால் இலங்கை மக்கள் அச்சத்தில் காணப்படுகின்றனர் – நிலைவரம்\nஅனுராதபுரத்தில் தேவாலயத்தின் மீது தாக்குதல் – நிலைவரம்\nஇந்திய நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஓர் பார்வை – நிலைவரம்\nஇலங்கையில் நாளுக்கு நாள் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு – நிலைவரம்\nகிளிநொச்சி கரந்தாய் பிரதேசத்தில் மக்கள் சுயமாகவே தமது காணிகளில் குடியேறியுள்ளனர்- நிலைவரம்\nகாணமால் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்பான ஓர் பார்வை – நிலைவரம்\nஇலங்கையின் அரசியல் கூட்டணி பற்றியதொரு பார்வை – நிலைவரம்\nகோத்தபாஜ ராஜபக்ஷ மீதான வழக்குப்பற்றியதொரு பார்வை – நிலைவரம்\nகோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்\n2019ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் 45 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=46600", "date_download": "2019-05-21T07:16:48Z", "digest": "sha1:Q757JZHMERIU5S4S5U4FLNNJAE4UBIWU", "length": 5882, "nlines": 36, "source_domain": "maalaisudar.com", "title": "விஜய்யை பார்க்க வந்த ரசிகர்கள் மீது தடியடி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nவிஜய்யை பார்க்க வந்த ரசிகர்கள் மீது தடியடி\nMarch 19, 2019 MS TEAMLeave a Comment on விஜய்யை பார்க்க வந்த ரசிகர்கள் மீது தடியடி\nசென்னை, மார்ச் 19: சென்னை காசிமேடு துறைமுகத்தில் நேற்று இரவு நடந்த விஜய் படப்பிடிப்பை பார்க்க வந்த ரசிகர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய் ஜோடியாக நயன்தாராவும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். தினமும் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ரசிகர்கள் பெருமளவில் கூடுகிறார்கள்.\nகாட்டாங்கொளத்தூரில் படப்பிடிப்பை முடித்து புறப்படும்போது காரில் தன்னை பின்தொடர்ந்த ரசிகர்களுக்கு கார் கண்ணாடியை இறக்கி பத்திரமாக திரும்பி செல்லுங்கள் என்று விஜய் அறிவுரை கூறிய வீடியோ வைரலானது.பரங்கிமலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் படப்பிடிப்பு நடந்தபோது விஜய்யை பார்க்க மாணவ-மாணவிகள், ரசிகர்கள் ஏராளமானோர் கூடினார்கள்.\nஅப்ப��து ஏற்பட்ட தள்ளு முள்ளுவினால் தடுப்பு வேலி சரிந்து ரசிகர்கள் கீழே விழப்போனார்கள். விஜய் மற்றும் அவரது உதவியாளர்கள் அந்த வேலியை தாங்கிப்பிடித்து ரசிகர்கள் கீழே விழாதபடி தடுத்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் இந்த படத்தின் படப்பிடிப்பு காசிமேடு கடற்கரை பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு நள்ளிரவில் நடந்தபோதிலும் அங்கு விஜய் மற்றும் நயன்தாராவை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டார்கள். அங்கு காத்து நின்ற ரசிகர்கள் முன்னால் வந்து விஜய் கையசைத்தார்.\nஅதைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் தலைவா என்று கோஷம் போட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவை தொடர்ந்து அங்கு பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதனை தொடர்ந்து அதிகாலை 4 மணி வரை விஜய் – நயன்தாரா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.\nநீதிபதி கண் முன்னால் மனைவிக்கு கத்தி குத்து\nஇளம் பெண் பலி: அரசு பஸ் டிரைவர் கைது\nரஜினியின் ‘தர்பாரில்’ கம்பீரமாக நடந்து வரும் நயன்தாரா\nதேர்தல் தேதி இன்று அறிவிப்பு\nஅரசு பஸ்ஸை தாக்கிய 4 மாணவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2018/02/", "date_download": "2019-05-21T08:18:58Z", "digest": "sha1:7IISZPDKUEG6CAFB7ZHFMLI7WBUS7YRB", "length": 115427, "nlines": 363, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: February 2018", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nதிங்கள், செவ்வாய், புதன் மூன்று நாட்கள் லீவு துரை.செல்வராஜு சார், தி.கீதா, அதிரடி ஆகியோர் எ.பி.யில் ஃபர்ஷ்டு வரலாம் துரை.செல்வராஜு சார், தி.கீதா, அதிரடி ஆகியோர் எ.பி.யில் ஃபர்ஷ்டு வரலாம் நான் அப்புறமா பிச்சைக்காரனுக்குப் பிழைத்துக் கிடந்தா வந்து பார்த்துக்கறேன். லீவு எதுக்குனு எல்லாம் சொல்ல மாட்டேனே நான் அப்புறமா பிச்சைக்காரனுக்குப் பிழைத்துக் கிடந்தா வந்து பார்த்துக்கறேன். லீவு எதுக்குனு எல்லாம் சொல்ல மாட்டேனே அதிரடி, இதுக்கு உடனே பதில் கொடுக்கலைனு தேம்ஸிலே விழப் போயிடாதீங்க அதிரடி, இதுக்கு உடனே பதில் கொடுக���கலைனு தேம்ஸிலே விழப் போயிடாதீங்க யாரும் காப்பாத்த மாட்டாங்க வந்து தான் பதில் எல்லாம். :)))))\nபதஞ்சலி பொருட்கள் வந்தப்போ விலை மலிவா மட்டுமில்லாமல் தரமாகவும் இருந்தது. அதிலும் சில்வர் என்னும் பாசுமதி அரிசி 65 ரூபாயில் இருந்து 70ரூக்குள் தான் இருந்தது. பிஸ்கட்டுகளும் குறைந்த விலையில் கிடைத்தன. நூடுல்ஸும் ஆட்டா நூடுல்ஸ் வித்தாங்க. கொஞ்சம் சந்தையில் நிலை கொண்டதும் பதஞ்சலி குழுமமும் மெல்ல மெல்ல மாற ஆரம்பிச்சாச்சுனு நினைக்கிறேன். அந்த \"சில்வர்\" பாசுமதி அரிசியை முதலில் நிறுத்தினாங்க. இதோ வரும், அதோ வரும்னு சொன்னாங்களேனு இரண்டு, மூணு மாதங்கள் பொறுத்துப் பார்த்துட்டுப் பின்னர் நாங்க வழக்கமான கர்நாடகா பொன்னியே வாங்க ஆரம்பிச்சுட்டோம். இப்போப் பதஞ்சலி பாசுமதி அரிசி கிலோ 150ரூக்குக் குறைந்து இல்லை. பாசுமதி பழக்கமாயிட்டா என்ன விலை ஆனாலும் வாங்குவாங்கனு நினைப்போ தெரியலை சில்வர் பாஸ்மதி அரிசி இப்போது சந்தையிலேயே இல்லை மற்றப் பொருட்களில் பற்பசை கொஞ்சம் பரவாயில்லை ரகம் என்றாலும் அதிகம் காற்றால் நிரப்பி இருக்காங்க. கோதுமை மாவு சிலருக்குப் பிடிக்கலை மற்றப் பொருட்களில் பற்பசை கொஞ்சம் பரவாயில்லை ரகம் என்றாலும் அதிகம் காற்றால் நிரப்பி இருக்காங்க. கோதுமை மாவு சிலருக்குப் பிடிக்கலை கேஷ்கந்தி ஷாம்பூ கொஞ்சம் பரவாயில்லை. அதே போல் சோப்பு வகைகளும் கேஷ்கந்தி ஷாம்பூ கொஞ்சம் பரவாயில்லை. அதே போல் சோப்பு வகைகளும்\nஅதே போல் பதஞ்சலி கேஷ் கந்தி எண்ணெயையும் பத்தி எதிர்பார்ப்போடு வாங்கினேன். அதுக்குக் கொடுத்த விளம்பரங்களைப் பார்த்துட்டு நான் வருஷக் கணக்கா தடவிக் கொண்டிருந்த நீலி பிருங்காதித் தைலத்தை நிறுத்திட்டுப் பதஞ்சலி கேஷ் கந்தி வாங்கித் தடவிக்க ஆரம்பிச்சேன். அதையே அம்பேரிக்கா போறச்சேயும் எடுத்துட்டுப் போனேன். ரொம்ப நீளம் இல்லைனாலும் கைக்குள் அடங்காமல் அடர்த்தியான தலைமுடி இருக்கும் எனக்கு அதைப் பார்த்துட்டுப் புகை விடாதவங்க இல்லை அதைப் பார்த்துட்டுப் புகை விடாதவங்க இல்லை ஹிஹிஹி இந்தக் கேஷ் கந்தி தடவஆரம்பிச்சதும் :( கடவுளே வீடு பூராவும் என்னோட தலை முடி தான் ஆங்காங்கே நீள நீளமாக நீளமாயும் அடர்த்தியாயும் இருந்த என்னோட தலையிலே இருந்து உதிர்ந்த மயிர்க்கற்றைகளை வைச்சு இரண்டு சவுரி பண்ண��ாம். முன்னந்தலை, உச்சி எல்லாம் கிட்டத்தட்ட அரை வழுக்கை ஆக ஆரம்பித்து விட்டது. என்னை விட ரங்க்ஸ் தான் அதிகம் கவலைப்பட்டார், வருந்தினார். எப்படி இருந்த தலைமுடி எல்லாம் கொட்டிப் போய் இப்படி ஆயிடுச்சேனு வருத்தம். முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே டைஃபாய்ட் வந்தப்போவும் இப்படித் தான் முடி கொட்டினது. அப்போத் தான் நீலி பிருங்காதித் தைலம் தடவ ஆரம்பிச்சேன். இப்போ அம்பேரிக்காவில் போய் மாட்டிக் கொண்டேனே எல்லாம் கொட்டிப் போய் இப்படி ஆயிடுச்சேனு வருத்தம். முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே டைஃபாய்ட் வந்தப்போவும் இப்படித் தான் முடி கொட்டினது. அப்போத் தான் நீலி பிருங்காதித் தைலம் தடவ ஆரம்பிச்சேன். இப்போ அம்பேரிக்காவில் போய் மாட்டிக் கொண்டேனே ஒண்ணும் செய்ய முடியாத் ஆனால் பதஞ்சலி பொருட்கள் அங்கேயும் கிடைக்குது அங்கே தே.எ. கிடைச்சது தான்.ஆனால் அங்குள்ள தே.எ. மேல் சந்தேகம். ரசாயனக் கலப்பு இருக்குமோனு அங்கே தே.எ. கிடைச்சது தான்.ஆனால் அங்குள்ள தே.எ. மேல் சந்தேகம். ரசாயனக் கலப்பு இருக்குமோனு அங்கிருந்து வந்ததும் முதல்லே கேஷ்கந்தியைத் தூக்கி எறிஞ்சேன். இதை அம்பேரிக்காவிலேயே செய்திருக்கலாம்.\nஇந்தியா வந்ததும் மறுபடி நீலி பிருங்காதி வாங்கித் தடவ ஆரம்பிச்சேன். கொட்டுவது குறைஞ்சிருக்குன்னாலும் பழைய அடர்த்தி இல்லை:) இப்போ என்னைப் பார்க்கும் உறவினர் எல்லாம் முதலில் கேட்பது உடம்பு தான் இளைச்சிருக்குன்னாத் தலைமுடியும் கொட்டிப் போச்சேனு தான்\n இது தான் நேற்றைய எங்கள் ப்ளாக் பதிவில் பேசப்பட்ட விஷயம் என்னைப் பொறுத்த வரை இலக்கியம் என்பதற்கு வரையறை ஏதும் இல்லை. நல்ல கற்பனை வளமும், கலை அழகும் இருந்தால் அது இலக்கியம் எனலாமா என்னைப் பொறுத்த வரை இலக்கியம் என்பதற்கு வரையறை ஏதும் இல்லை. நல்ல கற்பனை வளமும், கலை அழகும் இருந்தால் அது இலக்கியம் எனலாமா ஆனாலும் சில எழுத்துக்கள் ஜனரஞ்சகமாகவும், எளிமையாகவும், நடைமுறைப் பேச்சுக்களாலும் ஆகி இருக்கும். அத்தகைய படைப்புக்கள் இலக்கியம் இல்லையா ஆனாலும் சில எழுத்துக்கள் ஜனரஞ்சகமாகவும், எளிமையாகவும், நடைமுறைப் பேச்சுக்களாலும் ஆகி இருக்கும். அத்தகைய படைப்புக்கள் இலக்கியம் இல்லையா மனதில் அந்த எழுத்தின் தாக்கம் இருக்கணும், புரட்டிப் போடணும் என்று பானுமதி சொல���கிறார். உண்மையில் சுஜாதாவின் நைலான் கயிறு முதலில் சிறுகதையாகக் குமுதத்தில் வந்தப்போவே புரட்டிப் போட்டு விட்டது மனதில் அந்த எழுத்தின் தாக்கம் இருக்கணும், புரட்டிப் போடணும் என்று பானுமதி சொல்கிறார். உண்மையில் சுஜாதாவின் நைலான் கயிறு முதலில் சிறுகதையாகக் குமுதத்தில் வந்தப்போவே புரட்டிப் போட்டு விட்டது அதுக்கப்புறமாத் தான் அவர் விரிவாக எழுதினார். அந்தக் கையெழுத்துப் பிரதியைப் படிச்சிருக்கேன். ஒரே திக், திக் அதுக்கப்புறமாத் தான் அவர் விரிவாக எழுதினார். அந்தக் கையெழுத்துப் பிரதியைப் படிச்சிருக்கேன். ஒரே திக், திக் என் முகம் போகும் போக்கைப் பார்த்துட்டுச் சித்தப்பா, சித்தி எல்லாம் சிரிப்பாங்க என் முகம் போகும் போக்கைப் பார்த்துட்டுச் சித்தப்பா, சித்தி எல்லாம் சிரிப்பாங்க அந்த அளவுக்கு ஆழ்ந்து படிச்சிருக்கேன்.\nஅதே போல் சுஜாதாவின் இன்னொரு நாவலும் அல்லது தொடர்கதை (இது இப்போப் புதுசாக் கிளம்பி இருக்கு போல, நாவல்னா வேறே, தொடர்கதைனா வேறேனு) 24 ரூபாய், தீவு (இது இப்போப் புதுசாக் கிளம்பி இருக்கு போல, நாவல்னா வேறே, தொடர்கதைனா வேறேனு) 24 ரூபாய், தீவு அது குமுதத்தில் தொடராக வந்த நினைவு. அதைப் படிக்கையில் கதாநாயகனின் சின்னத் தங்கைக்கு ஏற்பட்ட பாலியல் பலாத்காரம், அதனால் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட ஹிஸ்டரிகலான மனோநிலை. அந்தப் பெண்ணைப் பற்றிக் கதாநாயகன் சொல்லிச் சொல்லி அழுவது அது குமுதத்தில் தொடராக வந்த நினைவு. அதைப் படிக்கையில் கதாநாயகனின் சின்னத் தங்கைக்கு ஏற்பட்ட பாலியல் பலாத்காரம், அதனால் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட ஹிஸ்டரிகலான மனோநிலை. அந்தப் பெண்ணைப் பற்றிக் கதாநாயகன் சொல்லிச் சொல்லி அழுவது எல்லாம் இப்போவும் மனசில் இருக்கு. இன்னும் சொல்லப் போனால் அப்போ, அந்த வயசில் இதைப் படிக்க மனமும், தெம்பும் இல்லாமல் அந்தக் குறிப்பிட்ட அத்தியாயங்களுக்குப் பின்னர் படிப்பதையே நிறுத்திட்டேன். அப்புறமா இப்போ சமீபத்தில் தான் சுமார் இரண்டு வருஷங்கள் முன்னர் படிச்சேன்.\nசுஜாதா எழுதியதில் விருது கொடுக்கணும்னா, \"கற்றதும் பெற்றதும்\" ஒண்ணு போதுமே அப்போ விகடன் வாங்கினதும் முதலில் புரட்டிப் படிப்பதே கற்றதும் பெற்றதும் தான். அதை நிறுத்தினாங்களா, நானும் விகடன் வாங்குவதையே நிறுத்திட்டேன் அப்போ விகடன் வாங்கினதும் முதலில் புரட்டிப் படிப்பதே கற்றதும் பெற்றதும் தான். அதை நிறுத்தினாங்களா, நானும் விகடன் வாங்குவதையே நிறுத்திட்டேன் :( கணையாழியில் ஶ்ரீரங்கம் எஸ்.ஆர். என்னும் பெயரில் எழுதி வந்த கடைசிப் பக்கம் :( கணையாழியில் ஶ்ரீரங்கம் எஸ்.ஆர். என்னும் பெயரில் எழுதி வந்த கடைசிப் பக்கம் ஶ்ரீரங்கத்து தேவதைகள் இப்படி எத்தனையோ சொல்லலாம். \"கனவுத் தொழிற்சாலை\" என்னும் பெயரில் திரைப்பட உலகைத் தோல் உரித்துக் காட்டி இருப்பார். ஜீனோவை மறக்க முடியுமா\n//ஏராள மார்பு என்று எழுதினால் இலக்கியவாதி ஆகி விட முடியுமா // சுஜாதா மட்டுமே இப்படி வர்ணிக்கலையே // சுஜாதா மட்டுமே இப்படி வர்ணிக்கலையே இது ஒண்ணை மட்டும் வைத்துக் குறை சொல்லக் கூடாது. அப்படிப் பார்த்தால் எந்த எழுத்தாளர் வர்ணிக்கவில்லை இது ஒண்ணை மட்டும் வைத்துக் குறை சொல்லக் கூடாது. அப்படிப் பார்த்தால் எந்த எழுத்தாளர் வர்ணிக்கவில்லை\n//டாக்கு டாக்கு என்று நடந்தாள். டாக்கு டாக்கு என்றல் சரியான டாக்கு டாக்கு\" // அவள் எப்படி நடந்தாள் என்பதைப் புரிய வைக்க இதைவிடச் சிறந்த சொல்லாட்சி வேணுமா நாம் அன்றாட வாழ்வில் புழங்கும் இந்தச் சொல் எழுத்தில் வந்திருக்கு நாம் அன்றாட வாழ்வில் புழங்கும் இந்தச் சொல் எழுத்தில் வந்திருக்கு அதனால் என்ன அவள் நடப்பது அப்படியே கண் முன்னாடி வருமே இது சரியான பேச்சுத் தமிழ் இது சரியான பேச்சுத் தமிழ் இலக்கியம் என்றால் செந்தமிழில் எழுதணும்னு எல்லாம் இல்லை அல்லவா இலக்கியம் என்றால் செந்தமிழில் எழுதணும்னு எல்லாம் இல்லை அல்லவா\n//பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள், அப்பம், வடை, தயிர் சாதம், //\nஇவற்றில் பாலகுமாரன் வர்ணனைகளே செய்யவில்லையா எத்தனை கதைகள்/நாவல்கள் வேண்டும் அவர் வர்ணனைகளைச் சுட்டிக் காட்ட எத்தனை கதைகள்/நாவல்கள் வேண்டும் அவர் வர்ணனைகளைச் சுட்டிக் காட்ட\nஇதையும் \"உடையார்\" நாவல்களையும் வைத்துக் கொண்டு பாலகுமாரனை இலக்கியவாதினு சொல்ல முடியுமா அப்படிப் பார்த்தால் சரித்திரக்கதைகளின் முன்னோடியான கல்கி அவர்களும் ஓர் இலக்கியவாதி தான் அப்படிப் பார்த்தால் சரித்திரக்கதைகளின் முன்னோடியான கல்கி அவர்களும் ஓர் இலக்கியவாதி தான் அகிலன், ஜெகசிற்பியன், கோவி. மணிசேகரன், விக்கிரமன், சாண்டில்யன் போன்றோரும் இலக்கியவாதிகளே\n இதுக்��ு ஈடு இணை இல்லை ஆனால் எத்தனை பேருக்குப் புரிஞ்சிருக்கும் ஆனால் எத்தனை பேருக்குப் புரிஞ்சிருக்கும் தொடர்ந்து லா.ச.ராவைப் படிச்சால் தவிரப் புரிஞ்சுக்கறது கஷ்டம் தொடர்ந்து லா.ச.ராவைப் படிச்சால் தவிரப் புரிஞ்சுக்கறது கஷ்டம் அவரோட கதைகளில் வரும் பெண்கள் அனைவருமே அம்பாள் ஸ்வரூபமாகவே அவர் கண்டிருக்கிறார். அதில் துஷ்ட நிஷ்ட சிஷ்ட பரிபாலனம் செய்யும் பெண்களையும் காணலாம். அமைதியான பெண்களையும் காணலாம். மற்றபடி ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், தி.ஜ.ரங்கநாதன் போன்றோரின் எழுத்துகள் தனிப்பட்டவை அவரோட கதைகளில் வரும் பெண்கள் அனைவருமே அம்பாள் ஸ்வரூபமாகவே அவர் கண்டிருக்கிறார். அதில் துஷ்ட நிஷ்ட சிஷ்ட பரிபாலனம் செய்யும் பெண்களையும் காணலாம். அமைதியான பெண்களையும் காணலாம். மற்றபடி ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், தி.ஜ.ரங்கநாதன் போன்றோரின் எழுத்துகள் தனிப்பட்டவை அசோகமித்திரனின் \"பதினெட்டாவது அட்சக் கோடு\" கிட்டத்தட்ட ஓர் சுயசரிதை அசோகமித்திரனின் \"பதினெட்டாவது அட்சக் கோடு\" கிட்டத்தட்ட ஓர் சுயசரிதை சித்தப்பா தாம் வாழ்ந்த காலத்து நிகழ்வுகளைப் பதிந்திருக்கிறார். அதை விட அவருடைய மானசரோவர் இன்னும் அருமையாக இருக்கும்.\nஆனால் இலக்கியம் என்பதற்கு நமக்குப் பிடித்தது என்னும் அளவுகோலை வைத்துப் பார்த்தால் நம்மால் விருப்பு, வெறுப்பின்றித் தேர்ந்தெடுக்க முடியாது ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எழுத்தாளர்களின் ஒவ்வொரு கதைகள்/நாவல்கள்/தொடர்கள் பிடிக்கும். நீல.பத்மநாபன் எழுதிய தலைமுறைகள் நாவல் படிச்சுட்டுக் கிட்டத்தட்ட ஒரு மாசம் மனசு சரியில்லாமல் ராத்திரி தூக்கம் வராமல் தவிச்சிருக்கேன். இப்போதும் அந்தக் கடைசி அத்தியாயத்தில் சிவந்த பெருமாள் (கதாநாயகியின் கணவன்) தன் மனைவி மறுமணம் செய்து கொள்ளப் போகும் நாகுவைக் கொன்றது பற்றிய காட்சி கண் முன்னே வரும் ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எழுத்தாளர்களின் ஒவ்வொரு கதைகள்/நாவல்கள்/தொடர்கள் பிடிக்கும். நீல.பத்மநாபன் எழுதிய தலைமுறைகள் நாவல் படிச்சுட்டுக் கிட்டத்தட்ட ஒரு மாசம் மனசு சரியில்லாமல் ராத்திரி தூக்கம் வராமல் தவிச்சிருக்கேன். இப்போதும் அந்தக் கடைசி அத்தியாயத்தில் சிவந்த பெருமாள் (கதாநாயகியின் கணவன்) தன் மனைவி மறுமணம் செய்து கொள்ளப் போகு��் நாகுவைக் கொன்றது பற்றிய காட்சி கண் முன்னே வரும் போகும் தன் அக்காவுக்கு மறுவாழ்வு கிடைக்கச் செய்யக் கதாநாயகன் பட்ட கஷ்டங்களெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விடும். கதையின் முடிவை நாம் யூகிக்க வேண்டும். கதையின் சம்பவங்கள் கதாநாயகன் பிறப்பை அவன் ஆச்சி(தந்தை வழிப்பாட்டி) சொல்வதாக ஆரம்பித்திருக்கும்னு நினைக்கிறேன். இந்த நாவலை நான் படிச்சு சுமார் நாற்பது வருடங்கள் இருக்கும். ஆனாலும் இன்னமும் மறக்கவில்லை. அதன் தாக்கம் குறையவில்லை. அப்படிப் பார்த்தால் இதுவும் ஓர் இலக்கியமே\nஇலக்கியம் என்பது ஒரு வேளை பழமை வாய்ந்த படைப்புக்களாகவும் இருக்கலாம். ஏனெனில் சங்கப் பாடல்களை நாம் சங்க இலக்கியம் என்கிறோமே ஆகவே இலக்கியம் என்பது தொன்மையைக் குறிக்குமோ என்னும் ஓர் சந்தேகமும் வருகிறது. என்றாலும் இதைப் பலர் கூடித் தீர்மானிக்க முடியாது என்றே எண்ணுகிறேன். தேவநேயப் பாவாணர் சொல்வது இலக்கை எட்டுவதே இலக்கியம் என்று ஆகவே இலக்கியம் என்பது தொன்மையைக் குறிக்குமோ என்னும் ஓர் சந்தேகமும் வருகிறது. என்றாலும் இதைப் பலர் கூடித் தீர்மானிக்க முடியாது என்றே எண்ணுகிறேன். தேவநேயப் பாவாணர் சொல்வது இலக்கை எட்டுவதே இலக்கியம் என்று இலக்கு என்றால் குறி, குறிக்கோள் என்பதால் சிறந்த அறவாழ்க்கையை இலக்காகக் கொண்டு வாழ்பவர் அந்த அறத்தை எடுத்துக் காட்டுவதே இலக்கியம் என்று சொல்கிறார். தலை சுத்துதா இலக்கு என்றால் குறி, குறிக்கோள் என்பதால் சிறந்த அறவாழ்க்கையை இலக்காகக் கொண்டு வாழ்பவர் அந்த அறத்தை எடுத்துக் காட்டுவதே இலக்கியம் என்று சொல்கிறார். தலை சுத்துதா ஹிஹிஹி ஒவ்வொருவரின் மொழியோடு தொடர்புடையதாக மட்டுமில்லாமல் மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சிந்தனை, உணர்வு, கற்பனை ஆகியவற்றுக்கு ஓர் வடிகாலாக அல்லது ரசிக்கும் விருந்தாக அமைவது இலக்கியம் என்று பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் சொல்கிறார்.\nமற்றபடி சுஜாதாவுக்கு நெ.த. சொன்ன மாதிரி எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினுக்காவது விருது கொடுத்திருக்க வேண்டும். குறைந்தது ஓர் பத்மஶ்ரீயாவது கொடுத்திருக்கலாம். ஆனால் கொடுக்கவில்லை. ஒருவேளை அவர் அரசு ஊழியராக இருந்ததும் ஓர் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் பணி ஓய்வு பெற்ற பின்னர் கொடுத்திருக்கலாம்\nதமிழ்த்தாத்தா பிற��்த நாள் அஞ்சலி\nதிருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தில் வருஷந்தோறும் நடைபெறும் ஸ்ரீ ஆதி குமரகுருபரஸ்வாமிகள் தின வைபவத்துக்கு வழக்கப்படியே 1937-ம் வருஷம் நான் போயிருந்தேன். அப்போது அந்த மடத்தில் மாடுகளைப் பாதுகாப்பதற்காக வருவித்து நியமிக்கப்பெற்றிருந்த இடையன் ஒருவனை நான் கண்டு பேசினேன். அவனுக்கு அறுபது பிராயத்திற்குமேல் இருக்கும். பல இடங்களிலிருந்து அனுபவம் பெற்றவன். அவனிடம் மாடுகளைப் பற்றிய விஷயங்களை யெல்லாம் தெரிந்து கொள்ளலாமென்பது என் அவா. ஆதலால் அவனிடம் விஷயங்களை விசாரிக்கத் தொடங்கினேன். அவன் முதலில் தன் கதையைச் சொல்லிக் கொண்டான். அந்த மடத்தில் தனக்கு எல்லாவிதமான செளகரியங்களும் கிடைப்பது பற்றி நன்றியறிவுடன் பாராட்டிப் பேசினான். அப்பால் மாடுகளின் வகை, கொண்டி மாடுகளை மடக்கிப் பிடிக்கும் முறைகள், பிடித்தற்கு வேண்டிய கருவிகள் முதலிய பல விஷயங்களை அவன் விரிவாக எடுத்துரைத்தான். கயிற்றில் சுருக்குப்போட்டு அடங்காத காளைகளை அதில் அகப்படச் செய்யும் விதத்தைச் சொல்லித் தன் கையிற் கொணர்ந்திருந்த கயிற்றில் அந்தச் சுருக்கையும் போட்டுக் காட்டினான்.\nஅவன் கூறிய செய்தி ஒவ்வொன்றும் எனக்குப் புதியதாக இருந்தது; ஆச்சரியத்தையும் விளைவித்தது. அந்தச் சமயத்தில் அவற்றால் ஒருவித மகிழ்ச்சி உண்டாயிற்றே யன்றி அவை என் மனத்திற் பதியவில்லை. நான் மாடுகளோடு பழகுபவனாகவோ, பல பசுக்களை வைத்துக் காப்பாற்றுபவனாகவோ இருந்தால், அவன் கூறியவற்றை யெல்லாம் மனத்திற் பதிந்து கொண்டிருப்பேன். எனக்கு அத்தகைய நிலை இல்லையே. இலக்கியத்தில் வரும் பசுக்களையும், காளைகளையும் அறிந்து இன்புறுபவனாகிய எனக்கு அவன் சொன்ன விஷயங்களில் கவனம் ஏற்படாதது வியப்பன்று. ஆயினும் அவன் கூறியவற்றைக் குறித்துக் கொண்டேன்.\nஅவன் இடையர் கூட்டத்தில் வழங்கும் சில பழமொழிகளைச் சொல்ல ஆரம்பித்தான். அனுபவத்தில் தோய்ந்து பழுத்து உருப்பெற்றவையே பழமொழிகள். ஆதலின் அதுகாறும் வெறும் விநோதார்த்தமாகக் கேட்டு வந்த நான் என் கவனத்தை அதிகமாகச் செலுத்தத் தொடங்கினேன்.\n\"எங்கள் ஜாதியிலே வாழ்த்துச் சொல்லும்போது, \"நல்லெருமை நாகு, நற்பசு சேங்கன்று, ஆடு கிடாய், அடியாள் பெண்பெற,\" என்று வாழ்த்துவார்கள் என்றான் அவன். எருமை கிடாரிக்கன்றையும், பசு காளைக்கன்றையும், ஆடு கிடாரிக்குட்டியையும், மனைவி பெண் குழந்தையையும் பெற வேண்டுமென்று அந்தச் சாதியினர் விரும்புவார்களாம். நாகு என்னும் சொல் பெண் எருமையைக் குறிக்கும். இலக்கியத்திலே அச்சொல் பயின்று வரும்.\nஅந்த இடையன் மெல்ல மெல்லத் தன்னிடத்திலும் சரக்கு உண்டு என்பதைக் காட்டத் தொடங்கினான்.\nஇடையன் ஆடுகளை ஓட்டும் மாதிரியை அபிநயம் செய்து காட்டினான்; 'ஆடுமாடுகளை நாங்கள் காட்டுப் புறங்களுக்கு ஓட்டிக்கொண்டு போவோம். அங்கே மரங்களின் கிளைகளை எங்கள் வாளால் வெட்டுவோம். நாங்கள் வெட்டும்போது கிளை முழுவதும் துண்டித்து விழாமல் முறிந்து தொங்கும். ஆடுகள் அதில் முன்னங்காலை வைத்துக்கொண்டு தழைகளைத் தின்னும். அந்தக் கிளை அடியோடு அறாமலும், மற்றக் கிளைகளைப் போல மரத்தோடு முழுவதும் சேராமலும் இருக்கும்.\" என்று அவன் வருணிக்கத் தொடங்கினான்.\nஅவன் அந்த விஷயத்தைச் சொல்லி வரும்போது நான் ஊக்கத்தோடு கவனித்தேன். அவன் அகக்கண்ணிற்குக் காடும் மரமும் ஆடு மாடுகளும் தோன்றின போலும் என் உள்ளத்திலோ வேறுவிதமான தோற்றம் உண்டாயிற்று. அவன் இந்தப் பிரத்தியக்ஷமான உலகத்திலுள்ள காட்சிகளை நினைந்துகொண்டே பேசினான். அதைக் கேட்கக் கேட்க என் மனமோ தமிழ் இலக்கிய உலகத்திலே சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தது.\n'இடையர்கள் ஆடுமாடுகளுக்கு உணவு அளிப்பதற்காக மரக்கிளைகளை வெட்டிச் சாய்ப்பார்கள்' என்ற செய்தியை அவன் சொன்னபோது எனக்குப் பழந்தமிழ் நூல்களிலுள்ள செய்யுட்கள் ஞாபகத்திற்கு வந்தன.\nநம் மனமறிந்து முற்றும் நம்மோடு பழகினவர் நம்மிடமிருந்து ஓர் உபகாரத்தை எதிர்பார்க்கிறார்; வாய்விட்டும் சொல்லிக் கேட்டுவிடுகிறார். அவர் கேட்கும்போது தாக்ஷிண்யத்திற்குக் கட்டுப் பட்டு அந்த உபகாரத்தைச் செய்வதாக நாம் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், அவர் கேட்கும் பொருளோ நம்மிடத்தில் இல்லை. கேட்பவர் நெடுநாளாகப் பழகியவர். நாமோ வாக்குக் கொடுத்துவிட்டோம்; நம்முடைய அளவை முன்பே நன்றாக யோசனை செய்யாமல் அவருக்கு ஒரு நம்பிக்கையை உண்டாக்கி விட்டோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கிறோம். 'முடியாது' என்று கடைசியில் சொல்லுவது நியாயமாகத் தோன்றுவதில்லை. இந்த மாதிரியான தர்ம சங்கட நிலையை ஓர் உபமானம் நன்றாக விளக்குகிறது. நாம், 'இடையன் எறிந்த மரம் போல' இருக்கிறோம் உபகாரத்தை மறுப்பதற்கும் இல்லை; செய்வதற்கும் இல்லை.\nஇந்த விஷயத்தையே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய பழமொழி என்பதிலுள்ள ஒரு செய்யுள் தெரிவிக்கின்றது.\n1*\"அடையப் பயின்றார் சொல் ஆற்றுவராக்கேட்டால்\nறடைய அமர்த்தகட் பைந்தொடி அஃதால்\nஇடையன் விரித்துரைத்த காட்சியும் பழமொழிச் செய்யுளும் ஒருங்கே என் மனத்தில் ஓடின.\n\"அவ்வாறு வெட்டும்போது கிளை அடியோடு விழும்படி வெட்டினால் என்ன\" என்று நான் கேட்டேன்.\n\"அப்படி வெட்டிவிட்டால் அந்தக் கிளை பிறகு உபயோகமில்லாமற் போய்விடும். நாங்கள் வெட்டும் கிளையோ மரத்தோடு ஒட்டிக்கொண்டிருப்பதால் மறுபடியும் தழைக்கும்.\"\nஇடையன் எறிந்த மரம் முழுவதும் அறாமல் அரைகுறையாக உயிர் வைத்துக் கொண்டிருக்கும்' என்ற எண்ணத்தை அவன் கூறிய விடை உண்டாக்கியது. அதனைத் தொடர்ந்தவாறே,\n\"இடைமகன் கொன்ற வின்னா மரத்தினேன்\" (1914), என்ற சீவக சிந்தாமணி அடி ஞாபகத்திற்கு வந்தது.\nதமிழ்த்தாத்தாவிற்குப் பிறந்த நாள் அஞ்சலிகள்\nதமிழ்நாடு எங்கே போகிறது என்பதை நினைத்தால் கவலையா இருக்கு தமிழர்கள் வேறே, இந்துக்கள் வேறே என்கிறார்கள். இந்த இந்து என்னும் பெயரே ஆங்கிலேயர் காலத்தில் வந்தது தான். அதற்கு முன்னர் சநாதன தர்மம் என்றே சொல்லி வந்தார்கள். இந்த நாடு முழுவதும் அதைத் தான் பின்பற்றி வந்திருக்கின்றனர். ஒரு பேச்சுக்கு ஆரியர் வந்து திராவிடரைத் தெற்கே விரட்டிட்டதா வைச்சுண்டாலும் அந்த திராவிடர் வடக்கே இருந்து வந்தவங்க தானே தமிழர்கள் வேறே, இந்துக்கள் வேறே என்கிறார்கள். இந்த இந்து என்னும் பெயரே ஆங்கிலேயர் காலத்தில் வந்தது தான். அதற்கு முன்னர் சநாதன தர்மம் என்றே சொல்லி வந்தார்கள். இந்த நாடு முழுவதும் அதைத் தான் பின்பற்றி வந்திருக்கின்றனர். ஒரு பேச்சுக்கு ஆரியர் வந்து திராவிடரைத் தெற்கே விரட்டிட்டதா வைச்சுண்டாலும் அந்த திராவிடர் வடக்கே இருந்து வந்தவங்க தானே அப்போ எல்லோரும் வந்தேறிகள் தானா அப்போ எல்லோரும் வந்தேறிகள் தானா அடக் கடவுளே :) அதோடு சங்க காலத்துக்கும் முன்னால் தொல்காப்பியர் காலத்திலிருந்தே நாம் கும்பிட்டு வந்த கடவுளர்கள் நம்முடையவர்கள் இல்லையாம் என்னவோ போங்க மன்னர்களால் தானே கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. எந்த மன்னனும் மொழி வாரியாகவோ ஜாதிவாரியாகவோப் பிரிவினை செய��திருந்தால் அதற்கான ஆவணங்கள் இல்லாமலா போயிருக்கும் எந்த மன்னனும் அப்படிச் செய்ததாய்த் தெரியவில்லை. கொடுங்கோல் மன்னன் இருந்திருப்பான். ஆனால் அவன் அழிந்து போனான் என்றே அறிந்திருக்கிறோம்.\nமோதி தமிழைத் தொன்மையான மொழினு சொல்லிட்டாராம். அதனால் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்கவேண்டும் என்னும் கோரிக்கை ம்ம்ம்ம் வர வரத் தமிழ்ப் போராளிகள் அதிகமாயிட்டே வராங்க ம்ம்ம்ம் வர வரத் தமிழ்ப் போராளிகள் அதிகமாயிட்டே வராங்க அதிலே சில பேர் தமிழர்கள் நாகரிகமே கிறித்துவம் தான் என்கிறார்கள். வள்ளுவர் பைபிளைப் பார்த்துத் தான் திருக்குறளே எழுதினார் என்கிறார்கள். அப்படியா அதிலே சில பேர் தமிழர்கள் நாகரிகமே கிறித்துவம் தான் என்கிறார்கள். வள்ளுவர் பைபிளைப் பார்த்துத் தான் திருக்குறளே எழுதினார் என்கிறார்கள். அப்படியா வேதங்கள் தொன்மையானவை இல்லையாம்\nகாவிரி தீர்ப்பு வந்துவிட்டது. பெரும்பான்மையான தமிழர்கள் இதை ஆதரிக்கிறார்கள். கர்நாடகாவிலும் இதற்கு எதிர்ப்பு இல்லை என்றாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கர்நாடகா எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் ஆணையை எல்லாம் அவங்க எப்போவுமே மதிக்க மாட்டாங்க ஆகவே இம்முறை வந்திருக்கும் இறுதித் தீர்ப்பைக் கர்நாடகா அரசு செயலுக்குக் கொண்டு வரணும் ஆகவே இம்முறை வந்திருக்கும் இறுதித் தீர்ப்பைக் கர்நாடகா அரசு செயலுக்குக் கொண்டு வரணும் :( இத்தனைக்கும் தேசியக் கட்சி ஆளும் மாநிலம். என்னவோ போங்க :( இத்தனைக்கும் தேசியக் கட்சி ஆளும் மாநிலம். என்னவோ போங்க கோர்ட் தீர்ப்புப் படி கர்நாடகம் நடந்தால் நல்லது தான் கோர்ட் தீர்ப்புப் படி கர்நாடகம் நடந்தால் நல்லது தான் ஆனால் மேலாண்மை வாரியமே வேண்டாம்னு சொல்றப்போ இது நடக்குமா என்று சந்தேகமே வருது. ஆனாலும் நமக்குக் காவிரி நீர் பெருமளவு நம் தமிழ்நாட்டுக்குள்ளே இருந்தே மழை மூலம் கிடைத்து வருகிறது. ஆகவே நம் நீர் ஆதாரங்களைச் செம்மைப் படுத்தினாலே போதும்னு தோணுது ஆனால் மேலாண்மை வாரியமே வேண்டாம்னு சொல்றப்போ இது நடக்குமா என்று சந்தேகமே வருது. ஆனாலும் நமக்குக் காவிரி நீர் பெருமளவு நம் தமிழ்நாட்டுக்குள்ளே இருந்தே மழை மூலம் கிடைத்து வருகிறது. ஆகவே நம் நீர் ஆதாரங்களைச் செம்மைப் படுத்தினாலே போதும்���ு தோணுது\nசென்ற மாதம் குலதெய்வம் கோயிலுக்குப் போனப்போ அரிசிலாற்றைப் பார்க்கவே வேதனை பிடுங்கியது. இந்த நதிகளைச் சீர் செய்வதையும் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டு வந்தால் தவிர இவற்றுக்கு விமோசனம் கிடையாது வெள்ளை வெளேரென அழகாக மெத்தென்ற வெண் மணல் படிந்திருக்கும் அரிசிலாற்றைப் பார்த்து அதிசயித்த காலமெல்லாம் கனவாகி விட்டது. ஆங்காங்கே கிழிந்திருக்கும் புடைவையைக் கிழிசலோடு கட்டிக் கொண்டு வந்து பிச்சை கேட்கும் மஹாராணியைப் போல் அரிசிலாறு காட்சி அளிக்கிறாள். கன்னிமாடத்தில் அந்தப்புரத்திலிருக்கும் இளவரசியைப் போல் மென்மையான அழகோடும், நிதானமான நடையுடனும் ஒசிந்து ஒசிந்து செல்லும் அரிசிலாறு இப்போது நடக்கத் தடுமாறுகிறது.\nதிரு நாகசாமி, தொல்லியல் அறிஞருக்கு இப்போது \"பத்ம\" விருது கிடைத்திருப்பதற்கும் ஒரு காரணத்தைத் தமிழறிஞர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். திருக்குறளுக்கு மனு நீதி சாஸ்திரம் மூலமாக இருந்திருக்கலாம் என்று சொல்லி இருக்கிறாராம். அதோடு அவர் புத்தகத்தில் காஞ்சி மஹாப்பெரியவரின் படம் இருந்ததாம். ஆகவே காஞ்சி மடத்தினரின் சிபாரிசின் பேரில் அவருக்கு விருது கிடைத்திருப்பதாகச் சொல்கின்றனர். பாவம் திரு நாகசாமி அவர்கள் வயது தொண்ணூறுக்கு மேல் ஆகிறது. இந்த வயசில் இவர் விருதுக்காகவா அலைவார் வயது தொண்ணூறுக்கு மேல் ஆகிறது. இந்த வயசில் இவர் விருதுக்காகவா அலைவார் குற்றம் சொல்றவங்க யாரும் அதை நினைச்சே பார்க்கலை குற்றம் சொல்றவங்க யாரும் அதை நினைச்சே பார்க்கலை இத்தனைக்கும் குற்றம் சாட்டுபவர் அவருடைய மாணவராம் இத்தனைக்கும் குற்றம் சாட்டுபவர் அவருடைய மாணவராம் ஆசிரியர் மேல் மாணவர் குற்றச் சாட்டு. இதுக்கு நிறைய பதிலும் வந்திருக்கு ஆசிரியர் மேல் மாணவர் குற்றச் சாட்டு. இதுக்கு நிறைய பதிலும் வந்திருக்கு என்றாலும் இப்போல்லாம் தமிழர்கள் எல்லாத்தையும் உணர்வு பூர்வமாகவே அணுகுவதாகத் தோன்றுகிறது. இந்த முனைவர் சாந்தலிங்கம் அவர்கள் கீழடி அகழ்வாராய்ச்சி விஷயத்தில் சரியான கோணத்தை எடுத்துக் காட்டி இருந்ததைப் பார்த்தப்போ சந்தோஷமாக இருந்தது. ஆனால் அவர் எழுதி இருக்கும் \"நெ\"(நொ)ட்டுரையில் தம்முடைய ஆசிரியரைக் குறித்துக் கேவலமாகப் பேசி இருப்பதைக் கண்டால் சாந்தலிங்கம் அவர்கள் மேல் வைத்திருந்த மதிப்பே காணாமல் போனது\n நம்முடைய ராஜ ராஜ சோழனையும், குலோத்துங்க சோழனையும், ராஜேந்திர சோழனையும் இதே தமிழர்கள் திட்டறாங்க அவங்கல்லாம் ஒண்ணுமே நல்லது செய்யலைனு சொல்றாங்க. அப்போ இந்தத் தனித் தமிழர்களுக்கு அவங்களும் தமிழர்கள் தான்னு தோணவே இல்லை பாருங்க அவங்கல்லாம் ஒண்ணுமே நல்லது செய்யலைனு சொல்றாங்க. அப்போ இந்தத் தனித் தமிழர்களுக்கு அவங்களும் தமிழர்கள் தான்னு தோணவே இல்லை பாருங்க அதோடு மட்டுமில்லாமல் எல்லாக் கோயில்களுமே பௌத்த விஹாரங்களை இடிச்சுட்டுக் கட்டினதா வேறே சொல்லிட்டு இருக்காங்க. நாகைப்பட்டினத்தில் பௌத்த விஹாரம் இருந்தது உண்மை தான். ஆனால் அதே சமயம் திருநாகைக்காரோணரும் அங்கே இருந்திருக்கார் என்பதை வசதியாக மறந்துடறாங்க. அதே போல் காஞ்சியில் சமணப் பள்ளிகளும் பௌத்தக் கடிகைகளும் இருந்தன தான். ஜீன காஞ்சி, பௌத்த காஞ்சி ஆகியவற்றோடு கூட சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சியும் இருந்திருக்கின்றனவே. எல்லா பிரபலமான கோயில்களும் ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் பாடப்பட்டு அகச்சான்றுகள், புறச் சான்றுகளோடு காணக் கிடைக்கின்றன. அவற்றையே இல்லைனு சொல்றாங்க\nஇப்போப் புதுசா ஒண்ணு கிளம்பி இருக்கிறது என்னன்னா திருஞானசம்பந்தர் சமணப் பெண்களைக் கற்பழிக்கணும்னு ஆலவாய் அண்ணலிடம் வேண்டிக் கொண்டாராம் என்னத்தைச் சொல்ல ஞானசம்பந்தர் இருந்ததே பதினாறு வயது வரையோ என்னமோ தான். அதிலே பாண்டியனைச் சுரம் இறக்கச் சென்றவர் மன்னன் சமணன் என்பது தெரிந்திருந்தும் இம்மாதிரி வெளிப்படையாக மன்னனுக்கு எதிராக ஆலவாய் அண்ணலிடம் கோயிலில் எல்லோர் முன்னாலும் வேண்டிக் கொள்வாரா என்ன மொத்தத்தில் எல்லோருக்கும் என்னவோ ஆகி விட்டது மொத்தத்தில் எல்லோருக்கும் என்னவோ ஆகி விட்டது\nமொத்தத்தில் நம்முடைய கோயில்கள், கலாசாரம் ஆகியவற்றுக்குக் கேடு வந்திருக்கிறது. அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். முக்கியமாய் இளைஞர்கள் மனதில் இவை எல்லாம் பதிந்து போய்விடாமல் அவர்கள் உண்மையைக் கண்டறிய வேண்டும். ஏற்கெனவே மொழியைக் காரணம் காட்டி தமிழர் தனி என்று சொல்லி வருகின்றனர். அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரிக் கலாசாரம், கோயில்கள், புராண, இதிகாசங்கள் என்று அமைந்துள்ளப்போத் தமிழ்நாட்டில் மட்டும் மாறுமா\nஎன்னென்னவோ எழுதணும்னு நினைப்பு. ஆனாலும் ஒரு வாரமாகச் சும்மா இணைய உலாவோடு சரி எதுவும் எழுதணும்னு தோணவில்லை. தினம் தினம் இன்னிக்கு எப்படியாவது எழுதிடணும்னு நினைப்பேன். ஆனால் எதுவும் எழுதாமல் மாலை ஐந்தரைக்கே கணினியை மூடிடுவேன். இன்னிக்குத் திறந்திருப்பதே சுண்டெலியைச் சரி செய்ய மருத்துவர் வந்திருந்தார். அதனால் திறந்து வைச்சிருக்கேன். கணினியிலே எந்தப் பிரச்னையும் இல்லை. மவுஸ் தான் கீழே விழுந்ததில் வீணாகி விட்டது என்பதோடு பாட்டரிக்கும் தலையில் வீக்கம் எதுவும் எழுதணும்னு தோணவில்லை. தினம் தினம் இன்னிக்கு எப்படியாவது எழுதிடணும்னு நினைப்பேன். ஆனால் எதுவும் எழுதாமல் மாலை ஐந்தரைக்கே கணினியை மூடிடுவேன். இன்னிக்குத் திறந்திருப்பதே சுண்டெலியைச் சரி செய்ய மருத்துவர் வந்திருந்தார். அதனால் திறந்து வைச்சிருக்கேன். கணினியிலே எந்தப் பிரச்னையும் இல்லை. மவுஸ் தான் கீழே விழுந்ததில் வீணாகி விட்டது என்பதோடு பாட்டரிக்கும் தலையில் வீக்கம் :) சரினு பழைய மடிக்கணினியில் சுண்டெலியை இதில் போட முடியலையேனு கேட்டேன். ஹிஹிஹி :) சரினு பழைய மடிக்கணினியில் சுண்டெலியை இதில் போட முடியலையேனு கேட்டேன். ஹிஹிஹி அது லாகிடெக் அதனால் ஒத்துக்கலை. (ஆரம்பத்தில் இருந்தே) கடைசியில் பார்த்தால் ரிசீவர் தான் பிரச்னை நான் இந்தப் புதுக்கணினியில் இருந்த ரிசீவர் எல்லா மவுஸுக்கும் பொருந்தும்னு நினைச்சேன். ஆனால் லாகிடெக் ரிசீவர் தான் லாகிடெக் சுண்டெலிக்குச் சேருமாம். ரிசீவரை மாத்தினதும் புதுக் கணினியில் வேலை செய்ய முடிகிறது. சின்னப் பிரச்னை நான் இந்தப் புதுக்கணினியில் இருந்த ரிசீவர் எல்லா மவுஸுக்கும் பொருந்தும்னு நினைச்சேன். ஆனால் லாகிடெக் ரிசீவர் தான் லாகிடெக் சுண்டெலிக்குச் சேருமாம். ரிசீவரை மாத்தினதும் புதுக் கணினியில் வேலை செய்ய முடிகிறது. சின்னப் பிரச்னை ஆனால் மாசக்கணக்காகத் தடங்கிப் போய் இருந்தது. இப்போதைக்குப் புதுசாச் சுண்டெலி வாங்க வேண்டாம்.\nஎல்லோரும் பட்டுக்குஞ்சுலு யாருனு பேசிட்டு இருக்காங்க. ஹிஹிஹி\nஅப்புறமா இன்னொரு விஷயம் இன்னிக்குக் கீரை வடை செய்தேன். நெ.த.வை நினைத்துக் கொண்டேன். நல்ல மொறு மொறு\nநெ.த. நினைப்பு வந்தாலும் படம் அரைப்பதற்கு முன்னர் எடுக்கலை. வேறே வேலை இருந்ததால் அதைப் பார்த்துக் கொண்டே வடைக்கு அரைச்சு எடுத்துட்டேன். கீரையைக் கலந்தப்புறமாத் தான் படம் எடுத்தேன். அது மேலே\n தொட்டுக்க ரங்க்ஸுக்குப் பிடிச்ச தேங்காய்ச் சட்னி எனக்கு எதுவுமே வேண்டாம். அப்படியே சாப்பிடுவேன். கற்பகாம்பாள் மெஸ்ஸிலே பண்ணின மாதிரி சாம்பார் எனில் ஓகே எனக்கு எதுவுமே வேண்டாம். அப்படியே சாப்பிடுவேன். கற்பகாம்பாள் மெஸ்ஸிலே பண்ணின மாதிரி சாம்பார் எனில் ஓகே\n அடுப்பில் பாலை வைச்சிருந்ததால் அங்கே ஒரு கண் இங்கே ஒரு கண்\n இதோடு சேர்த்து இன்னும் இரண்டு, மூன்று சமையல் குறிப்புகள் உள்ளன. ஶ்ரீராமிடம் கேட்டதுக்கு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட வரிசை என்பதால் மார்ச் மாதம் வரும்னு சொல்றார். அதான் அனுப்பலாமா வேண்டாமானு யோசனை என்ன சொல்றீங்க எப்படியோ இன்னிக்கு எ.பி.க்குப் போட்டியா கீரை வடை போட்டாச்சு என்ன செய்முறையா முன்னேயே அதிரா போட்டப்போ சொல்ல மாட்டேன்னு சொல்லி இருந்தேனே\nஒரு சாமானியர் பிரதமர் ஆனால் எதிர்கொள்ள வேண்டியவை\nஇது பிரதமரின் அலுவலகத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு ட்வீட். இதைப் பிரதமரின் சார்பில் அவர் அலுவலக ஊழியர் ஒருவர் கொடுத்திருக்கிறார். இதைக் கேலி செய்து நேற்று முகநூலில் சில இளைஞர்கள் பிரதமரைத் தரக்குறைவாகப் பேசிக் கொண்டு இருந்தார்கள். மேலும் அவரின் ஆங்கில உச்சரிப்பையும் கேலி செய்தார்கள். சாதாரண அரசுப் பள்ளியில் படிச்ச நாங்களே நல்லா ஆங்கிலம் பேசறோம். இவரால் முடியலையே என்று அவர்கள் கிண்டல் ஏனெனில் பிரதமர் ஒரு டீக்கடைக்காரர் அல்லவா ஏனெனில் பிரதமர் ஒரு டீக்கடைக்காரர் அல்லவா அதான் அவர்களின் முக்கியக் கருத்தே அதான் அவர்களின் முக்கியக் கருத்தே எல்லோருமே அந்த இளைஞர்களைப் போல திறமையானவர்களாக இருக்க முடியாதே\nஎனக்குத் தெரிந்து வட மாநிலங்களில் ரிசர்வ் என்பதை \"ரிஜர்வ்\" என்றே சொல்லுவார்கள். \"நெசஸரி\" என்பதை \"நெஜஜரி\" என்பார்கள். \"மெஷர்\" என்பதையும் \"மெஜர்\" என்பார்கள். ஆரம்பத்தில் எங்களுக்கும் சிரிப்பு வந்தாலும் எல்லோருடைய உச்சரிப்புமே அப்படியே இருக்க இதான் அவர்களின் உச்சரிப்பு, பொதுவானது என்பதைப் புரிந்து கொண்டேன். மேலும் பிரதமருக்குக் கல்லூரிக்குச் சென்று படித்திருக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்காது. அதோடு இல்லாமல் பொதுவாகவே ராஜஸ்தான��, குஜராத், உ.பி. ம.பி. பிஹார் இங்கெல்லாம் இப்படியே உச்சரிப்பதால் அது தான் சரியானது என்னும் எண்ணம் இருக்கலாம். வட மாநில மக்கள் சொல்லுவது மதராஸிகளின் ஆங்கில உச்சரிப்பு ஆங்கிலேயர் போலவே இருக்கும் என்பது தான். அவங்க உச்சரிப்பு சரியில்லை தான். ஆனால் அதற்காக ஒருவரை எவ்வளவு கீழ்த்தரமாகக் கேலி செய்வது அதுவும் ஓர் நாட்டின் பிரதமரை அதுவும் ஓர் நாட்டின் பிரதமரை ஏனெனில் அவர் ஒரு டீக்கடைக்காரர் ஏனெனில் அவர் ஒரு டீக்கடைக்காரர்\nவட மாநிலங்களின் உச்சரிப்பே அப்படித் தான். இவர் மட்டுமல்ல. ஆக நீங்க கேலி, கிண்டல் செய்வதெனில் வட மாநில மக்கள் மொத்தப்பேரையும் செய்ய வேண்டும். இதிலே சில பணக்காரர்கள், அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் போன்றோர் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், இந்தியாவின் டூன் ஸ்கூலிலும் மற்ற பிரபல கான்வென்ட்களிலும் படித்த தலைவர்கள் இருக்கலாம். அவர்கள் உச்சரிப்பு ஆங்கிலேயர் போலவோ அமெரிக்கர் போலவோ இருக்கலாம். மோதி மாதிரி டீக்கடைக்காரர்கள், சாமானியர்கள் உச்சரிப்பு இது தான்.\nரிசர்வேஷன் செய்யப் போனால் வட மாநிலங்களில் கவுன்டரில் உள்ளவர் கூட ரிஜர்வேஸன் என்றே கூறுவார் சென்னையில் மக்கள் பள்ளியை இஸ்கூலு என்பார்கள். பல்லியை Ba(ப)ல்லி என்றும், குடிசையை Gu(கு)டிசை என்றும் சொல்லுவார்கள். நாங்கள் இதை எல்லாம் கேலி செய்வதில்லை. ஏனெனில் அவங்க பார்வையில் நாம் தப்பாக உச்சரிப்பவர் ஆக இருப்போம் என்னும் எண்ணம் எங்களிடம் உண்டு\nஎத்தனை தரம் நீங்க கேலி பண்ணினாலும் அப்படித் தான் பேசுவார்கள். இன்னும் எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அவங்க குஜராத்தி உச்சரிப்பையும், ஹிந்தி உச்சரிப்பையும் அவங்க போல நீங்க பேசலாம். ஆனால் அவங்கல்லாம் உங்களைப் போல் திறமையானவர்கள் அல்ல வெகு சாமானிய மக்கள் :) சுமார் 20,25 வருட வட மாநில வாழ்க்கையில் மக்களுடன் பழகியதில் சாமானியர்கள் என்பது நன்கு புரிந்தது.\nஆக்கபூர்வமாகப் பிரதமர் நாட்டுக்கு என்ன செய்தார் என்பதைச் சிந்திக்காமல் இம்மாதிரி அவருடைய நடை, உடை, பாவனை, பேச்சு, உச்சரிப்பு போன்றவை விமரிசனத்துக்கு உள்ளாவது அநேகமாக இந்தப் பிரதமரிடம் மட்டும் தான். ஏனெனில் இவர் சாமானியர். கீழே இருந்து மேலே படிப்படியாக முன்னேறியவர். நாம் வாய் தான் கிழியப் பேசுவோம். தலித்துகளையும், மற்ற பிற்பட்ட வக��ப்பினரையும் முன்னேற்ற வேண்டும் என்று. ஆனால் அவர்களில் ஒருத்தர் முன்னேற்றம் கண்டு தலைவராக வந்துவிட்டால் நம்மால் பொறுக்க முடியவில்லை பாருங்கள். நாலு வருஷமாக எவ்வளவு பேசுகிறோம். இதுவே வேறே காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் எனில் பேசுவோமா அடக்கிக் கொண்டு வாய் மூடிக் கொண்டு இருப்போம். நாம் அப்படியே பழகி விட்டோம்.\nதவறாக இருக்கும் என்றாலும் தைரியமாக அதைப் பதிவிட்ட திரு மோதியைப் பாராட்டுகிறேன். ஜப்பானியர்கள் ஆங்கிலம் பேசலைனா, நாம் அதைப் பாராட்டுவோம். புகழ்வோம். ஆனால் நம்மில் ஒருவர் பேசத் தெரியாமல் தப்பாகப் பேசினால் கிண்டல், கேலி, நையாண்டி இன்னும் எவ்வளவு மட்டமாகக் கீழ்த்தரமாகப் பேச முடியுமோ அவ்வளவும் பேசுவோம்.\nஇதுக்கு பதில் சொன்ன அந்த இளைஞர் சொல்கிறார்: \"நான் சாதாரண கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்ச ஆள்.. என்னால சரியா சொல்ல முடிகிற உச்சரிப்பை அவங்க ஏன் சொல்ல முடியல \"// தமிழிலே இங்கே எல்லோரும் சரியான உச்சரிப்பைத் தான் காட்டுகிறார்களா\"// தமிழிலே இங்கே எல்லோரும் சரியான உச்சரிப்பைத் தான் காட்டுகிறார்களா அமைச்சர்கள் உட்ப்ட முதல்லே தமிழ் பேசுபவர்களைத் திருத்துங்க அப்புறமா வடநாட்டுக்குப் போகலாம். அங்கே சொல்லிக் கொடுப்பதே ரிஜர்வேஸன் என்று தான் அப்புறமா வடநாட்டுக்குப் போகலாம். அங்கே சொல்லிக் கொடுப்பதே ரிஜர்வேஸன் என்று தான் ஆசிரியர்களின் உச்சரிப்பே அப்படித் தான் இருக்கும். எங்களைப் போன்ற தென்னிந்தியர்கள் வேணுமானால் குழந்தைகளைத் திருத்துவோம். ஆனால் அங்கே அது தான் அவங்க உச்சரிப்பு. டெக்னிக் என்பதை தக்னிகி என்பார்கள். இப்படி எத்தனையோ இருக்கு ஆசிரியர்களின் உச்சரிப்பே அப்படித் தான் இருக்கும். எங்களைப் போன்ற தென்னிந்தியர்கள் வேணுமானால் குழந்தைகளைத் திருத்துவோம். ஆனால் அங்கே அது தான் அவங்க உச்சரிப்பு. டெக்னிக் என்பதை தக்னிகி என்பார்கள். இப்படி எத்தனையோ இருக்கு ஒட்டுமொத்த மக்களின் உச்சரிப்பே ரிஜர்வ் என்றே இருக்கையில் எத்தனை பேரைத் திருத்துவீங்க ஒட்டுமொத்த மக்களின் உச்சரிப்பே ரிஜர்வ் என்றே இருக்கையில் எத்தனை பேரைத் திருத்துவீங்க இங்கேயும் சிலருக்கு ஷ, ஸ, ஹ வராது. உச்சரிப்பில் மாறுபாடு இருக்கத் தான் செய்யும். குறை சொல்லாமல் அவங்க சொல்வதைப் புரிஞ்சுக்கணும். ���ல்லாருமே அந்த இளைஞரைப் போல கெட்டிக்காரர்களாக இருக்க முடியுமா என்ன\n \"இது பி எம் ஆபிஸில் இருந்து போட்ட பதிவு . ஆங்கிலம் தெரியாதவர் எல்லாம் அங்கே இருந்தால் அந்த ட்வீட்டை படிக்கிறவங்களுக்கு எது சரினு தெரியும் \" // தெரியுது இல்லையா\" // தெரியுது இல்லையா இது பிரதமரே நேரடியாகப் போட்டது இல்லை என்பது இது பிரதமரே நேரடியாகப் போட்டது இல்லை என்பது யாரோ செய்த தவறுக்கு அவரை ஏன் பொறுப்பாக்கறீங்க யாரோ செய்த தவறுக்கு அவரை ஏன் பொறுப்பாக்கறீங்க 70 வருஷமாக் காங்கிரஸ் செய்யாதவற்றை எல்லாம் நான்கே வருடங்களில் அவர் செய்யலைனு கேலி செய்யறமாதிரி 70 வருஷமாக் காங்கிரஸ் செய்யாதவற்றை எல்லாம் நான்கே வருடங்களில் அவர் செய்யலைனு கேலி செய்யறமாதிரி ஒவ்வொன்றையும் அவர் நேரடியாகப் பார்த்துக் கவனித்துக் கொண்டிருந்தால் அப்புறமா அவருக்கு வேறே வேலையே இல்லையா ஒவ்வொன்றையும் அவர் நேரடியாகப் பார்த்துக் கவனித்துக் கொண்டிருந்தால் அப்புறமா அவருக்கு வேறே வேலையே இல்லையா இதுக்கு அந்தத் துறை சார்ந்தவர்களுக்கோ அல்லது அந்த ட்வீட்டிலேயோ பதில் சொல்லி இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொண்டு திருத்தி இருப்பார்கள். அதை விடுத்துப் பிரதமரின் நடை, உடை, பாவனை, பேச்சுக்கள் என எல்லாவற்றையும் கேலி செய்வது தேவையே இல்லாதது.\nஇங்கேயும் ஆங்கிலத்தைத் தவறாகப் பேசும், எழுதும் அரசு அதிகாரிகள்/அமைச்சர்கள் உள்ளனர் இன்னும் சொல்லப் போனால் தொலைக்காட்சி சானல்களில் வரும் சூடான செய்திகளின் தலைப்புக்களில் எவ்வளவு எழுத்துப் பிழைகள், பொருட்பிழைகள் இன்னும் சொல்லப் போனால் தொலைக்காட்சி சானல்களில் வரும் சூடான செய்திகளின் தலைப்புக்களில் எவ்வளவு எழுத்துப் பிழைகள், பொருட்பிழைகள் அதை எல்லாம் யார் கண்டிக்கின்றனர் அதை எல்லாம் யார் கண்டிக்கின்றனர் ஆங்கிலம் கலக்காமல் எந்தத் தொகுப்பாளர்/தொகுப்பாளினி பேசுகிறார்கள்\nஆனால் அந்நிய மொழி ஒன்றை இந்திக்காரர் தமிழ்காரர் இருவரும் கையாளும் விதமே முக்கியம்// லட்சக்கணக்கான மக்களை அதுவும் ஐந்து, ஆறு மாநில இந்தி பேசும் மக்களை நீங்கள் முயன்றால் திருத்துங்கள். புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொண்டு தான் இருக்கின்றனர். நாம் ஹிந்தியை அதே போல் தவறாக உச்சரிப்பதை அவர்களும் கேலி செய்யலாமே ஆனால் நீங்க எல்ல���ம் தான் ஹிந்தியே கற்றுக்கொள்ள மாட்டீர்கள் ஆனால் நீங்க எல்லாம் தான் ஹிந்தியே கற்றுக்கொள்ள மாட்டீர்கள் ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, ஜெர்மன்போன்ற தமிழ்நாட்டு மொழிகளில் வல்லுநர்கள் ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, ஜெர்மன்போன்ற தமிழ்நாட்டு மொழிகளில் வல்லுநர்கள் :))))) கூடியவரை தனி மனிதத் தாக்குதல்களைத் தவிர்த்து நிர்வாக ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ பிரதமர் செய்யும்/செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டலாமே\nதிருச்செந்தூர்க் கோயிலின் மண்டபம் இடிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளம்மா நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். தொடர்ந்து விஜயேந்திரர் மாட்டிக் கொண்டார். அதன் பின்னர் மதுரைக் கோயில் பற்றி எரிந்தது அந்த வேதனையே இன்னும் அகலாமல் இருக்கும்போது திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் ஸ்தல விருக்ஷம் பற்றி எரிகிறது என்று செய்தி\nமொத்தத்தில் நடப்பவை எதுவும் நல்லதுக்கல்ல. மீனாக்ஷியைப் போய்ப் பார்த்தே நாட்கள் ஆகி விட்டன. போகணும்னு இருந்தோம். அதுக்குள்ளே கோயிலில் தீ என்னும் செய்தியைக் கேட்டதும் எந்த முகத்தோடு அந்தப் பழைய இடங்களை எல்லாம் பார்க்க மனசு வரும்னு தோணுது மதுரைக்குப் போகவே மனசு வராது போல இருக்கு மதுரைக்குப் போகவே மனசு வராது போல இருக்கு அதிலும் மீனாக்ஷியைப் பார்க்கவே மனசுக்குக் கஷ்டமா இருக்கும் போல அதிலும் மீனாக்ஷியைப் பார்க்கவே மனசுக்குக் கஷ்டமா இருக்கும் போல ஏற்கெனவே வீர வசந்தராயர் மண்டபமும், பசுபதிராயர் மண்டபமும் இடிந்து விழுந்து விட்டதாகச் சொல்கின்றனர்.\nநெருப்புத் தோன்றிய உடனே ஏன் யாரும் அதை அணைக்க முயற்சி செய்யவில்லை இந்த அளவுக்கு நெருப்புக் கொடூரமாகப் பற்றிக்கொள்ளும்வரை எல்லோரும் ஏன் பேசாமல் இருந்தார்கள் இந்த அளவுக்கு நெருப்புக் கொடூரமாகப் பற்றிக்கொள்ளும்வரை எல்லோரும் ஏன் பேசாமல் இருந்தார்கள் இதிலே அறநிலையத் துறையின் பொறுப்பு என்ன இதிலே அறநிலையத் துறையின் பொறுப்பு என்ன அவங்க ஏன் வாயே திறக்கலை அவங்க ஏன் வாயே திறக்கலை நெருப்புப் பற்றிக் கொண்டது எதனால் நெருப்புப் பற்றிக் கொண்டது எதனால் இவ்வளவு மோசமான பாதிப்பு இருந்தும் அரசு ஏன் மௌனமாக இருக்கிறது இவ்வளவு மோசமான பாதிப்பு இருந்தும் அரசு ஏன் மௌனமாக இருக்கிறது ஒண்ணும் புரியலை அறநிலையத் துறை அமைச��சர் ஏன் இன்னும் வந்து பார்க்கலை அடுத்தடுத்துக் கோயில்களுக்குக் கேடு நடந்து வருவது நல்லதல்ல அடுத்தடுத்துக் கோயில்களுக்குக் கேடு நடந்து வருவது நல்லதல்ல ஆனால் நாம் கையாலாகாமல் உட்கார்ந்து புலம்புவதைத் தவிர வேறே ஏதும் செய்ய முடியலை ஆனால் நாம் கையாலாகாமல் உட்கார்ந்து புலம்புவதைத் தவிர வேறே ஏதும் செய்ய முடியலை\nகலியுக வரதராஜப் பெருமாள் கோயில்\nமூலவருக்கு அறங்காவலர் முன்னிலையில் வழிபாடுகள் முடித்துக் கற்பூரம் காட்டி அவருக்குப் பரிவட்டம் கட்டிப் பின்னர் உற்சவருக்கு வந்தார்கள். அந்த ஊர் வழக்கம் எப்படி எனில் அர்ச்சனையோ, அபிஷேஹமோ, சிறப்பு வழிபாடோ மூலவருக்கு மட்டுமின்றி உற்சவருக்கும் சேர்த்தே செய்ய வேண்டுமாம். எங்களுக்கு அது தெரியாது. மூலவர் வெறும் கம்பத்திலேயே குடி கொண்டிருக்கிறார். ஆஞ்சநேயர் தாங்குவதாகச் சொல்கின்றனர். ஆனாலும் ஆஞ்சநேயர் உருவம் தெரியவில்லை மூலவர் கம்பத்தில் இருப்பதால் தாயாருக்குத் தனி சந்நிதி கிடையாது. தாயாரும் கம்பத்தில் பெருமாளுடன் இருப்பதாக ஐதீகம். கோவிலில் தசாவதார சந்நிதியில் தசாவதாரங்களும் சிற்ப வடிவில் உள்ளன. கோயிலே சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்து காணப்பட்டாலும் படம் எடுக்க முடியவில்லை. ஏற்கெனவே எங்களை விரோத பாவத்துடன் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கப் படத்தை வேறே எடுத்து அர்ச்சனையே செய்ய முடியாமல் போயிடுமோனு பயமா இருந்தது.\nஇந்தக் கோயிலில் கால்நடைகள், பயிர்கள் போன்றவை செழிப்பாக இருக்கத் தனியான பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். கோயிலைச் சுற்றிலும் பெரிய பெரிய கொள் கலன்களும், தானியக் கிடங்குகளும் இருக்கின்றன. பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் அதில் சேர்க்கப்பட்டு உரிய நேரத்தில் நிவேதனமாகச் செய்யப்படுகிறது. கால்நடைகளின் நோய் தீரவும் ஆடோ, மாடோ கன்று ஈன்றால் முதல் ஈற்றுக் கன்றைக் கோயிலுக்குக் காணிக்கையாகவும் கொடுக்கிறார்கள். இந்தக் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்க வாசல் திறப்பு இல்லை. மாறாக உற்சவர் கலியுக வரதராஜப் பெருமாளே புறப்பாடு கண்டருளுகிறார். உற்சவர் ஶ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி அளிக்கிறார்.\nஇந்தக் கோயிலின் தலவரலாறு வருமாறு: அரியலூருக்கு அருகில் உள்ள சிதளவாடியில் கோபாலன் என்னும் வன்னியருக்கு மங்கான் என்னும் பெய���ுள்ள மகன் ஒருவர் இருந்தார். இவர் ஆடு, மாடுகளை மேய்த்து வந்தார். அவர் மந்தையில் கருவுற்ற பசு ஒன்று நிறை மாதத்தில் கன்றை ஈனும் தருவாயில் திடீரெனக் காணாமல் போக மனம் வருந்திய மங்கான் பசுவைத் தேடி அலைந்தார். இரண்டு நாட்கள் சென்ற பின்னர் மூன்றாம் நாள் இரவு அவர் கனவில் காணாமல் போன பசு மேற்கே உள்ள காட்டில் மகாலிங்க மரத்துக்கும் ஆலமரத்துக்கும் இடையே சங்கு இலைப்புதர் அருகே உள்ளதாகவும், காலையில் சென்று பசுவோடு கன்றையும் கொண்டு செல்லலாம் என்றும் இறைவனால் கூறப்பட்டது. காலையில் பசுவைத் தேடி அங்கே சென்றதும் பசு அவரைக் கண்டதுமே \"அம்மா\" என்று அலறியபடி ஓடி வந்தது. கூடவே அதன் கன்றும் வந்தது. பசு இருந்த இடத்தினருகே ஓர் நீண்ட கல் கம்பம் சாய்ந்து கிடந்ததைக் கண்டார் மங்கான். பசு அந்தக் கம்பத்தின் மீது பாலைச் சொரிந்து இருந்தது.\nஅந்தக் கம்பத்தைத் தொட்டு வணங்கிய மங்கானும் அவருடன் சென்றவர்களும் வீடு திரும்பினர். ஏழாம் நாள் இரவு மீண்டும் மங்கானின் கனவில், \" பொய்ப் பொருளாம் பசுவை அழைத்துச் சென்று மெய்ப்பொருளான என்னைக் கைவிட்டாயே பேதையே எத்தனையோ ஆயிரம் பேர் காத்துக் கிடந்தாலும் கிடைக்காத ஓர் தரிசனம் உனக்குக் கிடைத்துள்ளது. அறியாமையால் நீ என்னை விட்டுச் சென்று விட்டாய். எனக்கும் உன் முன்னோர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதே சீதளவாடியில் வாழ்ந்து கொண்டு என்னை வணங்கி வந்த உன் முன்னோர் எனக்குக் கோயில் எழுப்பும்போது கல் கம்பம் கொண்டு வந்தனர். வண்டியில் என்னை ஏற்றி வரும்போது அச்சு முறிந்து அங்கேயே நான் விழுந்து விட்டேன். என்னை எடுக்க முடியாமல் அங்கேயே விட்டுச் சென்றார்கள். அந்தக் கம்பத்தில் தான் நான் குடி இருக்கிறேன். என்னை நிலை நாட்டுவது உன்னுடைய உரிமை\" என்று இறைவன் கூறினார்.\nமேலும் தொடர்ந்து, \"இந்தக் கம்பத்தை நிலை நிறுத்தி நீ தொடர்ந்து என்னை வழிபடவே உன் பசுவை மறைத்து வைத்தேன். இந்தக் கலியுகத்தில் மக்கள் படும் பெரும் துன்பத்தையும், துயரத்தையும் தீர்க்கவே நான் தோன்றினேன். உன்னுடைய குலதெய்வமாக இருந்து உன்னை வழிநடத்தவும் தோன்றினேன். என் பெயர் கலியுக வரதராஜப் பெருமாள்\" எனக் கூறி மறைந்தார். அந்த இடத்தில் தான் மங்கான் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்து இப்போது அவர் சந்ததிகள் வழிபட்டு வருவதாக���் சொல்கின்றனர். இந்த ஊரின் பெயர் இப்போது கல்லங்குறிச்சி என அழைக்கப்படுகிறது.\nசித்திரை மாதம் தமிழ் வருடப்பிறப்பு, அக்ஷய திரிதியை, வைகாசி விசாகம் போன்ற நாட்களில் வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் (உற்சவர்) எழுந்தருளுகிறார். இதைத் தவிரவும் ஆடி பதினெட்டு, கோகுலாஷ்டமி, விநாயக சதுர்த்தி, புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி, விஜயதசமி, திருக்கார்த்திகை, மார்கழி மாத பூஜைகள், அனுமன் ஜயந்தி, போன்ற நாட்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ஶ்ரீராமநவமிக்கு உற்சவர், தாயாருக்கும், ஆஞ்சநேயருக்கும் சேர்த்து இரண்டு தேர்கள் இழுத்துத் தேர்த்திருவிழாக் கொண்டாடுகின்றனர். பங்குனி உத்திரமும் இங்கே சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.\nஹை கோபியின் திடீர் மறைவு\nசென்ற ஞாயிறு அன்று ஹை கோபி என்னும் பெயரில் நான் அறிந்திருந்த வல்லுநரான தகடூர் கோபி, அதியமான் கோபி என்றெல்லாம் பெயர்களில் வழங்கப்பட்டவர் தூக்கத்திலேயே தன் கடைசி மூச்சை விட்டிருக்கிறார். ஹைதராபாதில் என்று சிலரும் இல்லை சொந்த ஊரில் என்று சிலரும் சொன்னாலும் மறைந்தது என்னமோ நிச்சயம் தான். நான் இன்று வரை அவரை நேரில் பார்த்ததில்லை\n2005 ஆம் ஆண்டில் நான் எழுத வந்த புதுசில் முதலில் அவருடைய மொழி மாற்றி மூலம் தான் தமிழை எழுத முயன்றேன். அங்கே மொழி மாற்றி வந்ததைக் காப்பி, பேஸ்ட் பண்ண வேண்டும் என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தேன். அப்புறமாத் தான் அவருடைய மெயில் ஐடி கிடைத்ததும் அவரைத் தொடர்பு கொண்டேன். கூகிள் சாட்டிலேயே வந்து சொல்லிக் கொடுத்தார். நேரில் பார்த்ததில்லை. பின்னர் தான் இ கலப்பை பழக்கம் ஆனதும் ஆசான் ஜீவ்ஸ் ஐயப்பன் கையைப் பிடித்து எழுத வைத்ததும் நடந்தது.\n1. தகடூர் தமிழ் மாற்றி\n2. உமர் பன்மொழி மாற்றி\n3. அதியமான் எழுத்துரு மாற்றி\n4. அதியன் பயர்பாக்ஸ் மீட்சி\nஇவை அனைத்தும் இவரால் தமிழ்க்கணினிக்கு வழங்கப்பட்டவையாகும்.\nஅதற்கு முன்னர் ஹை கோபியின் மொழி மாற்றியே உதவி வந்தது. சரியாக அடிக்கத் தெரியாமல், காப்பி, பேஸ்ட் பண்ணத் தெரியாமல் இருந்தபோதெல்லாம் வந்து உதவி இருக்கிறார். 42 வயதே ஆன ஹை கோபியின் மரணத்துக்கு வேலையில் இருந்த அழுத்தமே காரணம் என்று கூறுகின்றனர். இது இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எத்தனை வேலைகள் இருந்தாலும் ஒரு நாளைக்குக் குறைந்த பட்சமாக அரைமணி நேரம் குடும்பத்துடன் செலவிடுங்கள். திருமணம் ஆனவராக இருந்தால் மனைவி, குழந்தைகளின் ஆசைகளுக்கும் விருப்பங்களுக்கும் செவி சாயுங்கள். தாய், தந்தை இருந்தால் அவர்களுக்காகவும் அரை மணி நேரம் செலவிடுங்கள்.\nஎந்நேரமும் வேலை, வேலை என வேலையில் மூழ்கி இருக்காமல் கொஞ்சம் ஓய்வும் பொழுது போக்கும் தேவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். வெளிப்படையாக எந்த வியாதியும் தெரியாமல் இருந்து வந்த தகடூர் கோபி என்னும் ஹை கோபிக்கு உள்ளூர இருதயப் பிரச்னை இருந்து தூக்கத்திலேயே கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார். அவர் குடும்பத்தின் துன்பத்தையும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினரையும் நினைவு கூர்ந்தால் இனி நீங்கள் வாழ வேண்டிய வாழ்க்கையில் கூடியவரை எதையும் இழக்காமல் வாழ்வீர்கள் என நம்புகிறேன்.\nதகடூர் கோபியின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறேன். சென்ற வாரமே இறந்து போன தகடூர் கோபிக்குத் தாமதமாக அஞ்சலி செலுத்த வேண்டியதற்கு மன்னிப்பும் கோருகிறேன். அடுத்தடுத்து ஏதேதோ பிரச்னைகள் எழுத முடியவில்லை. முக்கியமாய் அவரைக் குறித்த மேலதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை. இப்போதும் கிடைக்கவில்லை எழுத முடியவில்லை. முக்கியமாய் அவரைக் குறித்த மேலதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை. இப்போதும் கிடைக்கவில்லை என்றாலும் பத்து வருடங்களுக்கு முன்னர் என்றோ ஓர் நாள் என்னுடன் கூகிள் சாட்டில் அவர் பேசியது அவருக்கு நினைவில் இருந்ததோ இல்லையோ எனக்கு இருக்கிறது. தமிழும், தமிழ் எழுதுபவர்களும் உள்ளவரை தகடூர் கோபியின் பெயர் நிலைத்து நிற்கும். என்றென்றும் தமிழுக்கு அவர் செய்த தொண்டு அளப்பரியதாகும்.\nபடத்துக்கு நன்றி. கூகிளார் வாயிலாக Temples of Tamilnadu\nபல பிரார்த்தனைகள் நிறைவேற்ற வேண்டும். அவற்றில் ஒன்று அரியலூருக்கு அருகே கல்லங்குறிச்சி என்னும் ஊரில் உள்ள கலியுக வரதராஜப் பெருமாளுக்குச் செய்ய வேண்டிய பிரார்த்தனையும் ஆகும். 2016 ஆம் ஆண்டிலேயே போயிருக்கணும். அப்போப் போக முடியாமல் ஏதேதோ தடங்கல்கள். அதை இப்போ முடிக்கணும்னு நினைச்சோம். ஆகவே அரியலூரில் இருந்து ஆறுகிலோ மீட்டரில் கல்லங்குறிச்சியில் உள்ள கலிய பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். முந்தாநாள் திடீர்ப் பயணமாகக் கலியுக வரதராஜப் பெருமா���் கோயில் எனப்படும் கலியபெருமாள் கோயிலுக்கும், பின்னர் அங்கிருந்து சிதம்பரமும் சென்று வந்தோம். திரும்பும் வழியில் கடலூர் சென்று தம்பி வாசுதேவனைப் பார்த்துவிட்டு வந்தோம். சமீபத்தில் தான் அறுவை சிகிச்சை முடிந்து வந்திருக்கிறார். அறுவை சிகிச்சை சமயத்தில் போக முடியவில்லை. எப்படியும் கடலூர் வந்ததும் போகணும்னு தான் இருந்தோம். அது இப்போத் தான் நேரம் கிடைச்சது.\nகாலை ஆறு மணிக்கே கிளம்பினோம். இப்போவும் ஃபாஸ்ட் ட்ராக் தான் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ஏழு, ஏழரை மணிக்கெல்லாம் போயிட்டோம். ஆனால் அங்கே முதல்நாள் கிரஹணத்திற்கான பரிகார பூஜைகள் முடிந்து அன்றைய உதயகாலபூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அர்ச்சனைக்குத் தேவையானவற்றையும் அங்கே நிவேதனம் செய்ய வேண்டியதையும் கையோடு எடுத்துப் போயிருந்தோம். நாம் கொண்டு போவதை நிவேதனம் செய்ய மாட்டார்கள் என்பதை ஏற்கெனவே அறிந்திருந்தோம். எனினும் அர்ச்சனைகள் செய்துக்கலாமே என அர்ச்சனைச் சீட்டு வாங்கப் போனால் அங்கே இருந்தவர் அப்போது அர்ச்சனைச் சீட்டுக் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்.\nகோயில் அறங்காவலர், (ஊழியர் சொன்னது முதலாளி) வரவேண்டும் எனவும் அவர் வந்து நித்திய கால பூஜைகள் முடிந்த பின்னரே அர்ச்சனை செய்வார்கள் எனவும் கூறினார். நாங்களும் அதனால் என்ன சீட்டு வாங்கிக் கொண்டு உட்கார்ந்துக்கறோம். காத்திருந்து அர்ச்சனை செய்து கொண்டே போறோம்னு சொன்னோம். அந்த ஊழியருக்கு வந்ததே கோபம் அதெல்லாம் இப்போச் சீட்டுக் கொடுக்கக் கூடாது அதெல்லாம் இப்போச் சீட்டுக் கொடுக்கக் கூடாது கொடுக்கவும் முடியாது நீங்க காத்திருந்தால் பின்னாடி வந்து வாங்கிக்குங்க என்று சொல்லி விட்டார். சரினு வெளிப் பிரகாரத்தில் இருந்த ஒரு மண்டபத்துக்கு எதிரே போய் உட்கார்ந்தோம். பரபரப்பாகச் சிலர் அந்த மண்டபத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். நீர் விட்டுக் கழுவித் துடைத்து அங்கே நடுவாக உள்ள ஓர் இடத்தில் ஓர் ஆசனப் பலகையையும் போட்டார்கள். அந்த மண்டபத்தில் யாரோ சாமியார் படத்தோடு சாமியாரின் பெயரும் இருந்ததால் அவர் தான் வரப் போகிறாரோ என நினைத்தோம்.\nஆனால் அறங்காவலர் வரப் போவதாக அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் சொன்னார். அதற்குள்ளாக நம்ம முன்னோர்கள் மேற்கூரையிலிரு��்து நம் கையிலிருந்த பையையே நோட்டம் விட்டார்கள். அலைபேசியை எடுத்துப் படம் எடுக்கலாம்னு நினைச்ச நான் அந்த யோசனையைக் கை விட்டேன். காமிராவாக இருந்தாலும் போயிட்டுப் போகட்டும்னு விட்டுடலாம். அலைபேசியைத் தூக்கிட்டுப் போயிட்டார்னா என்ன செய்யறது உள்ளே போட்டுட்டு நாங்களும் உள்ளேயே சென்றோம். உற்சவருக்கு எதிரே இருந்த மண்டபத்தின் படிகளில் அமர்ந்தோம். கண்டிப்பாகப் புகைப்படம் எடுக்கக் கூடாதுனு சொன்னாங்க உள்ளே போட்டுட்டு நாங்களும் உள்ளேயே சென்றோம். உற்சவருக்கு எதிரே இருந்த மண்டபத்தின் படிகளில் அமர்ந்தோம். கண்டிப்பாகப் புகைப்படம் எடுக்கக் கூடாதுனு சொன்னாங்க புகைப்படம் எடுக்கத் தனியாக அனுமதி கொடுக்கும் சீட்டும் அங்கே கொடுப்பதில்லை. கொஞ்சம் தெரிஞ்சவங்க, வசதியானவங்க என்றால் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க போல புகைப்படம் எடுக்கத் தனியாக அனுமதி கொடுக்கும் சீட்டும் அங்கே கொடுப்பதில்லை. கொஞ்சம் தெரிஞ்சவங்க, வசதியானவங்க என்றால் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க போல அது என்னமோ அந்தக் கோயிலில் இருந்தவங்க எங்களை அந்நியராகவே பார்த்தார்கள்.\nஅதுக்குள்ளே அறங்காவலர் வந்துட்டார்னு தெரிஞ்சு போய்ப் பார்த்தால் கோயில் ஊழியர்கள் குடங்களில் தண்ணீர் நிரப்பி எடுத்து வந்து அறங்காவலருக்குக் காலில் தண்ணீரை விட்டுப் பாத பூஜை போல் ஏதோ செய்தார்கள். அவருடன் கூட வந்தவர் தம்பியோ அவர் ஜாடையிலேயே இருந்தார். அவருக்கும் நடந்தது. பின்னர் எல்லோரும் புடைசூழ அந்த மண்டபத்துக்குள்ளே போய் அந்த ஆசனப் பலகையிலேயே இருவருமாக அமர்ந்து கொண்டார்கள். அவர்களுக்குள்ளாக ஏதோ பேசிக் கொண்டார்கள். இருவருக்குமே கோயிலில் நித்தியகால பூஜைக்கான நேரம் என்பதே நினைவில் இல்லையோனு தோணிச்சு அவர் ஜாடையிலேயே இருந்தார். அவருக்கும் நடந்தது. பின்னர் எல்லோரும் புடைசூழ அந்த மண்டபத்துக்குள்ளே போய் அந்த ஆசனப் பலகையிலேயே இருவருமாக அமர்ந்து கொண்டார்கள். அவர்களுக்குள்ளாக ஏதோ பேசிக் கொண்டார்கள். இருவருக்குமே கோயிலில் நித்தியகால பூஜைக்கான நேரம் என்பதே நினைவில் இல்லையோனு தோணிச்சு அதுக்குள்ளே நான் மறுபடி தேவஸ்தான அலுவலகம் போய் அர்ச்சனைச் சீட்டு மறுபடி கேட்க மறுபடி கடுமையான வார்த்தைப் பிரயோகம் அதுக்குள்ளே நான் மறுபடி தேவஸ்தான அலுவலகம் போய் அர்ச்சனைச் சீட்டு மறுபடி கேட்க மறுபடி கடுமையான வார்த்தைப் பிரயோகம் அப்படியும் விடாமல் நான் சீட்டுக் கொடுத்துட்டால் நாங்க ஒரு பக்கமா உட்கார்ந்துக்கறோம். வழிபாடுகள் முடிஞ்சதுமே அர்ச்சனை செய்துக்கறோம்னு சொன்னேன். ஊழியருக்கு வந்ததே கோபம் அப்படியும் விடாமல் நான் சீட்டுக் கொடுத்துட்டால் நாங்க ஒரு பக்கமா உட்கார்ந்துக்கறோம். வழிபாடுகள் முடிஞ்சதுமே அர்ச்சனை செய்துக்கறோம்னு சொன்னேன். ஊழியருக்கு வந்ததே கோபம் கடுமையாகப் பேசினார் திரும்பிட்டேன். மறுபடி உற்சவருக்கு எதிரே தேவு காத்துட்டு இருந்தோம்.\nஅரைமணிக்கப்புறமா நாதஸ்வரக் கலைஞர் , தவில் காரருடன் வந்தார். அத்தனை மன வருத்தத்திலும் இந்தக் கோயிலில் பரம்பரை நாதஸ்வரக் கலைஞர் இருக்காரேனு சந்தோஷம் வந்தது. அதுக்குள்ளே அறங்காவலர் மூலவரின் கர்பகிரஹத்துக்கு வந்துட்டார். அங்கே வழிபாடுகள் ஆரம்பித்தன. இங்கே நாதஸ்வரக் கலைஞர் சக்கைப் போடு போட்டார். தீப ஆராதனை சமயம் நானும் போய் நின்ற வண்ணம் தீப ஆராதனையைப் பார்த்துக் கொண்டேன். கோயில் பட்டாசாரியார்கள் ஒவ்வொன்றுக்கும் இடுப்பு வரை வளைந்து வணங்கி அறங்காவலரின் உத்தரவைப் பெற்றுக் கொண்டு செய்ததோடு அல்லாமல் அவருக்கு தீபாராதனையைக் காட்டி அவர் வணங்கும்போதும் கிட்டத்தட்ட வணங்கிய நிலையிலேயே காட்டினார்கள். கர்பகிரஹத்தில் இறைவன் ஒருவனே பெரியவன் என்னும் வேண்டாத நினைப்பு எனக்கு வந்து தொலைத்தது. பொதுவாகக் கோயிலிலேயே மனிதர்களை வணங்கக் கூடாது என்பார்களே என்று நினைத்துக் கொண்டேன்.\nகோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது தான் எனினும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களைப் போல் மிகப் பழமையாகக் காணப்பட்டது. முகப்பில் கோபுரம் இல்லை முன்னால் கிராமமே அதிகம் மனிதர்கள் இல்லாமல் கோயில் மட்டும் தன்னந்தனியாகக் காணப்பட்டது என்று ரங்க்ஸ் சொன்னார். இப்போத் தான் காலி இடங்களே விட்டு வைக்கிறதில்லையே நாம முன்னால் கிராமமே அதிகம் மனிதர்கள் இல்லாமல் கோயில் மட்டும் தன்னந்தனியாகக் காணப்பட்டது என்று ரங்க்ஸ் சொன்னார். இப்போத் தான் காலி இடங்களே விட்டு வைக்கிறதில்லையே நாம அந்த வழக்கப்படி இப்போ அங்கே மனித நடமாட்டம் மட்டுமில்லாமல் இலவசக் கழிவறை, குளியலறை (பராமரிப்பு மோசம்) போன்றவைகள் இருந்தது. அங்கே மொட்டை போட்ட��க் காது குத்துவது மட்டுமே செய்வார்களாம். திருமணங்கள் நடத்துவதில்லையாம் அந்த வழக்கப்படி இப்போ அங்கே மனித நடமாட்டம் மட்டுமில்லாமல் இலவசக் கழிவறை, குளியலறை (பராமரிப்பு மோசம்) போன்றவைகள் இருந்தது. அங்கே மொட்டை போட்டுக் காது குத்துவது மட்டுமே செய்வார்களாம். திருமணங்கள் நடத்துவதில்லையாம் நிறையப் பிச்சைக்காரர்கள் வழக்கம் போல் நிறையப் பிச்சைக்காரர்கள் வழக்கம் போல் ஆனாலும் கோயிலில் உள்ளே உள்ளூர் மக்களைத் தவிர வெளியூர் மக்கள் எனில் நாங்கள் இருவர் மட்டும் தான்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nதமிழ்த்தாத்தா பிறந்த நாள் அஞ்சலி\nஒரு சாமானியர் பிரதமர் ஆனால் எதிர்கொள்ள வேண்டியவை\nகலியுக வரதராஜப் பெருமாள் கோயில்\nஹை கோபியின் திடீர் மறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/category/reviews/page/5/", "date_download": "2019-05-21T06:40:44Z", "digest": "sha1:MG6OG7KIQWF6SZWND7E76ODH3DZBDCUY", "length": 12427, "nlines": 118, "source_domain": "www.behindframes.com", "title": "Reviews Archives - Page 5 of 36 - Behind Frames", "raw_content": "\n11:32 AM மிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\n11:19 PM மான்ஸ்டர் – விமர்சனம்\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் – விமர்சனம்\nதனது அக்காவை கொன்ற அவரது கணவனை கொலை செய்து விட்டு சின்ன வயதிலேயே ஜெயிலுக்கு போகிறார் கிஷோர். அக்கா பையன் விவேக்...\nமேற்கு தொடர்ச்சி மலை – விமர்சனம்\nஎளிய மனிதர்களின் வாழ்வியலை பதிவுசெய்யும் விதமாக சில படங்கள் அத்திப்பூத்தாற்போல அவ்வப்போது வந்து செல்லும்.. அப்படி ஒரு படம் இந்த மேற்கு...\nமுழுக்க முழுக்க நடனத்தை, நடன போட்டியை முன்னிறுத்தி வெளியாகியுள்ள படம் ‘லக்ஷ்மி’. கணவனை இழந்து, மகள் லக்ஷ்மியுடன் (பேபி தித்யா) தனியாக...\nஓடு ராஜா ஓடு – விமர்சனம்\nஜோக்கர் குரு சோமசுந்தரம் நடிப்பில் நிஷாந்த்-ஜிதின் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் ஓடு ராஜா ஓடு. மனைவி...\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nவேலைக்கு போய் தாய் தகப்பன்,தங்கையை காப்பாற்றும் பொறுப்பு நயன்தாராவுக்கு. அம்மா சரண்யாவுக்கு நுரையீரல் புற்றுநோய் என்றும் அதற்கு வைத்தியம் பாக்க பதினைந்து...\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – விமர்சனம்\nசெய்தித்தாள்களில் நாள் தவறாது இடம் பிடிக்கும் செய்தி தான் நகை பறிப்பு சம்பவங்கள்.. தகுந்த நேரத்தில் அதுகுறித்த விழிப���புணர்வு ஏற்படுத்தும் படமாக...\nபியார் பிரேமா காதல் – விமர்சனம்\nஇன்றைய சூழலில் அந்தஸ்து குறுக்கே நிற்காத பட்சத்தில் பணக்கார பொண்ணு-மிடில்கிளாஸ் பையன் காதலுக்கு தடையாய் இருப்பது எது என்பதை அலசியிருக்கும் படம்...\nஎங்க காட்டுல மழை – விமர்சனம்\nவேலைவெட்டி இல்லாமல் நண்பன் அப்புக்குட்டியுடன் சுற்றும் மிதுன் ஸ்ருதி மீது காதலாகிறார். அடாவடி போலீஸ் அதிகாரி அருள்தாஸால் ஒருமுறை டார்ச்சரை அனுபவிக்கும்...\nகாட்டுப்பய சார் இந்த காளி – விமர்சனம்\nமதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும் படங்களை இயக்கிய யுரேகா இயக்கியுள்ள போலீஸ் படம் தான் இது. சென்னையில் அவ்வப்போது கார்,...\nமணியார் குடும்பம் – விமர்சனம்\nதனது மகன் உமாபதிக்காக நடிகர் தம்பி ராமையா தானே களமிறங்கி இயக்கியுள்ள படம் தான் ‘மணியார் குடும்பம்’. கிராமத்தில் வாழ்ந்து கெட்ட...\nடைட்டிலை பார்க்கும்போதே புரிந்திருக்குமே இது ஒரு ஞாபக மறதிக்காரனின் கதை என்று.. ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் எப்படி கஜினிகாந்த் ஆனார், அதனால்...\n‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி-கோகுல் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியுள்ள படம் என்பதாலேயே மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது ‘ஜூங்கா’.. அந்த...\nசினிமாவில் ஹீரோவாகிவிட வேண்டும் என்கிற கனவுடன் சான்ஸ் தேடி அழைக்கிறார் விக்கி.. அவரது ரூம் மேட்டான மிப்பு, சொந்தமாக மொபைல் கடை...\nசினிமாவை கலாய்த்து எடுக்கப்பட்ட ஒரு படத்துக்கு ரசிகர்கள் இவ்வளவு வரவேற்பு கொடுப்பார்களா என தமிழ்படம் வெளியான நேரத்தில் பிரமிப்பு ஏற்பட்டது. இப்போது...\nகடைக்குட்டி சிங்கம் – விமர்சனம்\nவிவசாயத்தின் அருமையையும் கூட்டுக்குடும்பத்தின் பெருமையையும் இன்றைய இளைய தலைமுறைக்கு உறைக்கும் விதமாக உணர்வுப்பூர்வமாக சொல்லியுள்ள படம் தான் கடைக்குட்டி சிங்கம். கிராமத்தில்...\nசசிகுமார் நடிப்பில் மருது பாண்டியன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் அசுரவதம். வழக்கமான சசிகுமார் பாணியில் படம் இருக்கிறதா, இல்லை புது மாதிரியா...\nசெம போத ஆகாத – விமர்சனம்\nபாணா காத்தாடி மூலம் அறிமுகமாகிய பத்ரி வெங்கடேஷ், அதர்வா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் செம போத ஆகாத. டைட்டிலிலேயே போதை...\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nசமூக போராளி டிராபிக��� ராமசாமியை பற்றி அனைவர்க்கும் தெரியும்.. தற்போது அவர் உயிருடன் தான் இருக்கிறார்.. அப்படிப்பட்டவரின் போராட்ட வரலாறை அவர்...\nடிக் டிக் டிக் – விமர்சனம்\nதமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து மக்களை காப்பாற்ற போராடும் விண்வெளி வீரர்களின் பயணம் தான் டிக் டிக் டிக் வானிலிருந்து...\nகோலிசோடா – 2 விமர்சனம்\nகோலிசோடா வெற்றி கொடுத்த எதிர்பார்ப்பை கோலிசோடா-2 நிறைவேற்றியதா. பார்க்கலாம். ஆட்டோ ட்ரைவர், ஹோட்டல் சர்வர், ரவுடியின் அடியாள் என மூன்று பேர்...\nஒருவழியாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த காலா வந்தே விட்டது. கபாலியில் சற்றே சோர்வுற்ற ரசிகர்களுக்கு இந்தப்படம் என்ன மாதிரியக தீனீ போட்டுள்ளது...\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஇன்று இணையதளத்தில் ஆபாச வலைத்தளங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் இருக்கிறது. ஒரு காலத்தில் பணத்திற்கு விலைபோகும் நபர்களை வைத்து எடுக்கப்பட்டு வந்த வீடியோக்கள்,...\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\n“விஷாலை நடிக்க விடுங்கள்” ; ஆர்.கே.சுரேஷ் கோரிக்கை\n‘100′ படத்துக்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/category/slider/", "date_download": "2019-05-21T06:32:56Z", "digest": "sha1:WY6SNFYT4JUXAHUSRI3XFGQ2VJRNXYUG", "length": 31948, "nlines": 546, "source_domain": "www.theevakam.com", "title": "Slider | www.theevakam.com", "raw_content": "\nஇன்றைய (21.05.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஅஜித், விஜய் யாருக்கு அரசியல் செட்டாகும்\nபிரபல நடிகர் தனுஷ் பதிவிட்ட ட்விட்\nபிரபல தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்தா இது..\nஇந்த நாட்டுல சமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nதமிழர்களே இனிமே சூடா டீ குடிக்காதீங்க\nஇந்த 5 ராசிக்காரர்களையும் மேலோட்டமாக பார்த்து ஏமாந்துடாதீர்கள்\nஜப்பானியர்கள் தொப்பை இல்லாமல் இருப்பதன் ரகசியம் அம்பலம்\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது\nசர்ச்சைகளை தாண்டி தமிழ் பிக்பாஸ் 3 ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு\nதொடர் தாக்குதலிற்கு திட்டமிட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது\nமலேசியாவில் தொடர் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளனர். ரமழான் காலத்தில் பௌத்த, கத்தோலிக்க ஆலயங்களில் தொடர் தற்கொலை தாக்குதல் நடத்துவதே... மேலும் வாசிக்க\nசமூக வல��த்தளங்களை அவதானிக்க விசேட பிரிவு\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்க விசேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியானதும், இன முறுகல் மற்றும் இனங்களுக்கிடைய... மேலும் வாசிக்க\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைதினை சட்ட பிரச்சினையாக திசை திருப்ப முயற்சி\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைதினை சட்ட பிரச்சினையாக திசை திருப்பியுள்ளதாக சமூக விஞ்ஞான ஆய்வு மையம் குற்றம் சுமத்தியுள்ளது. அத்தோடு அவர்களின் கைது அரசியல் பிரச்சினையென்றும் அதனை ஜனாதிபதி ம... மேலும் வாசிக்க\nமே 8 – உலக செஞ்சிலுவை தினம் இன்று\nமே 8 கிரிகோரியன் ஆண்டின் 128 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 129 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 237 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1450 – இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் ஹென்றி மன்னனுக்கெதிராக... மேலும் வாசிக்க\nபயங்கரவாதியான சஹரான் எந்த நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தார் எப்படித் தப்பினார் வெளிவரும் பல புதிய உண்மைகள்..\nபயங்கரவாதியான சஹரான் ஹசீம் இந்தியாவின் தமிழ்நாடு ஊடாக 2018 இறுதிப் பகுதியில் பெங்களூர் – காஸ்மீர் மற்றும் கேரளா போன்ற இடங்களுக்கு கடல் மார்க்கமாக மன்னார் வழியாக வந்து சென்றிருக்கலாம் எ... மேலும் வாசிக்க\nபால்ராஜ் பற்றிய செய்தியால் நீதிமன்ற படியேறிய தமிழ் பத்திரிகை\nதமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டளை தளபதி பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பான கட்டுரையை வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியரை விசாரணைக்குட்படுத்த அனுமதி கோரி, யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் பொலிசார் வழக்க... மேலும் வாசிக்க\n“பகிரங்கமாக எனது அந்த உறுப்பை பிடித்தார்கள்“: இலங்கையில் நடந்த சம்பவத்தை பகிரங்கப்படுத்திய அமெரிக்க யுவதி\nஇலங்கை வந்த அமெரிக்க பெண் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார். இம் மாதம் மார்ச் மாதம் 08ஆம் திகதி மிரிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளா... மேலும் வாசிக்க\nகடைசியாக கணவருக்கு அனுப்பிய குறும் செய்தி…. பதில் வர முன்னரே வெடித்துச் சிதறிய பரிதாபம்… சோகமாக முடிந்த புதுமணப் பெண்ணின் வாழ்க்கை..\nஎத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 157 பேருடன் பலியான இந்திய பெண்ணுக்கு 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இ... மேலும் வாசிக்க\nஎமது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மோடிக்கு எதிராக போட்டி – விவசாயிகள் அறிவிப்பு\nதேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:- விவசாயிகள் கோரிக்கைக்காக 140 நாட்கள் டெல்லி சென்று போராடினோம். அப்போது, மத்திய மந... மேலும் வாசிக்க\nநாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு குற்றம் சுமத்தும் வாசுதேவ நாணயக்கார\nஅரசாங்கம் நாடாளுமன்றத்திலுள்ள சில எம்.பிக்களுக்கு பரிசுப் பொருட்களை கொடுத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவா... மேலும் வாசிக்க\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதிடீர் சோதனை: லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nபெண் காவலர் கைதியான கதை\nஇந்திய அணியுடனான தொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ஷாக் கொடுத்த சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் 6 வயது மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\nஇனிமே சூடா டீ குடிக்காதீங்க\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nபெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவு… : லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nகைதியின் குழந்தையை கருவில் சுமக்கும் பெண் காவலர்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nசன்னி லியோன் தனது வாழ்க்கை குறித்து எவரும் அறியா சில தகவல்கள்\nதனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்த காஜல்\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nமீண்டு வந்த ஸ்ரேயா., பிரபல நடிகருடன் இணைந்தார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ஷாக் கொடுத்த சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/01/Mahabharatha-Udyogaparva-Section25.html", "date_download": "2019-05-21T07:32:23Z", "digest": "sha1:GM4A3QLC6LZIWVZ6HPI33QXRX3ZAHW6U", "length": 34370, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மன்னர் மற்றும் பீஷ்மரின் விருப்பம்! - உத்யோக பர்வம் பகுதி 25 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமன்னர் மற்றும் பீஷ்மரின் விருப்பம் - உத்யோக பர்வம் பகுதி 25\n(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 25)\nபதிவின் சுருக்கம் : மன்னர் சொல்லி அனுப்பிய அனைத்தையும் தங்களிடம் சொல்லும்படி யுதிஷ்டிரன் சஞ்சயனிடம் கோருவது; அனைவரையும் சஞ்சயன் வாழ்த்தியது; திருதராஷ்டிரன் அமைதியை விரும்புவதாகச் சஞ்சயன் சொன்னது; உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பாண்டவர்கள் தகாததைச் செய்யக் கூடாது என்று எச்சரிப்பது; வெற்றி தோல்வியால் எந்தப் பயனும் இல்லை என்பதைச் சொன்னது; இரத்த உறவினர்களைக் கொன்று கிடைக்கும் வாழ்வு மரணத்திற்கு ஒப்பானது என்பதைச் சொன்னது; பாண்டவர்கள் முன்பு பணிந்து சஞ்சயன் அமைதியை வேண்டியது; இதுவே திருதராஷ்டிரன் மற்றும் பீஷ்மரின் விருப்பம் என்று சொன்னது...\nயுதிஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ சூதர் கவல்கணரின் மகனே {சஞ்சயரே}, பாண்டவர்கள், சிருஞ்சயர்கள், கிருஷ்ணன், யுயுதனன் {சாத்யகி}, விராடர் ஆகியோர் இங்கே ஒன்றாகச் சேர்ந்து இருக்கிறோம். திருதராஷ்டிரர் உம்மை என்ன சொல்ல வழிநடத்தினாரோ, அவை அனைத்தையும் எங்களுக்குச் சொல்லும்” என்றான்.\nசஞ்சயன் {யுதிஷ்டிரனிடம்}, “யுதிஷ்டிரன், விருகோதரன் {பீமன்}, தனஞ்சயன் {அர்ஜுனன்}, மாத்ரியின் இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, சூரனின் வழித்தோன்றலான வாசுதேவன் {கிருஷ்ணன்}, சாத்யகி, பாஞ்சாலர்களின் முதிர்ந்த மன்னன் {துருபதன்}, பிருஷதனின் மகன் {பேரன்} திருஷ்டத்யும்னன் ஆகியோருக்கு என் வாழ்த்துகள். குருக்களின் நலன் விரும்பி, நான் சொல்லும் வார்த்தைகளை அனைவரும் கேட்பீராக. அமைதிக்கான வாய்ப்பை ஆவலுடன் வரவேற்கும் மன்னர் திருதராஷ்டிரர், இங்கே வரும் எனது இந்தப் பயணத்திற்காக, என் தேரைத் தயார் செய்யத் துரிதப்படுத்தினார்.\nதன் தம்பிகள், மகன்கள் மற்றும�� உறவினர்களுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரனுக்கு, இஃது ஏற்புடையதாகட்டும். பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} அமைதியை விரும்பட்டும். பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, உறுதி, மென்மை மற்றும் கபடற்ற தன்மையோடு கூடிய அனைத்து அறங்களையுந் தங்களிடம் கொண்டுள்ளனர். உயர்ந்த குடும்பத்தில் பிறந்த அவர்கள், மனிதாபிமானம், தாராளம், அவமானத்தைத் தரும் எந்தச் செயலையும் செய்ய ஆர்வமில்லாமை ஆகிய தன்மைகளைக் கொண்டவர்களாவர். எதைச் செய்வது சரி என்பதை அவர்கள் அறிவார்கள். நீங்கள் உயர்ந்த மனம் கொண்டோராகவும், பின்தொடரும் பயங்கரத் துருப்புகளைக் கொண்டவர்களாகவும் இருப்பதால் தாழ்ந்த செயல்கள் உங்களுக்குப் பொருந்தாது.\nநீங்கள் ஒரு பாவச் செயலைச் செய்தால், அது வெள்ளைத் துணியில் பட்ட மைத்துளி போல, உங்கள் நற்பெயரில் பட்ட கறையாக இருக்கும். ஒரு செயலைச் செய்தால், அது, பாவம் மற்றும் நரகத்திற்கு வழிவகுக்கும் என்றும், உலகளாவிய படுகொலையை விளைவிக்கும் என்றும், அது (மனிதர்களுக்கு) அழிவைக் கொண்டு வரும் என்றும், {அதில் கிடைக்கும்} வெற்றியோ தோல்வியோ, விளைவுகள் ஒரே மதிப்பைத்தான் தரும் என்றும் அறிந்த எவன் அச்செயலைச் செய்யும் குற்றவாளியாவான் தங்கள் உறவினர்களின் காரியத்திற்குச் சேவையாற்றியவர்கள் {பாண்டவர்கள்} அருளப்பட்டவர்களே. பழிச்செயல்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய உயிரை குருக்களின் நன்மையை உத்தரவாதப்படுத்துவதற்காக விடுபவர்களே, {குருக்குலத்தின்} உண்மையான மகன்களும், நண்பர்களும், உறவினர்களும் ஆவர்.\nபிருதையின் மகன்களே {பாண்டவர்களே}, உங்கள் எதிரிகள் அனைவரையும் வீழ்த்தி, கொன்று, குருக்களை {கௌரவர்களை} நீங்கள் தண்டித்தால், அதற்கடுத்து வரும் உங்களது வாழ்க்கை மரணத்திற்கு ஒப்பானதாக இருக்கும். உண்மையில், இரத்த சம்பந்தமுடையவர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, எதற்காக வாழ வேண்டும்\nஒருவன், அனைத்து தேவர்களும் தன் பக்கம் நிற்கும் இந்திரனேயானாலும், அவனால், கேசவன் {கிருஷ்ணன்}, சேகிதானன், சாத்யகி ஆகியோரின் துணையுடன், திருஷ்டத்யும்னன் கரங்களால் பாதுகாக்கப்படும் உங்களை எப்படி வீழ்த்த இயலும் மேலும், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, துரோணர், பீஷ்மர், அஸ்வத்தாமன், சல்லியன், கிருபர், கர்ணன், {பிற} க்ஷத்திரிய மன்னர்களின் படைகள் ஆகியோர���ல் காக்கப்படும் குருக்களைப் போர்க்களத்தில் யாரால் வீழ்த்த முடியும்\nஎனவே, வெற்றியோ, தோல்வியோ எதிலும் நான் எந்த நன்மையையும் காணவில்லை. தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த இழிந்த மனிதர்களைப் போலப் பிருதையின் {குந்தியின்} மகன்களால் {பாண்டவர்களால்} அநீதியான ஒரு செயலை எவ்வாறு செய்ய முடியும் எனவே, கிருஷ்ணன் மற்றும் பாஞ்சாலர்களின் முதிர்ந்த மன்னன் {துருபதன்} ஆகியோர் முன்பு நான் அடிபணிந்து நின்று அமைதிப்படுத்துகிறேன். குருக்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகிய இருவரும் நன்மையடையும் வகையில் என் கரங்களைக் குவித்து நான் உன்னிடம் அடைக்கலம் அடைகிறேன். கிருஷ்ணனோ, தனஞ்சயனோ {அர்ஜுனனோ} இந்த எனது வார்த்தைகளுக்கு ஏற்ப செயல்பட முடியாது என்பதற்கு வாய்ப்பில்லை. (அவ்வாறு செய்ய) வேண்டிக் கொள்ளப்பட்டால், அவர்கள் இருவரும் தங்கள் உயிரையே கொடுப்பார்கள். {It is not likely that either Krishna or Dhananjaya will not act up to these my words. Either of them would lay down his life, if besought (to do so)}. எனவே, என் பணியின் வெற்றிக்காகவே நான் இதைச் சொல்கிறேன். உங்களுக்குள் (குருக்களிடம்) அமைதி உறுதிப்பட வேண்டும் என்பதே மன்னர் {திருதராஷ்டிரர்} மற்றும் அவரது ஆலோசகரான பீஷ்மரின் விருப்பமாகும்” என்றான் {சஞ்சயன்}.\nவகை உத்யோக பர்வம், சஞ்சயன், சஞ்சயன் தூது, சேனோத்யோக பர்வம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர��� ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் ���றுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section118.html", "date_download": "2019-05-21T07:29:10Z", "digest": "sha1:7XPZZEZB2RA4XWWJJADVU53YG4YXAKPU", "length": 33702, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மன்னன் சிபியின் பிறப்பு! - உத்யோக பர்வம் பகுதி 118 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 118\nபதிவின் சுருக்கம் : போஜர்களின் மன்னனா உசீநரனிடம் சென்று மாதவியை மணந்து கொண்டு நானூறு குதிரைகளை வரதட்சணையாகத் தரும்படி இரந்து கேட்டது; ஹர்யஸ்வன் மற்றும் திவோதாசன் போலவே தன்னிடமும் இருநூறு குதிரைகளே உள்ளன என்று உசீநரன் சொல்வது; காலவர் மாதவியை உசீநரனுக்கு அளிப்பது; உசீநரனுக்குச் சிபி என்ற மகன் பிறப்பது; உரிய நேரத்தில் காலவர் வந்து உசீநரனிடம் இருந்து மாதவியை அழைத்துச் செல்வது ...\nநாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், \"தனது உறுதிமொழியில் பற்றுறுதியுடன் இருந்த ஒப்பற்ற மாதவி, அந்தச் செழிப்பைக் கைவிட்டு மீண்டும் கன்னித்தன்மையை அடைந்து, அந்தணரான காலவரின் காலடிகளைத் தொடர்ந்து சென்றாள். தனது சொந்த காரியத்தைச் சாதிக்க மனதில் உறுதி கொண்ட காலவர், அடுத்து என்ன செய்வது என்பதைச் சிந்தித்து மன்னன் உசீநரனுக்குக் காத்திருப்பதற்காகப் போஜர்களின் நகரத்திற்குச் சென்றான்.\nகலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்ட அந்த மன்னனின் {உசீநரனின்} முன்னிலையை அடைந்ததும், காலவர் அவனிடம் {உசிநரனிடம்}, \"இந்தக் கன்னிகை உனக்கு அரச மகன்கள் இருவரைப் பெற்றுத் தருவாள். ஓ மன்னா {உசீநரா}, சூரியனுக்கும், சந்திரனுக்கும் நிகரனான இரு மகன்களை இவளிடம் பெற்று, இவ்வுலகிலும், மறுவுலகிலும் உனது நோக்கங்கள் அனைத்தையும் நீ அடைவாயாக. எனினும், ஓ மன்னா {உசீநரா}, சூரியனுக்கும், சந்திரனுக்கும் நிகரனான இரு மகன்க��ை இவளிடம் பெற்று, இவ்வுலகிலும், மறுவுலகிலும் உனது நோக்கங்கள் அனைத்தையும் நீ அடைவாயாக. எனினும், ஓ கடமைகள் அனைத்தையும் அறிந்தவனே, அவளுக்கான {மாதவிக்கான} வரதட்சனையாக {சுல்கமாக}, சந்தோரப் பிரகாசம் கொண்டவையும், கரிய நிறம் கொண்ட ஒரு காதைக் கொண்டவையுமான நானூறு {400} குதிரைகளை நீ தர வேண்டும். குதிரைகளை அடைய வேண்டி நான் செய்யும் இந்த முயற்சியும் எனது ஆசானுக்காகவே {விஸ்வாமித்திரருக்காகவே}, மற்றபடி அவற்றைக் கொண்டு எனக்கு வேறு காரியம் எதுவுமில்லை.\n(எனது சொற்களை) நீ ஏற்கமுடியுமென்றால், எந்தத் தயக்கமும் இன்றி நான் உனக்குச் சொல்வதைச் செய்வாயாக. ஓ அரசமுனியே {உசிநரனே}, நீ இப்போது குழந்தையற்று இருக்கிறாய். ஓ அரசமுனியே {உசிநரனே}, நீ இப்போது குழந்தையற்று இருக்கிறாய். ஓ மன்னா, இரண்டு குழந்தைகளைப் பெறுவாயாக. இப்படிப் பெறும் வாரிசைப் படகாகக் கொண்டு, பித்ருகளையும் உன்னையும் காத்துக் கொள்வாயாக. ஓ மன்னா, இரண்டு குழந்தைகளைப் பெறுவாயாக. இப்படிப் பெறும் வாரிசைப் படகாகக் கொண்டு, பித்ருகளையும் உன்னையும் காத்துக் கொள்வாயாக. ஓ அரசமுனியே {உசீநரா}, வாரிசுகளின் வடிவில் கனியைப் பெற்ற ஒருவன், சொர்க்கத்தில் இருந்து விழுவதில்லை. அப்படிப்பட்ட மனிதன், பிள்ளைகள் அற்றவர்கள் செல்லும் அச்சங்கள் நிறைந்த நரகத்திற்குச் செல்லத் தேவையில்லை.\nஇவற்றையும், காலவர் சொன்ன பிற வார்த்தைகளையும் கேட்ட மன்னன் உசீநரன், அவரிடம் {காலவரிடம்}, \"ஓ காலவரே, நீர் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன். நீர் சொல்வதைச் செய்ய எனது இதயமும் விரும்புகிறது. எனினும், பரமாத்மாவே அனைத்திலும் சக்தி வாய்ந்தவன். ஓ காலவரே, நீர் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன். நீர் சொல்வதைச் செய்ய எனது இதயமும் விரும்புகிறது. எனினும், பரமாத்மாவே அனைத்திலும் சக்தி வாய்ந்தவன். ஓ அந்தணர்களில் சிறந்தவரே {காலவரே}, நீர் குறிப்பட்ட வகையில் என்னிடம் இருநூறு {200} குதிரைகள் மட்டுமே இருக்கின்றன. மற்ற வகைகளில், என் ஆட்சிப்பகுதியில் உலவும் ஆயிரக்கணக்கானவற்றை {ஆயிரக்கணக்கான குதிரைகளை} நான் பெற்றிருக்கிறேன்.\n காலவரே, ஹர்யஸ்வன், திவோதாசன் போன்ற பிறர் சொன்னது போன்ற பாதையிலே நடந்து நானும் இவளிடம் {மாதவியிடம்} ஒரு மகனை மட்டுமே பெறுவேன். வரதட்சணை {சுல்கம்} குறித்த இக்காரியத்தில் நானும் அவர்களைப் போலவே செயல்படுவேன். ஓ அந்தணர்களில் சிறந்தவரே {காலவரே}, எனது செல்வங்கள் எனது வசதிகளுக்காகவும் இன்பங்களுக்காகவும் அல்ல, எனது நகரத்திலும் நாட்டிலும் வசிக்கும் குடிமக்களுக்காகவே இருக்கிறது.\n அறம்சார்ந்தவரே {காலவரே}, தனது சொந்த இன்பங்களுக்காக, பிறர் செல்வத்தைக் கொடுக்கும் மன்னன் அறத்தையோ, புகழையோ ஈட்டவே முடியாது. தெய்வீகப் பெண் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் இந்தக் கன்னிகை எனக்குக் கொடுக்கப்படட்டும். ஒரு மகனைப் பெறுவதற்காக மட்டுமே நான் இவளை {மாதவியை} ஏற்பேன்\" என்றான் {உசீநரன்}.\nஇவற்றையும், உசீநரன் பேசிய பிற வார்த்தைகளையும் கேட்ட அந்த அந்தணர்களில் சிறந்தவரான காலவர், அந்த ஏகாதிபதியை {உசீநரனை} மெச்சியபடி, அந்தக் கன்னிகையை {மாதவியை} அவனுக்குக் {உசீநரனுக்கு} கொடுத்தான். அந்தக் காரிகையை உசீநரன் ஏற்கும்படி செய்த காலவர் காடுகளுக்குள் சென்றுவிட்டார். (தனது சொந்த செயல்களால் வென்ற) செழிப்பை அனுபவிக்கும் நீதிமிக்க ஒரு மனிதனைப் போல, உசீநரன் மாதவியுடன் பள்ளத்தாக்குகளிலும், மலைச்சரிவுகளிலுள்ள நீரூற்றுகளிலும், நதிகளின் நீர்வீழ்ச்சிகளிலும், மாளிகைகளிலும், இனிமையான அறைகளிலும் பலவண்ண வேறுபாடுகள் கொண்ட தோட்டங்களிலும், காடுகளிலும், இனிமையான இடங்களிலும், வீடுகளின் மேல்தளங்களிலும் அந்தக் காரிகையுடன் விளையாடி இன்புற்றிருந்தான்.\nஉரிய நேரத்தில், காலைச் சூரியனின் பிரகாசத்துடன் அவனுக்கு {உசீநரனுக்கு} ஒரு மகன் பிறந்தான். பின்னாட்களில் அவன் சிபி என்ற பெயரால் சிறந்த மன்னனாகக் கொண்டாடப்பட்டான். ஓ மன்னா {துரியோதனா}, அந்த மகனின் பிறப்புக்குப் பிறகு, அந்தணரான காலவர் உசீநரனிடம் வந்து, அந்தக் கன்னிகையைத் {மாதவியைத்} திரும்பப் பெற்றுக் கொண்டு, வினதையின் மகனைக் {கருடனைக்} காணச் சென்றார்\" என்றார் {நாரதர்}.\nவகை உசீநரன், உத்யோக பர்வம், காலவர், சிபி, பகவத்யாந பர்வம், மாதவி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் ��ீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் ப���மாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/house", "date_download": "2019-05-21T06:30:25Z", "digest": "sha1:CK7Y7PW3FBJ4UTPRB26TH4HSS2NBJOMU", "length": 11918, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest House News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nசெப்டம்பர் 2019-க்குள் வீடு + ரூ.17.55 லட்சம் பணம் இல்லையா ரூ.1,27,00,000 (1.27 கோடி) நஷ்ட ஈடு..\nடெல்லி: ஒரு பில்டர், ஒரு ரியல் எஸ்டேட் திட்டத்தைத் தொடங்குகிறார். அந்த திட்டத்தில் இணைபவர்கள் அனைவரிடமும் வீட்டின் திட்டம் மற்றும் வசதிகளைச் சொல்லி ஒவ்வொரு வீடாக வி...\nவீடுகளின் விற்பனை 5 சதவிகிதம் அதிகரிப்பு..\nசென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், புனே, நொய்டா, குருகிராம், பெங்களூரு ஆகிய 9 நகரங்கள...\n இந்த ரூ.5.8 கோடி வீடு வேண்டாம், ஜோசியர் சொன்ன படி வீட்டை அரசிடம் கொடுத்த வினோத்\nமும்பை: 90-ஸ் கிட்ஸ் மற்றும் அவர்களுக்கு முன் பிறந்தவர்களுக்கு வீடு ஒரு மிகப் பெரிய கனவு. நாம் ...\nஅம்பானியின் அடுக்குமாடி வீட்டை சீரமைப்பதாக பொய் கணக்கெழுதிய முகேஷ் ஷா - ரூ.17 கோடி மோசடி\nமும்பை: மும்பை கஃபே பாரடே பகுதியில் அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான வீட்டை சீரமைப்பு பணிக...\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nமத்தியில் ஆளும் பாஜக அரசு தன் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 01, 2019 அன்று மிக விமர்சையாக தாக்கல் ச...\nதெற்கு வாழ்கிறது வடக்கு தேய்கிறது..\nரியல் எஸ்டேட் விற்பனையிலும் சரி, புதிய ரியல் எஸ்டேட் திட்டங்களைக் கொண்டு வருவதிலும் சரி இந்...\nவீடு வாங்க இது தான் சரியான நேரம்யா.. ஏன் தெரியுமா..\nஎனக்கு சொந்த வீடு வேண்டாம் என இந்த உலகில் ஒருத்தன் சொல்ல மாட்டான். குறிப்பாக இந்தியர்கள். உண...\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை - காரணம் தெரியுமா\nசென்னை: தமிழக தலைநகரமான சென்னையில் கடந்த 2018ஆம் ஆண்டில் வீட்டு வாடகை 15 சதவிகிதம் அதிகரித்துள்...\nமக்கள் பணம் திரட்டி தங்கள் எம்.எல்.ஏ-க்கு கான்கிரிட் வீடு வாங்கும் ஆச்சர்யக் கதை..\nஅரசியல்வாதி என்றாலே என்னய்யா நாலு தலைமுறைக்கு சொத்து வெச்சிருப்பாய்ங்க..\nஒற்றை முத்தத்தில் ஒன்று சேர்ந்த குடும்பம், வீட்டை வாங்க சம்மதித்த மகன் இம்ரான்..\nஇம்ரான். சென்னையில் அப்பா, அம்மா, வேலைக்குப் போகும் மனைவி, ஒரு வயது மகள் என தன் முழு குடும்பத்...\nவிவசாயிகளுக்கு வீட்டுக் கடன் வழங்கும் தமிழக நிறுவனம். சல்யூட்\n\"சார், மீட்டர் போட்டு ஓட்டுறோம் கொஞ்சம் பாத்து குடுங்க\" இப்படி அன்றாடம் 10க்கும் 20க்கும் பேரம் ...\nயார் இவங்க. லோடி ரோட் ப்ராஜெக்ட்ல வீடு வாங்குனவங்க... டைம் இல்ல அப்புறம் பாக்கலாம்.\nதலைப்பிலேயே புரிந்திருக்கும். ஒரு ரியல் எஸ்டேட் முதலாளியிடம் காசு கொடுத்துவிட்டு, அவர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bone-fracture-two-persons-police-officers-infringement-vehicle-inspection", "date_download": "2019-05-21T07:53:52Z", "digest": "sha1:2GOXASJGKGKGGBFITBHTUBGQWTFYYV33", "length": 14584, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "வாகன சோதனையில் காவல்துறையினர் அத்துமீறல்! - இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு எலும்பு முறிவு! | Bone fracture for two persons on Police Officers Infringement Vehicle inspection! | nakkheeran", "raw_content": "\nவாகன சோதனையில் காவல்துறையினர் அத்துமீறல் - இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு எலும்பு முறிவு\nகாவல்துறையினரின் அத்துமீறிய வாகன சோதனையின் போது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் சம்பந்தபட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்யகோரி சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமாராட்சி காவல் நிலைய எல்லலைக்குட்பட்ட வீரநத்தம் என்ற இடத்தில் குமராட்சி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காட்டுமன்னார்கோவிலை அடுத்த வீராண நல்லூர் கிரமத்தை சேர்ந்த குணசேகரன், பொன்னம்பலம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது வாகனத்தை சோதனை செய்து கொண்டிருந்த காவலர்கள் இவர்கள் வாகனத்தை நிறுத்துவற்குள், வண்டியை ஓட்டிவந்தவரின் கையை பிடித்து இழுத்துள்ளார்.\nஇதில் வாகனத்தில் வந்த இருவரும், அவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் கீழே விழுந்ததில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயம் பட்டவர்களில் ஒருவருக்கு பலத்த எலும்பு முறிவும், மற்றொருவருக்கு அடி பலமாக பட்டதில் காதில் இருந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. மேலும் காதில் இருந்து ரத்தம் வந்தவருக்கு மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கட்சியின் காட்டுமன்னார்கோயில் வட்டசெயலாளர் இளங்கோ மற்றும் கட்சியினர் சம்பவத்தை அறிந்து காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரித்துக் கொண்டு இருக்கையில், அப்போது அங்கு இருந்த குமராட்சி காவலர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள முதல் தகவல் அறிக்கை ரசீதை மருத்துவர் அனுமதி இல்லாமல் கிழித்து விட்டு சென்றார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து விதோச மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் திங்கள் இரவு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் ஷீயாம்சுந்தர் சம்பந்தபட்ட காவலர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி கூறினார். இதனை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக இரவு நேரத்தில் விளக்கிகொள்ளப்பட்டது.\nஇந்நிலையில் செவ்வாய் காலை சம்பந்தபட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் விபத்துக்குள்ளானவர்களின் உறவினர்கள் குமராட்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவது குறித்து காவல்துறை ஆய்வாளர் சரியான பதில் கூறாமல் மழுப்பலாக பேசியுள்ளார். பின்னர் ஆய்வாளரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் சிதம்பரம் கோட்���ாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தபட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிருத்தாசலத்தில் கள்ள மதுபாட்டில்கள், செல்போன் திருடியவர்கள் கைது\nவருசநாடு வனப்பகுதியில் கள்ளத் துப்பாக்கி புழக்கம்\nடிராவல்ஸ் ஏஜென்சிகளிடம் 60 லட்சம் மோசடி செய்தவர் கைது\n40 லட்சம் கடனுக்கு 45 லட்சம் வட்டியா \nகீழக்கரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nஇளைஞர்களின் திடீர் போராட்டம் - இழுத்து சென்ற போலீஸ்\nபடிக்காமல் டிவி பார்த்ததால் சிறுமி அடித்து கொலை\nஆன்லைன் சூதாட்டத்தால் தம்பதிகள் தற்கொலையா - மதுரை அருகே சோகம்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/february-14-lovers-day-dogs-interview", "date_download": "2019-05-21T08:01:10Z", "digest": "sha1:5ZVGFSILMMJXGKPSXEXEWA75JRWROGRY", "length": 24916, "nlines": 185, "source_domain": "www.nakkheeran.in", "title": "’எங்களுக்கு திருமணம் செய்து வைக்க நீங்கள் யார்?’ -நாய்களின் காதலர் தின சிறப்பு பேட்டி! | February 14 lovers day dogs interview | nakkheeran", "raw_content": "\n’எங்களுக்கு திருமணம் செய்து வைக்க நீங்கள் யார்’ -நாய்களின் காதலர் தின சிறப்பு பேட்டி\nபிப்ரவரி-14 என்றாலே இளசுகளுக்கு கொண்டாட்டம்தான். மனசுக்குள்ள ஷட்-டவுன் பண்ணி வெச்சிருக்கிற காதலை ஹார்ட்டை ஓப்பன் பண்ணி காண்பிக்கிற நாள். எவ்ளோ இம்பார்ட்டண்ட் ஒர்க்கா இருந்தாலும் ஓரங்கட்டி வெச்சிட்டு தங்களோட லவ்வர்ஸ்ஸோடு டூயட் பாட எக்ஸைட்மெண்டோடு க��த்திருக்கிற நாள்.\nஆனால், ‘காதலும் கிடையாது, கத்திரிக்காயும் கிடையாது. எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம்...வெறும் காமம்தான். காதலர் தினத்தனைக்கு ஜோடியாக சுத்துற காதலர்களை பார்த்தோம்னா புடிச்சி கல்யாணம் பண்ணிவெச்சிருவோம் ஜாக்கிரதை’ என்று சில எமோஷனல் குரூப்ஸ்கள் கிளம்பி எக்ஸைட்மெண்டுக்கு 144 போட்டு காதலர்களில் ஹார்ட்டில் அம்புவிடத்தொடங்கிவிடுவார்கள். அதுமட்டுமா\nநாய்க்கும் நாய்க்கும் திருமணம் செய்து வைத்து ‘இளசுகளின் காதல் இப்படித்தான் இருக்கு’ என்று மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்து ஃபோட்டோவுக்கு போஸ்கொடுப்பார்கள். இதனால், காதலர்கள் அப்செட் ஆகிறார்களோ இல்லையோ நாய்கள் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கும். நாய்களுக்கு மட்டும் வாய் இருந்திருந்தால் ஐ... மீன் பேசத்தெரிந்திருந்தால் என்னவெல்லாம் பேசியிருக்கும் இதோ ஒரு இமாஜினேஷன் பேட்டி\nசென்னை மெரினா பீச். ஓரமாய் உட்கார்ந்திருந்த ஓர் இளம் நாய் புஜ்ஜியிடம் காதலர்தினம் குறித்து நாம் பேசியபோது, சோகத்தோடு வானத்தை அண்ணாந்து பார்த்தது. ஃப்ளாஷ்பேக்காம். “என்பேரு புஜ்ஜி. தெருநாய்ங்களுக்கெல்லாம் சோறு வெக்கிறதே பெரிய வி சயம். இதுல, ஆரு பாஸ் பேரு வைக்கிறா. அவதான், எனக்கு செல்லமா புஜ்ஜின்னு பேரு வெச்சா. (விக்ரமன் படத்து சோக மியூசிக்குகளை கற்பனை செய்துகொண்டு கேட்டுக்கொண்டிருந்தோம்)\nஅவப்பேரு ஸ்வீட்டி. பேருக்கேத்தமாதிரி ரொம்பவே ஸ்வீட்டானவ. ஒரே தெருவுலதான் இருந்தோம். எப்பவுமே ஒண்ணா விளையாண்டுகினுருப்போம். ஆரம்பத்துல ஃப்ரண்ட்ஸாத்தான் பழகினோம். ஒருநாள் அவள பார்க்கலைன்னாலும் பகல் முழுக்க தூக்கமே வராது. திடீர்னு எங்களுக்குள்ள காதல் பூ பூத்துடுச்சி. உங்க வூட்டு லவ்வு எங்க வூட்டு லவ்வு இல்ல.. ங்கொக்கம்மக்கா ஒலகமகா லவ்வு. அவள லவ் பண்ணல பாஸ். ஒரு மனைவியா நெனைச்சித்தான் வாழ்ந்துனுருந்தேன். அவளும்தான்.\nகாதலுக்கு இலக்கணமா சொல்லுற ஆதாம்-ஏவாள், ரொமியோ-ஜூலியட்ஸ், அம்பிகாபதி- அமராவதி, ஷாஜகான் -மும்தாஜ் இவங்களையெல்லாம் ஓவர்டேக் பண்ணி நம்ப லவ்வு நம்பர் ஒன் எடத்துல இருக்கணும்னு என் ஸ்வீட்டி அடிக்கடி சொல்லிக்கினேருப்பா. ஆனா....” அதற்குமேல் புஜ்ஜியால் பேசமுடியவில்லை. கண்கள் குளமாகிறது. நம் கையில் வைத்திருந்த பிஸ்கட்டை கொடுக்க அதை கவ்வி சாப்பிட்டுவ��ட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டு மெல்ல பேசத் தொடங்கியது.\n“போன வருசம் பிப்ரவரி-14 அன்னைக்கு நானும் என் ஸ்வீட்டியும் ‘நாய்கள் ஜாக்கிரதை’ங்குற சினிமாவுக்கு போகலாம்னு ரொம்ப ஆசையா ப்ளான் பண்ணிருந்தோம்.\nயார்க்கும் தெரியாம அவளுக்காக ஒரு எடத்துல வழிமேல விழிவெச்சி காத்துக்கினுருந்தேன். ஆனா, ரொம்பநேரம் ஆகியும் அவ வரல. வாழ்க்கையே வெறுத்துப்போச்சி. சினிமா டிக்கெட்டை கிழிச்சிப்போட்டுட்டு அவள தேட ஆரம்பிச்சேன்.\nஅவள காணோம். ஆனா, என்னக்கொடும சார்... ஈவ்னிங் நியூஸ் பேப்பரை பார்த்துட்டு என் இதயமே வெடிச்சிப்போச்சி. எவனோ ஒருத்தங்கூட என் ஸ்வீட்டியை உட்காரவெச்சு கல்யாணம் பண்ணிவெச்சிருக்காங்க. மணக்கோலத்துல என் ஸ்வீட்டி உட்கார்ந்திருக்கிறதை பார்த்ததும் சூஸைட் பண்ணிக்கப்போயிட்டேன் சார். ஆனா, என்னோட ஃப்ரண்ட்ஸுங்கதான் என்னை காப்பத்திட்டாங்க. ஏன் சார் இந்த மனுசங்க இப்படி இருக்காங்க லவ் பன்றது தப்பா சார்\nலவ் ஃபெயிலியர் ஆன அந்த காயம்பட்ட வேதனையில இருக்கும்போதுதான் அவ என்னைப்பார்த்து சிரிச்சா. மீண்டும் ஒரு காதல் பூ பூத்துடுச்சி. தயவு செஞ்சி என் ஃபோட்டோவை எல்லாம் போட்டுடாதீங்க சார். என் ஃபோட்டோவைப் பார்த்து என்னோட முதல் காதல் தெரிஞ்சிடுச்சின்னா இப்போ இருக்கிறவ உசிரையே விட்ருவா சார்” என்று சொல்லிவிட்டு பீச் மணலிருந்து மெயின் ரோட்டைநோக்கி செல்கிறது புஜ்ஜி.\nதன் கணவரோடு நின்றுகொண்டிருந்த ஒரு பெண் நாயின் சோகம் நம் இதயத்தை கனக்கவைத்தது. “போனவருசம் என் பொண்ணு, பக்கத்து தெருவுல இருக்கிற தன்னோட ஃபிரன்ட்ஸ்ங்களோட விளையாடிட்டு வர்றேன்னு சொல்லிட்டு போனா சார். ரொம்ப நேரம் ஆகியும் போனவள காணோம். வீடு திரும்பல.\nகுடும்ப மானம் போயிடக்கூடாதுன்னு ரொம்ப ரகசியமா தேடுனோம். ஆனா, என் பொண்ணுக்கு ஏதோ ஒரு நாயோட கல்யாணம் பண்ணிவெச்சி சில மனுசங்க சுற்றி நின்னு கேவலமா பேசிக்கிட்டிருந்தை டிவியிலப் பார்த்ததும் கூட்டுல உசிரு இல்லங்க.\nஅப்பவே நானும் என் கணவரும் தற்கொலை பண்ணிக்கப்போயிட்டோம். ஆனா, ரெண்டாவது பெத்துவெச்சிருக்கிற பொம்பளப்புள்ளையோட வாழ்க்கைய நினைச்சி தற்கொலை எண்ணத்தை மாத்திக்கிட்டோம். என் பொண்ணு இன்னொரு நாயை லவ் பண்ணினதாவே இருக்கட்டுமே சார்.\nஅவங்களுக்கு காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வைக்க பெற்றோர்கள��� நாங்க இருக்கோம். எங்க உறவினர்கள் இருக்காங்க. எங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க இவங்க யாரு சார் இவங்க, என்ன எங்களோட உறவினர்களா இவங்க, என்ன எங்களோட உறவினர்களா சில நாய்களுக்கு சரியான வயசு மெச்சுரிட்டி வந்திருக்காது.\nசில நாய்களுக்கு திருமணம் பண்ணிக்கிற விருப்பம் இருக்காது. சில நாய்கள் ஏற்கனவே கல்யாணமாகி கர்ப்பமாக்கூட இருக்கும். டைவர்ஸ்கூட ஆகியிருக்கலாம். இல்ல ஃப்ரண்ட்ஸா இருக்கலாம். இல்ல... அண்ணன் தங்கச்சி உறவா இருக்கலாம்.\nஇதையெல்லாம் பார்க்காம அவங்களோட விளம்பரத்துக்காக பொசுக்குனு புடிச்சி கல்யாணம் பண்ணி வெக்கிறது என்னங்க நியாயம்” என்று வாய் பொத்தி அழுகிறது தாய் நாய்\nதெருநாய்கள் அசோசியேஷன் ஆஃப் இண்டியாவின் தலைவர் ஜிம்மி நம்மிடம், “மனுஷங்களுக்கு நாங்க நன்றியுணர்வோட இருக்கோம். ஆனா, எங்கள பத்தி அவங்க கவலைப்படுறதில்லை சார். இந்த உலகமே காதலாலதானே சார் இயங்கிட்டிருக்கு. காதல், அன்பு, பாசம் இதெல்லாம் கட்டாயப்படுத்தியோ கெஞ்சியோ மிரட்டியோ வரவைக்கக்கூடியதல்ல.\nஒருத்தர்க்கொருத்தர் நெருக்கமா பழக ஆரம்பிச்சபிறகுதான் அவரவர்களுடைய உண்மையான குணாதிசயங்கள் தெரிய ஆரம்பிக்கிது. அப்படி, தெரிய ஆரம்பிக்கும்போது இவன்(ள்) நம்ம லைஃப்க்கு ஒத்து வரமாட்டான் (ள்)னு புரிதலோடு பிரியுற நாளும் இந்த காதலர் தினம்தான். அந்த நாளில் போயி அவங்களை புடிச்சி மிரட்டி தாலிகட்ட சொல்றாங்க… இந்த எமோஷனல் அமைப்புகள். இது, எங்களுக்கு மட்டுமில்ல... மனிதக்காதலர்களுக்கும் இந்த கொடுமை நடக்குது.\nஇப்படி எங்களோட உரிமையில புகுந்து கும்மியடிக்கிறதுக்கு காரணம் மிருகவதை தடுப்புச்சட்டத்தின்படி மனிதர்களுக்கு சரியான தண்டனை கொடுக்காததால்தான் மனிதர்கள் எங்களை அலட்சியமாக துன்புறுத்துகிறார்கள்.\nதமிழ்நாடு காவல்சட்டத்தின்படி எங்களின் உரிமைகளை மீறி பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு நடந்துகொள்வோரை கைது செய்து தண்டிக்கமுடியும். ஆனா, நாங்கள் வாய்பேசமுடியாமல் இருப்பதால் காவல்துறையும் கண்டுகொள்வதில்லை. எங்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் ப்ளூக்ராஸ் அமைப்பும் எங்களை வெச்சி அரசியல் பண்றாங்களே தவிர எங்களோட நலனில் எந்த அக்கறையும் காட்றதில்ல. காரணம், காதலர் தினத்தில் நாய்களுக்கு, கழுதைகளுக்குன்னு கல்யாணம் பண்ணி வெச்சு துன்புறுத்துருவங்க எல்லோருமே அவங்களோட ஆதரவாளர்கள்தான்.\nஇப்படியே தொடர்ந்தால்... ப்ளூகிராஸ் அமைப்பு, காவல்துறை ஆணையர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு குரைத்து ஊளையிடும் போராட்டத்தை செய்வோம்” என்று எச்சரிக்கிறவர்... “லவ் பண்ணுங்க பாஸ் லைஃப் நல்லா இருக்கும்” என்று புன்னகைத்து கைகுலுக்கி அனுப்பினார்.\nமிருகங்களின் காதலைக்கூட புரிந்துகொள்ளமுடியாதவர்கள்... மனிதர்களின் காதலை புரிந்துகொள்வார்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாதலனை ஆள்வைத்து கடத்திய காதலி கைது... பின்னணியில் திடுக்\n'ஃபானி' எஃபெக்ட் மெரினாவில் கடல் சீற்றம் (படங்கள்)\nகாதல் ஜோடிகளை குறி வைத்து வழிப்பறி; 4 பேர் கும்பல் அதிரடி கைது\nராஜீவ்காந்தியின் கடைசி நிமிடங்கள் - உடனிருந்த ஜெயந்தி நடராஜன் 1991இல் கொடுத்த பேட்டி\nநாங்களும் இலங்கை மக்கள்தானே…ஈழப்போர் கொடுமைகள்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/ramgopal-varma-contravarsial-issue/18516/", "date_download": "2019-05-21T07:46:05Z", "digest": "sha1:RUFHG2LNT463NPXNXZX3WOYFEHS6PM64", "length": 5493, "nlines": 59, "source_domain": "www.tamilminutes.com", "title": "ராம்கோபால் வர்மாவை கண்டிக்கும் ஆந்திர மக்கள் | Tamil Minutes", "raw_content": "\nHome பொழுதுபோக்கு ராம்கோபால் வர்மாவை கண்டிக்கும் ஆந்திர மக்கள்\nராம்கோபால் வர்மாவை கண்டிக்கும் ஆந்திர மக்கள்\nஇயக்குனர் ராம்கோபால் வர்மாவின் படங்கள் எப்போதுமே சர்ச்சைக்குரியதாகவே இருக்கும். கொஞ்சம் வன்முறை கல��்ததாகவும் இருக்கும். அவரும் அடிக்கடி ஏதாவது கருத்து சொல்லி மாட்டிக்கொள்வார்.\nபடங்களிலும் ஏதாவது தவறான கருத்தை சொல்லி மாட்டிக்கொள்வார். இவரின் சர்ச்சைகள் நீண்ட நாள் தொடரும் ஒன்று. இவர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் மொழிகளில் படம் எடுப்பதால் எல்லோருக்கும் பரிட்சயமானவர்.\nநேற்று ராம்கோபால் வர்மா அடுத்து இயக்கும் அடுத்த படத்துக்கு முதல் பார்வையை வெளியிட இருந்தார். அது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவின் வாழ்க்கை வரலாற்று படமாகும்.\nஅந்த படத்தை பற்றி அவர் குறிப்பிடுகையில் அமைதியான காந்தி எப்படி பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவை பெற்றாரோ அதே போல் ஆவேசமான சந்திரசேகர்ராவ் ஆந்திர மக்களிடமிருந்து தெலுங்கானவை பெற்றதாக கூறி இருந்தார்.\nஇதற்கு ஆந்திர மக்களின் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\n25 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-05-21T07:46:51Z", "digest": "sha1:D3R5JGM3453JU6R5Y5BBFRF6B62ETXWT", "length": 11121, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "திம்புள்ளயில் சிறுத்தையின் சடலம் கண்டெடுப்பு | Athavan News", "raw_content": "\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் ��� பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதிம்புள்ளயில் சிறுத்தையின் சடலம் கண்டெடுப்பு\nதிம்புள்ளயில் சிறுத்தையின் சடலம் கண்டெடுப்பு\nதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டோனிகிளிப் தோட்ட மேற் பிரிவில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\n24ம் இலக்க தேயிலை மலையிலிருந்து இன்று (புதன்கிழமை) காலை குறித்த சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் நாய் ஒன்றின் உடற்பாகங்களும் காணப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் குறித்த பிரதேசத்தில் மேலும் பல சிறுத்தைகளின் நடமாட்டம் இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nகுறித்த தேயிலை மலையில் தொழில் செய்துகொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் சிறுத்தையொன்று இறந்த நிலையில் கிடப்பதை அவதானித்து, திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்தோடு வனவிலங்கு பாதுகாப்பு சபைக்கு அறிவித்ததையடுத்து உயிரிழந்த சிறுத்தையை மரண பரிசோதனைக்காக வனவிலங்கு அதிகார சபைக்கு கொண்டுசென்றுள்ளனர்.\nஇத்தோட்டத்தில் சில மாதங்களுக்கு மேலாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு லயன் குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்துசென்றுள்ளதாகவும் காவலுக்காக வளர்க்கப்படுகின்ற நாய்களையும் இச்சிறுத்தைகள் வேட்டையாடி உண்ணுவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபதினேழு சுற்றுகளாக எண்ணுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குகளை, 32 சுற்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போ��்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nபத்திரிகை கண்ணோட்டம் – 21-05-2019\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/world/news/India-US-agree-to-build-six-nuclear-power-plants-in", "date_download": "2019-05-21T06:50:54Z", "digest": "sha1:B2KPVLU54LOF3D5DCD4TV7AXSXNLQL3U", "length": 8394, "nlines": 97, "source_domain": "tamil.annnews.in", "title": "India-US-agree-to-build-six-nuclear-power-plants-inANN News", "raw_content": "இந்தியாவில் மேலும் 6 அணுமின்நிலையங்கள் அமைப்பதற்கு அமெரிக்கா சம்மதம்\nஇந்தியாவில் மேலும் 6 அணுமின்நிலையங்கள் அமைப்பதற்கு அமெரிக்கா சம்மதம்\nஅமெரிக்க தல��நகர் வாஷிங்டனில் அமெரிக்க ஆயுதக்கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்புத்துறையின் கீழ்நிலைச்செயலாளர் ஆண்ட்ரியா தாம்ப்சனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.அதைத் தொடர்ந்து இரு தரப்பு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.இந்த அறிக்கையில், இந்தியாவில் 6 அணு மின் நிலையங்களை அமைப்பதற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், “இரு தரப்பு பாதுகாப்பு மற்றும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பை பலப்படுத்தவும் இந்தியாவும், அமெரிக்காவும் உறுதி தெரிவித்துள்ளன” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதே நேரத்தில் இந்தியாவில் அந்த 6 அணு மின்நிலையங்கள் எங்கே, எப்போது அமைக்கப்படும் என்பது பற்றிய கூடுதலான எந்த தகவலும் அறிக்கையில் இடம் பெறவில்லை.\nஇந்தியாவில் தற்போது சென்னை கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட 7 இடங்களில் அணு மின்நிலையங்கள் உள்ளன. இவற்றுடன் அமெரிக்காவின் 6 புதிய அணுமின்நிலையங்களும் சேரும்.இந்தியாவும், அமெரிக்காவும் கடந்த 2008-ம் ஆண்டு, சிவில் அணுசக்தி துறையில் ஒத்துழைப்பதற்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தம் மூலம் இந்தியா 12 நாடுகளுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள சிறப்பு சலுகை வழங்கப்பட்டது.\nஅந்த ஒப்பந்தத்தை அடுத்துத்தான் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷியா, கனடா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, ஜப்பான், வியட்நாம், வங்காளதேசம், கஜகஸ்தான், தென்கொரியா ஆகிய நாடுகளுடன் இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தங்களை செய்தது.அமெரிக்க ஆயுதக்கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்புத்துறை கீழ்நிலைச் செயலாளர் ஆண்ட்ரியா தாம்ப்சனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே சந்திப்பின்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெறுவதற்கு தனது ஆதரவை அமெரிக்கா மறு உறுதி செய்துள்ளது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து ���ூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varikudhirai.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2019-05-21T07:27:45Z", "digest": "sha1:2YXFTVBXS24MUAHEWVJ47GUCSN4BBOE3", "length": 14277, "nlines": 117, "source_domain": "varikudhirai.blogspot.com", "title": "வரிக்குதிரை: இலங்கையில் திசை திரும்பும் இனவாதம்", "raw_content": "\nபதிவுலகத்தில் மீண்டும் நுழைந்த பின் குறுகிய காலத்தில் என் பதிவுகளுக்கு அன்பும், ஆதரவும் அளிக்கும் உங்களுக்கு நன்றி அன்பர்களே.... எனது பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். திரட்டிகளில் வாக்களிப்பதன் மூலமாகவும் என் தளத்தில் நண்பர்களாக இணைவதன் மூலமாகவும் என் எழுத்து பலரையும் சென்றடைய உதவுங்கள்......\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஇலங்கையின் யுத்தம் முடிவுற்ற பின்னர் வசந்தம் வீசும், பொன்மழை பெய்யும் என்றெல்லாம் பேசிய காலம் ஒருவாறு முடிவுக்கு வந்து விட்டது. அதுதான் தமிழர்கள் தோற்று விட்டார்களே இனி எதற்கு அவர்களுக்கு தீர்வு இனி எதற்கு அவர்களுக்கு தீர்வு என்ற பேச்சு வலுப் பெறத் துவங்கி உள்ளது.\nஉணர்வு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் காயமடைந்துள்ள தமிழர்கள், மௌனிக்கப் பட்டுள்ள நிலையில்; பேரினவாதிகளின் கழுகுக் கண் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்களை நோக்கித் திரும்பியுள்ளது .\nகடந்த இரண்டு வருடங்களாகவே திட்டமிடப் பட்டு முஸ்லிம்கள் மீது திருப்பி விடப் பட்டுள்ள இனவாதம் பேரினவாதிகளின் வாக்குப் பெட்டிகளை நிறைக்கும் திட்டமாகத் தான் தோன்றுகிறது. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப் பட்ட நிலையில் இனவாத அரசியல் பேசியவர்களுக்கு கொஞ்சம் வேலை இல்லாமல்தான் போய் விட்டது.\nஇந்த நிலையில் பேரினவாதிகள் கையில் எடுத்துக் கொண்டுள்ள அடுத்த ஆயுதம், முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்ச்சி.\nமுஸ்லிம்கள் தங்களுடைய கலாச்சாரத்தை அழிக்க முயல்வதாக, சனத்தொகையை அதிகரிப்பதாக, அடிப்படைவாதிகள் என, மதமாற்றம் செய்வதாக என இவர்கள் கூறும் காரணங்கள் பல.\nஇந்தப் பிரச்சனையின் அண்மைய கூறுகளை கவனிப்போம். முதன் முதலாக இவர்களின் கையில் அகப் பட்டது, ஹலால்.\nநாட்டின் சிறுபான்மையினருக்காக சிங்களவர்களும் ஹலால் உணவையே உண்ண வேண்டும் என முஸ்லிம்கள் கட்டாயப் படுத்துவதாக பிரசாரம் செய்யப் பட்டது. உண்மையில் அவரவர் விருப்பத்துக்கு விரும்பிய உணவுகளை கொள்வனவு செய்யவும் விரும்பிய இடங்களில் உணவைக் கொள்வனவு செய்யவும் யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் இனவாதம் கண்ணை கட்டிப் போடுகிறது.\nஇந்தப் பிரச்சினை பூதாகரமாக வெளிப்பட்ட பின்னர் ஹலால் முறை ஒழிக்கப் பட்டது. பல நிறுவங்கள் தங்கள் ஹலால் சான்றிதல்களை பெற்றன. ( வியாபார நோக்கம் கருதி)\nஆனால் இனவாதிகளின் ஆசை முடிந்தபாடில்லை. முஸ்லிம்களின் வர்த்தகப் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்ற பிரச்சாரம் இன்றளவும் தாராளமாக நடக்கிறது.\nஅடுத்த கட்ட நடவடிக்கையாக முஸ்லிம் பள்ளி வாசல்களை ' புனிதப் பிரதேசங்களில் இருந்து அகற்றும் நடவடிக்கை முடுக்கி விடப் பட்டது. ஆனால் அரசில் தொங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் அமைச்சர்களோ மதில் மேல் பூனையாக மௌனம் காத்தனர்.\nஆனால் ரமழான் பெருநாள் அன்று கொழும்பில் நடந்த அசம்பாவிதம் முழு நாட்டையும் உலுக்கி விட்டது.\nஇவை போதாதென்று முஸ்லிம்களின் அபாயா எங்கள் அடுத்த இலக்கு என்று சவால் விடுக்கப் பட்டுள்ளது.\nசற்று அணைந்து போயிருந்த இனவாத நெருப்புக்கு தீனி போடுவதாக இச்சம்பவங்கள் மாறும்.\nயுத்தம் முடிவடைந்த நிலையில் முஸ்லிம்களும் பட்டாசு வெடித்து அதனைக் கொண்டாடினர். அதன் எதிர் விளைவுகளை பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதில் சிக்குண்ட பல்லாயிரக் கணக்கான அப்பாவிகள் மனம் அதனால் பாதிக்கப் படக் கூடும் என்ற விடயம் மனதுக்கு தோன்றாமல் போயிருக்கலாம். அதற்கு அவர்களின் கசப்பான / நியாயமான அனுபவங்களும் ஒரு காரணமே.\nஇந்நிலையில் முஸ்லிம்களின் கலாசாரத்துக்கு எதிராக இனவாதிகளால் அவிழ்த்து விடப் பட்டுள்ள வன்முறைக்கு தமிழர்கள் மெளனமாக துணை போவதையும் வங்குரோத்து மனப் பாங்கே வெளிக் காட்டும்.\nசிறுபான்மை இனத்தவர்கள் பிரிந்து நிற்கும் வரை இனவாதிகளுக்கு கொண்டாட்டம்தான் என்பதை நாம் உணராத வரை சந்தோஷமாக அதனை அனுபவிக்கப் போகின்றவர்கள் சிறுபான்மை அரசியல்வாதிகள் மட்டும் தான். ( இந்த பிரிவில் ,அடிப்படைவாதம் பேசும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ் இனவாத அரசியல்வாதிகளும் )\n( முழுதாக எழுத நினைத்த பழைய பதிவு. ஆனால் சந்தர்ப்பத்துக்கு பொருத்தமாக அமைந்ததால் பதிவிட்டேன். குறைவுக்கு பொருத்தருள்க...)\nஅமைதியான நிலைமை விரைவில் ஏற்பட்டால் சரி...\nஅருமை. பாதைகள் அமைப்பதாலும் கட்டிடங்களைக் கட்டுவதாலும் தான் நாடு அபிவிருத்தியடையும் என எண்ணும் ஞான சூனியங்கள் இருக்கும் வரை நாட்டுக்கு எதுவுமே நடக்கப் போவதில்லை. சிறுபான்மையினர் யுத்தத்தோடு அடங்கிப் போனது தான் மாபெரும் தவறு. அதுதான் இன்று சிங்களவர்களின் பலமாக இருக்கிறது. அருமை. வாழ்த்துக்கள்.\nஎன் பதிவுகளை இலவசமாக மெயில் மூலம் பெற.....\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஎன்னைக் கவனித்த அன்பு உள்ளங்கள்...\nமலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....\nகாயத்துக்கு மருந்து போடும் \" சோபாலபுரம்\"\nத்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலியும்\nஎன் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்\nசில்ட்ரென் ஒப் ஹெவன் - ஒரு திரைக்கண்ணோட்டம்\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\nதமிழ் வார்த்தை ஒரு லட்சம்\nஅரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....\nநான் வேல்டு பூரா பேமசு....\nஎன்னுடைய பதிவுகளின் தனியுரிமை இங்கு உள்ளது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2017/12/", "date_download": "2019-05-21T07:40:04Z", "digest": "sha1:RENTCK6COOHXZLB4CW5XU2JHHXRWCVSC", "length": 15821, "nlines": 141, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: December 2017", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nகாலம் எப்போதும் புதிரானது. அது மகிழ்ச்சி, துக்கம், ஆச்சர்யம் அல்லது வேறுவிதமான மனநிலையைத் தருவதாக இருக்கலாம். ஆனால் எப்போதும் தனக்குள் ஒரு புதிரைக்கொண்டிருக்கும். இன்றைய நாள் மிகவும் கனமானது. நண்பர் ஒருவரின் இறுதிப்பயணத்தில் கலந்துகொண்டிருந்தேன். தேவாலயம் நிரம்பியிருந்தது. மரணத்தின் வாசனையை அங்கு உணரமுடிந்தது. மரணத்தை நெருக்கத்தை உணரும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு விதத்தில் சில பொழுதுகள் இறுகிப்போகிறார்கள். மௌனம் பேசும் நேரம் அது. அந்நேரங்களில் மரணம் அ��ர்களுடன் ஒருவித ஆத்மார்த்தமான உரையாடலை நடாத்திக்கொண்டிருக்கும். மரணம்பற்றிய சிந்தனைகள் அவர்களைப் பற்றிக்கொள்ளும். இவ்வளவுதானா வாழ்க்கை இதற்காவா இவ்வளவு அலைகிறோம் மரணத்தின் பின் என்ன நடக்கும் என் இழப்பு யாருக்கு துயரையைக் கொடுக்கும் என் இழப்பு யாருக்கு துயரையைக் கொடுக்கும் என்று பலரும் சுய உரையாடலில் இருப்பார்கள். தேவாயத்தின் மணி ஒலித்தது. நோர்வேஜிய பாதிரியார் திருப்பலியை ஆரம்பித்தார். நான் கடைசி வாங்கில் உட்கார்ந்திருந்தேன். அவர் அதிகநேரம் பிரசங்கிக்கவில்லை. தமிழ் போதகரிடம் பொறுப்பினைக் கொடுத்துவிட்டு நகர்ந்துகொண்டார். திருப்பலி தொடர்ந்துகொண்டிருந்தது. எனது மனம் நோர்வேஜிய பாதிரியாரின் குரலில் லயித்துக்கிடந்தது. அமைதியான, ஆர்ப்பாட்டமற்ற, மனதை நெகிழச்செய்து வருடிவிடும் ஆளுமையான குரல். அந்தக் குரலில் மனம் கரைந்துகொண்டிருந்தபோதுதான், இந்தக் குரல் உனக்கு அறிமுகமானதல்லவா என்றது உள்மனது. எங்கே, எப்போது அறிமுகமான குரல் இது என்று பலரும் சுய உரையாடலில் இருப்பார்கள். தேவாயத்தின் மணி ஒலித்தது. நோர்வேஜிய பாதிரியார் திருப்பலியை ஆரம்பித்தார். நான் கடைசி வாங்கில் உட்கார்ந்திருந்தேன். அவர் அதிகநேரம் பிரசங்கிக்கவில்லை. தமிழ் போதகரிடம் பொறுப்பினைக் கொடுத்துவிட்டு நகர்ந்துகொண்டார். திருப்பலி தொடர்ந்துகொண்டிருந்தது. எனது மனம் நோர்வேஜிய பாதிரியாரின் குரலில் லயித்துக்கிடந்தது. அமைதியான, ஆர்ப்பாட்டமற்ற, மனதை நெகிழச்செய்து வருடிவிடும் ஆளுமையான குரல். அந்தக் குரலில் மனம் கரைந்துகொண்டிருந்தபோதுதான், இந்தக் குரல் உனக்கு அறிமுகமானதல்லவா என்றது உள்மனது. எங்கே, எப்போது அறிமுகமான குரல் இது யாருடைய குரல் என்று எனக்குள் நானே தேடிக்கொண்டிருந்தேன். பாதிரியாரின் முகமும் பரீட்சயமானதாக இருக்கவில்லை. எனது பலவீனங்களில் முதன்மையானது மனிதர்களின் முகங்களை நினைவில் நிறுத்திவைத்திருப்பது. பல இடங்களிலும் நான் இதனால் சங்கடப்படுகிறேன். ஆனால் பழகிய மனிதர்களின் குரல்கள் ஆழப் படிந்துபோயிருக்கும். அவர்களின் பெயர்களும் நினைவிருக்கும். எவ்வளவு தேடியும் அக்குரலுக்கானவர் யார் என்பது பிடிபடிவில்லை. திருப்பலியின்போது மரணத்தவரின் குழந்தைகள் தந்தைக்கான உரையை வழங்கிக்கொண்டிருந்த��ோது. என் மனம் பல்வேறு சிந்தனைகளில் உருளத்தொடங்கியது. தனிமையான எனது வாழ்க்கை, எனது குழந்தைககளின் அருகாமையை இழந்திருப்பது என்று மனம் சுயபரிதாபத்தில் உளன்றது. கண்கலங்கிற்று. அங்கு உட்கார்ந்திருக்க முடியவில்லை. எழுந்து வெளியில் வந்தேன். தனியே ஒரிடத்தில், பெரும் சாரளத்தின் முன் நின்றுகொண்டேன். வெளியே வெண்பனி நிலத்தை மூடியிருந்தது. வானத்தில் இருந்து பனித்துகள்கள் வீழத்தொடங்கின. மனது ஆறத்தொடங்கியது. அப்போது திடீர் என்று பாதிரியாரின் குரலையுடையவரின் பெயர் நினைவில் வந்தது. இது Dag Håland என்னும் பாதிரியாரின் குரல். வடமேற்கு நோர்வேயில் Hareid என்னும் கிராமத்திற்கு 1987 வைகாசி மாதம் இடம்பெயர்ந்து சென்றபோது அறிமுகமாகிய முதல் மனிதர் இவர். நாம் தங்கியிருந்த இடத்திற்கு மிக அருகிலேயே வசித்திருந்தவர். பிற்காலத்தில் அவருடைய இரண்டு பெண்குழந்தைகளுக்கும் நான் ஆசிரியனாக இருந்திருக்கிறேன். அவருடைய வீட்டில் நான் இரண்டுமுறை நத்தார்நாட்களை கொண்டாடியிருக்கிறேன். அன்பான மென்மையான மனிதர். தேவாலயத்திற்கு வெளியே ஒரு நோர்வேஜியர் நின்றிருந்தார். அவர் மரணநிகழ்வினை ஒழுங்குசெய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர். அவரிடம் இன்றைய போதகரின் பெயர் Dag Hålandஆ என்று வினாவினேன். ஆம், என்றார். திருப்பலி முடிந்து அனைவரும் தேனீர் அருந்திக்கொண்டிருந்தார்கள். பாதிரியாரின் கந்தோரைத் தேடிப்போனேன். அவரது மனைவி அங்கிருந்தார். நான் Hareidஇல் வாழ்ந்திருந்தவன் என்று அறிமுகப்படுத்தியபோது சற்றுத் உற்றுப்பார்த்த பின் ஆம்... நினைவிருக்கிறது என்றார். அப்போது அங்கு வந்த பாதிரியாருக்கும் என்னை நினைவிருந்தது. என்னை மட்டுமல்ல அவர் திருமணம்செய்துவைத்த எனது நண்பரொருவரின் பெயரும் நினைவில் இருந்தது. ‘1996ம் ஆண்டின்பின் இப்போதுதான் உன்னைச் சந்திக்கிறேன். 21 வருடங்களாகிவிட்டன. நீயும் உருவத்தில் மாறியிருக்கிறாய். நானும் கிழவனாகிவிட்டேன்’ என்றபோது புன்னகைத்தேன். ‘என்னை நினைவில் வைத்திருந்திருக்கிறாய் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அதுசரி, என்னை எவ்வாறு அடையாளம் கண்டுகொண்டாய் யாருடைய குரல் என்று எனக்குள் நானே தேடிக்கொண்டிருந்தேன். பாதிரியாரின் முகமும் பரீட்சயமானதாக இருக்கவில்லை. எனது பலவீனங்களில் முதன்மையானது மனிதர்களின் முகங்களை ���ினைவில் நிறுத்திவைத்திருப்பது. பல இடங்களிலும் நான் இதனால் சங்கடப்படுகிறேன். ஆனால் பழகிய மனிதர்களின் குரல்கள் ஆழப் படிந்துபோயிருக்கும். அவர்களின் பெயர்களும் நினைவிருக்கும். எவ்வளவு தேடியும் அக்குரலுக்கானவர் யார் என்பது பிடிபடிவில்லை. திருப்பலியின்போது மரணத்தவரின் குழந்தைகள் தந்தைக்கான உரையை வழங்கிக்கொண்டிருந்தபோது. என் மனம் பல்வேறு சிந்தனைகளில் உருளத்தொடங்கியது. தனிமையான எனது வாழ்க்கை, எனது குழந்தைககளின் அருகாமையை இழந்திருப்பது என்று மனம் சுயபரிதாபத்தில் உளன்றது. கண்கலங்கிற்று. அங்கு உட்கார்ந்திருக்க முடியவில்லை. எழுந்து வெளியில் வந்தேன். தனியே ஒரிடத்தில், பெரும் சாரளத்தின் முன் நின்றுகொண்டேன். வெளியே வெண்பனி நிலத்தை மூடியிருந்தது. வானத்தில் இருந்து பனித்துகள்கள் வீழத்தொடங்கின. மனது ஆறத்தொடங்கியது. அப்போது திடீர் என்று பாதிரியாரின் குரலையுடையவரின் பெயர் நினைவில் வந்தது. இது Dag Håland என்னும் பாதிரியாரின் குரல். வடமேற்கு நோர்வேயில் Hareid என்னும் கிராமத்திற்கு 1987 வைகாசி மாதம் இடம்பெயர்ந்து சென்றபோது அறிமுகமாகிய முதல் மனிதர் இவர். நாம் தங்கியிருந்த இடத்திற்கு மிக அருகிலேயே வசித்திருந்தவர். பிற்காலத்தில் அவருடைய இரண்டு பெண்குழந்தைகளுக்கும் நான் ஆசிரியனாக இருந்திருக்கிறேன். அவருடைய வீட்டில் நான் இரண்டுமுறை நத்தார்நாட்களை கொண்டாடியிருக்கிறேன். அன்பான மென்மையான மனிதர். தேவாலயத்திற்கு வெளியே ஒரு நோர்வேஜியர் நின்றிருந்தார். அவர் மரணநிகழ்வினை ஒழுங்குசெய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர். அவரிடம் இன்றைய போதகரின் பெயர் Dag Hålandஆ என்று வினாவினேன். ஆம், என்றார். திருப்பலி முடிந்து அனைவரும் தேனீர் அருந்திக்கொண்டிருந்தார்கள். பாதிரியாரின் கந்தோரைத் தேடிப்போனேன். அவரது மனைவி அங்கிருந்தார். நான் Hareidஇல் வாழ்ந்திருந்தவன் என்று அறிமுகப்படுத்தியபோது சற்றுத் உற்றுப்பார்த்த பின் ஆம்... நினைவிருக்கிறது என்றார். அப்போது அங்கு வந்த பாதிரியாருக்கும் என்னை நினைவிருந்தது. என்னை மட்டுமல்ல அவர் திருமணம்செய்துவைத்த எனது நண்பரொருவரின் பெயரும் நினைவில் இருந்தது. ‘1996ம் ஆண்டின்பின் இப்போதுதான் உன்னைச் சந்திக்கிறேன். 21 வருடங்களாகிவிட்டன. நீயும் உருவத்தில் மாறியிருக்கிறாய். நானும் க��ழவனாகிவிட்டேன்’ என்றபோது புன்னகைத்தேன். ‘என்னை நினைவில் வைத்திருந்திருக்கிறாய் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அதுசரி, என்னை எவ்வாறு அடையாளம் கண்டுகொண்டாய்’ ‘உங்களை நேரடியாகக் கண்டிருந்தால் அடையாளம் கண்டிருக்கமாட்டேன். ஆனால் திருப்பலின்போது உங்கள் குரலைக்கேட்டேன்’ மீண்டும் கையை இறுகப்பற்றிக்கொண்டார். சற்றுநேரம் மௌனமாயே கழிந்தது. நாம் விடைபெற்றபோது ‘நன்றி. உன்னை சந்தித்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நண்பர்களுக்கும் அன்பைத் தெரிவி’ என்றார். நடக்கத்தொடங்கினேன். வெண்பனித் துகள்கள் காற்றில் பரவத்தொடங்கியிருந்தது.\nநண்பரின் வீட்டில் ஒரு பதின்மவயதுப் பூலான்தேவி மீதமிருக்கிறாள்.\nஅவளுக்கு என்னிடமும், எனக்கு அவளிடமும் சேட்டைவிடவேண்டும்.\nகாணும் இடங்களிலெல்லாம் எனது தலையில் மிருதங்கம் வாசிக்கும் வித்துவான் அவள்.\nபதிலுக்கு பூலான்தேவியைக் காணும்போதெல்லாம் ”அடியேய் கறுப்பி” என்பபேன்.\nஅதற்கு அவள் ”போடா சவம்” என்பாள்.\nசவத்திற்கும் உயிர்கொடுக்கக்கூடியது அவளது செல்லத் தமிழ்\nஒருநாள் ”அம்மாச்சி, சவம் என்றால் என்ன\n”தெரியாது.. அப்பாவுக்கு கோபம் வந்தால் அப்படித்தான் சொல்லுவார்” என்றாள்.\n”அப்ப நீ சொல்லாம்” என்றேன்.\nஅண்மையில் ஒரு மண்டபத்தில் பலருடன் நின்றிருந்தாள். அருகே சென்று ”தலையைத் நீவிவிட்டேன்”\nஅருகே இருந்தவர்கள் ”இவரா உன் தந்தை என்றார்கள்”\n”எனக்கு இவரும் தந்தை என்றாள்”\nஉச்சிமோர்ந்து.... ”நன்றி கறுப்பி” என்றேன்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.perunduraihrforum.in/2018/09/50.html", "date_download": "2019-05-21T06:34:19Z", "digest": "sha1:AYE6ZYNVIYLANUZ5CGSAWBNI6VUO2MV3", "length": 10228, "nlines": 44, "source_domain": "www.perunduraihrforum.in", "title": "இன்று முழு அடைப்பு போராட்டம் 50% அரசு பஸ், ஆட்டோ, கால்டாக்சி, லாரிகள் ஓடாது - Perundurai HR Forum - Labour Law News ERROR 404 - Perundurai HR Forum - Labour Law News", "raw_content": "\nஇன்று முழு அடைப்பு போராட்டம் 50% அரசு பஸ், ஆட்டோ, கால்டாக்சி, லாரிகள் ஓடாது\n65 லட்சம் கடைகள் மூடப்படும் * மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கும்\nசென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எத���ர்கட்சிகள் சார்பில் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் இன்று பஸ், ஆட்டோ, கால்டாக்சி மற்றும் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமாகா, மதிமுக, பாமக, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்பு போராட்டத்தில் திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினரும் போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 1.40 லட்சம் பேரில் 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் அரசு பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.மாநிலம் முழுவதும் 2.35 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று ஆட்டோ தொழிலாளர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி பாலசுப்பிரமணி, ‘’ முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளித்து சென்னையில் இன்று 82 ஆயிரம் ஆட்டோக்களும், தமிழக அளவில் 2.35 லட்சம் ஆட்டோக்களும் ஓடாது’’ என்றார்.தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறும்போது, ‘’பெட்ரோல், டீசல் விலையால் லாரி தொழில் முடங்கியுள்ளது. நாளை நடக்கும் போராட்டத்தையொட்டி தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் ஓடாது’’ என்றார்.\nதமிழ்நாடு கால்டாக்சி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜாஹிர் ஹூசைன் கூறுகையில், ‘‘பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து நாளை(இன்று) நடக்கும் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். சென்னையில் 30 ஆயிரம் கால்டாக்சிகளும், தமிழகம் முழுவதும் 2 லட்சம் கால் டாக்சிகளும் நாளை(இன்று) ஓடாது’’ என்றார்.\nதமிழ்நாடு வணிகர் சங்க பேரவையும் ��ோராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை 65 லட்சம் கடைகள் மூடப்படும் என பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். பஸ், ஆட்டோ, கால்டாக்சி, லாரி என அனைத்து போக்குவரத்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் இன்று தமிழகமே ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று 60 சதவீதம் அரசு பஸ்கள் இயங்காது என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சென்னை அண்ணாசாலை தாராபூர் டவர் அருகில் இன்று காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதேபோல் எதிர்கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் சார்பிலும் இன்று ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது. இன்று வாரத்தின் முதல்நாள் என்பதால் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பரபரப்பாக இருக்கும். முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்துக்குள்ளாவார்கள்.\n* தமிழகம் முழுவதும் 1.40 லட்சம் பேரில் 70 ஆயிரம் அரசு பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள்.\n* மாநிலம் முழுவதும் 2.35 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா சீனா வர்த்தகப்போர்: திருப்பூருக்கு அடிக்குது லக் - ரூ. 30 ஆயிரம் கோடிக்கு ஆர்டர் குவிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/474536/amp?ref=entity&keyword=Maldives", "date_download": "2019-05-21T06:26:32Z", "digest": "sha1:FCYXYQ5Q3THTWTOND7BCMEF2G3SOLKYU", "length": 7751, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Maldives former president arrested | மாலத்தீவு முன்னாள் அதிபர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்து���்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாலத்தீவு முன்னாள் அதிபர் கைது\nமாலி: மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யமீன் கைது செய்யப்பட்டார். மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யமீன். இவர் தேர்தல் செலவுகளுக்காக சுமார் 15 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு முறைகேடாக நிதி திரட்டியதாக புகார் எழுந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக யமீனுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறையின் ஆவணங்களின் அடிப்படையில் யமீனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பு\nபார்முலா ஒன் கார் பந்தயத்தில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற நிக்கி லவுடா உடல்நலக் குறைவால் காலமானார்\nபுகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தில் பக்கவாட்டில் ஏறிய இளைஞரால் புதிய பார்வையாளர்களுக்கு தடை\nஇந்தோனேசியாவில் அதிபர் தேர்தலில் 55.5% வாக்குகள் பெற்று ஜோகோ விடோடா வெற்றி: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தேர்தல் ஆணையம்\nபார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் நிக்கி லவுடா காலமானார்\nஅரபு நாட்டில் இப்தார் விருந்து இந்திய அறக்கட்டளை சாதனை\nபோர்க்கப்பல் பயிற்சி மூலம் ஈரானை எச்சரித்த அமெரிக்கா\nஅமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொ��ியில் வாழ்க்கை மாறியது\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம் ஐஎஸ் தீவிரவாதிகள் உட்பட 32 பேர் பலி\nபிரேசில் பாரில் துப்பாக்கிச்சூடு 11 பேர் பலி\n× RELATED சூலூர் தொகுதி திமுக வேட்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-21T06:48:12Z", "digest": "sha1:W734UNBG6OWY7ITUOOMV43CTIR2DYAVR", "length": 4545, "nlines": 91, "source_domain": "sivaganga.nic.in", "title": "கருத்து கேட்பு | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:58:19Z", "digest": "sha1:CAQPMD3GA34TM2C6VVI74IJPSYCFWZG3", "length": 5710, "nlines": 93, "source_domain": "sivaganga.nic.in", "title": "சுற்றுலாத் தலங்கள் | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nகற்பக விநாயகா் கோவில் தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோவில்களுள் ஒன்றாகும். இது காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவே பிள்ளையார்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. திருப்பத்தூா் – காரைக்குடி மாநில…\nவேட்டங்குடி பறவைகள் சரணாலயம் மதுரையிலிருந்து 51 கி.மீ தொலைவில் மதுரை – மேலூா் – திருப்பத்தூா் சாலையில் அமைந்துள்ளது. இது சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூா் தாலுக்காவிலுள்ள வேட்டங்குடிப்பட்டி…\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவ���ங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-21T06:29:18Z", "digest": "sha1:CPKJ2562EEJFNUV3DT7H2OVUDUPKXHSF", "length": 11848, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest வேலைவாய்ப்பு News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nவேலையில்லாத் திண்டாட்டம் 7.6 சதவிகிதமாக அதிகரிப்பு - ஆளும் பாஜகவிற்கு நெருக்கடி\nடெல்லி: நடப்பு 2019-20ஆம் நிதியாண்டின் முதல் மாதத்திலேயே நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் 7.6 சதவிகிதமாக அதிகரித்துவிட்டதாக மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் புள்ளிவி...\nபிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது - இபிஎஃப்ஓ அறிக்கை\nடெல்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளதாகவும், இது ...\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மார்ச் 2020-க்குள் 22 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள்..\nடெல்லி: 2019 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி இன்று (ஏப்ரல் 02, 2019) வெ...\nஇந்திய வேலைவாய்ப்பு பிரச்னை பற்றி Care மதிப்பீட்டு நிறுவனத்தின் கருத்து என்ன..\nடெல்லி: 2018 - 19-ம் ஆண்டுக்கான இந்திய பொருளாதார ஜிடிபி 7.2 சதவிகிதமாக இருக்கும் என கணித்திருக்கிறத...\nஜிடிபி வளர்ச்சி 7 சதவிகிதமா..\nடெல்லி: மோடியின் ஆட்சிக் காலத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாமல் இந்தியப் பொருலாதாரத்...\nஅமைப்பு சார்ந்த தொழில்கள் மூலம் 8.96 லட்சம் வேலை வாய்ப்புகள்..\nடெல்லி: பிஎஃப் செலுத்தும் அமைப்பு சார்ந்த வேலை வாய்ப்புகள் கடந்த ஜனவரி 2019-ல் 8.96 லட்சம் அதிகரித...\n3 கோடி விவசாய கூலிகளின் நிலை என்ன..\nகடந்த ஐந்து ஆண்டில் ஆண்களுக்கான 2 கோடி வேலை வாய்ப்புகள் காலி..\nடெல்லி: இந்தியாவில் தங்கள் வேலைவாய்ப்புகளை இழந்த ஆண்களின் எண்ணிக்கை கடந்த 2011 - 12 முதல் 2017 - 18 வரை...\n10-வது படித்தவர்களுக்கு கூட வேலை கிடைத்துவிடும், ஆனால் பட்டதாரிகளுக்கு கிடைக்காது..\nடெல்லி: Centre for Monitoring Indian Economy (CMIE) என்கிற அமைப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பாக ஒரு அறிக்க...\n4.7 க���டி பேருக்கு வேலை காலி... காலி..\nடெல்லி: தேசிய மாதிரி சர்வே அமைப்பு 2017 - 18-ம் ஆண்டுக்கான Periodic Labour Force Survey-யை வெளியிடும். 2017 - 18-ம் ஆண்டுக்க...\n90 லட்சம் பெண்களுக்கு வேலை பறி போனது..\nசின்சொலி: Centre for Monitoring Indian Economy - CMIE என ஒரு தனியார் பொருளாதார கணிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த அம...\nமுத்ரா மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது.. விவரங்கள் தேர்தலுக்குப் பின் தான்..\nடெல்லி: முத்ரா திட்டத்தின் கீழ் எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது என்கிற சர்வேக்களை Labou...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/12/blog-post.html", "date_download": "2019-05-21T08:34:26Z", "digest": "sha1:ZQIYAOS4MXKH2YID6YKMO7Y7Y6IJYWS4", "length": 28366, "nlines": 62, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தொழிற்சங்கத் துறவி - வீ.கே. வெள்ளையன் (இன்று அவரது நினைவு தினம்) - செ.கிருஷ்ணா - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , நினைவு » தொழிற்சங்கத் துறவி - வீ.கே. வெள்ளையன் (இன்று அவரது நினைவு தினம்) - செ.கிருஷ்ணா\nதொழிற்சங்கத் துறவி - வீ.கே. வெள்ளையன் (இன்று அவரது நினைவு தினம்) - செ.கிருஷ்ணா\nபெருந்தோட்டத் துறை நாட்டின் அந்நிய முதலீட்டு வருவாயில் முதன்மைப் பெற்றிருந்த காலத்தில், அவ் வருமானத்தை ஈட்டித்தந்த தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டு அரசியல் அனாதைகளாக, நியாயமாகக் கிடைக்க வேண்டிய தொழில் சார் நலவுரிமைகள் எதுவுமற்று வெறும் உழைப்பவர்களாக மட்டுமிருந்த நிலையை மாற்றியமைத்து பெருந்தோட்டத் துறை தொழிலாளர்கள் என்ற நிலைக்கு தொழிலாளர்கள் வாழ்வை மேம்படுத்தி, தொழிலாளர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகர் வீ.கே. வெள்ளையன்\nபொகவந்தலாவை முத்துலெட்சுமி தோட்டக் கங்காணி காளிமுத்து- பேச்சியம்மாள் தம்பதிகளுக்கு பிறந்த நான்காவது குழந்தையே வெள்ளையன். பெற்றோர்களால் அவரது தோற்றத்துக்கு பொருத்தமாக வைத்த பெயர் போன்றே வெள்ளையுள்ளமும் கொண்டிருந்தவர்.\nதன்னுடைய ஆரம்பக் கல்வியை பொகவந்தலதாவை கெம்பியன் தோட்டப் பாடசாலையிலும், பின்பு பொகவந்தலாவை சென். மேரிஸ் மகா வித்தியாலயத்திலும் பின் தனது உயர் கல்வியை கண்டி திரித்துவக் கல்லூரியிலும் கற்றார். ஆரம்ப வயதுகளில் வெள்ளையன் கட்டுமஸ்தான தேகத்துடன் குறும்புக்கார இளைஞனாக, துடிதுடிப்பு���்ள செயற்பாட்டாளராகத் திகழ்ந்தார். வெள்ளையனின் இத்தகைய செயற்பாடுகள் அவரைச் சுற்றியிருந்தவர்களுக்கு அவர் பால் ஓர் ஈர்ப்பை உருவாக்கியது. குறிப்பாக அக்காலத்தைய பிரித்தானிய பிரஜைகளின் குழந்தைகளோடு கண்டி திரித்துவக் கல்லூரியில் பழகும் வாய்ப்பு கிடைத்தது. 1939ஆம் ஆண்டு கண்டி திரித்துவக் கல்லூரியின் ரக்பி அணியின் தலைவனாக வெள்ளையன் தெரிவு செய்யப்பட்டார்.இன்றும் கூட கண்டி திரித்துவக் கலலூரி பிரதான மண்டபத்தில் வி.கே.வெள்ளையன் அவர்களின் பெயர் குறித்த பெயர்பலகை பெரமையுடன் காட்சி தருகிறது. இணையத்தில் வீ.கே. வெள்ளையன் என தேடற் பொறியில் தேடினால் வெள்ளையன் ஒரு தொழிற்சங்கவாதி என்பதோடு சிறந்த விளையாட்டு வீரன் என்பதனையும் கண்டு கொள்ளலாம்.\nகல்லூரியை விட்டு வெளியானதும் அவரது ஆங்கிலப் புலமை மற்றும் அவரது மிடுக்கான தோற்றம் என்பவற்றைக் கண்டு எப்படியாவது தோட்டத் துரையாக ஆக்கிவிடுவது ஆசைபட்டனர் அவரது அவரது குடும்பத்தார். ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் அடக்கு முறைக்கெதிராகப் போராட பொலிஸ் உத்தியோகம் சிறந்ததென சிந்தித்த வெள்ளையன் அவர்களோ பொலிஸ் மேலதிகாரி தேர்வில் தோற்றினார். மிகச்சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுக்கொண்டார். தனக்கு பொலிஸ் உயரதிகாரிப் பதவி கிட்டும் என்ற நம்பிக்கையில் இருந்த போது பொலிஸ் திணைக்களத்திலிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் “தங்களுக்கு பொலிஸ் மேலதிகாரியாவதற்கு எல்லாத் தகுதிகளும் உள்ளன. ஆனால், நீங்கள் இலங்கைப் பிரஜையாக இல்லை. ஆதலால் உங்கள் விண்ணப்பத்தை கவலையோடு இரத்துச் செயகிறோம். என இருந்தது. இதுவே அன்றைய மலையகத் தமிழர்கள் அனைவருக்கும் இருந்த அவல நிலை. கடிதத்தைக் கையிலெடுத்தவர் ஆத்திரத்தோடு அதனைக் கிழித்தெறிந்தார். வேறு வழியின்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கூடாக சேவை செய்யலாம் என பொகவந்தலாவை கூட்டுறவுச் சங்கக் கடையின் முகாமையாளராக கடமையேற்றார். கடமையேற்ற சிறிது காலத்துக்குள்ளேயே கூட்டுறவுச் சங்கங்கள் என்ற பெயரில் தோட்டத் தொழிலாளர்கள் கொள்ளையடிக்கப்படுவதனை எதிர்த்த அவர், கூட்டுறவுக் கடைகளில் நடக்கும் அநியாயங்களை வெளிப்படுத்தி துண்டுப்பிரசுரம் அச்சடித்து விநியோகித்ததோடு அதனை விட்டும் வெளியேறினார்.\n1942ஆம் ஆண்ட��, இலங்கை-இந்தியன் காங்கிரஸ் தலைவர்களான கே. இராஜலிங்கம், எஸ்.சோமசுந்தரம் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. இவர்கள் பொகவந்தலாவை பகுதிகளுக்கு வருகை தரும் போது முத்துலெட்சுமி தோட்டத்தில் அமைந்துள்ள வெள்ளையனின் வீட்டிலேயே தங்கிச் செல்வர். இவர்களது ஆலோசனையின் பேரில் தோட்டத் தொழிலாளர்களின் அடக்கு முறைகளுக்கெதிராக போராடும் களமாக தொழிற்சங்கத்துறையை தெரிவு செய்தார் வெள்ளையன்.\nவெள்ளையன் அவர்களுக்கு சமூகத்தின் பால் இருந்த அக்கறை மிகக் குறுகிய காலத்திலேயே தோட்ட மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து செயற்படலானார். தோட்டங்கள் தோறும் சென்று தொழிலாளர்கள் மத்தியில் விடுதலைச் சிந்தனையை விதைத்தார். வெள்ளையனது பேச்சும் செயற்பாடுகளும் தன்னார்வமற்ற தொண்டும் மக்களைக் கவர்ந்தன. இவரது செயலூக்கத்தால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக மிகக்குறுகிய காலத்தில் தெரிவு செய்யப்பட்டார்.\nதொடர்ந்து வந்த காலங்களில் அவர் சார்ந்திருந்த அமைப்பு முதலாளிகளின் கொட்டகைக் கூடாரமாக மாறி, தொழிலாளர் உணர்வாளர்களை அநாதரவாக விட்டுக்கொண்டிருந்த போது தனக்கென ஒரு தனி வழியில் செயற்படும் நோக்கில் காங்கிரஸிலிருந்து வெளியேறி 1965ஆம் ஆண்டு தொழிலாளர்களின் தினமாகிய மே முதலாம் திகதி தொழிலாளர் தேசிய சங்கத்தினை நிறுவினார். சாதாரண தொழிற் சங்கம் என்ற நிலையிலிருந்து மாறி தோட்டத் தொழிலாளி ஒருவரே தொழிற் சங்கத்திற்கு தலைவனாக வேண்டும் எனும் புதிய மரபினைக் கொண்டுவந்தார்.\nஇன்று தோட்டத் தொழிலாளர்கள் அனுபவித்து வரும் பல அடிப்படைத் தொழில் உரிமைகள் அனைத்துக்கும் வித்திட்டவர் வி.கே. வெள்ளையன் அவர்களே. தோட்ட துரையின் தூக்கம் கெட்டுவிடும் என தோட்டத் தொழிலாளர்கள் இரவு பத்து மணிக்கு மேல் இசைக்கருவிகளான தப்பு, உடுக்கை, தம்புரா முதலியவற்றை இசைக்க முடியாது என்று தோட்ட நிர்வாகம் விதித்திருந்த தடையை உடைத்தெறிந்தவர். தோட்டத்து திருவிழாக்கள், திருமணம், சடங்கு, காதுகுத்து கல்யாணம், மரணம் போன்ற சந்தர்ப்பங்களில் இசைக்கருவிகளைப் பயன்படுத்தலாம் எனும் உரிமையைப் பெற்றுத்தந்தார்.\nதோட்டத் தொழிலாளர்கள் வாகனத்தில் தோட்டத்துக்குள் வர முடியாது என்ற தடையை தகர்த்தெறிந்தார். பெண்கள் ஓய்வு ஒளிச்சலின்றி உழைத்துச் சுரண்டப்பட்ட நிலை���ை மாற்றியமைக்க ஹட்டனில் பத்தாயிரம் பெண் தொழிலாளர்களோடு பெண் தொழிலாளர்களின் வேலை நிர்ணய போராட்டத்தில் குதித்தார். இதன் போது 23 இறாத்தல் கொழுந்து பறிப்பு பெண் தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டது.\nவனராஜா தோட்டத் துரையின் அடக்கு முறைக்கெதிராக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, டிக்கோயா-தரவளை கிளப்பில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது தோட்ட முகாமையாளரான சின் கிளையருக்கும் வெள்ளையனுக்கும் ஏற்பட்ட தகராற்றில் நாற்காலியைத்தூக்கி துரையை அடித்ததால், அதனை ஆட்சேபித்த துரைமார்கள் வி.கே. வெள்ளையன் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளக்கூடாது என தடை விதித்தனர். இது “வாய்ப்பு+ட்டுச் சட்டம்” என தொழிலாளர்களால் கூறப்பட்டது. இத் தடையை எதிர்த்து ஹட்டன் மாநிலத்தில் அறுபதாயிரம் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது வெள்ளையன் தரப்பு நியாயங்களை கருத்திற் கொண்டு வாய்ப்பு+ட்டுச் சட்டம் நீக்கப்பட்டது.\nதோட்டத் தொழிலாளர்களுக்கு காணியுரிமை தேவை என ஆரம்பகாலம் தொட்டே குரல் கொடுத்த வெள்ளையன் காணியுரிமை, சுயதொழில் குறித்து பல வழக்குகளில் தொழிலாளர்களுக்கு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தள்ளார். ஹேவாஹெட்ட தாராஓயா தோட்டத்தில் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதனை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்து, அரை ஏக்கர் தேயிலைக் காணியும் நட்ட ஈடும் பெற்றுக் கொடுத்தமை, கலஹா மாவட்டத்தில் கிரிவான தோட்டத்தில் தொழிலாளர் ஒருவர் பன்றி வளர்த்ததற்காக வேலை நீக்கம் செய்யப்பட்டதை ஆட்சேபித்து வழக்கு தாக்கல் செய்து, இலங்கை சட்டத்தில் பன்றி வளர்க்கக் கூடாதென்றில்லை, என நிரூபித்து ஒரு லட்சம் ரூபா நட்டஈடும் பெற்றுக் கொடுத்தமை என்பன குறிப்பிடத்தக்க வழக்குளாகும்.\n1967ஆம் ஆண்டு மஸ்கெலியா ஓயா நீர் மின் அணைக்கட்டு காரணமாக பல தோட்டத் தொழிலாளர்கள் எவ்விதக் கொடுப்பணவுமின்றி, வெளியேற்றப்பட்டதனை ஆட்சேபித்து நானூறுக்கும் அதிகமான தொழிலாளர்கள் சார்பாக ஹட்டன் தொழில் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, நட்ட ஈடும் சேவைக்காலப் பணமும் பெற்றுக்கொடுத்தார்.\n1967ஆம் ஆண்டு தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தம் மாதப் பென்சன், பென்சன் திட���டம் என்பவற்றை இல்லாது செய்துவிட்டது. இவ் அநீதியை எதிர்த்து இன்வெரி தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்து சேவைக்காலப் பணம் வேறு, ஓய்வூதியம் என்பது வேறு என எடுத்துக்காட்டி, இன்றுதொழிலாளர்களால் ‘பதினாளு நாள்’ காசு என சொல்லப்படும் சேவைகாலப் (புசயவரவைல) பணத்தைப் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெற்றுக் கொடுத்தவர் வெள்ளையன் அவர்களே.\nவெள்ளையனின் இத்தகைய செயற்பாடுகளால், உயர் நீதிமன்ற நீதியரசராகவிருந்த டி. டப்ளியு. இராஜரட்ணம், தொழில் திணைக்களத்தின் நீதிபதிகள் ம உத்தியோகத்தர்கள், ஏனைய தொழிற்சங்க தலைவர்கள் இவரை தொழிற் சங்கத்தளபதி, தன்னலம் கருதாத மேதை, துணிச்சல் மிக்க தலைவன் எனப் புகழாரம் சூடினர்.\nதேயிலைத் தோட்டத்தில் தமது உடலையும் வாழ்வையும் முடித்துக் கொள்ளும் தொழிலாளர்களுக்கு குடிப்பதற்கு தேயிலைத் தூள் வழங்கப்படுவதில்லை எனும் அக்கிரமத்தை சர்வதேசத்துக்கே எடுத்துக்காட்டி, மாதமொன்றுக்கு அரை றாத்தல் தேயிலைத் தூள் தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று போராடி, அதனைப் பெற்றுக்கொடுத்தார் வீ.கே.\nதொழிற்சங்க வாதியாக மட்டுமின்றி, இளைஞர்களதும் தொழிலாளர்களினதும் சிந்தனையைத்தூண்டும் எழுத்தாளராகவும் வெள்ளையன் பரிணமித்தார். சிந்தாமணி பத்திரிகை வெளியீடான ‘தந்தி’ இதழில் மலையகப் பிரச்சினைகள் யாவை எனும் தொடர் பத்தி ஒன்றினை ஒரு வருடத்தக்கும் மேற்பட்ட காலமாக எழுதி வந்தார். இதன் சில பகுதிகள் “மலையகப் பிரச்சினைகள் யாவை எனும் தொடர் பத்தி ஒன்றினை ஒரு வருடத்தக்கும் மேற்பட்ட காலமாக எழுதி வந்தார். இதன் சில பகுதிகள் “மலையகப் பிரச்சினைகள் யாவை” எனும் தலைப்பில் நூலுருவாக வெளிவந்தது. ஆங்கிலப் பத்திரிகைகளிலும் மலையகத்தவர்களின் பிரச்சினைகளை வெளிக் கொணர்ந்தார். முதன்முதலாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் தேவை என்ற கோரிக்கையை முனவைத்தவர் இவரே.\nபெருந்தோட்டத் தொழிலாளர்கள் கூலிகள் என அழைக்கப்பட்ட இழி நிலையிலிருந்து, தொழிலாளர்கள் என்ற சமூக அடையாளத்துக்காகப் போராடி, தன்னை தன் சமூக விடுதலைக்காக அர்ப்பணித்தக் கொண்ட வெள்ளையன் 1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி, தொழிலாளர்களை சோக வெள்ளத்தில் ஆழ்த்தி தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்டார். ஒவ்வொரு ஆண்டு���் அன்னாரது நினைவு தினம் மலையகத் தொழிலாளர்களால் டிசம்பர் மாதம் 2ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது. அமரர் வி.கே.வெள்ளையன் அடக்கம் செய்யப்பட்ட டிக்கோயா தோட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தினால் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது.\nஉலக தொழிற்சங்க அமையத்தின் பிரதான செயற்பாட்டாளராகவும், ஆசியாவின் பெருமை வாய்ந்த தொழிற்சங்கவாதியாகவும் சர்வதேசத்தால் மதிக்கப்பட்டவர் வீ.கே.வெள்ளையன். இத்தகைய பெருமைக்குரிய நபர், பஸ் வண்டிப் பிரயாணம், ரயில் போக்குவருத்து என மக்களோடு மக்களாக வாழ்ந்துப் பழகினார். இவர் தனக்கென குடும்பம், வீடு, மனைவி, மக்கள், வாகனம் என எதனையும் வைத்துக் கொள்ளாது தொழிலாளர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து தொழிற் சங்கத்துக்குள்ளேயே துறவி வாழ்க்கை வாழ்ந்தவர். எனவேதான் மலையக வரலாற்றில் வி.கே. வெள்ளையன் “தொழிற்சங்கத் துறவி” என போற்றப்படுகின்றார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-shahrukh-03-03-1735608.htm", "date_download": "2019-05-21T06:57:45Z", "digest": "sha1:PNLGJVQ7ZFDKLQYVBURUNWY44W6YB7LZ", "length": 9427, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "`ரயீஸ்' பட ப்ரமோஷன்: ஷாருக்கானுக்கு எதிராக விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு - ShahRukh - ஷாருக்கானு | Tamilstar.com |", "raw_content": "\n`ரயீஸ்' பட ப்ரமோஷன்: ஷாருக்கானுக்கு எதிராக விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் ஷாருக்கான் நடித்த ‘ரயீஸ்’ என்ற படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇந்த படத்தை பிரபலப்படுத்துவதற்காக ஷாருக்கான் கடந்த மாதம் 24-ந் தேதி மும்பையில் இருந்து டெல்லிக்கு கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார். முக்கிய ரெயில் நிலையங்களில் அவர் தனது படத்தை மேம்படுத்தினார். ரெயிலில் இருந்தவாறு ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.\nஷாருக்கானை பார்ப்பதற்காக ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் அவரது ரசிகர்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.\nஇதில் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா ரெயில் நிலையத்தில் ரெயில் சிறிது நேரம் நின்றபோது ஷாருக்கானை பார்க்க அவரது ரசிகர்கள் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலின் போது ஏற்பட்ட பரபரப்பில் மாரடைப்பு ஏற்பட்டு ரெயில் நிலையத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் கடைகள், பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து ஜிதேந்திர சோலன்கி என்பவர் ஷாருக்கானுக்கு எதிராக வழக்கு பதியும்படி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். மேலும் ஷாரூக்கானின் `ரயீஸ்' பட ப்ரமோஷனுக்கு அனுமதி அளித்த மேற்கு ரயில்வே கோட்ட இயக்குநர் மீதும் போலீசில் வழக்கு பதிய கோரிக்கை விடுத்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் பிரியங்கா லால், இந்த வழக்கு குறித்த விசாரணையை தீவிரப்படுத்தும் படி ரயில்வே துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை குறித்த முழு அறிக்கையை 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.\n▪ மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி\n▪ இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்\n▪ நூலிலையில் உயிர் தப்பித்த நடிகர் ஷாருக்கான்\n▪ பாகுபலி பற்றி முதன்முறையாக வாய்திறந்த ஷாருக்கான்\n▪ ஹாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் பிரபலங்கள்\n▪ பிரமாண்ட இயக்குனருக்கு ஷாருக்கான் என்ன செய்தார் தெரியுமா\n▪ பெண் பாடிகார்டுகள் தான் வேண்டும் என அடம்பிடித்த நடிகர்: காரணம் இருக்கு பாஸு\n▪ ஷாருக்கானை போட்டோ எடுக்க வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்\n▪ கார் ஏறி விபத்து: காயம் அடைந்தவரை ஆஸ்பத்திரியில் சேர்த்த ஷாருக்கான்\n▪ ஷாருக்கானின் ரொமான்ஸ் படம் இவ்வளவு ரூபாய்க்கு விலை போனதா\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/05/15/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2/", "date_download": "2019-05-21T07:44:45Z", "digest": "sha1:GPCP5LVF2R66ZNAMF4GNXWNDYER2CGH2", "length": 8430, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "யாழ், பல்கலைக்கழக முன்றலில் மாணவர் போராட்டம்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் யாழ், பல்கலைக்கழக முன்றலில் மாணவர் போராட்டம்\nயாழ், பல்கலைக்கழக முன்றலில் மாணவர் போராட்டம்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விடுவிக்கக் கோரி யாழ்,பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாக முன்றலில் இன்று (15/05) காலை 9:30 முதல் இப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.\nகடந்த 3ம் திகதி யாழ், பல்கலைக்கழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரியே இப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.\nPrevious articleதமிழர் மீதனா 1983 யூலை கலவரத்தை நினைவூட்டுகிறது முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்கள்: விக்னேஸ்வரன்\nNext articleபாடசாலை வாயிலில் ஆசிரியர் மீது வாள் வெட்டு – பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்\nவடக்கில் அனைத்து ஆயலங்களிலும் ஒரே நேரத்தில் அஞ்சலி\nபெண்கள் மீதான சீண்டல்களுக்கு வவுனியா வர்த்தகர் சங்கம் கண்டனம்\nஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும் நந்திக் கடலில் மலர் தூவி அஞ்சலி:\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஅமரர். திருமதி.வினோதினி சன்ரியூட் அன்ரனி\nமரண அறிவித்தல்கள் February 22, 2019\nமரண அறிவித்தல்கள் February 18, 2019\nமரண அறிவித்தல்கள் February 16, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nமிருசுவில் படுகொலை – இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமுக்கிய செய்திகள் May 21, 2019\nஇலங்கை அரசாங்கம் நீதியை வழங்கத் தவறிவிட்டது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nமுக்கிய செய்திகள் May 19, 2019\nதமிழினப் படுகொலையின் தசாப்த நிகழ்வு – முள்ளிவாய்க்கால் மண்ணில் கதறி அழுத உறவுகள்\nதாயக செய்திகள் May 18, 2019\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப் பெண்\nஉலக செய்திகள் April 25, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/23/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-21T06:56:58Z", "digest": "sha1:FWW4JIR25ZF4X2APMVHNWMY7AZCQG4FG", "length": 6533, "nlines": 217, "source_domain": "eluthu.com", "title": "பொது கவிதைகள்", "raw_content": "\nபொதுவான தமிழ் கவிதைகள் ஒரு தொகுப்பு.\nநிலையும் மாறுமா கவலையும் தீருமா\nநீங்கள் கவிதைப் பிரியராக இருந்தால் இந்தப்பாகம் உங்கள் கண்களுக்கும் எண்ணங்களுக்கும் விருந்தாக அமையும். வலைதளத்தின் இந்த பக்கம் \"பொது கவிதைகள்\" என்னும் தொகுப்பாக உள்ளது. உங்களுக்கு மிகவும் பிடித்த தமிழ்க் கவிதைகள் இங்கே இருக்கலாம். தமிழ் ஆர்வலர்களின் இஷ்ட வளைத்தளமாக எழுத்து விளங்குவதற்கு இந்த பொது கவிதைகள் பக்கம் மேலும் ஒரு சாட்சியம். கீழே சுழற்றி தமிழினை பருகிடுவீர்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/7-yogasanas-to-ease-your-pregnancy/", "date_download": "2019-05-21T07:57:29Z", "digest": "sha1:QKY46CZCV72M5ZFSVFUZOHRTH3WWGY2V", "length": 22002, "nlines": 296, "source_domain": "hosuronline.com", "title": "7 Yogasanas to ease your pregnancy", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nபுதன்கிழமை, டிசம்பர் 4, 2013\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 7 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள்\nதங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்காமல் போகலாம்\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஏப்ரல் 6, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/ssssgg", "date_download": "2019-05-21T07:56:34Z", "digest": "sha1:YUIFXVQYGAWTGLSGMBAONGBCGWZAATQP", "length": 5038, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "🌹☘️🍀Gobi☘️🍀🌹 - Author on ShareChat - நான் சுவாசிக்கும் மூச்சு காத்து கூட நீயாக இருக்க வேண்டும் 👫", "raw_content": "\nநான் சுவாசிக்கும் மூச்சு காத்து கூட நீயாக இருக்க வேண்டும் 👫\nநான் சுவாசிக்கும் மூச்சு காத்து கூட நீயாக இருக்க வேண்டும் 👫\nநான் சுவாசிக்கும் மூச்சு காத்து கூட நீயாக இருக்க வேண்டும் 👫\nசேர்ந்து போன நம் சாலைகள் மீண்டும் தோண்டுமா சேர்ந்து போன ஏன் கண்களின் சோகம் மாறுமா\nநான் சுவாசிக்கும் மூச்சு காத்து கூட நீயாக இருக்க வேண்டும் 👫\nரோஜா தோட்டம் பூக்கள் தூவி வாழ்த்து கூ���ும்.......... நம் நட்பின் பெருமை song\nநான் சுவாசிக்கும் மூச்சு காத்து கூட நீயாக இருக்க வேண்டும் 👫\nபடைத்தான் இறைவன் உனையே மலைதான் உடனே அவனே.......... 💖💖💖💖💖❤️❤️💞💞💞💞🌹🌹🌹👌👌👌👌👌\nநான் சுவாசிக்கும் மூச்சு காத்து கூட நீயாக இருக்க வேண்டும் 👫\nநான் சுவாசிக்கும் மூச்சு காத்து கூட நீயாக இருக்க வேண்டும் 👫\nநான் சுவாசிக்கும் மூச்சு காத்து கூட நீயாக இருக்க வேண்டும் 👫\nசலக்கு சலக்கு சேலை அத கட்டி கிட்டாலே....... Cute song\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/oil", "date_download": "2019-05-21T06:25:30Z", "digest": "sha1:CR2SAN3LWLGNUSHOBKIYWBXTVMAYY23R", "length": 12156, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Oil News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஇந்தியாவுக்கு பொருளாதார தடையா..எண்ணெய் இறக்குமதி தடை செய்தால்..விலை பறக்குமே குழப்பத்தில் இந்தியா\nவாஷிங்டன் : அமெரிக்காவின் பொருளாதார தடையை எதிர்கொண்டுள்ள ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாத...\nஅடடா நல்ல விஷயமாச்சே.. அதிகரித்துள்ள எண்ணெய் வித்துக்கள் ஏற்றுமதி.. SEA சொல்லியிருக்கிறதாம்\nடெல்லி : இந்தியாவிலிருந்து எண்ணெய் வித்துக்களை இறக்குமதி செய்யும் நாடுகளான வியட்நாம், தென்...\n ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nடெல்லி: ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதிகள் கடந்த ஆண்டு ஜனவரியை ஒப்பிட்டால், இவ்வாண்டு, ஜனவ...\nமீண்டும் அமெரிக்காவுக்கு ஆப்படிக்குமா இந்தியா.. தடை அதை உடை, புது சரித்திரம் படை..\nஇந்தியா பெரிய அளவில் ஈரான் நாட்டு கச்சா எண்ணெய்யைத் தான் நம்பி இருக்கிறது. சமீபத்தில் தான் ஈ...\nமோடி அளித்த இந்த வாக்குறுதியும் பொய்தானா\n2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 10.5 சதவீதம் உயர்ந்து 21 மில்லியன...\nமோடிஜி, நவம்பர் 04-க்கு மேல ஈரான் கிட்ட எண்ணெய் வாங்குனா... ���்ரம்போட கோவத்துக்கு ஆள் ஆவீங்க\n\"உலகத்துக்கு தேவையான எண்ணெய் வளங்கள் நவம்பர் 04-ம் தேதியில் இருந்து முறையாகக் கிடைக்கும். ஈரா...\nமோடிஜி உங்களுக்குத் தான் இந்த செக்கு வெச்சிருக்கேன், இப்படிக்கு ட்ரம்ப்...\nஇப்ப சவுதியும், ரஷ்யாவும் 2016-ல போட்ட OPEC ஒப்பந்தத்த மீறி, தங்களோட முழு அளவுல எண்ணெய் உற்பத்திய ச...\nஆதார் தொல்ல இனி இல்ல, இதோ பாதுகாப்பான masked aadhar.. அப்ப ஹேக்கர்ஸ்... மோடிஜி என்ன பண்ணப் போறீங்க\nசமீபத்தில் ஒரு வெளிநாட்டு ஹேக்கர் டிராய் நிறுவனத்தின் தலைவர் ஆர்.எஸ் சர்மாவின் வங்கிக் கணக...\nட்ரம்பு, உன் ஆளுங்க வந்து சொன்னா, நாங்க அத கேட்கணுமா...\nஎப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அமெரிக்க உறவு இரு நாடுகளுக்கு ஒரு பக்கம் மேம்பட்டுக் கொண்...\nஈரானிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்ய அமெரிக்காவை பகைத்துக்கொண்டால் என்ன ஆகும்\nரூபாய் மதிப்பின் வீழ்ச்சியும், கச்சா எண்ணெய் விலை உயர்வும் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை ...\nரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. கச்சா எண்ணெய் செலவு புதிய உச்சம்..\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத விதிமாக 70.40 ரூபாய் வரையில் உய...\nஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை.. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்த இந்தியா..\nஅமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை காரணமாக ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் பெட்ரோல், டீசலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/14002308/When-the-car-crashed-into-the-tree-3-wretched-when.vpf", "date_download": "2019-05-21T07:16:45Z", "digest": "sha1:YKWOQPHAIL6Z72QABLD46UZWXGKB3Z2H", "length": 14765, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "When the car crashed into the tree 3 wretched when the young men were killed and returned home || மரத்தில் கார் மோதி 3 வாலிபர்கள் பலி துக்க வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமரத்தில் கார் மோதி 3 வாலிபர்கள் பலி துக்க வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம்\nதிருவரங்குளம் அருகே துக்க வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிய போது மரத்தில் கார் மோதியதில் 3 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.\nபுதுக்கோட்டை மச்சுவாடி ஜீவாநகர் பகுதியை சேர்ந்த முகமதுகனி மகன் முகமது பஷீர் (வயது 27). இவரது நண்பரான அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் இறந்து போனார். இந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முகமது பஷீர் தனது நண்பர்களான புத்தாம்பூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் கார்த்திகேயன் (26), லேணா விளக்கு பகுதியை சேர்ந்த செல்வகணபதி (27), நேமத்தான்பட்டியை சேர்ந்த முருகானந்தம்(27), மணிகண்டன் ஆகிய 5 பேரும் ஒரு காரில் அறந்தாங்கிக்கு புறப்பட்டு சென்றனர்.\nபின்னர் அறந்தாங்கியில் சந்திரசேகரனின் இறுதி சடங்குகளை முடித்துவிட்டு, முகமது பஷீர் உள்பட 5 பேரும் காரில் புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை முகமது பஷீர் ஓட்டினார். கார் புதுக்கோட்டை அருகே உள்ள குளவாய்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது.\nஇதில் முகமது பஷீர், கார்த்திகேயன், செல்வகணபதி ஆகிய 3 பேர் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் முருகானந்தம், மணிகண்டன் ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த னர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வல்லத்திராக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் படுகாயமடைந்த முருகானந்தம், மணிகண்டன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதற்கிடையே இறந்த முகமதுபஷீர், கார்த்திகேயன், செல்வகணபதி ஆகிய 3 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வல்லத்திராக்கோட்டை பகுதியில் சாலையோர மரத்தில் கார் மோதியதில் 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.\n1. சேரன்மாதேவியில் அரசு பஸ்கள் மோதல்; 9 பேர் காயம்\nசேரன்மாதேவியில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.\n2. பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதல், டிரைவர் உள்பட 3 பேர் பலி - திருக்கோவிலூர் அருகே பரிதாபம்\nதிருக்கோவிலூர் அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\n3. வேலூர் தேசிய நெடுஞ்சால��யில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது கார் மோதல்; 7 பேர் பலி\nவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது கார் மோதியதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.\n4. தொட்டியம் அருகே பஸ்-கார் மோதல்: பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் உள்பட 2 பேர் பலி 6 பேர் படுகாயம்\nதொட்டியம் அருகே தனியார் பஸ்சும், காரும் மோதிக்கொண்டதில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.\n5. ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி\nஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் லாரி மீது பேருந்து மோதியதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/alliance-finance-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-05-21T07:24:35Z", "digest": "sha1:5WQPWB65466IE4DM762IPNFSNIUD5QCE", "length": 7473, "nlines": 128, "source_domain": "www.radiotamizha.com", "title": "Alliance Finance நிறுவனத்தில வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் த���ர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / இலங்கை வேலை வாய்ப்புக்கள் / Alliance Finance நிறுவனத்தில வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nAlliance Finance நிறுவனத்தில வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nPosted by: அகமுகிலன் in இலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள் March 17, 2019\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#Alliance Finance நிறுவனத்தில வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\t2019-03-17\nTagged with: #Alliance Finance நிறுவனத்தில வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nNext: பயங்கரவாதத்தை ஆதரித்த அவுஸ்திரேலிய செனட்டர் மீது முட்டைத் தாக்குதல்\nபார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nஇன்று அன்னையர் தினம்-அன்னையர் தினம் உருவானது எப்படி\nஇன்று சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇந்தியா தமது மக்களுக்கு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nஅத்தியாவசிய தேவைகள் இன்றி இலங்கைக்கு செல்லவேண்டாம் என இந்தியா, தமது பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சு இது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tamil-isai-confident-won-20-seat/15102/", "date_download": "2019-05-21T07:50:38Z", "digest": "sha1:NFLAI24BHHCUOLQTR3XX6NHMN57ZZIED", "length": 5837, "nlines": 60, "source_domain": "www.tamilminutes.com", "title": "20 இடங்களில் வெல்வோம் உளவுத்துறை கூறியுள்ளது- தமிழிசை | Tamil Minutes", "raw_content": "\nHome செய்திகள் 20 இடங்களில் வெல்வோம் உளவுத்துறை கூறியுள்ளது- தமிழிசை\n20 இடங்களில் வெல்வோம் உளவுத்துறை கூறியுள்ளது- தமிழிசை\nதேர்தல் நெருங்குகிறது அனைத்து கட்சிகளும் தேர்தல் ஜுரத்தில் கட்சிப்பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். பத்திரிக்கைகள், ஊடகங்கள் அனைத்திலும் இது பற்றிய விவாதங்களையே பார்க்க முடிகிறது.\nபாரதிய ஜனதா கட்சி ஜெயித்து மீண்டும் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைக்குமா என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஇந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை\nஅதிமுக பாஜக கூட்டணி 20 இடங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறையின் தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.\nசென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை, பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து, நமது ராணுவம் சொல்வதை தான் நாம் நம்ப வேண்டும், அதை விடுத்து வேறு யாருடைய தவறான கருத்துக்களுக்கும் இடமளிக்க வேண்டாம் எனக்கேட்டுகொண்டார்.\nசிங்கப்பூரில் இருந்து விலை உயர்ந்த பைக்கில் சாலை மார்க்கமாக உலகை சுற்றும் நபர்கள்\nஸ்டாலின் தான் ஜனாதிபதி- துரைமுருகன்\nபொள்ளாச்சி போதை இளைஞர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு\nகுடிபோதையில் கார் ஓட்டி இரண்டு பேரை கொன்றவன்- சிசி டிவியில் காட்சிகள் பதிவு\nஒகேனக்கலில் பயங்கரம்- வாலிபரை சுட்டுக்கொன்ற கொடூர வேட்டைக்காரர்கள்\nபாஜகவில் சேரப்போவதாக கிளம்பிய வதந்தி – துணை முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கம்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000016586.html", "date_download": "2019-05-21T06:36:15Z", "digest": "sha1:3KQOJDZRWMF32PTDHFSGL75EQJABG47X", "length": 5629, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (பாகம் 2)", "raw_content": "Home :: மருத்துவம் :: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (பாகம் 2)\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (பாகம் 2)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசங்கீத மேதைகளின் சரித்திரம் பிராதப முதலியார் சரித்திரம் Buddhist Physics\nவரலாறும் வழக்காறும் நாகூர் நாயகம் அற்புத வரலாறு நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்\nதீபம் இதழ் தொகுப்பு - 2 இயர்புக் 2008 தமிழ்க் காப்பியங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/120421-a-note-on-annayum-rasoolum-malayala-classic-series-episode-3.html", "date_download": "2019-05-21T07:21:05Z", "digest": "sha1:TEKHVRCHZPVHHTIVB3WE33EZSR6VGJGU", "length": 24365, "nlines": 144, "source_domain": "cinema.vikatan.com", "title": "’அன்னாயும் ரசூலும்'... இது எழுவதும் விழுவதுமான காதலின் அதிசயம்! - மலையாள கிளாசிக் பகுதி 3", "raw_content": "\n’அன்னாயும் ரசூலும்'... இது எழுவதும் விழுவதுமான காதலின் அதிசயம் - மலையாள கிளாசிக் பகுதி 3\nமணி எம் கே மணி\n’அன்னாயும் ரசூலும்'... இது எழுவதும் விழுவதுமான காதலின் அதிசயம் - மலையாள கிளாசிக் பகுதி 3\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nமலையாளப் படங்களின் மாற்றம் பற்றி சொல்ல வந்தாலும் அதை புள்ளி விவரங்களுடன் ஒரு வரலாறு போல சொல்ல விரும்ப மாட்டேன். கலையை அடுக்கி வைத்து விளக்கக் கூடாது. எனவே 2010 க்கு அப்புறம் வந்த படங்களை சுவாரஸியமாய் அறியும் பொருட்டு வரிசை கலைத்து அங்கேயும் இங்கேயுமாய் சொல்ல முடியும். ஏனென்றால் இப்போது வந்த ’தொண்டி முதலும் திருக்சாட்க்ஷியும்’ ஏன் அத்தனை அற்புதமாயிருந்தது என்கிற கேள்விக்கு பதில் சொல்லும் வண்ணம் சில இயக்குநர்களின் படங்களை முன்னமே சொல்ல வேண்டியிருக்கிறது. அதில் ராஜிவ் ரவி முக்கியமானவர். அவர் இயக்கிய ’அன்னாயும் ரசூலும் புழக்கத்தில் இருந்த சில அடிப்படைகளை தகர்த்த படம். சொல்லப் போனால் சினிமாவின் எல்லைகளை விஸ்தரித்த படம்.\nஆஷ்லி என்கிற ஒருவன் தான் பின்னணிக் குரலில் கதை சொல்கிறான்.\nவிடுமுறையில் வந்து ரசூலுக்கு நண்பனாகிற அவன் சொல்லுவது ரசூலைப் பற்றியே. அவன் காதலித்த அன்னாவைப் பற்றியும். ஒரு காதல் கதை என்று சொல்லி விட முடியுமா. ராஜிவ் ரவி அப்படி தன்னைக் குறுக்கிக் கொள்கிறவரில்லை. இதில் எழுவதும் விழுவதுமான வாழ்க்கை இருக்கிறது. மனிதர்களின் வறட்டு பிடிவாதங்கள் மனிதர்களையே பழிவாங்குகிற அல்லாட��டத்தினைப் பற்றின விமர்சனம் இருக்கிறது. சொல்லப்படுவது ஒரு காதல் கதையே தான் என்றே எடுத்துக் கொண்டாலும் அந்தக் காதலில் மூச்சு திணறிப் புரள வேண்டியிருப்பதன் காரணம் மனிதன் தன்னை தேக்கி வைத்து நாறுவதல்லாமல் ஒருபோதும் தன்னை புதுப்பித்துக் கொள்ளாதது தான் என்பது வெளிப்படை.\nரசூல் காசுக்காக மற்றும் நண்பர்களுக்காக சில கோணலான தவறுகளில் பங்கு பெறுகிறான். கார் ஓட்டப் போகிறான். அப்படி ஒரு தருணத்தில் அன்னாவை ஒரு கணம் பார்க்க முடிந்து, ஆஷ்லி இருக்கிற ஊரில் திருவிழாவிலும், அப்புறம் ஆஷ்லியின் எதிர் வீட்டிலுமாய் அவளை முழுமையாய் அறிந்து காதல் கொண்டு அவளை பின்தொடர்கிறான். அவளும் கவனிக்கிறாள். கண்களாலே பேசிக் கொள்ளும் காதல் கனியத் துவங்கி அது தித்திப்பாகிற வரையில் நகர்ந்து வரும் திரைக்கதையில் ஒரு இடறல் இல்லை. திணிக்கப்பட்ட கட்டுக்கதை இல்லை. அசல் பையன்கள். பெண்கள். குழந்தைகள். அந்தக் காதல் உடனடியாய் பற்றுவதில்லை.\nஅவள் அவன் தனது விருப்பத்தை சொன்ன பிறகு பதில் சொல்லாமல் நடந்தாலும் அவளுக்குள் ஆசைகள் திரள்வதை காட்சியாலும் இசையாலும் அதை ஒரு துயராகவே சொல்லுகிறார்கள். ஆமாம், பெண்ணை சூழ்ந்திருப்பது ஒரு குடும்பம் மட்டுமில்லை. ஒரு கலாசாரம். பகடையாய் உருட்டப்படவே அவள் ஜீவன் கொண்டிருப்பாள். பின்னர், அன்னா சொல்லுவதெல்லாம் ஒன்றுதான், இது நடக்காது. எனக்கு பயமாய் இருக்கிறது.\nரசூல் முசல்மானாகவும் , அன்னா கிறிஸ்தியாயினியாகவும் பிறந்து விட்டார்களில்லையா.\nதிருவிழா அடிதடியில் முன்னே நின்ற ஒரு பையனை ரசூல் தாக்க வேண்டி வருகிறது. என்ன செய்வது அவன் துரதிர்ஷ்ட வசமாய் அன்னாவின் தம்பி. எனினும் அன்னாவை சமாதானப்படுத்த ரசூலால் முடிகிறது. இருவரும் நெருக்கம் கொள்ள போகிற நேரத்தில் தம்பியும் அவனது நண்பர்களுமாய் ரசூலை தாக்குகின்றனர். வேறு வழியின்றி ரசூல் தனது தந்தை வீட்டுக்கு செல்ல, அன்னாவிற்கு திருமண நிச்சயமாகிறது. கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கிற கதை தான். ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை பெற்று விவாகரத்தான பிராஞ்சி, அன்னாவை மணமுடிக்கப் போகிறான். ரசூல் நடைப்பிணமாக பிழைப்பை பார்த்தாலும் அவனுக்குள் இருக்கிற அன்னாவை தண்ணீரில் இறங்கி கண்களைத் திறந்து தனது மனக்கண்ணில் பார்த்தவாறு தினங்களை நகர்த்துகிறான். நண்பர்கள் அவன் சந்தித்து அன்னாவிற்கு நடக்கப் போகிற திருமணத்தைப் பற்றி சொல்லுகிறார்கள். சும்மா சொங்கிக் கொண்டிராமல் விருப்பப்பட்ட பெண்ணை அழைத்து வரத் தெரியாதா என்று முறுக்குகிறார் அவனுடைய அப்பா. அப்படித்தான் என்று கைதட்டுகிற மாதிரி, பிராஞ்சியின் கண் முன்னாலேயே அவளைக் கடத்திக் கொண்டு வந்து விடுகிறான் ரசூல்.\nஆனால் இருவருக்குமிடையே மதங்கள் இருக்கின்றன. ஒருவர் மற்றவரை மதம் மாற சொல்லும் அழுத்தங்களுக்கு தங்களை இறக்கிக் கொள்ளாமல் ஆத்ம பலத்தோடு இருந்தும் கூட, அது அவர்களை முற்றுகையிடுகிறது. அங்கிருந்தும் ஓடி ஒரு இடத்தில் குடியமர்கிறார்கள். உறவு கொள்கிறார்கள். எல்லோரும் வாழ்கிற சகஜமான ஒரு வாழ்க்கை சந்தோஷமாய் துவங்குகிறது. பொதுவாகவே சிரிப்பை அறியாத அன்னாவின் புன்முறுவலை பார்க்கத் துவங்குகிறோம்.\nபதைக்க செய்யும் காட்சிகளை முடித்துக் கொண்டு ஒரு பார்வையாளனை ஆசுவாசம் செய்யும் தருணங்களை கொண்டு வர ஒரு இயக்குநருக்கு சினிமாவின் சக்தி தெரிய வேண்டும். அது இந்தப் படத்தில் இருக்கிறது. அவர்கள் இருவருடைய பந்தத்துக்கு நாம் பரப்பரக்கிறோம். ஆனால் அடுத்த நிமிடத்தை கூட தனது வசம் வைத்திருக்க முடியாத மனிதனின் கதைகளே விசித்திரமல்லவா.\nஇரண்டு வகை படங்கள் உண்டு. அடி முதல் முடி வரை நானே சொல்லி முடிப்பேன் என்கிற பிடிவாதமான படங்கள். நீங்களும் இதில் பங்கு பெறுங்கள் என்று நம்முடன் கைகோத்து நம்முடன் சேர்ந்து பயணிக்கும் படங்கள். முதல் தரப்பு நமக்கு அகம்பாவத்துடன் போதிக்கிறது. இரண்டாம் தரப்பு நல்ல வாய்ப்பிருந்தால் வாழ்வை புரிந்து கொள்ள உதவுகிறது. அப்படி இந்தப் படத்தில் சொல்லி விட்ட சம்பவங்களுக்கு அப்புறமாக நாம் விளங்கிக் கொள்கிற எத்தனையோ காரியங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமாய் காதலர்கள் இருவருடைய மனதையும் நாம் துல்லியமாய் அறிந்து கொண்டு விடுகிறோம். ஒரு உயிர் இன்னொரு உயிரை பற்றிக் கொண்டிருக்கிற இறுதி நிலை அது.\nஎப்போதோ தனது நண்பர்களுடன் விபரீதமான காரியங்களுக்கு கார் ஓட்டப் போனது, இப்போது ரசூலின் தலையில் வந்து பிரச்னையாய் விழுகிறது.\nபோலீசார் ரசூலை அழைத்து செல்கிறார்கள்.\nஅன்னாவையும் குடும்பத்தார் விட்டு வைக்கவில்லை. அள்ளி செல்கிறார்கள். மீண்டும் பிராஞ்சி திருமணத்துக்கு முன்வந்து அவளை தனது மனைவியாக்கிக் கொள்கிறான். எல்லா சடங்குகளுக்கும் அவள் நின்று கொடுக்கிறாள். எந்த அழிச்சாட்டியத்துக்கும் இறங்கவில்லை. நிறைந்த மௌனம் காக்கிறாள். அவளது முகத்தில் ஓரத்தில் எங்கோ சிறிய புன்னகை கூட இருக்கிறது. அது ஒன்றும் புதியதல்ல, பெரும்பான்மையான திருமணங்களில் நாம் பார்க்கக் கூடிய மணப்பெண்களின் முகம் தான்.\nரசூல் போலீசாரால் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்படுகிறான்.\nதிக்கோ திசையோ அரவணைப்போ இல்லாத சூழலில் தான் தன்னுடைய அன்னாவை நிர்க்கதியாக நிற்க வைத்து விட்டு வந்து விட்டோம் என்பது தானே அலைக்கழித்துக் கொண்டிருக்கும்\nவீட்டின் அருகே கூட்டம் கூடியிருக்கிறது.\nசேது படம் போல தான். எவ்வளவு எளிமை எல்லாம் அன்னா தன்னை முடித்துக் கொண்டு விட்டாள்.\nசந்தோஷ் எச்சிகானம் பெரிய எழுத்தாளர். அவர் தான் இந்தப் படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதியிருந்தார். அதை பற்றி சொல்லுவது என்றால் அன்னா மற்றும் ரசூல் அல்லாமல் எத்தனை கதாபாத்திரங்கள். அவைகளின் முகங்கள் நம்மை வியப்பூட்டக் கூடியவை. அவர்களின் வாழ்வுக் கோலங்கள் நம்மை நெகிழ்த்தக் கூடியவை. எந்த பொய்யையும் இட்டு நிரப்பாத, அதே நேரம் உயர எழும்புகிற புனைவுக்கு மந்தம் சேர்த்து விடாத அற்புதமான எழுத்து. ஒரு திரைக்கதை எழுதும் ஆளாய் நான் ஒவ்வொரு சட்டகத்திலும் பிரமித்திருந்தேன் என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்.\nமது நீலகண்டனின் ஒளிப்பதிவு. அது குளுமையாக, கண்ணுக்கு குளிர்ச்சியாக அமைய முடியாது. சீற்றமும் காட்டமும் சிறு அழகுகளின் தொகுப்பாகவும் அவரது வேலை விரிவடைந்தவாறு இருக்கும். அதில் சர்வ நேரமும் தெறிக்கிற சவாலை பற்றி ஒரு முழுக் கட்டுரை தான் எழுத வேண்டும். அவரது பணியை முழுமை செய்கிறார் எடிட்டர் அஜித் குமார்.\nராஜிவ் ரவியை பற்றி என்ன சொல்லுவது\nஅவரை ஒரு மலையாள இயக்குநர் என்பது பொருந்தி வராது.\nஅவரது வெளி உலகமயமானது. அவரது திரைமொழியின் சகஜம் பற்றி சினிமா தெரிந்தவர்கள் வியப்பார்கள். அசலான உணர்வுகளை சினிமாவாக மாற்றும் போது படத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் படைப்பாளியாகவே இருக்கிறவர். அவரது மனப்போக்கு, திரையில் ஆக்ரோஷமான ஒரு நாவல் எழுதுவது போல தான். மற்றும் மக்களின் பக்கத்தில் நிற்க விரும்புகிறவர் என்பதை தனியாய் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். ராஜிவ் ரவி ஒரு சூறாவளி போல இறங்கி மலையாள சினிமாவில் உண்டாக்கின தாக்கத்தை புறக்கணித்து விட்டு எவரும் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாது. தற்காலத்தில் படங்கள் வேறு முகம் கொண்டதற்கு அவர் ஒரு பெரிய காரணம்.\nரசூலாய் பகத் பாசில். அவரை காட்டும் முதல் காட்சியில் போலீசாரோடு நடந்து போகிற அந்த டாப் ஆங்கிள் ஷாட் ஓன்று போதும். அப்புறம், ஆண்ட்ரியா சிரிக்க முடியாத துயர் முகத்துடன் கண்களால் தனது ஜீவனை வெளிப்படுத்துவது அறியலாம். என்ன ஒரு நடிகை என்று துணுக்குறாமல் இருக்க முடியாது. இன்னும் பலரும் படம் பார்க்கிறவர்களின் ஏக்கத்தை தூண்டுவதை அறிய முடியும். ஒரே ஒரு முறை வசனம் சொல்லி விட்டுப் போகிறவர்கள் உட்பட.\nபடத்தின் பாடல்கள் இசை எல்லாம் புத்தம் புதியது.\nரசூல் தனது கூடுகளை உடைத்துக் கொண்டு ஊர் ஊராய் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு உந்துதல் உண்டாகும் நேரத்தில் அவனால் தண்ணீரில் இறங்க முடியும். கண்களை திறக்க முடியும். அவன் தனது உயிராய் அணைந்திருக்கிற அன்னாவை பார்க்க முடியும். எப்போதும் பார்க்க முடியும். அவனது பயணம் தொடர்ந்தவாறிருக்கிறது.\nமணி எம் கே மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-srireddy-all-evidence-against-sexual-harassment-for-getting-movie-chance-75661.html", "date_download": "2019-05-21T06:57:47Z", "digest": "sha1:SPBRQRKD3Z5RJGSXNA3GTNJOPDVHYZGB", "length": 11595, "nlines": 171, "source_domain": "tamil.news18.com", "title": "ஆதாரங்களை திரட்டும் ஸ்ரீரெட்டியின் அடுத்த மூவ்! | Srireddy all evidence against sexual harassment for getting movie chance– News18 Tamil", "raw_content": "\nஆதாரங்களை திரட்டும் ஸ்ரீரெட்டியின் அடுத்த மூவ்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nபோலி ட்விட்டர் பக்கம்... சிக்கித் தவிக்கும் பிரியா பவானி சங்கர்\nமுதலிடத்தில் ரஜினி... 2-வதாக விஜய் - ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ரிப்போர்ட்\nபிடித்த சிஎஸ்கே வீரர் யார் - சுரேஷ் ரெய்னா கேள்விக்கு சூர்யா பதில்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nஆதாரங்களை திரட்டும் ஸ்ரீரெட்டியின் அடுத்த மூவ்\nதிரைத்துறையில் இருக்கும் முக்கிய புள்ளிகளின் காதல் விவரங்களை தெரிந்து கொண்டு தகவல்களை திரட்டி வருவதாக நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.\nதிரைத்துறையில் இருக்கும் முக்கியப் புள்ளிகளின் காதல் விவரங்களை தெரிந்து கொண்டு தகவல்களை திரட்டி வருவதாக நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ள���ர்.\nதெலுங்கு சினிமாவில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்றும், பட வாய்ப்பு தருவதாக கூறி திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. மேலும் இதற்காக அவர் அரைநிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார்.\nதெலுங்கு சினிமா தவிர தமிழ் சினிமாவிலும் அத்தகைய போக்கு இருப்பதாக சர்ச்சையைக் கிளப்பிய அவர், இயக்குநர் முருகதாஸ், லாரன்ஸ், சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது பரபரப்பு புகார் கூறினார். இதனிடையே அவருடைய வாழ்க்கை கதை `ரெட்டி டைரி' என்ற பெயரில் படமாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீரெட்டி தற்போது நடித்து வருகிறார்.\nஇதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ், அவரது அடுத்த படத்தில் நடிக்க ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பளித்து, அதற்கான அட்வான்ஸ் தொகையை கொடுத்ததாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீரெட்டி கூறியிருந்தார்.\nஅவ்வப்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகார் கூறிவரும் அவர், தகவல்களை வெளியிடுவதில் சிரி(ஆப்பிள் போனின் ஆப்) எவ்வளவு பிரபலமானது என்று அனைவருக்கும் தெரியும். அதில் திரைத்துறையில் இருக்கும் முக்கியப் பிரபலங்களின் காதல் விவகாரங்களை எல்லாம் தெரிந்துகொண்டு, பல பெண்களிடம் தொடர்ந்து தகவல்களையும் திரட்டி வருகிறேன். இந்தத் தகவல் திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பெரிய உதவியாக இருக்கும். இதனால் திரைத்துறையில் பாதிக்கப்படும் பெண்களை காப்பாற்ற முடியும்” என்று கூறியுள்ளார்.\nதிருந்தி வாழ்ந்த ரவுடி அடித்து கொலை..பின்னணி என்ன - வீடியோ\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/supreme-court-judges-ordered-to-change-up-governors-decision-about-convict-pre-release-75571.html", "date_download": "2019-05-21T07:36:19Z", "digest": "sha1:62JUHMIVNRVZTTY3VURVPWUL2Y7P32FQ", "length": 15932, "nlines": 182, "source_domain": "tamil.news18.com", "title": "நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கிவிட்டது..! ஆளுநர் முடிவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் | Supreme court Judges ordered to change UP governor's decision about Convict pre release– News18 Tamil", "raw_content": "\n ஆளுநர் முடிவுக்கு நீதிபதிகள் கண்டனம்\nகூட்டணி கட்சியினருக்கு இன்று விருந்து அளிக்கும் அமித்ஷா ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பங்கேற்பு\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்\n மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா\nம.பி.யில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n ஆளுநர் முடிவுக்கு நீதிபதிகள் கண்டனம்\nகொலைக் குற்றவாளி சாஹியை தண்டனைக் காலத்துக்கு முன்னதாகவே ஆளுநர் விடுதலை செய்துள்ளது, மனசாட்சியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nகொலைக் குற்றவாளியை தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னதாகவே விடுதலை செய்தது உச்ச நீதிமன்றத்தின் மனசாட்சியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஉத்தரப் பிரதேசத்தில் 1987-ம் ஆண்டு அரசியல்வாதிகளைக் கொலை செய்த வழக்கில் மார்கண்டேய சாஹி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கில் 2009-ம் ஆண்டு கோரக்பூர் நீதிமன்றம் மார்கண்டேய சாஹிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.\nமேலும், அவர் மீது பல்வேறு கொலை வழக்குகளும் உள்ளன. இந்தநிலையில், 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக், அரசியலமைப்புச் சட்டம் 161 பிரிவில் ஆளுநர்களுக்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்டனைக் காலத்துக்கு முன்னதாகவே சாஹியை விடுதலை செய்தார்.\nஉத்தரப் பிரதேச ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து மஹந்த் சங்கரேசன் ராமானுஜ் தாஸ் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், குற்றவாளி சாஹிக்கு ஆதரவாக யோகி ஆதித்யநாத் அரசு செயல்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇதுதொடர்பான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆளுநரின் முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று யோகி ஆதித்யநாத் அரசு தெரிவித்தது. அந்த வழக்கில், ‘சாஹியை விடுதலை செய்யும் ஆளுநரின் முடிவு முறையற்றது. எனவே, சாஹியை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டு மேல்முறையீடு செய்வதற்கும் அனுமதியளித்தது.\nஇதுதொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் என்.வி.ரமணா, எம்.எம்.சந்தானகவுடர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘எப்படி இதுபோன்ற குற்றவாளிகளை முன்னதாகவே விடுதலை செய்ய முடியும் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் 7 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.\nநீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கக் கூடிய வழக்குகளில் நாங்கள் தலையிடுவோம். நாங்கள், எங்களது அதிகாரத்தைப் பயன்படுத்துவோம். அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. எதற்காக அவர் விடுதலை செய்யப்பட்டார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதுகுறித்து நாங்கள் எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்று கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்தனர்.\nசாஹி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அம்ரேந்தர் சஹரான், ‘சாஹியை விடுதலை செய்ததற்கான காரணத்தை விளக்கவேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை’ என்று தெரிவித்தார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘பிணையில் வெளியில் இருந்த நேரத்தில்தான் சாஹி மேலும் நான்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏழு ஆண்டுகள் மட்டுமே சிறையில் கழித்துள்ளார். எப்படி அவரை முன்னதாக விடுதலை செய்ய முடியும்’ என்று கேள்வி எழுப்பினர். சாஹி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.\nஅதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘என்ன பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார் அவர் சிறையில் இருக்கும்போது, சிறையில் அவருக்குத் தேவையான சிகிச்சைகள் அளிப்பார்கள். ஆளுநரின் முடிவு நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கிவிட்டது. ஆளுநர் அவரது முடிவை கட்டா���ம் மாற்றவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nபள்ளி மாணவனை கொலை செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2019-05-21T06:54:13Z", "digest": "sha1:IFU6KBL6BO4YL2SODXAOLNYJRMFSCX4L", "length": 7907, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒல்கா பேப்யி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2008 இல் ஒல்கா பேப்யி\nபெண் கிராண்டு மாசுட்டர் (2013)\nஒல்கா பேப்யி (Olga Babiy) என்பவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு சூன் மாதம் இருபதாம் ஆம் நாள் பிறந்தார். 2013 ஆம் ஆண்டு முதல் பெண் கிராண்டு மாசுட்டர் என்ற பட்டத்துடன் சதுரங்கம் ஆடி வருகின்றார்.\n2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உக்ரைனிய பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பேப்யி வெற்றி பெற்றார் [1]. இதே ஆண்டு எவ்பேட்டோரியாவில் நடைபெற்ற உக்ரைனிய பெண்கள் தேசிய சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றார் [2].சீனாவின் சென்சென் நகரில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால அனைத்துலக பல்கலைக்கழக அணிப் போட்டியில் உக்ரைனிய மாணவர் அணியில் பங்கேற்று விளையாடி வெள்ளி பதக்கம் பெற காரணமாக இருந்தார். 2015 ஆம் ஆண்டு உக்ரைனின் லிவிவ் நகரில் நடைபெற்ற உக்ரைனிய பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2008 ஆம் ஆண்டில் பிடே அமைப்பின் அனைத்துலக பெண்கள் சதுரங்க மாசுட்டர் பட்டமும், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்குப் ப் இன்னர் பெண்கள் கிராண்டு மாசுட்டர் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது [3].\nஉக்ரைனிய சதுரங்க ஆட்ட வீரர��கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 14:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/forum/forum_news/worldtamilforum_inaugural/", "date_download": "2019-05-21T07:13:31Z", "digest": "sha1:Q7JJP7OQASO5SMFICMTKBFVJGQPCFMWV", "length": 10451, "nlines": 92, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –சென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா எடுக்கிறது உலகத் தமிழர் பேரவை! - World Tamil Forum -", "raw_content": "\nMay 21, 2606 3:58 pm You are here:Home பேரவை பேரவை செய்திகள் சென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா எடுக்கிறது உலகத் தமிழர் பேரவை\nசென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா எடுக்கிறது உலகத் தமிழர் பேரவை\nஉலகில் உள்ள தமிழர்களை ஒரே குடையின் கொண்டு வரும் எண்ணத்தோடு சென்னை\nயில் உலகத் தமிழர்கள் பங்கு கொள்ளும் விழா ஒன்றினை ஏற்பாடு செய்ய உள்ளதாக உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பு அறிவித்துள்ளது.\nஇந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் 29-07-2016 அன்று காலை ஒருங்கிணைப்பாளர் திரு அக்னி அவர்களின் தலைமையில் நடந்தது. முதலாவதாக, உலகத் தமிழர் பேரவையை தோற்றுவித்த நிறுவனரும், தமிழக மேனாள் மேலவை உறுப்பினருமான காலம் சென்ற அய்யா முனைவர் இரா. சனார்த்தனம் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.\nகூட்டத்தில் பேரவையின் முக்கிய குறிக்கோளாக “ஒன்றுபட்ட உலகத் தமிழினம்” என்பதை ஒரு குடையின் கீழ் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், இதற்காக தமிழகத்தில் உள்ள தமிழர் அமைப்புகள் மற்றும் தமிழார்வலர்களை கொண்டு ஒரு கூட்டத்தை சென்னையில் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.\nமேலும் ஒன்றிரண்டு மாதங்களில் புலம் பெயர்ந்துள்ள தமிழ் உறவுகளையும் இணைத்துக் கொண்டு சென்னையில் பெரும் திரளாக பொது மக்கள் கலந்து கொள்ளும் வண்ணம் ஒரு அரங்கக் கூட்டத்தை நடத்துவதென்றும், சென்னையை தலைமையாகமாக கொண்டு செயல்படும் உலகத் தமிழர் பேரவை, புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழர்களை இணைத்து, கிளைகளை அந்தந்த நாடுகளில் ஏற்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇப்பேரவைக்கான இணையம், முகநூல் மற்றும் whatsApp குழு தொடங்கப்பட உள்ளது.\nஇக்கூட்டத்தில் திரு. அதியமான் (தலைவர், தமிழர் முன்னேற்றக் கழகம்), திரு. சுப. கார்த்திகேயன் (தலைவர் தமிழர் மறுமலர்ச்சி கழகம்), தமிழார்வலர் திரு. சரவணன் சாவன்ஜி, தமிழர் மறுமலர்ச்சி கழகத்தின் பொதுச் செயலாளர், திரு. முல்லை சோபன் என பலர் கலந்து கொண்டது குறிப்பிடப்பட வேண்டும். மேலும் தற்போது களத்தில் செயல்பட்டு வரும் தமிழ் ஆர்வலர்கள் இந்த கூட்டத்திற்கு வர இயலாத காரணங்களை சொல்லி, கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு கட்டுப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nகூட்டத்தில் இறுதியில் திரு. முல்லை சோபன் நன்றி கூறினார்.\nஉலகத் தமிழர் பேரவையின் இணையம் : worldtamilforum.com\nஉலகத் தமிழர் பேரவையின் மின்னஞ்சல் : vorldtamilforum@gmail.com\nஉலகத் தமிழர் பேரவையின் டுவீட்டர் : https://twitter.com/ForumTamil\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/09/blog-post_13.html", "date_download": "2019-05-21T06:36:03Z", "digest": "sha1:GNDEF5ISWSARQ7IDGO2STJFONRRAPRHX", "length": 11205, "nlines": 160, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : ஒரு காதல் கதை", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஇது சமீபத்தில் டிவியில் பார்த்த Fastrack கண்கண்ணாடி விளம்பரம் (You tube லிங்க் கிடைக்கவில்லை, கிடைத்தால் அப்புறம் சேர்க்கிறேன்) பார்த்ததில் தோன்றிய யோசனை இது,\nஇது ஒரு மொக்கைக் கதை மட்டுமே இதற்குள் உள்குத்து, நுண்ணரசியல் எதுவும் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்\nஇதுவும் ஒரு காதல் கதை\nஎன்னாச்சு, என்ன சொன்னார், உன்னை பொண்ணு பார்க்க வந்தவர்\nஅவரைப்பத்தி சொன்னாரு, என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, என்னென்ன பழக்கம் உண்டு, எல்லாம் சொன்னாரு,\nஉன்னைப் பத்தி என்ன சொன்னார்\nசொல்றதுக்கு முன்னாடி, என் முகம் உனக்கு ஞாபகம் வரலையா\nவந்தது, ஆனா, அதுக்கும் முன்னாடி, எங்க அப்பாவோட முகம் ஞாபகம் வந்தது, அதனால் தான்,\nகொஞ்சம் கூட நினைவில்லையா, எத்தனை நாள், எத்தனை போன் கால், எத்தனை மெசேஜ், எவ்வளவு மணி நேரம் பேசியிருப்போம், எல்லாம் ஒரு அரை மணி நேரத்தில் முடிஞ்சு போச்சா\nபுரியாம பேசாதே, நான் முதலில் இருந்தே சொல்லிக்கிட்டுருந்தேன், இது நடக்காதுன்னு, நீ தான் பேசிப் பேசி என் மனச மாத்தினாய்,\nநீயும் தான் மனசை மாத்திக்கிட்ட, எத்தனை நாள் சொல்லியிருக்கே, \"நான் இல்லாம உன்னால வாழவே முடியாதுன்னு\",\nஉண்மை தான், ஆனா என் அப்பாவோட முகத்தைப் பார்த்தா, அவர்கிட்ட சொல்லி மனசை நோகடிக்கத் தோணலை,\n இது தான் உன் முடிவா\nஆமாம், நல்ல யோசிச்சிட்டுத்தான் இந்த முடிவை எடுத்திருக்கேன்,\nசரி, அப்புறம் உன் இஷ்டம், போறதுக்கு முன்னாடி ஒண்ணே ஒண்ணு குடுத்துட்டு போ,\n என்னைத் தவிர எது வேணும்னாலும் கேளு,\nஒவ்வொரு நாளும் குறைஞ்சது, ரெண்டு மணி நேரமாவது, போன்ல பேசியிருப்போம், ஏதோ என் கம்பெனி சியூஜில வாங்கின கனெக்க்ஷன்கிறதால பில்லு எகிறாம இருந்தது, ஏற்கனவே மூணு நம்பர் என் பேர்ல வாங்கிட்டேன், வேற கிடைக்காது, அதுனால அந்த சிம்கார்டை மட்டும் கழட்டிக் குடுத்துட்டு போ, அடுத்து வருபவளுக்குகொடுக்���ணும்.\nஇதைக் கதையை நாளைய இயக்குனர் என்ற போட்டிக்கு எழுதவே எண்ணியிருந்தேன், சரியான நேரம் என்னிடம் அமையாததால் , நீங்கள் தப்பிவிட்டீர்கள், நான் பங்கு கொள்ளவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்ணா உன் கடிததிற்க்கு பதில்\nநட்பூ உங்களை நட்பென்று சொல்வதை விட நாளென்று சொல்ல...\nஎன் அனுபவம் - பணம் எங்கே \nஅனுபவம் அவசியம் தேவை -புத்திசாலி தமிழனுக்கு .\nதிருக்குறள் திராவிட நூலென்பதால் தான் இப்படியா \nஇவரை மாதிரி வாழ்ந்தவனும் , வீழ்ந்தவனும் இல்லை.-சந்...\nகதை எழுத நினைப்பவர நீங்கள் \n240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத...\nநம் கீபோர்டில் கொண்டுவர-இந்திய ரூபாய் சின்னத்தை\nஅவசியமற்ற மொழி கலப்பு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=46604", "date_download": "2019-05-21T06:26:13Z", "digest": "sha1:5TF6RCK4QMPAE64DZEBWZMZATVET5OLX", "length": 3072, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "நகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nநகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை\nகோவை, மார்ச் 19:கோவை அருகே நகைக்காக பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரான மேரி ஏஞ்சலின். இவருக்கு அதே தெருவில் சொந்தமாக வீடு ஒன்று காலியாக உள்ளது. இந்நிலையில் மேரி ஏஞ்சலின் தங்கியுள்ள வீட்டிற்கு வந்த இருவர், வாடகைக்கு வீடு உள்ளதா என கேட்டு விசாரித்துள்ளனர்.\nஅவர்களை அழைத்து சென்று வீடு காண்பித்துள்ளார் மேரி ஏஞ்சலின், அப்போது, திடீரென மேரி ஏஞ்சலின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு தாலி சங்கிலி உள்ளிட்ட 5 சவரன் நகையை பறித்து சென்றுள்ளனர்.\nஇளம் பெண் பலி: அரசு பஸ் டிரைவர் கைது\nஇறைச்சிக்கடைக்காரர் ஓட ஓட விரட்டி கொலை\nநள்ளிரவில் தீ விபத்து: 10 குடிசைகள் எரிந்து சாம்பல் ஒருவர் காயம்\nதேர்தல் பார்வையாளர் குடிபோதையில் ரகளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/08/07052205/Veeranam-lake-within-days-Reach-the-full-volume-Public.vpf", "date_download": "2019-05-21T07:16:12Z", "digest": "sha1:O6ZLHXM7UA2DWKYQ4RCRKJH7MKPU5UUK", "length": 15403, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Veeranam lake within days Reach the full volume Public Works Department Information || வீராணம் ஏரி ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவீராணம் ஏரி ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் பொதுப்பணித்துறை அதிகாரி தகவல் + \"||\" + Veeranam lake within days Reach the full volume Public Works Department Information\nவீராணம் ஏரி ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்\nகல்லணையில் இருந்து கீழணைக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் வீராணம் ஏரி ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகடலூர் மாவட்டத்தில் லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி காவிரியின் கடைமடை பகுதியாக இருப்பதுடன், மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் வீராணம் ஏரி பூர்த்தி செய்து வருகிறது. ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருவது வழக்கம்.\nமேட்டூரில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணையை கடந்த மாதம் 26-ந் தேதி வந்தடைந்தது. அன்றைய தினமே 9 அடி கொள்ளளவு கொண்ட கீழணை நிரம்பியது.\nஇதையடுத்து அன்று இரவு முதல், வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக கீழணையில் இருந்து வினாடிக்கு 2,200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது.\nஇந்த நிலையில் கல்லணையில் இருந்து கீழணைக்கு வந்து கொண்டு இருந்த நீரின் அளவு படிப்படியாக குறைந்ததை அடுத்து, வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டு வந்த நீரின் அளவும் குறைக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலையில் கீழணையில் இருந்து வீராணத்துக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 892 கனஅடி நீர் வந்து கொண்டு இருந்தது.\nஇதனால் ஏரியின் நீர்மட்டம் மாலை நிலவரப்படி 45.40 அடியாக இருந்தது. இதன் மூலம் ஏரி இன்னும் ஓரிரு நாட்களில் அதன் முழு கொள்ளளவை எட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇதற்கிடையே வீராணம் ஏரிக்கு நீர் ஆதாரமாக இருக்கும் கீழணைக்கு, கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆறு வழியாக நேற்று மாலை நிலவர���்படி வினாடிக்கு 892 கனஅடி நீர் வந்து கொண்டு இருந்தது. அந்த தண்ணீர் அப்படியே வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு திருப்பி விடப்பட்டது. கீழணையின் நீர்மட்டம் 7.2 அடியாக இருக்கிறது.\nவீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டாத சூழ்நிலையில், அதன் நீர் ஆதாரமாக இருக்கும் கீழணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்த நிலையில், கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றின் வழியாக கீழணைக்கு திறந்து விடப்பட்ட நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நீர் ஓரிரு நாட்களில் கீழணையை வந்தடையும். இதனால் நீர் வரத்து அதிகரித்து, கீழணையின் நீர்மட்டம் உயர்வதுடன், வீராணத்துக்கும் தடையின்றி தண்ணீர் வழங்க பயன்படும் என்று கீழணையை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nசென்னைக்கு குடிநீர் அனுப்புவது எப்போது\nசென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் வீராணம் ஏரிக்கு முக்கிய பங்கு உண்டு. ஏரியில் 44 அடிக்கு மேல் இருந்தால் சென்னைக்கு நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர் அனுப்ப முடியும். அதாவது அதிகபட்சமாக வினாடிக்கு 76 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்க முடியும்.\nதற்போது ஏரியின் நீர்மட்டம் 45 அடியை தாண்டிவிட்டதால், எப்போது வேண்டுமானாலும் சென்னைக்கு தண்ணீர் அனுப்பலாம். ஆனால், தற்போது நீரேற்றும் நிலையங்களில் குழாய்கள் சுத்தம் செய்யும் பணி நடந்து வருவதால், நேற்று மாலை வரைக்கும் சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் தந்தி டி.வ��. கருத்துக்கணிப்பு\n2. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கடும் போட்டி - தந்தி டிவி கருத்துக்கணிப்பு\n3. கோவை தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே பா.ஜனதா முன்னிலை - தந்தி டிவி\n4. சர்ச்சை பேச்சு: கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் திருக்குறளை மேற்கோள்காட்டி ஐகோர்ட்டு நீதிபதி அறிவுரை\n5. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு இரவு 8 மணிக்கு வெளியாகும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/02/09173345/1024884/perumaltemple-puducherry.vpf", "date_download": "2019-05-21T06:26:14Z", "digest": "sha1:5RGUOZVJGDYLNIBMEXY44KKTIXM66EWK", "length": 6671, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "பெருமாள் கோயில் தேரோட்டம் - கோலாகலம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெருமாள் கோயில் தேரோட்டம் - கோலாகலம்\nபெருமாள் கோயில் தேரோட்டம் - கோலாகலம்.திரளான பக்தர்கள் வடம்பிடித்து சாமி தரிசனம்\nபுதுச்சேரி ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், பிரம்மோற்சவ விழாவையொட்டி, தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல��� ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் தீ விபத்து\nஆந்திர மாநிலம் சித்தூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-15/", "date_download": "2019-05-21T07:32:08Z", "digest": "sha1:HOEP2FZWPKKQJ32LXHOALVVT4QE4TH7X", "length": 10481, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: தீவிரவாதி உயிரிழப்பு | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: தீவிரவாதி உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: தீவிரவாதி உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதியொருவரை இந்திய இராணுவத்தினர் சுட்டுக்கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. .\nஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையிலேயே பயங்கரவாதியொருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.\nபாரமுல்லா மாவட்டத்திலுள்ள வாட்டர்கம் பகுதி வழியாக இராணுவத்தின் ஒரு படைப்பிரிப்பிரிவினர் சென்றுள்ளனர். இதன்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதன்போது தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக இராணுவ தகவல் தெரிவிக்கின்றன.\nமேலும் உயிரிழந்த பதீவிரவாதியிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 3 கையெறி குண்டுகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் இராணுவ தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தல��நகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nவிக்ரமின் 58ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு\n‘கடாரம் கொண்டான்’, ‘மஹாவீர் கர்ணா’ படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12429", "date_download": "2019-05-21T08:04:05Z", "digest": "sha1:KX2DCPHQBKWHDTVXGJ4GROG5JFGI6RB5", "length": 12489, "nlines": 60, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - நாடக விமர்சனம்: சர்வம் பிரம்மமயம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சாதனையாளர் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nகலிபோர்னியா: பெரியார் 140வது பிறந்தநாள் விழா\n'யாதவா மாதவா' நாட்டிய நிகழ்ச்சி\nBATM: மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கம்\nநாதலயா: 'Beyond Oceans' ஃப்யூஷன் இசை\nவேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா\nBATM: இந்திய சுதந்திரதினக் கொண்டாட்டம்\nந்ருத்யகலா: 'தேவரதா - கடவுளரின் வாகனங்கள்'\nநாடக விமர்சனம்: சர்வம் பிரம்மமயம்\n- லதா ஆழ்வார் | அக்டோபர் 2018 |\nஜகத்குரு ஆதிசங்கரரையும், அவர் அளித்த அத்வைத தத்துவத்தையும் மையப்படுத��திய நாடகம் 'சர்வம் பிரம்மமயம்'. சிகாகோவின் லாப நோக்கற்ற CAIFA மற்றும் GC VEDIC என்ற அமைப்புகள் இணைந்து, சேகர் சந்திரசேகர் எழுதி இயக்கிய இந்த நாடகத்தை, ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி லெமான்ட் ராமர் ஆலயக் கலையரங்கில் மேடையேற்றினர்.\nஐநூறுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்த இந்த நாடகத்தின் முதல் காட்சியில் பிரம்மா, விஷ்ணு, சிவன், நாரதர், முருகன் ஆகியோர், ஆதிசங்கரர் அவதார அவசியத்தைப் பளிச்சென்று எடுத்துரைத்தனர். சங்கரரின் அவதார நோக்கம், அவர் பிறப்பு, தங்க நெல்லிக்கனிகள் கொட்டும் காட்சி, இளம் சங்கரர் ஆபத் சன்யாசம் பெறுவது, கோவிந்த பகவத்பாதரிடம் மாணவனாகச் சேர்வது, வியாசரின் கேள்விகளுக்குப் பதில் சொல்வது, சனந்தனர் சீடராக வந்து பத்மபாதர் என்ற பெயர் பெறுவது, சண்டாளனை எதிர்கொண்டு உபதேசம் பெறுவது, மண்டனமிஸ்ரருடன் விவாதம் புரிவது, பஜகோவிந்தம் பாடுவது, இறுதியாக சங்கரர் முக்தி பெறுவது என்று சுவையாக நாடகம் நகர்ந்தது.\nஇளம் சங்கரராக நடித்த எட்டு வயது அபிநவ், நீண்ட வசனங்களை, தவறில்லாமல், சரியான முக பாவங்களுடன் பேசி நடித்து அசத்திவிட்டான். கனகமழை பொழியும் காட்சியில், மகாலட்சுமியிடம் எடுத்துரைத்து, அவளது கருணை அந்த ஏழைக்குக் கிடைக்க வேண்டும் என்று கோரி, கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லும் காட்சியில் அரங்கமே அதிசயித்துப் போனது.\nசங்கரரின் தாய் ஆர்யாம்பாளாக நடித்த மரகதம் சுந்தரேசன், தந்தை சிவகுருவாக நடித்த சுதர்சன் சாரியுடன் போட்டி போட்டு நடித்தார், பாலசங்கரருக்கு ஆபத் சந்யாசம் வழங்கும் காட்சிகளில் அபிநவும், மரகதமும் பார்வையாளர்களை உருக்கிவிட்டனர்.\nபெரிய சங்கரராக நடித்த நாரயணன் திருமலை பொருத்தமான தேர்வு. அத்வைத தத்துவ விளக்கங்கள் வரும் இடங்களில், சரியான ஏற்ற இறக்கங்களுடனும், உடல் மொழியிலும் பொருத்தமாக நடித்து ஆதிசங்கரராகவே காட்சியளித்தார்.\nஅத்வைத தத்துவத்தை எளிய வசனங்களில் புரியவைத்தது பாராட்டுக்குரியது. தங்க நெல்லிக்காய் கொட்டுவது, பால சங்கரரின் காலை முதலை கவ்வுவது, சனந்தனர் கங்கை ஆற்றின்மேல் நடக்கும்போது, அவர் பாதங்களைத் தாமரை மலர் தாங்குவது போன்ற காட்சிகள், கண்ணுக்கு விருந்து. இதனை ரவிகுமார், கணேஷ், சுபா, அனிதா ஆகியோர் திறம்பட மேடையில் காட்சிப் படுத்தியிருந்தனர்.\nநாராயண நம்பூதிரியாக நடித்த சித்த���ர் ரமேஷ் வரும் காட்சிகளிலெல்லாம், அரங்கம் சிரிப்பில் அதிர்ந்தது.\nகனகதாரா காட்சியில் ஏழையாக நீரஜா, அவர் கணவராக கார்த்திக், மண்டனமிஸ்ரராக லட்சுமிநாராயணன் சனந்தனராக ஶ்ரீராம், சண்டாளனாக சுரேஷ் மகாதேவன் எல்லோருமே பாத்திரமறிந்து நடித்திருந்தனர்.\nரவிகுமார், தேவனாதன், லட்சுமி நாராயணன், கார்த்திக், சிறுமி தன்யா, லலிதா சுப்ரமண்யம், விஜய், ஶ்ரீராம், அரவிந்த், அருண், சுஜாதா நரசிம்மன், கணேஷ், சுபஶ்ரீ, விஜய், அனிதா, குமார் வெங்கட்ராமன், ஆனந்த் சிவராமன், DR. ராமமூர்த்தி, கே.ஜி.சீனிவாசன் மிகச்சிறப்பாக பிற பாத்திரங்களில் நடித்தனர்.\nமேடை அமைப்பையும், காட்சி மாற்றங்களையும் ரவிகுமார், கணேஷ், உமாசங்கர், ஆனந்த் செய்திருந்தனர். ஒப்பனை, உடையலங்காரத்தை சுபஶ்ரீ கணேஷ், அனிதா விஜய், வனிதா, ஶ்ரீதேவி, சுபா சாரி பொறுப்பேற்றுச் செய்தனர். அரங்கப் பொருட்களை ப்ரியா நாராயணனும், மாலதி சந்திரசேகரும் நிர்வகித்தனர். பின்னணி இசையைக் கணேசன் சந்திரசேகரன் கவனித்துக் கொண்டார்.\nவசனம் எழுதி, நாடகத்தை இயக்கிய சேகர் சந்திரசேகருக்கு நிறைந்த பாராட்டுகள்.\nஉங்கள் இடத்தில் இந்த நாடகத்தை நடத்த விரும்பினால் தொடர்பு கொள்க: hello@caifausa.org அல்லது info@gcvedic.org\nகலிபோர்னியா: பெரியார் 140வது பிறந்தநாள் விழா\n'யாதவா மாதவா' நாட்டிய நிகழ்ச்சி\nBATM: மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கம்\nநாதலயா: 'Beyond Oceans' ஃப்யூஷன் இசை\nவேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா\nBATM: இந்திய சுதந்திரதினக் கொண்டாட்டம்\nந்ருத்யகலா: 'தேவரதா - கடவுளரின் வாகனங்கள்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2014/12/ithuvum-yaarl/", "date_download": "2019-05-21T07:29:30Z", "digest": "sha1:5KMKLZU3WZMY25O7ARKTOJ43XIFI64AK", "length": 12147, "nlines": 208, "source_domain": "parimaanam.net", "title": "இதுவும் யாழ்... இது தான் யாழ்... — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு கவிதைகள் இதுவும் யாழ்… இது தான் யாழ்…\nஇதுவும் யாழ்… இது தான் யாழ்…\nபதிதனை காண நினைத்த நேரம்\nவிதி செய்த வேலைகள் ஆயிரம்… ஆயிரம் …\nஅன்று நொந்ததற்கு இன்று -எனக்கு\nதீபண்ணே தந்த ரயில் டிக்கட்டுடன்\nஅளக்க முடியாதது அளவெட்டியை மட்டுமல்ல\nநாட்டுக் கோழியும் நறுக��கப்பட்ட நண்டுக்காலும்\nகொள்ளை நாள் ஆசையும் தீர்ந்தது\nஇனி என் கட்டையும் வேகும்.\nதெருவுக்குத் தெரு விடாது மணக்கிறது\nநெய்தல் நிலத்திலே நிலை கொண்ட\nநயினைத் தாயின் அருள்- எங்கள்\nமட்டு நகர் மான்மியம் புகழ்\nF.X.C நடராச ஐயாவைப் பெற்றெடுத்த\nகாரை நகர் மண்ணில் என் கால்கள்\nஈழந்துச் சிதம்பரம் பல அவசியங்களை\nமுறிந்த பனைகள் முடிந்த கதையாகாமலிருக்க\nமுட்டி மோதி வளர்கின்றன புதிய பனைகள்\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/actor-nakul-faces-fake-phone-ordered-online-through-flipkart-75409.html", "date_download": "2019-05-21T06:55:21Z", "digest": "sha1:TWW6LQXBB6TS6HWYFZOTJQ5HXE2JXDPK", "length": 10817, "nlines": 174, "source_domain": "tamil.news18.com", "title": "ரூ.1.25 லட்சம் ஐபோனுக்கு ஆர்டர் செய்து பிளாஸ்டிக் போனை பெற்ற பிரபல நடிகர்! Actor Nakul faces fake phone ordered online through Flipkart– News18 Tamil", "raw_content": "\nரூ.1.25 லட்சம் ஐபோனுக்கு ஆர்டர் செய்து பிளாஸ்டிக் போனை பெற்ற பிரபல நடிகர்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nபோலி ட்விட்டர் பக்கம்... சிக்கித் தவிக்கும் பிரியா பவானி சங்கர்\nமுதலிடத்தில் ரஜினி... 2-வதாக விஜய் - ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ரிப்போர்ட்\nபிடித்த சிஎஸ்கே வீரர் யார் - சுரேஷ் ரெய்னா கேள்விக்கு சூர்யா பதில்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nரூ.1.25 லட்சம் ஐபோனுக்கு ஆர்டர் செய்து பிளாஸ்டிக் போனை பெற்ற பிரபல நடிகர்\nதிருமணமாகி 3-வது ஆண்டு விழா நெருங்குவதையொட்டி நகுல் தனது மனைவிக்கு பரிசளிக்க விரும்பினார்.\nநடிகர் நகுல் ஆன்லைன் விற்பனையில் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான ஐபோனுக்கு ஆர்டர் செய்த நிலையில், அவருக்கு மலிவு விலையிலான போலி போன் டெலிவரி செய்யப்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.\nகடந்த 2003-ல் வெளியான ‘பாய்ஸ்’ படத்தில் நடிகர் நகு��் அறிமுகமானார். பின்னர் ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’ உள்ளிட்ட படங்களில் நகுல் கதாநாயகனாக நடித்தார். 2016-ல் ஸ்ருதி என்பவரை நகுல் திருமணம் செய்தார்.\nதற்போது, ‘எரியும் கண்ணாடி’ என்னும் படத்தில் நகுல் நடித்து வருகிறார். இந்நிலையில், திருமணமாகி 3-வது ஆண்டு விழா நெருங்குவதையொட்டி நகுல் தனது மனைவிக்கு பரிசளிக்க விரும்பினார்.\nஇதன்படி, பிளிப்கார்ட் இணையதளத்தில் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான ஐபோனை ஆர்டர் செய்தார் நகுல். அவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் ஐபோன் டெலிவர் செய்யப்பட்டுள்ளது.\n2 நாள் கழித்து வீடு திரும்பிய நகுல், பார்சலை பிரித்து பார்த்தபோது, அது மலிவு விலையிலான போன் என்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நகுல் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு புகார் தெரிவித்தார். எனினும், இப்பிரச்னையை தீர்க்காமல் அவர்கள் அலைகழித்துள்ளனர். இதுகுறித்து, நகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/12/03031935/1017076/World-Disabled-DayVolley-Ball-TournamentThoothukudi.vpf", "date_download": "2019-05-21T06:52:26Z", "digest": "sha1:PSYQWDAPXQ3YLYW6SNTLNRNMTMPI6W2C", "length": 7803, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி...\nஉலக மாற்றுத்த���றனாளிகள் தினத்தையொட்டி, தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.\nதூத்துக்குடியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது. மாநில அளவிலான இந்த போட்டியில், மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு\nமாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பத்துச் சுற்றுகளாக நடைபெற இருக்கும் இந்த போட்டியில், முதலிடம் பிடிக்கும் அணிக்கு 7 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.\nஓமலூர் : இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடிய போலீசார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுடன் போலீசார் வாலிபால் விளையாடி முன்மாரியாக திகழ்ந்துள்ளனர்.\nஅகில இந்திய அளவிலான கூடைபந்து போட்டி\nதேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றது.\nஓய்வுக்கு பின் ஓவிய கலைஞர் : திறமையை வெளிப்படுத்தும் டோனி\nதனது சிறு வயது திறமையை வெளிக்காட்டும் நேரம் வந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் : நடால் சாம்பியன்\nஇத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.\nகோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி\nமாநில அளவிலான கைப்பந்து போட்டி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது.\nதர்மராஜா கோயிலில் 2 வெண்கல சிலைகள் திருட்டு : நாச்சியார்கோவில் போலீசார் தீவிர விசாரணை\nதஞ்சாவூர் மாவட்டம் செம்மங்குடியில் உள்ள தர்மராஜா கோயிலில் அர்ஜூனன் மற்றும் திரவுபதி அம்மன் வெண்கல சிலைகள் திருடப்பட்டுள்ளது.\nஉலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு : முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கணிப்பு\nஇங்கிலாந்தில் நடக்கும் 12-வது உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பிருப்பதாக கவுதம் கம்பீர் கணித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்��ம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/p-c-sriram-win-the-leader-post-of-south-indian-cinematographer-association/", "date_download": "2019-05-21T06:41:21Z", "digest": "sha1:BBOYRG4F7YSGMYGGNSIPXUSFMXQ4N6KV", "length": 6438, "nlines": 82, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "பி.சி.ஸ்ரீராம்… ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவராக தேர்வு!", "raw_content": "\nHome » செய்திகள் »\nபி.சி.ஸ்ரீராம்… ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவராக தேர்வு\nபி.சி.ஸ்ரீராம்… ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவராக தேர்வு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் ஆகிய தேர்தல்களை தொடர்ந்து ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.\nஎட்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிட்டன. இதில் நடுநிலை அணி சார்பில் பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான அணியினரும், சேவை அணி சார்பில் ஜி.சிவா தலைமையிலான அணியினரும், ஆண்டவர் அணி சார்பில் கன்னியப்பன் தலைமையிலான அணியினரும் போட்டியிட்டனர்.\nஇத்தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள 912 நபர்களில் 704 பேர் மட்டுமே வாக்களித்தனர். இதில் 555 வாக்குகள் பெற்று புதிய தலைவராக பி.சி.ஸ்ரீராம் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரையுலகின் பல்வேறு பிரிவினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nகன்னியப்பன், ஜி.சிவா, பி.சி. ஸ்ரீராம்\nஒளிப்பதிவாளர் சங்கம், ஒளிப்பதிவாளர் தலைவர் தேர்தல், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சங்கத் தேர்தல், திரைப்பட இசைக் கலைஞர்கள்\nதள்ளிப்போகும் விஜய்யின் தெறி ‘டீசர்’… ஆனாலும் பொங்கல் ட்ரீட் இருக்காம்.\nரஜினியின் ‘கபாலி’க்காக கலைப்புலி தாணு வழிபாடு..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8072", "date_download": "2019-05-21T07:49:50Z", "digest": "sha1:LMJ5JSIOTCUSN272URD3EHMHNGXEZQEL", "length": 7198, "nlines": 44, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - பூர்ணா வேணுகோபாலன்: நாட்டிய அரங்கேற்றம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nBATM: பி.ஏ. கிருஷ்ணனுடன் சந்திப்பு\nஅபூர்வா குமார்: நாட்டிய அரங்கேற்றம்\nஸ்ரேயா ரமேஷ் நாட்டிய அரங்கேற்றம்\nமாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா, கனடா விஜயம்\nபாரதி தமிழ்ச் சங்கம்: நாஞ்சில் நாடன், பி.ஏ.கிருஷ்ணன் சொற்பொழிவுகள்\nப்ரியா சூரி: நாட்டிய அரங்கேற்றம்\nநடன அரங்கேற்றம்: அக்ஷயா ராஜ்குமார்\nசஹானா ராஜன்: இசை அரங்கேற்றம்\nபூர்ணா வேணுகோபாலன்: நாட்டிய அரங்கேற்றம்\n- கீதா பென்னெட் | ஆகஸ்டு 2012 |\nஜூலை 7, 2012 அன்று, தென் கலிஃபோர்னியாவில் பூர்ணா வேணுகோபாலனின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடந்தேறியது. பூர்ணாவின் குரு, நாட்டியாஞ்சலி ஸ்கூல் ஆஃப் டான்ஸை நிறுவிய டாக்டர். மாலினி கிருஷ்ணமூர்த்தி. புஷ்பாஞ்சலி, வர்ணம், நிறையத் தமிழ் பாடல்கள் கொண்டதாக இருந்தது நிகழ்ச்சி. இதன் மணிமகுடம் சிலப்பதிகாரக் காவியத்தை ஒருவராகவே ஆடி, கோவலனையும், கண்ணகியையும், மாதவியையும், பாண்டிய மன்னனையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியதுதான். 'ஆடிக்கொண்டார்' பாடலுக்குக் கண்ணப்ப நாயனாராகக் கண்ணை எடு��்து லிங்கத் திருமேனியில் வைக்கும் கட்டத்தில் பூர்ணாவின் அபிநயத்தில் பலர் கண்கள் கசிவதை உணர்ந்தேன்.\nடாக்டர். மாலினி எப்போதுமே தனித்துவத்தோடு நடனம் அமைப்பதில் வல்லவர். அது இந்த அரங்கேற்றத்திலும் தெரிந்தது. பாடல்களுக்கு இடையே அழகான ஸ்லைடுகளைத் திரையிட்டு, வரப்போகும் பாடலின் கதையை மாலினி ஆங்கிலத்தில் விளக்கியதும், பூர்ணா மூன்று வயதிலிருந்து ஆடியவற்றைக் காட்டியதும் மிக நன்றாக இருந்தது. குரு மாலினி (நட்டுவாங்கம்), கே.எஸ். பாலகிருஷ்ணன் (வாய்ப்பாட்டு), வி. கணேசன் (மிருதங்கம், தபலா), சி.வி. சுதாகரன் (புல்லாங்குழல்) பக்கவாத்தியங்களுடன் மூன்றரை மணி நேரம் ரசிகர்களைக் கட்டிப் போட்டார் பூர்ணா. இவர் வருகிற செப்டம்பர் மாதம் யூனிவர்சிடி ஆஃப் லவெர்னில் சேரப் போகிறார் என்பது உபரித் தகவல்.\nBATM: பி.ஏ. கிருஷ்ணனுடன் சந்திப்பு\nஅபூர்வா குமார்: நாட்டிய அரங்கேற்றம்\nஸ்ரேயா ரமேஷ் நாட்டிய அரங்கேற்றம்\nமாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா, கனடா விஜயம்\nபாரதி தமிழ்ச் சங்கம்: நாஞ்சில் நாடன், பி.ஏ.கிருஷ்ணன் சொற்பொழிவுகள்\nப்ரியா சூரி: நாட்டிய அரங்கேற்றம்\nநடன அரங்கேற்றம்: அக்ஷயா ராஜ்குமார்\nசஹானா ராஜன்: இசை அரங்கேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_176445/20190420153410.html", "date_download": "2019-05-21T06:55:42Z", "digest": "sha1:R4OARF3J5NI46VOOJ6FTZFPMRQEQN4XR", "length": 7503, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தமிழகத்தில் தேர்தல் விதிமீறலில் திமுகவினர் முதலிடம் : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்", "raw_content": "தமிழகத்தில் தேர்தல் விதிமீறலில் திமுகவினர் முதலிடம் : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழகத்தில் தேர்தல் விதிமீறலில் திமுகவினர் முதலிடம் : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், திமுகவினர் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.\nதமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை���ளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nமேற்கு மண்டலத்தில் 941, மத்திய மண்டலத்தில் 712, வடக்கு மண்டலத்தில் 376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்சிகள் அடிப்படையில் திமுக தரப்பினர் மீது 1695 வழக்குகளும், அதிமுக தரப்பினர் மீது 1453 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.213.18 கோடி ரொக்கம், 2403 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்து. மேலும், ரூ.3.51 கோடி மதிப்பிலான மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை\nபாஜக வெற்றி பெற்றால் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா\nகமல்​ஹா​ச​னுக்கு முன்​ஜா​மீன்: உயர்​நீ​தி​மன்​றம் உத்​த​ரவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியிடப்பட்டது\nதலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீஸ் குவிப்பு\nகருத்து திணிப்பை இந்தமுறையும் பொய்யாக்குவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதிருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2017/11/blog-post_9.html", "date_download": "2019-05-21T07:13:24Z", "digest": "sha1:ORVRM5OHX6FU6IE5AKIMBVPOVLR7OPTR", "length": 10271, "nlines": 152, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: காலத்தின் விதை", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nமூத்தவள் காவியாவிற்கு 7 – 8 வயதாக இருந்த காலத்தில் நாம் ஒரு சிறுகிராமத்தில் வாழ்ந்திருந்தோம். அப்போது இளையவள் அட்சயாவிற்கு வயது 3 – 4.\nஅந்த ஊரில் பல கூட்டுப்பாடற் குழுக்கள் (Choir) இருந்தன. இதுவே நோர்வேயின் பாடற்கலாச்சாரத்தின் அத்திவாரம். எங்கு சென்றாலும் அந்த ஊரில், பல்கலைக்கழகங்களில், வேலைத்தலங்களில், விளையாட்டுக்கழகங்களுக்குள் இப்படியான பல கூட்டுப்பாடற் குழுக்களைக் காணலாம். இக்குழுக்கள் அதிகமாக நோர்வேஜிய கிறீஸ்தவமதப்பாடல்களையே பாடுவார்கள் (எங்கள் தேவாரங்களைப்போன்றவை).\nகாவியாவின் நண்பிகள் இக்குழுக்களில் இருந்தமையினால் அவளும் அங்கு சென்றுவரத்தொடங்கினாள். அக்காள் செல்கிறாள் என்பதால் தங்கையும் சேர்ந்துகொண்டாள்.\nஅந்நாட்களில் Lisa Børud என்னும் பெண் குழந்தை மிகவும் பிரபல பாடகியாக இருந்தாள். அவளுக்கும் காவியாவிற்கும் ஒரே வயது.\nஅவர் பாடிய Jesus passer på meg (யேசு என்னை பாதுகாக்கிறார்) என்ற பாடல் மிகப்பிரபலமாக இருந்தது. எங்கள் வீட்டில் அக்காள் பாட தனது மழலைக்குரலால் தங்கையும் அதே பாடலைப்பாடிக்கொண்டிருப்பார்கள்.\nஒருநாள் Lisa Børud எங்கள் ஊரில் ஒரு பாடல்நிகழ்ச்சியினை நடாத்தியபோது எனது மகள்களின் கூட்டுப்பாடற் குழுவும் அந்நிகழ்ச்சியில் பங்குபற்றியது. அக்காளுக்கு புளுகம் தாங்கமுடியவில்லை. தங்கையும் அக்காவின் புளுகத்திற்கு ஈடுகொடுத்துக்கொண்டிருந்தாள்.\nஏறத்தாழ 13 – 14 வருடங்களுக்கு முன்னான கதை. இதன்பின்னான காலங்களில் காவியாவிற்கு மதங்களில் நம்பிக்கையற்றுப்போனது. தன்னை ஒரு மனிதநேயவாதி என்றறே அடையாளப்படுத்துறேன் என்பாள்.\n“உனது வாழ்க்கை. அதை நீயே தெரிவுசெய்யவேண்டும்“ என்றுதான் எனது பதில் இருக்கும் என்பது அவளுக்குத் தெரியும்.\nஇன்று ஒரு புறநகரப்பகுதியினூடாக நடந்துகொண்டிருந்தேன். அது வெளிநாட்டவர் மிகவும் குறைவாக குடியிருக்கும் இடம். ஒரு சந்தியில் திரும்பி நடக்கும்போது எனக்குப் பின்னால் ஒரு அழகிய குரல் Jesus passer på meg பாடலைப்பாடியபடி வருவதைக் கேட்டு, நடையை நிறுத்தி திரும்பிப்பார்த்தேன்.\nஎன்னைக் கண்டதும் பாடலை நிறுத்தி ”ஹாய்” என்றாள்.\n”மிக அழகாகப் பாடுகிறீர்கள். உனக்கு Lisa Børud இன் பாடல்கள் பிடிக்குமா\n“சிவந்து சிரித்தபடியே …. உனக்கும் அவவைத்தெரியுமா\n”ஆம், எனது மகள் உனது வயதில் இந்தப் பாட்டில் பைத்தியமாக இருந்தாள்”\n”எனது வயதிருக்குமா உனது மகளுக்கு\n”இப்போது அவருக்கு 21 வயதாகிறது ஆனால் அவளுக்கு 8 வயதான நாட்களில் அவள் இந்தப்பாட்டை பாடிக்கொண்டிருந்தாள்”\n”சென்றுவருகிறேன்” என்றுவிட்டு உரத்துப் பாடியபடியே நடக்கத்தொடங்கினாள்.\nஎன்னை, கடந்தகாலத்துடன் கைகோர்த்துக்கொண்டே நடக்கத்தொடங்கினேன்.\n1924 இல் எழுதப்பட்ட ”போலித் தேசியக் கதை”\nஆசானின் கற்பும் இங்கிலாந்துப் பாராளுமன்றமும்\nஅரசனைப்போன்று சயனித்திருக்கிறார் ஹனீபா நானா\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/84770-nandhini-is-more-like-a-cinema-says-director-raj-kapoor.html", "date_download": "2019-05-21T07:17:32Z", "digest": "sha1:EB2XAW6ODDBOWTJPWTXNIIZAXMSPPIRT", "length": 11106, "nlines": 116, "source_domain": "cinema.vikatan.com", "title": "“சின்னத்திரைல இப்போ டாப் ஸ்டார்ஸ் பாம்பும், பேயும்தான்!” - நந்தினி இயக்குநர் சொல்லும் ரகசியம் #VikatanExclusive", "raw_content": "\n“சின்னத்திரைல இப்போ டாப் ஸ்டார்ஸ் பாம்பும், பேயும்தான்” - நந்தினி இயக்குநர் சொல்லும் ரகசியம் #VikatanExclusive\n“சின்னத்திரைல இப்போ டாப் ஸ்டார்ஸ் பாம்பும், பேயும்தான்” - நந்தினி இயக்குநர் சொல்லும் ரகசியம் #VikatanExclusive\nஒன்றரை கோடியில் பிரமாண்ட பங்களா செட், கிராஃபிக்ஸில் மிரட்டும் அனகோண்டா பாம்புகள், க்யூட் பேய், ஸ்வீட் நாகினி என்று அசரடிக்கிறது ‘நந்தினி’ சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட். படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் இயக்குநர் ராஜ்கபூர். இவர், அஜித்தின் ‘அவள் வருவாளா’, ‘ஆனந்தப் பூங்காற்றே’ மற்றும் சத்யராஜ் நடிப்பில் ‘கல்யாண கலாட்டா’ என பல வெற்றிப் படங்களைத் தந்தவர். வெள்ளித்திரையில் மிளிர்ந்தவர், இப்போ ‘நந்தினி’ சீரியலின் இயக்குநர்.\n“சினிமா டூ சீரியல் எப்படியிருக்கு\n\"நந்தினியை சீரியலா நினைக்கலை. இதையும் சினிமா மாதிரிதான் எடுத்துக்கிட்டு இருக்கேன். சுந்தர்.சி-யின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில் தான், இந்த சீரியலுக்கும் கேமிரா. படத்துக்குலாம் பயன்படுத்துற ‘ரெட் கேமிரா’தான் பயன்படுத்துறோம். அதுவும் 4K தொழில்நுட்பத்தில் எடுக்கும் முதல் தமிழ் சீரியல் ‘நந்தினி’ தான். சினிமாவ விட்டு எங்கயும் போகலை, சினிமா எப்போதும் என் கூடத்தான் இருக்கு. சுந்தர்.சி, வசனகர்த்தா பத்ரி கூடவே நானும் சேர்ந்துதான் சீரியலுக்கு டீம் வொர்க் பண்றோம். சீரியலையும் சினிமாவா பார்க்கிறதுதான் எங்க வெற்றியோட சீக்ரெட்.”\n“வில்லனா பல படங்களில் நடிச்சுட்டு இருக்கீங்க, இந்த நேரத்தில் ஏன் சீரியல் ஆசை\n\"ஒருநாள் சுந்தர்.சி சார் கூப்பிட்டு சன் டி.வி.யில் சீரியல் பண்ணப்போறேன்னு ஆலோசனைக் கேட்டார். பேசிட்டு இருக்கும்போது, ‘நீங்களே இயக்கிறீங்களா’னு ஒருபோடு போட்டார். எனக்கு படம்தான் எடுக்கத் தெரியும்னு சொன்னேன். சின்னத்திரைக்குப் படம் இயக்குங்கன்னு சொல்லிட்டார். எங்க நட்புக்காக, சினிமாவையே சீரியலுக்குள்ள கொண்டுவந்துட்டேன். முதல் பத்துநாள், காயத்ரி ரகுராம் நடிக்க, கல்லிடைக்குறிச்சி பக்கத்துலதான் ஷூட் ஆரம்பிச்சோம். எந்தப் ப்ளானும் இல்லாம தான் முதல் 50 எபிசோடும் ஷூட் பண்ணினோம். ஆனா தயாரிப்பாளரா சுந்தர்.சி. பக்கா ப்ளானோட தான் இருந்தார். அதன்படி இப்போ சீரியலும் செம ஹிட்டா போய்க்கிட்டு இருக்கு.”\n\"பாம்புக்கும் - பேய்க்கும் சண்டை ஐடியா சூப்பரா இருக்கே\n“சினிமாவோ, சின்னத்திரையோ சில விஷயங்கள் ட்ரெண்ட் ஆகும். சின்னத்திரையில் இப்போ ட்ரெண்ட் பாம்பும், பேயும்தான். அவங்கதான் டாப் ஸ்டார்ஸ். தனித்தனியா அதுகளுக்குனு சீரியல் வந்து செம ஹிட். அதான், ஒரே சீரியல்ல இரண்டு விஷயத்தையும் கொண்டுவந்துட்டோம். பெரியவங்க முதல் சிறார்கள் வரைக்குமே பாம்பு-பேய் காம்போவ ரசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. வேணா உங்களுக்கு ஒரு ஓப்பன் சேலஞ்ச், இரவு 9 மணிக்கு எல்லார் வீட்டுலையுமே ‘நந்தினி’ தான் இருக்கா. போய் பாருங்க தெரியும். மக்களுக்கு நந்தினியை ரொம்ப பிடிச்சுப் போச்சு.”\n\" பின்னணி இசையில் மிரட்டுறீங்களே\n\" டைட்டில் பாட்டு மட்டும் ஹிப்ஹாப் ஆதி, நட்புக்காக பண்ணினார். தவிர, சீரியலுக்கான அனைத்து இசையும் தினாதான். சின்னச்சின்ன இடங்களிலும் இசையில் அசரடிக்கிறார். டயலாக் இல்லாத இடத்தையெல்லாம் தினாவோட இசை தான் நிறைக்குது. தினாவின் இசை நந்தினிக்கு மிகப்பெரிய பலம். \"\n“அதுசரி... இந்த சீரியல் எத்தனை எபிசோடு போகும்\n“ பாம்பையும் - பேயையும் சண்டப்போட வச்சி, அவங்க கிட்டயே கேட்டுச் சொல்லுறேன். அந்த ரெண்டு பேரையும் வரச்சொல்லுங்கப்பா.... ஸ்டார்ட்.... கேமிரா.... ஆக்‌ஷன்..” என்று அடுத்த எபிசோடுக்கு ரெடியானார் ராஜ்கபூர்.\n- ரா.அருள் வளன் அரசு,\nசமூக மாற்றத்தை தேடி ஊடகத்துறைக்கு வந்தவர். கடந்த ஆறு ஆண்டுகளாக ஊடகத்துறையில் இயங்கி வருகிறார். எல்லாவிதமான செய்திகளையும் அழகாக எழுதக்கூடியவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/2960/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-05-21T07:15:22Z", "digest": "sha1:ZYUTLYMXC7FV3C5TUHA56XGMB3AXWQO7", "length": 5460, "nlines": 214, "source_domain": "eluthu.com", "title": "கல்வி நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nநல்லா படிச்சு பெரிய உத்யோகத்துக்கு போ\nCAT Exam - ல் கேட்ட கேள்வியும் பதிலும்\nதுணுக்கு 2 இன் 1 - 17\nதுணுக்கு 2 இன் 1 - 12\nஇங்கிலிஷ்ல ஒரு Word game\nசிரிக்க அல்ல சிந்திக்க - நகை + சுவை\nகல்வி நகைச்சுவைகள் பட்டியல். List of கல்வி Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/tamil-padi/meieluthu-eluthummurai.php", "date_download": "2019-05-21T06:29:11Z", "digest": "sha1:X56B5WEAGZFYK6VJR2DVRZYDRB35EBLY", "length": 4636, "nlines": 96, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் மெய் எழுத்துக்கள் எழுதுவது எப்படி? How to Write Tamil Mei Eluthukkal?", "raw_content": "\nதமிழ் படி >> மெய்யெழுத்துக்கள் எழுதும் முறை\nதமிழ் மெய் எழுத்துக்கள் எழுதுவது எப்படி\nதமிழ் மெய் எழுத்துக்கள் (Mei Eluthukkal) எழுதுவது எப்படி\nLearn how to write Tamil Mei eluthukkal with pictures. மெய் எழுத்துக்கள் எழுதுவது எப்படி வரைகலை படங்களுடன் கற்றுக்கொள்ளவும். மிகவும் எளிமையான எழுதும் முறை பயிற்சி.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/computer-science/hacking/?filter_by=popular7", "date_download": "2019-05-21T07:56:00Z", "digest": "sha1:GWRGGYT2QWI73IVNOI2PPKZWJNHH7RUT", "length": 13396, "nlines": 198, "source_domain": "hosuronline.com", "title": "ஊடுருவல் Archives - தமிழில் அறிவியல் கட்டுரைகள் - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடி���்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nமருத்துவம் - உடல் நலம்\nதொண்டை புற்று நோய் எதனால் ஏற்படுகிறது தொண்டை புற்று நோயின் அறிகுறிகள் என்ன\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/what-hap-tamannah/", "date_download": "2019-05-21T06:53:46Z", "digest": "sha1:QLKPIX7JQQH24LNOGVQDWLDD2X44T25R", "length": 9917, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "தெறித்து ஓடிய தமன்னா! என்னதான் ஆச்சு? - Cinemapettai", "raw_content": "\nநம்ம அவந்திகா தமன்னா இருக்காங்களே பாகுபலி introductionல பல பேரு துரத்தும்போது தெறித்து ஓடுவாங்களே அதே மாதிரி இப்போ ரியலா ஓடிருக்காங்க. இருங்க எங்க எதுக்குன்னு சொல்றோம்.\nபாகுபலி படங்களுக்கு பின்னாடி அதுல நடிச்ச எல்லாருக்குமே சினி இன்டஸ்டிரில ஒரு பெரிய இடம் கிடைச்சுருசுங்க. நம்ம தமன்னாவும் அப்படிதான் கையில் நல்ல படங்கள், பெரிய சம்பளம்னு சந்தோசமா இருக்காங்க.\nதமிழ்ல விக்ரம் கூட Sketch, விஷ்ணு கூட பொன் ஒன்று கண்டேன், ஹிந்தில காமோஷி, தெலுங்குல சுந்தீப் கிஷான் கூட ஒரு படம்னு ஜாலியா இருந்த இவுங்க ஹைதராபாத்ல பட விஷயமா ஒரு இடத்துக்கு போயிருக்காங்க.\nஅங்க திரண்ட கூட்டம் கட்டுக்கடங்காம ரவுண்டு கட்ட பதறிப் போன தமன்னா அப்பவே கொஞ்சம் ஜர்க் ஆகிருக்காங்க. அங்க வந்த பத்திரிகையாளர்கள் தமன்னாவிடம் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் பற்றி கேட்டுள்ளார்கள் அதற்கு தமன்னா “பாகுபலிக்கு பிறகு எனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது எனது சினிமா வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக போய் கொண்டிருக்கிறது” என்றார்.\nசந்தோசமா இருக்கேன்னு சொன்னது பொறுக்காமல் ஒரு பத்திரிக்கையாளர் “போதை பொருள் விவகா��த்தில் பல நடிகர் நடிகைகள் பெயர்கள் வெளிவந்துள்ளன, இதில் டோலிவுட்டின் முன்னணி ஹீரோயினாகிய நீங்கள் என்ன கருத்து சொல்ல விரும்புகிறீர்கள்” என்று கேட்டார்.\nகேட்டதும்தான் தாமதம் “No Comments” என்று சொல்லிவிட்டு தமன்னா அங்கிருந்து தெறித்து ஓடியுள்ளார். திடீர் என்று அவர் ஓடியது அங்கிருந்த பல பேருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபோதை பொருள் பயன்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நடிகைகள் ரவிதேஜா, நவ்தீப், தருண், தனிஷ், நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான்.1\nஇவர்கள் வரிசையில் தமன்னாவும் இருப்பாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது தமன்னாவின் ஓட்டம்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/29731-.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-05-21T06:57:10Z", "digest": "sha1:KLZ6AMDKR6LCXODMKPEWBDNI5BMFWAZY", "length": 8285, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கமல் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு | தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கமல் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு", "raw_content": "\nதன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கமல் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு\nகோட்சே பேச்சு தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கமல் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.\nஅரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், \"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து\" என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து தொடர்ச்சியாக பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அவர் மீது கரூர் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து கடந்த 2 நாட்களாக அவரது பிரச்சாரங்களும் ரத்து செய்யப்பட்டன.\nஇந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும், இதனை அவசர வழக்காக விசாரிக்கக் கோரியும் நீதிபதி புகழேந்தி முன்பாக கமல்ஹாசன் சார்பில் முறையிடப்பட்டது.\nஅதற்கு நீதிபதி, வழக்கு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை கோரும் மனுக்களை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது. வேண்டுமென்றால், மனுதாரர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யலாம். அவ்வாறு செய்தால் அதனைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.\nஇதையடுத்து, கமல்ஹாசன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசர்ச்சைப் பேச்சு விவகாரம்: கமல்ஹாசனுக்கு நிபந்தனை முன்ஜாமீன்; உயர் நீதிமன்றம் உத்தரவு\n''கமல் சொன்னதை ஏற்கும் காலம் வரும்’’ -‘ஒத்தசெருப்பு’ விழாவில் பார்த்திபன் பேச்சு\nம.நீ.ம வேட்பாளர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை: ஸ்ரீப்ரியா கிண்டல்\nஸ்கூல் பேக், லஞ்ச் பேக் வாங்கும்படி பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநிலத்தடி நீர் விவகாரம்; மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது உயர் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு: மே 20-க்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவு\nஇந்து மதத்தைப் புரிந்து கொள்ள கமல் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்: கிரிராஜ் சிங்\nதன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கமல் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு\nமல்லிகார்ஜூன கார்கேவுக்கு முதல்வர் பதவி வழங்காதது அநீதி: குமாரசாமி திடீர் ஆதரவு\nசிரியாவில் அரசுக் கட்டுப்பாட்டு முகாமில் தாக்குதல்: 6 பேர் பலி\nசிதைக்கப்பட்ட உடற்பகுதிகள் கோணிப்பைகளில்: மங்களூரு பெண் கொலையில் சிக்கிய தம்பதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/saamy-2-has-singam-story/", "date_download": "2019-05-21T07:57:11Z", "digest": "sha1:HWSMHJQZYVSVLYXZN2XUHHAGQOMUJGVN", "length": 10575, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "சாமி 2 படத்தில் சிங்கம் கதை... ஹரி கொடுத்த ஷாக் | saamy 2 has singam story | nakkheeran", "raw_content": "\nசாமி 2 படத்தில் சிங்கம் கதை... ஹரி கொடுத்த ஷாக்\nவிக்ரமின் சாமி 2 படத்தின் சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இதில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வரும் போது இயக்குனர் இப்படம் குறித்து பேசியுள்ளார். அதில்... இப்படத்தில் விக்ரமுக்கு அறிமுகப் பாடல் இல்லை என்றும் சாமி படத்தின் முதல் பாகம் எடுத்த பிறகு, இதன் தொடர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட கதையை சிங்கம் பாகத்தின் தொடர்ச்சிக்கு உபயோகப்படுத்தி விட்டேன். தற்போது சிங்கம் படத்திற்காக யோசித்த கதையை சாமி ஸ்கொயர் படத்திற்கு உபயோகப்படுத்தி இருக்கிறேன்\" என்றார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. மேலும் படத்தை ஆயுத பூஜைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவலும் வெளியாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரஜினி,கமல் ஜீரோ;சிம்புதான் ரியல் சூப்பர் ஸ்டார்- சீமான்\nதமிழகத்துக்கு சிம்பு அறிமுகப்படுத்திய போராட்ட வடிவங்கள்\n\"பாலுமகேந்திரா என் படத்தைப் பார்த்துட்டு கேவலமான படம் என்றார்\" - ராம்\nஹிந்தி ‘காஞ்சனா’... ராகவா லாரன்ஸ் வெளியேறியது குறித்து படக்குழு விளக்கம்\n‘தேர்தல் ஆணையம் வெற்றிபெறப்போகிறது’- தமிழ்ப்பட இயக்குனர் கிண்டல்\n\"எல்லா பிள்ளைகளையும் வாழ வைத்த தகப்பன்\" - சத்யராஜ் பகிர்ந்த பாலுமகேந்திரா நினைவுகள்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\n‘இந்த மனிஷக்கூட்டம் உலகத்திலேயே மோசமான கூட்டம்டா’- ஜிப்ஸி ட்ரைலர்\nஹாலிவுட் நடிகர் அர்னால்ட் தாக்கப்பட்டார்...\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-05-21T06:46:52Z", "digest": "sha1:4D5ZIYPW64GPVCHGIU3AW35TQPG7TWTK", "length": 9529, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "மலையகத்தில் பால்மா வகைகளுக்கான தட்டுப்பாட்டுக்கு எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாத அதிகாரிகள்!! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / மலையகத்தில் பால்மா வகைகளுக்கான தட்டுப்பாட்டுக்கு எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாத அதிகாரிகள்\nமலையகத்தில் பால்மா வகைகளுக்கான தட்டுப்பாட்டுக்கு எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாத அதிகாரிகள்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 16, 2019\nமத்திய மலைநாட்டு பகுதியில், பால்மா வகைகளுக்கான தட்டுபாடு நிலவிவருவதனால் குழந்தைகள் உட்பட அனைத்து பாவனையாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.\nநாளந்தம், குழந்தைகளுக்கும், மற்றும் தேனீருக்காக பயன்படுத்தும் அனைத்து ரக பால்மாவகைகளுக்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.\nமொத்த வியாபாரிகள் அனைத்து பால்மாவகைகளையும் பண்டகசாலைகளில்; வைத்துள்ளனர் என்பதை அறிந்திருந்த���ம் அதுதொடர்பில் பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.\nவிலையை அதிகரிப்பதற்காகவே இவ்வாறு பால்மா வகைகளுக்கான தட்டுபாட்டை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#மலையகத்தில் பால்மா வகைகளுக்கான தட்டுப்பாட்டுக்கு எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாத அதிகாரிகள்\nTagged with: #மலையகத்தில் பால்மா வகைகளுக்கான தட்டுப்பாட்டுக்கு எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாத அதிகாரிகள்\nPrevious: இன்றைய நாள் எப்படி 16/03/2019\nNext: குதிரைகளைப் போன்று தடை தாண்டும் போட்டியில் பங்கேற்று அசத்திய காளை\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20!/", "date_download": "2019-05-21T06:43:19Z", "digest": "sha1:JTPTOEIAX3VJ3YBICWYUL5PZPECJTF7S", "length": 1745, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " பருவம் அடைதலும், பருமன் அடைதலும் !", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nபருவம் அடைதலும், பருமன் அடைதலும் \nபருவம் அடைதலும், பருமன் அடைதலும் \nபெண்கள் வயதுக்கு வரும் பருவமும் அவர்களுக்குப் பிறக்கபோகும் குழந்தையின் எடைக்கும் நெருங்கிய தொடர்பு இர��ப்பதாக லண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த ஆராய்ச்சியில் தற்போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக பதினோரு வயதுக்கு முன்பே பருவம் அடைந்துவிடும் பெண்களின் குழந்தைகள் வேகமான வளர்ச்சியும், மிக...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/articles?start=60", "date_download": "2019-05-21T06:44:35Z", "digest": "sha1:BLAJZFIW7ADTA3NK6WRJFRK7TI7365GJ", "length": 5348, "nlines": 46, "source_domain": "tamil.thenseide.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2008 14:43\nஇலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென தமிழகத்தில் உள்ள சகல கட்சிகளும், மாணவர், ஆசிரியர், தொழிலாளர், வழக்கறிஞர், திரைப்படத் துறையினர் போன்றவர்களின் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து பல வகையானப் போராட்டங்களை நடத்தினர். தமிழகம் முழுவதிலும் வணிகர்கள் கடையடைப்பு நடத்தினர். இன்னமும் போராட்டங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக கடந்த 12-11-2008 அன்று தமிழக சட்டமன்றத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் அனைத்துக் கட்சியினரும் இணைந்து ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.\n26 தமிழர்கள் பிரச்சினையில் - கருணாநிதியின் பாராமுகம் தொடக்கத்திலிருந்து நடந்தவை என்ன\nபுதன்கிழமை, 01 அக்டோபர் 2008 11:06\nஅனைத்துலக பொது மன்னிப்பகமும் மக்கள் சுதந்திரத்திற்கான ஒன்றியமும் இணைந்து இந்தியாவில் மரண தண்டனை குறித்து ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் பின் வருமாறு கூறியுள்ளன:\nதமிழக மீனவர்கள் சுடப்படுவதன் பின்னணி என்ன\nசெவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2008 14:07\n1983-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கடந்த 25 ஆண்டு காலமாக தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. தமிழக மீனவர்கள் 400 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கிறார்கள். பல நூறு கோடி ரூபாய் பெறுமான அவர்களின் படகுகள் வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு சித்ரவதைகளுக்கும் சிறைவாசத்திற்கும் ஆளாகியுள்ளனர்.\nபக்கம் 13 - மொத்தம் 13 இல்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/13031840/Happy-road-in-the-boutique-for-touristsCame-into-force.vpf", "date_download": "2019-05-21T07:17:58Z", "digest": "sha1:VYFPYAVBRZKKBPNWBBTH3P3HXZDAUAC3", "length": 15628, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Happy road in the boutique for tourists Came into force || சுற்றுலா பயணிகளுக்காக ஊட்டியில் ஹேப்பி சாலை அமலுக்கு வந்தது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசுற்றுலா பயணிகளுக்காக ஊட்டியில் ஹேப்பி சாலை அமலுக்கு வந்தது + \"||\" + Happy road in the boutique for tourists Came into force\nசுற்றுலா பயணிகளுக்காக ஊட்டியில் ஹேப்பி சாலை அமலுக்கு வந்தது\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்காக ‘ஹேப்பி‘ சாலை அமலுக்கு வந்தது.\nநீலகிரி மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக நடந்து செல்லும் வகையில் சேரிங்கிராஸ் முதல் கேஷினோ சந்திப்பு வரை ஹேப்பி சாலையாக மாற்றம் செய்து உள்ளது. இந்த மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதனை தொடர்ந்து கேஷினோ சந்திப்பு மற்றும் சேரிங்கிராசில் இருந்து ஹேப்பி சாலையில் வாகனங்கள் செல்வதை தடுக்க போக்குவரத்து தடுப்புகள் வைக்கப்பட்டன. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nவழக்கமாக அந்த சாலையின் ஒருபுறத்தில் நான்கு சக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படும். ஆனால் நேற்று வாகனங்கள் எதுவும் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா ஆகியோர் ஹேப்பி சாலையில் பாண்டி ஆட்டம், கேரம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை தொடங்கி வைத்தனர். அங்கு சுற்றுலா பயணிகள் உட்காருவதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா கூறும்போது, சுற்றுலா பயணிகளுக்காக வாரந்தோறும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஹேப்பி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது என்றார். உள்ளூர் மக்கள் கூறியதாவது:–\nஊட்டியில் குழந்தைகள் பொழுதுபோக்க கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில் உள்ளதை போல் நகராட்சி அல்லது பேரூராட்சி பூங்காக்கள் இல்லை. தாவரவியல் பூங்காவில் தற்போது நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், உள்ளூர் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் பூங்காவிற்கு ச���ல்வது கடினமாக உள்ளது. இந்த நிலையில் ஹேப்பி சாலை கொண்டு வரப்பட்டு உள்ளதை வரவேற்கிறோம். ஆனால் ஹேப்பி சாலையில் உள்ள கூட்டுறவு நிறுவன அங்காடி முன்பு குழந்தைகள், பெண்களுக்காக ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் கூட்டுறவு துறை மூலம் விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஹேப்பி சாலையில் வாகனங்களை நிறுத்த முடியாததால் பிரிக்ஸ் சாலை, வால்சம்பர் சாலை ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வாகனங்களை நிறுத்த அதிக கட்டணம் நகராட்சி ஒப்பந்ததாரர்கள் மூலம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும் ஹேப்பி சாலையாக மாற்றம் செய்யப்பட்ட கமர்சியல் சாலையில் உள்ள ஓட்டல்களில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்து இறங்க அனுமதிக்கப்பட வில்லை. சேரிங்கிராசில் வாகனத்தை நிறுத்தி விட்டு, நடந்து வரும்படி போலீசார் தெரிவித்தனர். ஓட்டல்களுக்கு தண்ணீர் லாரிகள் வர அனுமதிக்க வில்லை.\n1. பராமரிக்காமல் விடப்பட்ட தாவரவியல் பூங்கா சிறுவர்கள் ரெயில் முடங்கியதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nபுதுவை தாவரவியல் பூங்கா முறையாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது. செயற்கை நீரூற்று, சிறுவர்கள் ரெயில் முடங்கிப் போனதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைகின்றனர்.\n2. தனுஷ்கோடியில் பூங்கா, நிழற்குடை அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை\nதனுஷ்கோடியில் பூங்கா,நிழற்குடை அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n3. முதுமலையில் சுற்றித்திரியும் வனவிலங்குகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்\nமுதுமலையில் சுற்றித்திரியும் வனவிலங்குகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\n4. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம்\nகோடையிலும் ஏரி வற்றாததால், வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்கிறார்கள்.\n5. கொளுத்தும் கோடையிலும் ஏரி வற்றவில்லை சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம்\nகோடையிலும் ஏரி வற்றாததால், வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்கிறார்கள்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/02/04065640/CBI-To-Approach-Supreme-Court-As-Mamata-Banerjee-Blocks.vpf", "date_download": "2019-05-21T07:13:25Z", "digest": "sha1:ELZBYL4AXBGJZ2QGWZAZ2HHCHQJHIBXO", "length": 27472, "nlines": 159, "source_domain": "www.dailythanthi.com", "title": "CBI To Approach Supreme Court As Mamata Banerjee Blocks Agency In Kolkata || மே.வங்காளத்தில் சிபிஐ- காவல்துறை மோதல்: உச்ச நீதிமன்றத்தில் முறையிட சிபிஐ முடிவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமே.வங்காளத்தில் சிபிஐ- காவல்துறை மோதல்: உச்ச நீதிமன்றத்தில் முறையிட சிபிஐ முடிவு + \"||\" + CBI To Approach Supreme Court As Mamata Banerjee Blocks Agency In Kolkata\nமே.வங்காளத்தில் சிபிஐ- காவல்துறை மோதல்: உச்ச நீதிமன்றத்தில் முறையிட சிபிஐ முடிவு\nமேற்கு வங்காளத்தில் காவல்துறை ஆணையரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க மறுக்கப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட சிபிஐ முடிவு செய்துள்ளது.\nமேற்கு வங்காளத்தில் காவல்துறை ஆணையரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகள், அம்மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக, கொல்கத்தாவில் உள்ள காவல் ஆணையர் இல்லத்தில் ”ஜனநாயகத்தை காப்போம்” எனக்கூறி தர்ணா போராட்டத்தில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். இதனால், இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில், மேற்கூ���ிய விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட சிபிஐ திட்டமிட்டுள்ளது. சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஷ்வரராவ் இந்த தகவலை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்காள மாநில போலீசார் ஒத்துழைப்பது இல்லை. எனவே நாங்கள் திங்கள் கிழமை (இன்று) உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளோம். நாங்கள் ஏதேனும் குற்றம் செய்தோமா\nமேற்கு வங்காள அரசும், போலீசாரும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் தகவலை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nசிபிஐ- காவல் துறை மோதல்\nமேற்கு வங்காளத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம், வாடிக்கையாளர்களின் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியை முறைகேடு செய்ததாக கடந்த 2013-ம் ஆண்டு பரபரப்பு புகார் எழுந்தது. தற்போது கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்து வரும் ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்று இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தியது.\nஅதேநேரம் இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மோசடி தொடர்பான சில முக்கியமான ஆவணங்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. எனவே ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக அவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.\nஆனால் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே அவர் தலைமறைவாகி விட்டதாக நேற்று முன்தினம் சி.பி.ஐ. அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. மேலும் அவர் கைது செய்யப்படலாம் எனவும் சி.பி.ஐ. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென 40-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தாவின் லவுடன் தெருவில் உள்ள ராஜீவ் குமாரின் வீட்டுக்கு சென்றனர். சி.பி.ஐ. இணை இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா உள்ளிட்ட அந்த அதிகாரிகளை, ராஜீவ் குமார் வீட்டில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.\nசி.பி.ஐ. அதிகாரிகளின் வருகை குறித்து தகவல் அறிந்த கொல்கத்தா போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள், ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்கான ஆவணங்கள் இருக்கிறதா என சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அதிகாரிகளில் சிலரை அதிரடியாக கைது செய்து அருகில் உள்ள ஷேக்ஸ்பியர் சரணி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.\nஇதைப்போல கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தையும் போலீசார் சுற்றி வளைத்தனர். மேலும் பங்கஜ் ஸ்ரீவத்சவாவின் வீட்டருகிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் கொல்கத்தா நகர் முழுவதும் பெரும் குழப்பமும், பதற்றமும் நிலவியது.\nஇந்த சம்பவம் குறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக கமிஷனர் இல்லத்துக்கு விரைந்தார். மேலும் நகர மேயர், போலீஸ் டி.ஜி.பி. வீரேந்திரா, ஏ.டி.ஜி.பி. அனுஜ் சர்மா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் அங்கு வந்தனர். அங்கு மம்தா பானர்ஜி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடந்தது.\nஇதைத்தொடர்ந்து அவர் மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தர்ணாவில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.\nஅவர் கூறுகையில், ‘பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மேற்கு வங்காள அரசை கவிழ்க்க முயற்சிக்கின்றனர். கடந்த மாதம் 19-ந் தேதி ஐக்கிய இந்தியா பொதுக்கூட்டம் (எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி) நடத்தியதை தொடர்ந்து பல நெருக்கடிகளை கொடுக்க முயற்சிக்கின்றனர். நாட்டில் அவசர நிலை காலத்தில் இருந்ததைவிட மோசமான சூழல் நிலவுகிறது’ என்று குற்றம் சாட்டினார்.\nஅவர் மேலும் கூறும்போது, ‘எனது படைகள் மீது நடத்தப்படும் தாக்குதல் கூட்டாட்சியின் மீது நடந்த தாக்குதல் ஆகும். எனவே அதை கண்டித்து இன்று (நேற்று) முதல் தர்ணாவில் ஈடுபடுகிறேன். எந்த அறிவிப்பும் இன்றி கொல்கத்தா போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வந்துள்ளனர். அவர்களை நாங்கள் கைது செய்திருக்க முடியும். ஆனால் விட்டுவிட்டோம். மோடியைக் கண்டு எனக்கு பயம் இல்லை’ என்று ஆவேசமாக கூறினார்.\nஇதைப்போல தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை மம்தா பானர்ஜி அடுக்கினார். சாரதா நிதி நிறுவன மோசடியில் சிக்கியவர்களை தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கைது செய்திருப்பதாக கூறிய மம்தா பானர்ஜி, போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் மிகவும் சிறந்த அதிகாரி எனவும் தெரிவித்தார்.\nகமிஷனர் இல்லத்தில் சி.பி.ஐ. சோதனை ந��த்த முயன்றதை கண்டித்து மாநிலம் முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.\nமம்தாவின் போராட்டத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதன்படி சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தொலைபேசியில் அழைத்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார். இதைப்போல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் தங்களது ஆதரவை மம்தாவுக்கு தெரியப்படுத்தினர்.\nஇதற்கிடையே கொல்கத்தாவில் மாநில போலீசாருக்கும், சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் இடையே நடந்த மோதல் குறித்து தகவல் அறிந்ததும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கொல்கத்தாவில் குவிக்கப்பட்டனர். அவர்கள் சி.பி.ஐ. அலுவலகங்களின் பாதுகாப்பை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர்.\nஇந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அவர்களை கைது செய்யவில்லை என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇது குறித்து இணை கமிஷனர் பிரவின் திரிபாதி கூறுகையில், ‘ரகசிய நடவடிக்கை ஒன்றுக்காக வந்திருப்பதாக மட்டுமே அவர்கள் (சி.பி.ஐ. அதிகாரிகள்) தெரிவித்தனர். அது என்ன மாதிரியான நடவடிக்கை என எங்களுக்கு தெரியவில்லை. அவர்களிடம் விசாரணை நடத்தி விட்டு விட்டுவிட்டோம்’ என்று தெரிவித்தார்.\nசி.பி.ஐ. அதிகாரிகளின் சோதனை தொடர்பாக மம்தா பானர்ஜி கூறிய குற்றச்சாட்டுகளை பா.ஜனதா மறுத்துள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததன் மூலம் மேற்கு வங்காளத்தில் ஜனநாயகம் சீரழிக்கப்பட்டு இருப்பதாக மாநில பா.ஜனதா பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்தார்.\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரிலேயே இந்த விசாரணை நடப்பதாக கூறிய அவர், பயம் காரணமாகவே மம்தா பானர்ஜி சி.பி.ஐ. அதிகாரிகளை எதிர்ப்பதாக குறிப்பிட்டார். மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.\nஇதைப்போல கொல்கத்தா போலீசாரின் நடவடிக்கையை கண்டித்துள்ள பா.ஜனதா தலைவர்கள், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.��ொல்கத்தாவில் சி.பி.ஐ. அதிகாரிகளுடன் மாநில போலீசார் மோதலில் ஈடுபட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n1. இரட்டைக்குடியுரிமை விவகாரம்: ராகுல்காந்தி போட்டியிட அனுமதிக்க கூடாது என கோரிய மனு தள்ளுபடி\nராகுல் காந்தி போட்டியிட தடை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\n2. தேர்தல் நடத்தை விதிகளை மீறிய மோடிக்கு எதிராக நடவடிக்கை கோரி மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு\nதேர்தல் நடத்தை விதிகளை மீறிய மோடிக்கு எதிராக நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\n3. தங்கம் கடத்தலுக்கு உதவிய ஜி.எஸ்.டி., சுங்க அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு\nதங்கம் கடத்தலுக்கு உதவிய ஜி.எஸ்.டி., சுங்க அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.\n4. 50 % ஒப்புகைச்சீட்டை எண்ணக்கோரும் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\n50 % ஒப்புகைச்சீட்டை எண்ணக்கோரி 21 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\n5. மாசு புகை வழக்கு: தற்காலிகமாக நிவாரணம் பெற்றது வோல்க்ஸ்வோகன்\nஎமிஷன் விதிகளை மீறியதற்காக வோல்க்ஸ்வோகன் நிறுவனத்திற்கு ரூ.500 கோடி அபராதமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த மார்ச் மாதம் விதித்து இருந்தது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு\n2. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்\n3. \"முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்\n4. உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் விர��ில் மை வைப்பு, வாக்குக்கு ரூ.500 ரொக்கம்\n5. அமேதியில் ராகுலுக்கு கடுமையான சவால்; வயநாட்டிலிருந்து எம்.பி. ஆவாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/04/07080435/Woman-delivers-baby-at-Thane-railway-station.vpf", "date_download": "2019-05-21T07:14:22Z", "digest": "sha1:OCTHM3ZIBH6OVH4RMZLZIMJQT4PY4PSB", "length": 12310, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Woman delivers baby at Thane railway station || மகாராஷ்டிரா ரெயில் நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமகாராஷ்டிரா ரெயில் நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி + \"||\" + Woman delivers baby at Thane railway station\nமகாராஷ்டிரா ரெயில் நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\nமகாராஷ்டிராவில் ரெயில் நிலையத்தில் கர்ப்பிணி ஒருவர் குழந்தை பெற்றெடுத்து உள்ளார்.\nமகாராஷ்டிராவின் அம்பிவாலி பகுதியில் இருந்து குர்லா நோக்கி செல்லும் ரெயிலில் இஷ்ரத் ஷேக் என்ற கர்ப்பிணி பயணம் செய்துள்ளார். அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.\nஅவரை ரெயில்வே பாதுகாப்பு படை பெண் போலீசார் உடனடியாக தானே ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு ரூபாய் கிளினிக்கிற்கு கொண்டு வந்துள்ளனர். இதன்பின் அங்கு அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.\nஇதுபற்றி ஒரு ரூபாய் கிளினிக்கின் தலைமை செயல் அதிகாரி ராகுல் குலே கூறும்பொழுது, தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமுடன் உள்ளனர். பயணிகளுக்கு ஆபத்துகால சிகிச்சை அளிக்க பல ரெயில்வே நிலையங்களில் எங்களது கிளினிக்குகள் செயல்படுகின்றன. இதனை செயல்படுத்த வாய்ப்பு வழங்கிய ரெயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என கூறியுள்ளார்.\n1. கோவை ரெயில் நிலையத்துக்கு செல்லும், 3-வது பாதையில் திடீர் தடுப்புச்சுவர்; பயணிகள் அவதி - வழி ஏற்படுத்தப்படுமா\nகோவை ரெயில் நிலையத்துக்கு செல்லும் 3-வது பாதையில் திடீரென குறுக்கே கட்டிய தடுப்புச்சுவரால் பயணிகள் அவதிப்படும் நிலை உள்ளது. அதில் செல்ல வழி ஏற்படுத்தப்படுமா என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.\n2. ஜப்பானில் பயங்கரம்: மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் - 2 வயது குழந்தையுடன் இளம் பெண் பலி\nஜப்பானில் மக்கள் கூட்டத்துக���குள் கார் புகுந்த விபத்தில் 2 வயது குழந்தையுடன் இளம் பெண் ஒருவர் பலியானார்.\n3. ரெயில் நிலையத்தில் மேற்கூரை விழுந்து பயணி பலி\nரெயில் நிலையத்தில் மேற்கூரை விழுந்த விபத்தில் பயணி ஒருவர் பலியானார்.\n4. காஞ்சிபுரம்: சுக பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டானதால் அதிர்ச்சி\nகூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகபிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n5. பயணிகள் நெருக்கடி இல்லாமல் செல்ல கோவை ரெயில் நிலையத்தில் 3-வது சுரங்கப்பாதை திறப்பு\nகோவை ரெயில் நிலையத்தில் பயணிகள் நெருக்கடி இல்லாமல் செல்ல 3-வது சுரங்கப்பாதை திறக்கப்பட்டு உள்ளது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு\n2. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்\n3. \"முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்\n4. உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் விரலில் மை வைப்பு, வாக்குக்கு ரூ.500 ரொக்கம்\n5. அமேதியில் ராகுலுக்கு கடுமையான சவால்; வயநாட்டிலிருந்து எம்.பி. ஆவாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/29800-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-05-21T07:09:18Z", "digest": "sha1:YOPZG4JJV6M54DBBH74UKGVDDORLHZKD", "length": 10084, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களுடன் ஹர்திக் பாண்டியாவின் திறனை ஒப்பிட முடியாது: முன்னாள் வீரர் வீரேந்திர சேவக் கருத்து | இந்திய அணியில் ��ள்ள மற்ற வீரர்களுடன் ஹர்திக் பாண்டியாவின் திறனை ஒப்பிட முடியாது: முன்னாள் வீரர் வீரேந்திர சேவக் கருத்து", "raw_content": "\nஇந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களுடன் ஹர்திக் பாண்டியாவின் திறனை ஒப்பிட முடியாது: முன்னாள் வீரர் வீரேந்திர சேவக் கருத்து\nஇந்திய கிரிக்கெட் அணியில் உள்ள மற்ற வீரர்களுடன் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் திறனை ஒப்பிட முடியாது என முன்னாள் வீரர் வீரேந்திர சேவக் தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதில் அந்த அணியின் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா முக்கிய பங்கு வகித்திருந்தார். டி.வி. நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சையாக கருத்து தெரிவித்த விஷயத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா அதில் இருந்து மீண்டு வந்த நிலையிலேயே ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்தார்.\nஇடை நீக்க காலத்தில் பயிற்சியில் அதீத கவனம் செலுத்தியதன் மூலம் தனது பேட்டிங் திறனை ஹர்திக் பாண்டியா கூடுதல் மெருகேற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் 15 ஆட்டங்களில் 402 ரன்களை, 191.42 ஸ்டிரைக் ரேட்டுடன் விளாசி அசத்தியிருந்தார். அதிலும் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 பந்துகளில் 91 ரன்களை விளாசி மிரளச் செய்திருந்தார்.\nசிறந்த பார்மில் உள்ள ஹர்திக் பாண்டியா, இம்மாத இறுதியில் தொடங்க உள்ள உலகக் கோப்பை தொடரில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் திறனை இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள மற்ற வீரர்களுடன் ஒப்பிட முடியாது என முன்னாள் வீரர் வீரேந்திர சேவக் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இணையதளம் ஒன்றுக்கு சேவக் அளித்துள்ள பேட்டியில், “பேட்டிங், பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியாவின் திறனுடன் அணியில் உள்ள எவருமே நெருக்கமாக இல்லை. அவரது திறனுக்கு நெருக்கமாகவும், முப்பரிமான திறன்களையும் யாரேனும் கொண்டிருந்தால் பிசிசிஐ அவரை தேர்வு செய்திருக்கும். அப்படியொரு திறன் வாய்ந்த வீரர் கிடைத்திருந்தால் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்குள் வந்திருக்க முடியாது” என்றார்.\nஅந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை\nஉ.பி. பிஹாரில் நள்ளிரவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம்: பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சியினர் எதிர்ப்பு\nஅப்பாதான் எப்பவுமே என் ஹீரோ: ட்விட்டரில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி\n சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுக வழிபாடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச்சின்னம் அமைத்திடுக; தினகரன்\nவேட்பாளர், கட்சிக்காக வாக்களித்த தமிழக மக்கள்; பிரதமருக்காக வாக்களித்த வட மாநில மக்கள்: மாநிலங்கள் வாரியாக விவரம்\nஇந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களுடன் ஹர்திக் பாண்டியாவின் திறனை ஒப்பிட முடியாது: முன்னாள் வீரர் வீரேந்திர சேவக் கருத்து\nஇந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்\nரூ. 14 ஆயிரம் கோடி முதலீடு; ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க டார்வின் பிளாட்பார்ம் குழுமம் ஆர்வம்\nகேஷ்பேக் ஆஃபரில் ரூ. 10 கோடி முறைகேடு மோசடி செய்த நிறுவனங்கள் பட்டியலிலிருந்து நீக்கம்: பேடிஎம் மால் நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_575.html", "date_download": "2019-05-21T07:48:20Z", "digest": "sha1:QDLNOBTR7DRPSPQBMLDM7PKCB67G33N7", "length": 5717, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "டமஸ்கஸ் முழுமையாக அரச கட்டுப்பாட்டுக்குள்: சிரியா - sonakar.com", "raw_content": "\nHome NEWS டமஸ்கஸ் முழுமையாக அரச கட்டுப்பாட்டுக்குள்: சிரியா\nடமஸ்கஸ் முழுமையாக அரச கட்டுப்பாட்டுக்குள்: சிரியா\nஆறு வருடங்களின் பின் டமஸ்கஸ் மற்றும் நகரை அண்மித்த அனைத்து பகுதிகளும் முழுமையாக அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது சிரிய அரசாங்கம்.\nஅசாத் அரசைக் கவிழ்க்கும் நோக்கில் அமெரிக்காவினால் ஊக்குவிக்கப்பட்ட உள்நாட்டுக் கிளர்ச்சிக்கு சவுதி அரேபியாவும் ஆதரவு வழங்கி வந்தது. எனினும், ரஷ்யாவின் தலையீடு கள நிலைமையை மாற்றியமைத்துள்ள நிலையில் பெரும்பாலான இடங்களிலிருந்து கிளர்ச்சிக் குழுக்கள் பின்வாங்கியும் சரணடைந்தும் வருகின்றன.\nஇந்நிலையில், தலைநகரை அண்டிய அனைத்துப் பகுதிகளையும் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக சிரிய இராணுவம் அறிவித்துள்ளதுடன் பெரும்பாலான இடங்களில் இராணுவ சிப்பாய்கள் நிலை கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரி���ர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/", "date_download": "2019-05-21T07:12:45Z", "digest": "sha1:JDNMDFGAMBRI6K2KD4LX3VUTUEJDRBVX", "length": 11157, "nlines": 117, "source_domain": "maalaisudar.com", "title": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ் |", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n170 பேர் உயிர் தப்பினர்\n23-ந் தேதி கூட்டம் ரத்து ஆகுமா\nஅதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்\nகூட்டணி கட்சிகளுக்கு பிஜேபி விருந்து\nமதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி\n170 பேர் உயிர் தப்பினர்\nபள்ளி மாணவன் மீது தாக்குதல்: கொலை வழக்காக மாற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தல்: 77.62 சதவீத வாக்குப்பதிவு\n3 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆட்டோ டிரைவர் கைது\nநகை பறித்த ஹெல்மெட் ஆசாமிக்கு அடிஉதை\nவாக்கு எண்ணிக்கை மைய ஜன்னல் திறப்பு\nதிருமாவளவன் மீது கமிஷனரிடம் புகார்\nஎட்டு பேர் மீது ஆசிட் வீச்சு; படுகாயம்\nபள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன\nகீழணையிலிருந்து 500 கனஅடி நீர் திறப்பு\nரெயில்வே தேர்வுக்கு இனி புத்தகம் தேவையில்லை\nபான் மசாலா விற்ற 2 பேர் கைது\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை\nகாஞ்சனா இந்தி படம்: ராகவா லாரன்ஸ் விலகல்\nஅஜீத்தின் அடுத்த பட இயக்குனர் யார்\nநீயா-2 மே 24-ல் ரிலீஸ்\n‘கோமாளி’ படத்தின் மற்றொரு போஸ்டர் ரிலீஸ்\nஜெயம் ரவி நடிக்கும் ‘கோமாளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இந்நிலையில் […]\nஜூன் 14-ல் சுட்டுப் பிடிக்க உத்தரவு ரிலீஸ்\nதமிழுக்கு எண் 1 அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி […]\nகவின், அருண்ராஜா காமராஜ், ராஜூ மூன்று பேரும் சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். […]\nகார்த்தியுடன் இணைந்த நிகிலா விமல்\nநடிகர் கார்த்தி தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகாவுடன் இணைந்து புதிய படத்தில் […]\nபக்ரீத் படத்தின் பாடல்கள் வெளியானது\nஎம்10 புரொடக்க்ஷன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து ஜெகதீசன் சுபு இயக்கி […]\nபோக்குவரத்து துறையின் அவலங்களை பேசும் படம்\nஇயக்குனர் சுசீந்திரன் வழங்க காலா பிலிம்ஸ் சார்பாக மாதவி அரிசங்கர் தயாரிக்க, அறிமுக […]\nதமிழில் 3 படங்களில் நடிப்பது மகிழ்ச்சி: சாக்க்ஷி அகர்வால்\nகாலா படத்தில் சிறப்பாக பங்காற்றிய சாக்க்ஷி கையில் இப்போது 2 பெரிய படங்கள் […]\nகாஞ்சனா இந்தி பதிப்பின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் – கியாரா அத்வானி நடிப்பில் உருவாகும் […]\nகன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த நடிகர்\nகன்னடத்தில் வெளியான தேசி படம் மூலம் திரையுலக பயணத்தை தொடங்கிய மணி தொடர்ந்து […]\n170 பேர் உயிர் தப்பினர்\nஅதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்\nஅரசு அலுவலர் ஒன்றிய செயற்குழுக் கூட்டம்\nதிருத்தணி திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா\nவங்கதேசம் அணிக்கு சாம்பியன் பட்டம்\n‘பன்முகத்தன்மை வாய்ந்த இந்திய பந்துவீச்சு’\nகாயத்தில் இருந்து மீண்டார் கேதர் ஜாதவ்\nபாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து\nகூட்டணி கட்சிகளுக்கு பிஜேபி விருந்து\n23-ந் தேதி கூட்டம் ரத்து ஆகுமா\nபிரதமரிடம் தேர்தல் கமிஷன் சரண் அடைந்துவிட்டது\nநீரில் மூழ்கி பிக்னிக் சென்ற மூவர் உயிரிழப்பு\nவன்முறைக்கான தீர்வு அகிம்சையே: பிரியங்கா\nகடைசிக்கட்ட தேர்தல்: 64 சதவீத வாக்குப்பதிவு\nசன்னி தியோலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்\nகருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம்தான்\nராகுலுடன் 2-வது நாளாக சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nமோடிக்கு மம்தா மருமகன் நோட்டீஸ்\nரூ.3,500 கோடிக்கு பணம், நகை பறிமுதல்\nநாட்டு மக்களுக்காகவே பிரார்த்தனை: மோடி\nநாளை இறுதி கட்டதேர்தல்: தயார் நிலையில் ஏற்பாடுகள்\nமேல்முறையீட்டு மனு: சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி\n300 இடங்களுக்கு மேல் பிஜேபி வெற்றி பெறும்\nஅனகோண்டா ஸ்டெண்ட் கிராப்ட் சிகிச்சை\nகாசநோய், எச்.ஐ.வி கிருமி கண்டறியும் முகாம்\nதமிழகத்துக்கு இதுவரை ரூ.293 கோடி ஒதுக்கீடு\nஉலக செவிலியர்கள்  தின கொண்டாட்டம்\nமதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி\nசாம்பியன் அணிக்கு ரூ.28 கோடி\nஇரு விமானங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி\nஇலங்கையில் சமூகவலைதளங்கள் மீண்டும் முடக்கம்\nஉலகின் அதிவேக புல்லட் ரெயில் சோதனை ஓட்டம்\nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜேம்ஸ் குக் பல்கலையின் கல்விக் கண்காட்சி\nபள்ளிக்கூடத்துக்குள் புகுந்த கார்: 2 குழந்தைகள் பலி\nஇந்திய ‘யோகா குரு’ ஆஸ்திரேலியாவில் கைது\nபாகிஸ்தானில் வெடிகுண்டு சம்பவம்: 8 பேர் பலி\nவிண்டீஸை வழிநடத்துவது எனக்கு கிடைத்த கௌரவம்\n500 நாட்களுக்கு பின்னர் ராய்டர்ஸ் நிருபர்கள் விடுதலை\nபப்புவா நியூகினியாவில் பயங்கர நிலநடுக்கம்\nரஷ்ய விமானத்தில் தீ : 41 பயணிகள் பலி\n136 பயணிகளுடன் சென்ற விமானம் நதியில் விழுந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?cat=6", "date_download": "2019-05-21T07:05:02Z", "digest": "sha1:YUACGT5LTNTQZ6BSCWKWMPGLQ35X6FX7", "length": 5398, "nlines": 57, "source_domain": "maalaisudar.com", "title": "TOP-5 | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nமதுரை, மே 20: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என மகாத்மா […]\nரூ.3,500 கோடிக்கு பணம், நகை பறிமுதல்\nபுதுடெல்லி, மே 19: நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் சுமார் 3,500 கோடி மதிப்புக்கு […]\nபுதுடெல்லி,மே.19: நாடே மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் […]\nஅறுபது குடிசைகள் எரிந்து சாம்பலானது\nசென்னை, மே 18: பட்டினப்பாக்கம் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 60-க்கும் […]\n12,915 தபால் ஓட்டு நிராகரிப்பு\nசென்னை, மே 17: மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்ட 12 ஆயிரத்து 915 […]\nஅபிநந்தன் படைப்பிரிவுக்கு சிறப்பு பேட்ஜ் கவுரவம்\nMay 16, 2019 MS TEAMLeave a Comment on அபிநந்தன் படைப்பிரிவுக்கு சிறப்பு பேட்ஜ் கவுரவம்\nபுதுடெல��லி, மே 16: பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக, விங் […]\nபுதிய பஸ்களுக்கு பயணிகள் வரவேற்பு\nசென்னை, மே 15: சென்னை மாநகர பேருந்து கழகம் புதிதாக இயக்கும் சிவப்பு […]\nமக்களின் மனதில் தனி இடம்:ஜி.கே.வாசன்\nஜி.கே.வாசன், த.மா.கா. தலைவர் தமிழகத்தில் மாலை பத்திரிகைகளில் மிக சிறப்பாக செய்திகளை அளித்து […]\nநியூஸ்டுடே பத்திரிகை ஆசிரியர் டி.ஆர்.ஜவஹர் மீது என்றும் நீங்காத அன்பை கொண்டவர் முதலமைச்சர் […]\nஇடைத்தேர்தல் : சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்\nMay 13, 2019 May 13, 2019 MS TEAMLeave a Comment on இடைத்தேர்தல் : சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்\nசென்னை, மே 13: திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50766", "date_download": "2019-05-21T07:41:51Z", "digest": "sha1:RH3N7X7HRZAZUOSHTLDC3XJEGWK5LRFL", "length": 3918, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "மேற்குவங்கத்தில் துப்பாக்கிச்சூடு: பிஜேபியினர் காயம் | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nமேற்குவங்கத்தில் துப்பாக்கிச்சூடு: பிஜேபியினர் காயம்\nTOP-3 இந்தியா முக்கிய செய்தி\nMay 12, 2019 MS TEAMLeave a Comment on மேற்குவங்கத்தில் துப்பாக்கிச்சூடு: பிஜேபியினர் காயம்\nகொல்கத்தா, மே 12: மேற்குவங்கத்தில் 2 பிஜேபி தொண்டர்கள் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nநாடாளுமன்ற மக்களவைக்கான 6வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் பிஜேபி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில், மேற்கு வங்கத்தின் ஜக்ராம் நகரில் கோபிபல்லபூர் என்ற பகுதியில் பிஜேபி தொண்டர் ஒருவர் நேற்றிரவு இறந்து கிடந்துள்ளார். மர்ம மரணம் அடைந்த அவர் ராமன் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.\nஇந்நிலையில், 2 பிஜேபி தொண்டர்கள் நேற்றிரவு துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு மேதினிப்பூர் பகுதியில் பகாபன்பூர் என்ற இடத்தில் சுடப்பட்டு கிடந்த அனந்த குச்சைட் மற்றும் ரஞ்சித் மைத்தி ஆகிய இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபெண்ணிடம் 13 ச��ரன் சங்கிலி பறிப்பு\nகூவத்தில் வீசப்பட்ட காதலனின் செல்போன்\nகவர்னர் பிறந்தநாள்: முதலமைச்சர் வாழ்த்து\nடெல்லியில் ஏர்இந்தியா விமானத்தில் தீ\nஅத்திக்கடவு திட்டம்: முதல்வர் அடிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varikudhirai.blogspot.com/2013/06/13.html", "date_download": "2019-05-21T08:21:22Z", "digest": "sha1:VGOA4HJ7U52UVORMM7KSOW4NTKLCAQK4", "length": 15793, "nlines": 128, "source_domain": "varikudhirai.blogspot.com", "title": "வரிக்குதிரை: 13 + இலங்கை மீது இந்தியா திணித்த ஒன்று", "raw_content": "\nபதிவுலகத்தில் மீண்டும் நுழைந்த பின் குறுகிய காலத்தில் என் பதிவுகளுக்கு அன்பும், ஆதரவும் அளிக்கும் உங்களுக்கு நன்றி அன்பர்களே.... எனது பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். திரட்டிகளில் வாக்களிப்பதன் மூலமாகவும் என் தளத்தில் நண்பர்களாக இணைவதன் மூலமாகவும் என் எழுத்து பலரையும் சென்றடைய உதவுங்கள்......\n13 + இலங்கை மீது இந்தியா திணித்த ஒன்று\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான உச்ச கட்டத்தை அடைந்து விட்டோம். தீர்வுக்கான கடைசி வாய்ப்பு இதுவாகத்தான் இருக்க வேண்டும். இதனை இழந்து விட்டால் அநேகமாக தமிழர்கள் தங்கள் இருப்பை மறந்து விட வேண்டியதுதான்.\nஇந்த சந்தர்ப்பத்தில் 13 பிளஸ் பற்றி பேசாவிட்டால் பிறகு பேச முடியாமலும் போய் விடலாம்.\nஇந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப் பட்ட தீர்வு () இந்த 13 வது திருத்தச் சட்டம். இலங்கை நாட்டைப் பொறுத்த வரையில் இந்த சரத்து ஏற்படுத்திய அதிர்வலைகளை வேறு எந்த சரத்தும் ஏற்படுத்தியது இல்லை.\nஆரம்ப காலத்தில் இருந்து கடும் போக்கு சிங்களவர்களும் சரி, தமிழ் ஆயுதப் போராளிகளும் சரி இதனை ஏற்கவில்லை. தமிழருக்கு அதிக உரிமைகளை வழங்குகிறது என்று ஒரு தரப்பும் உரிமைகளே வழங்கப் படவில்லை என்று ஒரு தரப்பும் கூறியது தான் வேடிக்கை.\nஇந்த சரத்து ஒன்றும் தமிழருக்கு தனிப்பட்ட சலுகைகளையோ சுயநிர்ணய உரிமயையோ வழங்கி விடவில்லை. மாறாக ஒரு வரையறுக்கப் பட்ட அதிகாரங்களை வழங்குகிறது. அதாவது தமிழர்கள் அதிகமாக வாழக் கூடிய வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் பிரதிநிதிகளை தேர்வு செய்யக் கூடிய வாய்ப்பை அளிக்கிறது.\nஇந்நிலையில் இத அதிகாரங்களும் சிறுபான்மை தீவிரவாதமே என்ற அடிப்படை வாதக் கூச்சல் இலங்கையில் வலுப் பெற்று வருகிறது.\nஇதில் சில வேடிக்கைகளையும் காரணங்களையும் பார்த்து விடுவோம்.\nதமிழர்களின் ஆயுதப் போராட்டம் நடந்து முடியும் வரை தமிழர் தரப்பினால் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு கீழே இறங்கி வர முடியவில்லை . யுத்தம் முடிந்தால் 13 பிளஸ் தருவோம், வசந்தம் பிறக்கும் என்றெல்லாம் அரசால் வாக்குறுதி வழங்கப் பட்டது. யுத்தம் முடிந்த பின்பு காட்சி தலை கீழாய் மாறியது. இப்போது இந்த சட்டம் இலங்கை மீது இந்தியா திணித்த ஒன்று , இதனை ஒழிக்க வேண்டும் என இனவாதிகள் கூச்சலிட அரசு கள்ள மௌனம் சாதிக்கிறது. அரசுடன் ஒத்து ஊதிய தமிழ் கட்சிகளும் கூட வாயடைத்து நிற்கின்றன.\n* மாகாண சபை முறையை ஒழிக்க வேண்டும் என்று கூச்சலிடும் அந்தக் கட்சிகள் தங்கள் மாகாண உறுப்பினர்களை தங்கள் பகுதிகளில் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக அவர்களின் பிரச்சனை இந்த முறை நம் நாட்டுக்கு ஒத்து வராது என்பதல்ல, மாறாக தாங்கள் அனுபவிக்கும் அதே உரிமைகளை தமிழர் அனுபவிக்கக் கூடாது என்ற நல்ல எண்ணம் மட்டும்தான்.\n* கூச்சல் போடும் இந்த இனவாதிகள் பெரும் வாக்கு பலம் உள்ளவர்கள் அல்லர். மாறாக சிறு பகுதியினர். இதிலிருந்தே கபட நாடகம் தெளிவாக விளங்கும். இதே ஒரு சிறிய பகுதியினருக்காகதான் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஹலால் முறை ஒழிக்கப் பட்டது. அப்போது அரசும் சரி அதில் தொங்கும் தமிழ், முஸ்லிம் அமைச்சர்களும் சரி வேடிக்கை பார்த்தது தான் மிச்சம்.\n* ஆக மொத்தத்தில் அரசின் ஒரே எண்ணம் : வடக்கில் தமிழர் பிரதிநிதி ஆட்சி செய்வதை தடுப்பது ஒன்றுதான்... அதற்க்காக முன்னோட்டம் இது.\nஇவ்வளவும் சரி ... இப்போது அரசில் பங்கு வகிக்கும் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் தங்களுடைய உறுப்பினர்களின் அதிகாரம் பறிக்கப் பட்ட பின்னர் தங்கள் முகத்தை எங்கு வைத்துக் கொள்ளப் போகிறார்கள்\n* சிங்கள அமைச்சர் ஒருவர் தமிழருக்கு எதிராக இந்த சட்டம் நிறைவேற்றப் பட்டால் என் பதவி போனாலும் இதை எதிர்ப்பேன் என்கிறார்... அவரின் முதுகெலும்பு நம் சிறுபான்மை அமைச்சர்களுக்கு இல்லாதது ஏன் \nஇந்தக் கேள்விகளுக்கான விடை இன்னும் சில நாட்களில் கிடைத்து விடும். பொறுத்திருந்து பார்ப்போம். இந்த சட்டம் ஒழிக்கப் பட பலரும் பல காரணங்கள் சொல்வது இருக்க அதற்கு எல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல அரசில் பங்கு வகிக்கும் முஸ்லிம் அரசியல்வாதி சொல்லும் காரணம் தெரியுமா\n\" வடக்கில் இப்போது அரசின் புண்ணியத்தால் அபிவிருத்தி நடக்கிறது. வடக்கில் தேர்தல் நடத்தினால் தமிழ் மக்கள் பழக்க தோஷத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பார்கள். அதனை தடுக்க இந்த சட்டத்தை ஒழிக்க வேண்டும்.\"\nமிஸ்டர். அமைச்சர் 'வால்\", தட் இஸ் கால்டு ஜனநாயகம்.. உங்களுக்கு யார் அவர்கள் யாருக்கு ஓட்டு போடா வேண்டும் என்று தீர்ப்பு சொல்லும் உரிமையைக் கொடுத்தது இப்படியா ஜால்ரா அடிக்கணும் ஆனா உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு.\n( இந்த பழக்க தோஷம் நாள்தானே தமிழ்நாட்டுல ரெண்டு கட்சி மாறி மாறி பொழைப்பு நடத்துது \nLabels: அரசியல், ஆய்வு, கருத்துகள், கிண்டல் Posted by Unknown at 8:21 PM\nவணக்கம் நண்பா... இந்த வருடத்தின் முதல் பதிவு... வாழ்த்துகள்.\nஜனநாயகம் பற்றிய நெத்தியடிக் கேள்வி... 13+ பற்றி சில புதிதாக அறிந்து கொண்டேன்... நன்றி. நல்லதே நடக்கும், நம்புவோம்\nநீண்ட இடைவெளிக்கு பின் எழுதினாலும் நட்புடன் வந்த அன்புக்கு நன்றி வெற்றி...\nஎன் பதிவுகளை இலவசமாக மெயில் மூலம் பெற.....\nஇனவாதமும் ஒரு இளைஞனும் ...\n13 + இலங்கை மீது இந்தியா திணித்த ஒன்று\nஎன்னைக் கவனித்த அன்பு உள்ளங்கள்...\nமலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....\nகாயத்துக்கு மருந்து போடும் \" சோபாலபுரம்\"\nத்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலியும்\nஎன் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்\nசில்ட்ரென் ஒப் ஹெவன் - ஒரு திரைக்கண்ணோட்டம்\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\nதமிழ் வார்த்தை ஒரு லட்சம்\nஅரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....\nநான் வேல்டு பூரா பேமசு....\nஎன்னுடைய பதிவுகளின் தனியுரிமை இங்கு உள்ளது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/30/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ta-1375405", "date_download": "2019-05-21T06:58:04Z", "digest": "sha1:N2XNCZNLRYBRQZ2KSIGPVB5KMVCQKCQW", "length": 3882, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் வரலாற்றை விவரிக்கும் நூல்கள்", "raw_content": "\nஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் வரலாற்றை விவரிக்கும் நூல்கள்\nமே,30,2018. ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் வரலாறு மற்றும் க��ாச்சாரங்களை விவரிக்கும் நூல்கள், வத்திக்கான் அருங்காட்சியகத்தில் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன.\nவத்திக்கான் அருங்காட்சியகம் மற்றும் ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் பற்றிய ஆய்வகப் பதிப்பகத்தின் உதவியுடன், வத்திக்கான் அருங்காட்சியகத்தின் Anima Mundi என்ற பிரிவில், இத்தாலியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.\nஆஸ்திரேலிய பூர்வீக மக்களால், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட நூல்கள் முதல், ஏறக்குறைய 300 நூல்கள் தற்போது, வத்திக்கான் அருங்காட்சியகத்தில் உள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.\nஇரண்டு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில், உலகில் பல்வேறு கலாச்சாரங்களில் திருஅவை மறைப்பணியாற்றிய இடங்களிலிருந்து பொருள்கள் உரோமைக்கு அனுப்பப்பட வேண்டுமென, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார். ஏனெனில், ஐரோப்பாவில் மட்டுமே கலாச்சாரம் உண்டு என்ற பாசிச உணர்வு, 1920கள் மற்றும் 1930களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவில் வளர்ந்ததால், உலகெங்கும் நிலவுகின்ற கலாச்சாரங்களை வெளிக்கொணர்வது முக்கியம் என உணர்ந்த அத்திருத்தந்தை இவ்வாறு கட்டளையிட்டார்.\nஆஸ்திரேலியாவில் Aboriginal மற்றும் Torres பகுதி மக்கள், 65 ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர் என்பதும், ஆஸ்திரேலியாவிற்கு பிரித்தானியர்கள் சென்ற 1788ம் ஆண்டில், அக்கண்டத்தில் 300 பூர்வீக இனப் பகுதிகள் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கன.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/18002623/I-will-fight-for-Pollachi-incident-Actress-Srireddy.vpf", "date_download": "2019-05-21T07:18:10Z", "digest": "sha1:7DA7DT7TWSWCOMZP746JRLLYQUXTBEA6", "length": 10630, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "I will fight for Pollachi incident Actress Srireddy obsession || பொள்ளாச்சி சம்பவத்துக்காக போராடுவேன் நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\nபொள்ளாச்சி சம்பவத்துக்காக போராடுவேன் நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசம் + \"||\" + I will fight for Pollachi incident Actress Srireddy obsession\nபொள்ளாச்சி சம்பவத்துக்காக போராடுவேன் நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசம்\nபொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கியது.\nகுற்றவாளிகளுக்கு கடு���் தண்டனை வழங்க வலியுறுத்தி பெண்கள் அமைப்பினரும் மாணவ, மாணவிகளும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் கண்டித்து வருகிறார்கள்.\nதமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டியும் பொள்ளாச்சி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:-\n“பொள்ளாச்சி சம்பவம் 7 வருடங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பெண்கள் இதுபோன்ற குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். புகார் அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும். இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராட முடிவு செய்து இருக்கிறேன்.\nவிரைவில் போலீஸ் அதிகாரிகளையும் அரசியல் வாதிகளையும் இந்த பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேச இருக்கிறேன். பாதிக்கப்பட பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன். நம் நாட்டில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும்.\nஅப்படி செய்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முடியும்.” இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n2. அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு\n3. திரை உலகத்தை ஆக்கிரமிக்கும் மாமன் மச்சான்கள்\n5. பார்த்திபன் பட விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு ��ம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_177596/20190515120413.html", "date_download": "2019-05-21T06:55:15Z", "digest": "sha1:75ZB3LQ2OURJZWJYA2WSQZZQ2LKJZMSI", "length": 8934, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும்: தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார்", "raw_content": "அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும்: தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார்\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும்: தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார்\n\"கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும்\" என தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன் அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தபோது, \"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே. இங்கு முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை\" என்றார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்குடி இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும்போது, \"கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும்\" என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே ஒட்டப்பிடாரத்தில் கமல்ஹாசனின் பிரசாரம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும் என மக்கள் நீதிமய்யம் சார்பில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டப்பிடாரம் தொகுதியின் மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் காந்தி இந்து புகார் மனுவை அளித்துள்ளார். இன்ஸ்பெக்டர் ஜீவகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.\nகமல் சார் மன்னசி விடுறாங்க சார் அந்த ஆளுக்கு நாதுராம் கோட்சே நா யாருன்னு தெரியாது, முழிக்கிற முழி யா பார்த்தா தெரியலையா. அது ஹ��ந்தி அதுனால தெரியலனு சொல்லுவாரு..\nஹிந்துக்களின் மனது புண்படும்படிப்பேசிய கமலஹாசனை கைதுசெய்யவேண்டும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்\nமனைவியின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: கணவருக்கு போலீஸ் வலை\nதூத்துக்குடியில் பைக் விபத்தில் பிளம்பர் உட்பட 2பேர் பலி\nகள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை - போலீசார் விசாரணை\nசீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம் : மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகை\nஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு\nஜேசிபி, லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/490111/amp", "date_download": "2019-05-21T06:49:37Z", "digest": "sha1:CYHKTX72LHXTPN2TAYGKLC5KTIJZIZ5C", "length": 9987, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Political party flags in Politicians' vehicles are not allowed: Transport department | அரசியல்வாதிகளின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்ட அனுமதியில்லை: போக்குவரத்துத்துறை | Dinakaran", "raw_content": "\nஅரசியல்வாதிகளின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்ட அனுமதியில்லை: போக்குவரத்துத்துறை\nமதுரை: அரசியல்வாதிகளின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலைகளை முறையாக பராமரிக்க உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “அரசியல் கட்சியினர் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்வது, தலைவர்களின் படங்களை வைத்��ு கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக்கொள்வது போன்றவைகளை செய்யாமல் இருந்தாலே பெரும்பாலான விபத்துகள் தடுக்கப்படும். இதுபோன்ற செயல்களுக்கு மோட்டார் வாகன சட்டப்படி அனுமதி உள்ளதா, இந்த நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது, இந்த நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nபின்னர், இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்துத்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசியல்வாதிகள் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள மோட்டார் வாகன சட்டப்படி இடமில்லை. அரசியல் கட்சியினர் தலைவர்களின் படங்களை வாகனங்களில் வைத்து கொள்வதற்கும் அனுமதியில்லை. அரசியல் கட்சியினர் தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக் கொள்வதற்கும் அனுமதியில்லை. இவ்வாறு பதில்மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nசமூக வலைதளத்தில் பதிவிட்ட 3மணி நேரத்தில் நூறாண்டு பழமையான நிழற்கூடம் சீரமைப்பு பணி தொடக்கம்\nஅம்பை தாமிரபரணி ஆற்றில் உயிர்பலிக்கு காத்திருக்கும் மரம்\n8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம்: முதல்வர் பேச்சுக்கு விவசாயிகள் கண்டனம்\nமாற்றுதிறனாளிகள் அலுவலகத்திற்கு ஒரு கி.மீ., செல்ல வேண்டிய அவலம்\nநீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் விழாததால் கொல்லிமலை வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nதிருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி\nதுப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான முதலாமாண்டு நினைவு தினம் நாளை அனுசரிப்பு\nகங்கைகொண்டான் மான் பூங்காவில் 5 தொட்டிகளில் தடையற்ற குடிநீர் விநியோகம்\nகடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்\nதந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nநெல்லையில் தொடரும் வறட்சி கடும் வெயிலால் கருகும் பூ செடிகள்\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு:அமுதா உள்ளிட்ட 7 பேர் ஜாமீன் கேட்டு மனு\nநாகை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்\nதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை\nமாயனூர் அணைக்கு நீர்வரத்து சரிவு\nமுதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடங்கியது\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமன்னார்குடி அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு\nபுதுச்சேரியில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/dubai", "date_download": "2019-05-21T07:31:03Z", "digest": "sha1:T5HGKK466MOFLIYMQRMN376Q7VJSP5SR", "length": 11862, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Dubai News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nதுபாய் விமான நிலையத்தை அதிகம் பயன்படுத்தும் வெளிநாட்டவர்கள் இந்தியர்கள்..\n2014-ம் ஆண்டு லண்டனின் ஹீத்ரூவ் விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளி துபாய் விமான நிலையம் உலகின் பிசியான விமான நிலையமாக இடம் பிடித்தது. 2014 முதல் 2018 வரையான நான்கு ஆண்டும் இந...\nசறுக்குகிறதா துபாய்.. சர்வதேச தொழில் மையத்திற்கு என்னதான் ஆச்சி..\nதுபாயின் போஸ் ஜூமைரா கடற்கரை குடியிருப்பு மாவட்டத்தில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள...\nசீனாவில் வர்த்தகத்தைத் துவங்கிய OYO.. அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிய பயணம்..\nநாட்டின் முன்னணி ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் நிறுவனமான OYO தனது வர்த்தகத்தைச் சீனாவிற்கு விரிவா...\nஐக்கிய அரபு நாடுகள் அதிரடி அறிவிப்பு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..\nஅன்னிய முதலீட்டுக்கும், அதிகளவிலான திறமைகளை ஈர்க்கவும் உலக நாடுகள் மத்தியில் ஐக்கிய அரபு ந...\n100 ஐபோன்எக்ஸ் கடத்தல்.. டெல்லியில் 53வயது முதியவர் கைது..\nஆப்பிள் தயாரிப்புகளை யாருக்குத் தான் பிடிக்காது, உலகின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளரா...\nஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர விமானம் அனுப்பிய அனில் அம்பானி..\nநடிகை ஸ்ரீதேவியின் உடல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விமானம் மூலமாக இந்தியா கொண்டு வரப்படும் என...\nநேரடியாக மானியம் வழங்குவதால் இந்திய அரசுக்கு ரூ. 56,000 கோடி சேமிப்பு: துபாயில் மோடி பேச்சு..\nதுபாய்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற ஒரு நிகழ்வில் இந்திய ...\n��வுதியில் ‘வாட்’ வந்தாலும் இந்தியர்களுக்கு இந்த விஷயத்தில் லாபம்..\nவளைகுடா நாடுகளில் ஐக்கிய அமீரகம் மற்றும் துபாயில் வருகின்ற ஜனவரி 1 முதல் வாட் வரி அறிமுகம் ச...\nதுபாயில் டிராப்பிக் அபராதம் செலுத்தாத வாகன ஓட்டுநர்களுக்கு அடித்த ஜாக்பாட்\nதுபாயில் 2016 அல்லது அதற்கு முன்பு விதிக்கப்பட்ட டிராப்பிக் அபராதங்களை 2017-ம் ஆண்டுக்குள் செலுத...\nஅம்மாடியோவ் எவ்வளவு சொத்து.. துபாய் நகரத்தின் டாப் 10 பணக்காரர்கள்..\nஉலகிலேயே மிகவும் முன்னேற்றமான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக துபாய் திகழ்கிறது. இந்த ...\nதுபாயில் கடினமான வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு ஏற்ற பண சேமிப்பு ஐடியா..\nதுபாய் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த ஒரு நகரமாகும். இங்கு நீங்கள் கவனமாக இல்லாவிட்டால், ந...\nசிகரெட் மீது 100% வரி.. ஐக்கிய அரபு நாடுகளில் புதிய வரி..\nஐக்கிய அரபு நாடுகள் புகையிலை பொருட்கள், எனர்ஜி டிரிக்ஸ் மற்றும் சாப்ட்டிரிக்ஸ் மீது புதிதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/ipl2019/", "date_download": "2019-05-21T07:47:36Z", "digest": "sha1:JSN6GVMTWVRWPZHBMIN7WRDPBN7UNWDR", "length": 3475, "nlines": 44, "source_domain": "www.tamilminutes.com", "title": "ipl2019 Archives | Tamil Minutes", "raw_content": "\nநோ பால் குழப்பத்தால் அம்பயர்களிடம் டென்சனான “கேப்டன் கூல்” தோனி\nஐபில் போட்டிகளில் 100வது வெற்றியைப் பெற்று சாதனைப் படைத்த மும்பை அணி\nவார்னர் அதிரடியால் வென்ற ஹைதராபாத் அணி\nபெங்களூர் அணியில் ஒரு சாதனை ஒரு சோதனை\n ஆனாலும் கடைசிப் பந்தில் பெரும் சர்ச்சை\nஅதிரடியாக ரன்களை குவித்து வெற்றிப் பெற்றது கொல்கத்தா அணி\nகடைசி ஓவர் வரை சென்று வெற்றிப் பெற்ற சென்னை அணி\nஆட்டத்தையே மாற்றிய கடைசி 3 ஓவர்கள்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100361", "date_download": "2019-05-21T06:54:16Z", "digest": "sha1:BMALFMXR25VKQLDVNOMQOMR52I3BBX3J", "length": 16723, "nlines": 138, "source_domain": "tamilnews.cc", "title": "சர்வதேச நீதிமன்றம் வெற்றிகரமாக செயல்படுகிறதா?", "raw_content": "\nசர்வதேச நீதிமன்றம் வெற்றிகரமாக செயல்படுகிறதா\nசர்வதேச நீதிமன்றம் வெற்றிகரமாக செயல்படுகிறதா\nசர்வதேச நீதிமன்ற முடிவுகள் கட்டாயமாக அமல்படுத்தப்படுமா\nஇரு தரப்பின் வாத விவாதங்களை கேட்ட பிறகு தனி கூட்டம் நீதிமன்றத்தில் நடக்கும். அதன் பின்னர் சர்வதேச நீதிமன்றம் பொது அவையில் தீர்ப்பு வாசிக்கப்படும். இந்த தீர்ப்பே இறுதியானது. மேல்முறையீடு செய்ய முடியாது.\nசம்பந்தப்பட்ட தரப்பு தீர்ப்பை நிறைவேற்ற தவறும்பட்சத்தில் மற்றொரு தரப்பு ஐ.நா பாதுகாப்பு சபைக்கு இவ்விவகாரத்தை கொண்டு செல்லும்போது, ஐ.நாவின் உறுப்பினர்களில் உள்ள ஐந்து வீட்டோ நாடுகளும் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு முட்டுக்கட்டை போட முடிவு செய்துவிட்டால் அந்த விவகாரத்துக்கு தீர்வே கிடைக்காமல் போகக்கூடும்.\n1946களிலிருந்து இந்நீதிமன்றம் எல்லை சார்ந்த விவகாரங்கள், பிராந்திய இறையாண்மை தொடர்பான விவகாரங்கள், பணயக்கைதிகள், தஞ்சம் கோரும் உரிமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nசர்வதேச நீதிமன்றம் வெற்றிகரமாக செயல்படுகிறதா\nமுழுமையாக வெற்றிகரமாக மட்டுமே செயல்பட்டுள்ளது எனக் கூற முடியாது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இந்நீதிமன்றம் அமைக்கப்பட்டது ஆனால் இதனை உருவாக்கியவர்கள் சர்வதேச பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒரு மன்றமாக இதனை கருதினார்கள். அதனை முழுமையாக நிறைவேற்றத் தவறிவிட்டது த ஹேக்கில் இயங்கும் இந்நீதிமன்றம். இதற்கு காரணம் பல்வேறு அரசுகளே.\n1984-ல் நிகராகுவாவின் சான்டிநிஸ்டா அரசு ஒரு வழக்கு தொடுத்தது. அமெரிக்க ஆதரவு கான்ட்ரா கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் புகார் தொடுத்தது.\nஇதனை தனது அதிகார எல்லைக்குட்பட்ட விஷயமாக நீதிமன்றம் கூறியதை கேட்டு ஆத்திரமடைந்த ரொனால்டு ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டு இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள மறுத்தது.\n1977-ல் அர்ஜென்டினா மற்றும் சிலி இடையிலான பீகில் கால்வாய் தொடர்பான சச்சரவில் சர்வதேச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்க மறுத்தது அர்ஜென்டினா. போப் இதில் தலையிட்ட பின்னரே போர் தடுக்கப்பட்டது.\nஐ.சி.ஜே மற்ற சர்வதேச நீதிமன்றங்களில��� இருந்து எவ்வாறு வேறுபடுகிறது\nஇரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை மட்டுமே இது விசாரிக்கிறது. தனிநபர்களை தண்டிக்கமுடியாது. ஐ.சி.சி (International Criminal Court) எனப்படும் நீதிமன்றத்தோடு இதனை குழப்பிக்கொள்ளக் கூடாது.\nஐ.சி.சி நீதிமன்றம் என்பது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம். மோசமான குற்றங்கள், இனப்படுகொலை, மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் உலகத்தின் எந்த பகுதியில் நடக்கும் போர் குற்றங்களை இந்த குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கும்.\nசர்வதேச நீதிமன்றம் என்றால் என்ன அதன் அதிகாரங்கள் என்ன 5 கேள்வி - பதில்கள்\nசர்வதேச நீதிமன்றம் செயல்படும் இடம்\nஇந்தியாவுக்காக பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்றால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, குல்புஷன் ஜாதவ் வழக்கு ஐ. சி.ஜே (International Court of Justice) எனும் சர்வதேச நீதிமன்றத்தில் பொது விசாரணைக்கு வந்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது வாதங்களை எடுத்து வைக்கின்றன.\nசர்வதேச நீதிமன்றம் என்பது என்ன அதன் பணிகள் என்ன என்பது உள்ளிட்ட ஐந்து கேள்விகளுக்கான விடைகள் இங்கே.\nசர்வதேச நீதிமன்றமே ஐக்கிய நாடுகள் சபையின் முதன்மையான நீதிமன்றம். நெதர்லாந்தின் த ஹேக்கில் இயங்கும் இந்த நீதிமன்றத்தின் முக்கிய வேலை நாடுகளுக்கு இடையில் உள்ள சச்சரவுகளை தீர்த்து வைப்பதே.\nகடந்த 2017-ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளில் ஒருவராக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரியும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகவும் பண்டாரி பணியாற்றியிருக்கிறார்.\nஒரு நாட்டின் வழக்கு சர்வதேச நீதிமன்றத்துக்கு வரும்போது, தொடர்புடைய நாட்டின் நீதிபதி யாரும் சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வில் இல்லையெனில், அந்நாடு தற்காலிக நீதிபதியாக ஒருவரை அக்குறிப்பிட்ட வழக்குக்காக நியமிக்கலாம்.\nபாகிஸ்தான் நீதிபதிகள் யாரும் சர்வதேச நீதிமன்றத்தில் இல்லையென்பதால் கடந்த ஆண்டு தற்காலிக நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானின் முன்னாள் தலைமை நீதிபதி தஸாடக் ஹுசைன் ஜிலானி தற்போது குல்புஷன் வழக்கை விசாரிக்கும் அமர்வில் தற்காலிக நீதிபதியாக செயல்படுகிறார்.\nசர்வதேச நீதிமன்றம் என்ன செய்யும்\nஒவ்வொரு நாடும் தன்னிடம் கொண்டு வரும் சச்சரவ���களை விசாரித்து தீர்ப்பு வழங்குவது சர்வதேச நீதிமன்றத்தின் முக்கிய வேலை.\nஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் உறுப்பு அமைப்புகள் ஆகியவை இதனை அணுகும்போது சட்டம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதும் இதன் பணி.\n15 நீதிபதிகளை கொண்டது இந்நீதிமன்றம். நீதிபதிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பர். ஐ.நா பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு சபையால் நியமிக்கப்படும் இந்நீதிபதிகளுக்கு பதவிக்காலம் ஒன்பது ஆண்டுகள்.\nசர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் தத்தமது நாடுகளின் பிரதிநிதிகளாக செயல்படமாட்டார்கள். ஆனால் சுதந்திரமான மாஜிஸ்டிரேட்டாக செயல்படுவார்கள்.\nகுல்புஷன் ஜாதவை தூக்கிலிடுவதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வாதிட்டது\nயார் யார் தமது பிரச்சனைகளை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்\nசர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் மட்டுமே சர்வதேச நீதிமன்றத்தை அணுக முடியும். ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களே சர்வதேச நீதிமன்றத்தை அணுகமுடியும்.\nதனது அதிகார வரம்பை ஏற்றுக்கொள்ளும் நாடுகள் கொண்டு வரும் வழக்குகளை மட்டுமே இந்நீதிமன்றம் விசாரிக்கும். முதலில் சம்பந்தப்பட்ட நாடுகள் வழக்கை பதிவு செய்து எழுத்துப்பூர்வமாக ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் அதன் பிறகே நேரடியாக பொது விசாரணையில் தங்களது வாத விவாதங்களை எடுத்து வைக்க முடியும்.\nஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பின்னும் அல் - கயீதா வீழவில்லை: எச்சரிக்கும் சர்வதேச உளவு அமைப்புகள்\nஜூலியன் அசாஞ்சுக்கு 50 வாரங்கள் சிறைத் தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு\nஉலகின் மிகப்பெரிய விமானம் – முதல்முறையாக பறந்து, வெற்றிகரமாக தரையிறங்கியது\nமிஸ் “சர்வதேச ராணி” போட்டியில் மகுடத்தை சூடிக்கொண்ட திருநங்கை.\nபெண்கள் உடலுறவில் எந்த மாதிரி சமயத்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2014/05/", "date_download": "2019-05-21T07:09:28Z", "digest": "sha1:3HL3SNHG2IB6U7MLKZRMJSO56XV6OEXZ", "length": 91734, "nlines": 258, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: May 2014", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nபிரான்ஸ் நாட்டு தமிழ் குறுந்திரைப்பட விழாவில் ஒரு விசரன்\nசில மாதங்களுக்கு முன்பு எனக்கு வெளிநாட்டு இலக்கத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்புவந்தது. மறுபுறத்தில் பேசியவர் என்னை அறிந்தவராக இருந்தார். என் நினைவில் அவர் இருக்கவில்லை. இது வழமையான விடயம்தான்.\nஅண்ணை, வைகாசிமாதம் ஒரு குறும்பட போட்டி இருக்கிறது, நீங்கள் நடுவராக கலந்துகொள்ளவேண்டும் என்றார் அவர். எனக்கும் குறும்படப்போட்டிக்கும் சம்பந்தமில்லையே, ஆளைவிடு ராசா என்றேன். இல்லை நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று அடம்பிடித்தான். அத்துடன் நீங்கள் மிக நன்றாக விமர்சனம் எழுதுவீர்கள் என்றும், அவற்றை வாசித்த சிலர் என்னை சிபாரிசு செய்ததாகவும், எனது பதிவுகளை பார்த்திருப்பதால் அவருக்கும் என்னில் நம்பிக்கை உண்டு என்றும், நான் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என்றும் உரிமை கலந்த அனபுடன் கேட்டுக்கொண்டான்.\nநான் ஒரு மாதிரியான ஆள், பிடிக்காததையும் பிடிக்கவில்லை என்று எழுதிவிடுபவன். சமரசம் என்னும் என்னும் சொல்லுடன் எனக்கு அதிகம் சமரசம் இல்லை என்றும் கூறிப்பார்த்தேன். இல்லை சனியனைத்தான் அழைப்பேன் என்று அடம்பிடித்தான். சரி பார்ப்போம் என்றுவிட்டு அத்தோடு அதை மறந்துவிட்டு சில மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்தபோது கடந்த திங்கட்கிழமை மீண்டும் தொலைபேசியில் வந்து «அண்ணை, புதன்கிழமை (07.05.2014) இரவு வருவதற்கு ஒழுங்கு செய்கிறேன். சந்திப்போம் என்று கூறி எனது பதிலை எதிர்பார்க்காது தொலைபேசி தொடர்பை துண்டித்தான்.\nபுதன்கிழமை மாலை பாரீஸ் ஓர்லே விமானநிலையத்தில் வந்திறங்கி திருவிழாவில் தொலைந்த குழந்தைபோல் நின்றிருந்தேன். ஒரு தமிழர் என்னை நோக்கி வருவது தெரிந்தது. என்னை அழைத்துச் செல்ல வருவதாகக் கூறியவர் அவராக இருக்கலாம், எனவே ஏஜமானனின் கடைக்கண் பார்வைக்காக நிற்கும் நாயின் பார்வையுடன் அவரை பார்த்தபடியே நின்றேன். மனிதர் என்னை திரும்பியும் பார்க்கவில்லை. இரண்டு மூன்று தொலைபேசி அழைப்புக்களின் பின் என்னை அழைத்துவர வந்தவர் என்னை தொடர்புகொண்டு எங்கே நிற்கிறீர்கள் என்று கேட்டார். அடையாளம் சொன்னேன். அசையாதீர்கள், அப்படியே நில்லுங்கள் உங்களைத் தெரிகிறது என்றார். எனக்கு எவரையும் தெரியவில்லை. எனக்கு பின்பக்கமாக வந்து «இதால தானே போனேன் எங்கே போயிருந்தீர்கள்» என்றார், சற்றுமுன் என்னைக் கடந்துபோன மனிதர். சிரித்து சமாளித்தேன்.\nபாரீஸ் நகர வாகனநெரிசலை லாவகமாக கடந்தபடியே மனிதர் பேசிக்கொண்டிருந்தார். சற்று முன் வாகனத்தில் ஏறியவுடன் என்னைப்பார்த்து அவர் «நீங்கள் யார் குறும்படப்போட்டிக்கு நடுவராக அழைக்கப்பட்டவர்களில் உங்கள் பெயரைமட்டும் நான் அறிந்திருக்கவில்லை» என்று மிகவும் அன்பாகத்தான் கேட்டார். என் உள்மனது «பார்த்தாயா, நான் வேண்டாம் வேண்டாம் என்னும்போது, என்னை மீறி வந்த உனக்கு இது வேண்டும் என்று எள்ளளாய் கூறியது. நான் ஒரு பதிவன் என்று தமிழில் சொன்னேன். மனிதர் என்னைப் பார்த்த பார்வை என் மனதைப் பிசைந்தது. ப்ளாக் எழுதுவேன் என்றேன். அப்படியா என்று மனிதர் குஷியாவிட்டார். அப்பாடா தப்பித்தேன் என்றபோது கேட்டாரே ஒரு கேள்வி. «உங்கள் பதிவுலகத்தின் விலாசம் என்ன குறும்படப்போட்டிக்கு நடுவராக அழைக்கப்பட்டவர்களில் உங்கள் பெயரைமட்டும் நான் அறிந்திருக்கவில்லை» என்று மிகவும் அன்பாகத்தான் கேட்டார். என் உள்மனது «பார்த்தாயா, நான் வேண்டாம் வேண்டாம் என்னும்போது, என்னை மீறி வந்த உனக்கு இது வேண்டும் என்று எள்ளளாய் கூறியது. நான் ஒரு பதிவன் என்று தமிழில் சொன்னேன். மனிதர் என்னைப் பார்த்த பார்வை என் மனதைப் பிசைந்தது. ப்ளாக் எழுதுவேன் என்றேன். அப்படியா என்று மனிதர் குஷியாவிட்டார். அப்பாடா தப்பித்தேன் என்றபோது கேட்டாரே ஒரு கேள்வி. «உங்கள் பதிவுலகத்தின் விலாசம் என்ன». நான் வஞ்சகமே இல்லாமல், விசரன்.blogspot.com என்றேன். அதன்பின் பாரீஸ் லாச்சப்பல் பாரதி கபேயில் என்னை இறக்கிவிடும்வரை மனிதர் வாயே திறக்கவில்லை.\nபாரீஸ் நகரின் மையத்தில் அமைந்துள்ள லாச்சப்பல் என்னும் குட்டி யாழ்ப்பாணத்தில் உள்ளே கபே பாரத் உணவகத்தினுள் விழாவிற்கு பொறுப்பானவர் அமர்ந்திருந்தார். அவருடன் குறும்படப்போட்டினை ஒழுங்கமைக்கும் பாரீஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்கள் நின்றிருந்தார்கள். அனைவருடனும் கைகுலுக்கிக்கொண்டேன். «அண்ணை, என்ன சாப்பிடுறீங்கள் என்று கூறியபடியே கோப்பியை மேசையில் வைத்தார் ஒரு பரிசாசகர். «பிறகு சாப்பிடுவோம்» என்று கூறியபோது ஒரு சிறு மனிதர் எங்களுக்கு அருகில் வந்தமர்ந்தார். அனைவ��ும் அவரின் கையையும் குலுக்கினார்கள். நானும் குலுக்கினேன். அப்போது ஒருவர் « இவர்தான் 5 திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சசி» என்றார். எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. உடலமைப்புக்கும் சாதனைக்கும் தொடர்பே இல்லை என்பதை மீண்டும் வாழ்க்கை எனக்கு உணர்த்திக்கொண்டிருந்தது. சற்றுநேரத்தில் அவரும் நானும் தனியே இருந்தபோது «நீங்கள் என்ன என்ன படங்களை இயக்கியிருக்கிறீர்கள்» என்று ஒரு சிறுகேள்வியைத்தான் கேட்டேன். மனிதர் என்ன நினைப்பார் என்பது புரிந்தபோது எனது கேள்வியின் கடைசி வார்த்தை வாயைவிட்டு வெளியே சென்றிருந்தது. வெளியேவிட்ட வார்த்தையை உள்ளே எடுக்கமுடியுமா என்ன» என்று ஒரு சிறுகேள்வியைத்தான் கேட்டேன். மனிதர் என்ன நினைப்பார் என்பது புரிந்தபோது எனது கேள்வியின் கடைசி வார்த்தை வாயைவிட்டு வெளியே சென்றிருந்தது. வெளியேவிட்ட வார்த்தையை உள்ளே எடுக்கமுடியுமா என்ன முகத்தை பரிதாபமாக வைத்தபடியே அவரைப்பார்த்தேன். மனிதர் ராஜதந்திரமாக தனது ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டிருப்பது புரிந்தது. சொல்லாமலே, பூ, டிஷ;யூம், ரோஜாக்கூட்டம், ஐந்து ஐந்து ஐந்து என்றார். «சார், நீங்க என் படங்களை பார்த்திருக்கிறீகளா» என்று ஒரு பெரும்கேள்வியையும் வீசினார். நேற்று என்ன செய்தேன் என்பதே நினைவில் இல்லாத ஒரு அறணை நான். இவர் படங்களை பார்த்திருந்தாலும் இவர் நினைவில் இருக்கமாட்டார் என்பது புரிந்தது. இனியும் பில்ட்அப் கொடுத்தால் ஆபத்து என்பதால் ஐயா முகத்தை பரிதாபமாக வைத்தபடியே அவரைப்பார்த்தேன். மனிதர் ராஜதந்திரமாக தனது ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டிருப்பது புரிந்தது. சொல்லாமலே, பூ, டிஷ;யூம், ரோஜாக்கூட்டம், ஐந்து ஐந்து ஐந்து என்றார். «சார், நீங்க என் படங்களை பார்த்திருக்கிறீகளா» என்று ஒரு பெரும்கேள்வியையும் வீசினார். நேற்று என்ன செய்தேன் என்பதே நினைவில் இல்லாத ஒரு அறணை நான். இவர் படங்களை பார்த்திருந்தாலும் இவர் நினைவில் இருக்கமாட்டார் என்பது புரிந்தது. இனியும் பில்ட்அப் கொடுத்தால் ஆபத்து என்பதால் ஐயா நான் பெரும் மறதிக்காரன். கதையைச் சொல்லுங்கள் நினைவுக்கு வரும் என்றேன்.\nலிவிங்ஸ்டன் என்றதும் பாக்கியராஜ் போன்று நடிப்பவரா என்றேன். ம்..அவர் தனது காதலிக்காக நாக்கையே வெட்டி எறிவாரே என்று சொன்னபோது உங்களின ஒரு படமாவது பார்த்திருக்கிறேன் என்று சொன்னேன். அடுத்து பூவின் கதையைச் சொன்னார். அதுவும் பார்த்திருந்தேன். எனக்கு பிடித்தபடம் என்றேன். தனக்கும்தான் என்றார். சற்றுநேரத்தில் நாம் நட்பாகிப்போனோம். எதிர்வரும் 4 – 5 நாட்களில் ஒரு அற்புதமான, தன்னடக்கமான, திரைப்பட துறைசார் நிபுணருடன் நெருங்கிய நட்பு கிடைக்கும் என்று நான் அப்போது நினைக்கவே இல்லை.\nஇருவரும் மாலையுணவை முடித்தபின் தங்கும் விடுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். அவரின் அறைக்கு எதிரே எனக்கு அறை கிடைத்தது. ஏதும் தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள் சஞ்சயன். காலையில் சந்திப்போம், இரவு வணக்கங்கள் என்று கூறி தனது அறைக்குள் புகுந்துகொண்டார். மறூநாள் காலைஉணவிற்காக கபே பாரத் உணவகத்தில் உணவு உண்ணும்போது ஒருவர் வந்தார். அவர் பெயர் கௌதமன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் இலங்கையர். இயக்குனர் சசி, கௌதமன், நான் ஆகியோர் குறும்படப்போட்டிக்காக நடுவர்களாக கடமையாற்றுவுள்ளோம் என்பதை அறிந்துகொண்டேன் சற்றுநேரத்தின் பின் நாம் ஒரு மண்டபத்தில் அமர்ந்திருந்தோம். சில ஆயத்தங்களின் பின் படங்களை தெரிவுசெய்யும் பணி ஆரம்பமாகியது. இதற்கிடையில் கொதமனின் அசையும் ஒளிப்படங்கள் பற்றிய அலாதியாக அறிவு என்னை கவர்ந்திருந்தது. அவர் இலங்கையில் வாழ்ந்திருந்தபோது இங்கிலாந்து திரைப்பட இயக்குனர் ஒருவரிடம் கல்விகற்றிருக்கிறார். ஒரு தொலைக்காட்சிநிலையத்திலும் தொழில்புரிந்திருக்கிறார். இயக்குனர் சசி ஒரு புறம், கௌதமன் ஒரு புறம். இவர்களுடன் ஒரு ஞான சூன்யமான நான். ஏன் என்னை அழைத்தார்கள் என்றே எனக்கு புரியவில்லை.\nகுறும்படங்களை நாம் பார்க்கத்தொடங்கும்போது நான் «எனக்கு திரைப்படத்துறையில் சற்றேனும் அனுபவமில்லை, ஆனால் அதிகம் படம்பார்ப்பேன், ஒரு படம் இப்படி இருக்கவேண்டும் என்று சில பல கருத்துக்கள் உண்டு, அவை திரைப்பட இலக்கணத்தினுள் அடங்குமா என்பதும் எனக்குத்தெரியாது எனவே எனது தெரிவுகள், கருத்துக்கள் என்பன இப்படித்தான் இருக்கும் என்று கூறியபோது அனைவரும் அதைத்தான் நாமும் விரும்புகிறோம் என்றார்கள்.\n24 குறுந்திரைப்படங்கள். இலங்கை, டென்மார்க், சுவிட்சலாந்து, பிரான்ஸ் ஆகியநாடுகளில் இருந்து வந்திருந்தன. அவற்றை மூன்று பிரிவுகளாய் பிரித்துப்பார்க்கக்கூடயதாய் ���ருந்து எனக்கு.\nமிகச் சிறப்பாக குறும்பட இலக்கணத்தை கையாண்டு, நச் என்று செய்தியை கூறிய குறும்படங்கள்.\nகுறும்திரைப்படங்களின் தன்மை, அவற்றின் குறுந்திரைப்படமொழி, இலக்கணம், தொழில்நுட்பம், கதை, கதைநகர்த்தல் ஆகியவற்றில் அதீத வேறுபாடு இருந்தது. சில குறும்படங்கள் மிகச் சிறப்பாக சமுதாயச் சீர்கேடுகளை, வேதனைகளை பேசியிருந்தாலும் அத்திரைப்படங்களில் ஏனைய குறும்படங்களில் இருந்த பல சிறப்பம்சங்கள் இல்லாதிருந்ததனால் அவை இறுதிப்போட்டிக்கு தெரிவாகவில்லை. இதற்கு உதாரணமாக «தளும்பு» குறும்படத்தினைக் கூறலாம். ஒரு விடுதலைப்போராளியின் வாழ்க்கைச்சிரமத்தைப் பேசும் கதை அது.\nஇன்றையகாலங்களில் போராளிகள், போரின் இறுதிநாட்களை மையமாகவைத்து பல குறும்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றைத்தயாரிப்பவர்கள் இப்படியான கதைகளை நாம் குறும்படங்களாக எடுத்தால் விருதுகளைப் பெறலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.\nகுறும்படத்தின் இலக்கணத்தை இவர்கள் முதலில் கற்றுக்கொள்ளவது அவசியம். குறும்படத்தின் வெற்றிக்கு கதையின் தன்மைமட்டும் போதாது என்பது எனது கருத்து. கதையின் கருவை எவ்வாறு நாம் திரைக்கதையாக்குகிறோம், படமாக்குகிறோம், இயக்குகிறோம், இசையமைக்கிறோம் என்று பல விடயங்களில் அதன் வெற்றி தங்கியிருக்கிறது.\nவசனமே இல்லாத ஒரு குறுந்திரைப்படமே இம்முறை வெற்றிபெற்றது. வசனம் மட்டுமல்ல, நடிகர்களின் முகங்கள் முகமூடிகளால் மறைக்கப்பட்டிருந்தன அப்படத்தில். அப்படம் நிறவாதத்தை மிக அருமையாக குறுந்திரைப்படத்திற்குரிய மொழியில் கூறியிருந்தது. இயக்குனர் சசி, குறுந்திரைப்பட இயக்குனர்களுடனான உரையாடலின்போது ஒரு குறுந்திரைப்படம் நேரடியாகவே கருத்துக்களைகூறாது, மறைமுகமாக கருத்துக்களை கூறும்போது அக்குறும்படத்தின் கலைத்துவம் மேலும் அழகுபெறுகிறது என்றார்.\nஅதற்கு உதாரணமாக «வப்பு» என்று 6 விருதுகளைப்பெற்ற திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை அவர் இப்படி வர்ணித்துக்கூறினார். அத்திரைப்படம் கொலையொன்றை செய்த ஒரு மனிதனின் வாழ்வு அழிந்துவிடும் என்னும் மூலக்கதையைக் கூறுகிறது. அப்படத்தின் இறுதிக்காட்சியில் உதிர்ந்துவிட்ட இலைகளின்மேல் கமரா நின்றிருக்க அக்காட்சியின் பின்புலத்தில் படத்தின் ந���யகன் நிதானமற்ற நிலையில், மனப்பிறழ்வுடன் நடந்துசெல்வது போகஸ் இல்லாது காட்டப்பட்டிருக்கும். இக் காட்சியில் வாழ்வு அழிந்துவிடும் என்பதை உதிர்ந்த இலைகள் மூலமாகவும், மனப்பிறழ்வுடைய மனிதனை பின்புலத்தில் காட்டுவதன்முலமும் படத்தின் முழுக்கதையையும் ஒரு ஒரு காட்சியில் இயக்குனர் காட்டுகிறார். இப்படியானவையே குறும்படங்களின் உன்னதமான உத்திகள்.\nஎன்னைக் கவர்ந்த இன்னொரு குறுந்திரைப்படம் «பிரதி». தாய் தந்தையரின் பிரதியே குழந்தை என்பதை நச் என்று கூறிய குறுந்திரைப்படம். குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டபோது மக்களின் கரகோசம் படத்தின் கரு பலரையும் சென்றடைந்திருப்பதைக்காட்டியது. ஒரு குழந்தை திருடுவதை தாய் கண்டுபிடிக்கிறாள். தந்தையிடம் திருட்டு அறிவிக்கப்படுகிறது. தந்தை «நீ கோணேசின் மகனா» என்று கூறி அவனை அனுப்பிவிடுகிறார். மறுநாள் அக் குழந்தை மேசையில் இருந்து படித்துக்கொண்டிருக்கிறது. தாய் தந்தையிடம் «டாய்லட் பேப்பர் முடிந்துவிட்டது» என்கிறாள். அதற்கு தந்தை «இன்று எனது மேற்பார்வையர் வேலையில் நின்றதால் எடுக்க முடியவில்லை. நாளைக்கு அவன் வரமாட்டான் அப்போது எடுக்கலாம்» என்ற தொனியில் பதில் கூறுவார். குழந்தை இவர்களின் சம்பாசனையைக் கேட்டுக்கொண்டிருக்கும். மிக இலகுவான கரு. பல இடங்களில் நடைபெறும் நிகழ்வு. பெற்றோரே குழந்தைகளின் முன்மாதிரிகள் என்பதை மிக அழகாக இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் காண்பிக்கிறார்கள். அதிலும் « நீ கோணேசின் மகனா» என்பது நச் என்ற வசனம். இலங்கையில் இருந்து பல சிறந்த, வித்தியாசமான கதையுள்ள குறும்படங்கள் அனுப்பப்பட்டிருந்தன. புதிய வளமான பாதையில் அமைந்த சிந்தனைகள், முயற்சிகள். பாராட்டப்படவேண்டிய படைப்புக்கள்.\nடென்மார்க் படைப்பான «நாம் யார்» சாதீயம் பற்றிப் பேசுகிறது. இயக்குனர் ஒரு இளைஞர். இளைஞர்களிடம் இப்படியான புரட்சிகரமாக கருத்துக்கள் இருப்பது மனதுக்கு இதமாய் இருந்து மட்டுமல்ல பாராட்டப்படவேண்டியது.\nமூன்று நடுவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு பொதுவான எண்ணம் என்றவென்றால், படைப்பாளிகளின் தேடலும், வாசிப்பும், பிறமொழிப்படங்களை பார்க்கும் தன்மையும் மேலும் அதிகரிக்கப்படவேண்டும். அப்போதுதான் பார்வை அகன்று, விசாலமாகும். ஊரையாடல் நிகழ்வின்போது யார் யார் வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள் என்று கேட்டபோது மிகச் சில கைகளே உயர்ந்தன. வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு பல்மொழிப் புலமையும், வேற்றுமொழிப் புத்தகங்களும், இணையமும் ஒரு வரப்பிரசாதம்.\nகதைகளுக்கான கருவினை, காட்சிகளை, உரையாடல்களை, மனித உணர்வுளை வாசிப்பின் முலம் நாம் மேலும் மேலும் வளர்த்துக்கொள்ளலாம். எனவேதான் வாசிப்பு, பிறமொழிப்படங்களை படங்களைப் பார்த்தல் என்பது முக்கியம் என்றேன். சில படங்களில் உள்ள தொழில்நுற்பத்திறமையானது இயக்குனர் சசி அவர்களை அதிசயிக்கவைத்தது. «இவர்களிடம் இவ்வளவு திறமை இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை» என்றார். ஒரு முழநீள திரைப்படத்தினை தயாரிக்கும் அளவிற்கு «வப்பு» திரைபடத்தின் கருவும், தொழில் நுட்பதேர்ச்சியும் இருந்தது. கதாநாயகன் என்ற தென்னிந்திய சினிமாவின் பிம்பத்தை உடைத்தெறிந்து கதாநாயகன் என்பவனும் தோல்வியுறலாம் என்பதை கூறும் கதைக்களம் எமக்கு புதிதுதான். இது வளம்மிக்க யாதார்த்தமான சிந்தனை.\nசில திரைப்படங்களில் பாடல்கள் முக்கிய இடத்தைப்பெற்றிருந்தன. பாடல்கள் கதையுடன் பயணிக்கும்போதும், பார்வையாளர்ளின் உணர்வுகளை பற்றிக்கொள்ளும்போதும் பாடல் மீதான கவனம் முக்கியத்துவம்பெறுகிறது. பாடல்கள் திணிக்கப்படுகின்றன என்ற உணர்வை ஏற்படுத்தாதவாறு பாடல்கள் அமைக்கப்படவேண்டும்.\nபல இளம் இசையமைப்பாளர்கள் குறும்படங்களுக்கு இசையமைத்திருந்தார்கள். என்னைப் பொறுத்தவரையில் கதையின், காட்சியின் அமைப்புக்கு தன்மைக்கு ஏற்ப இசை இருப்பதையே நான் விரும்புவேன். காட்சியின் தன்மையை பார்வையாளனக்கு உணர்த்தி, பார்வையாளனை அக்காட்சியுடன் ஒன்றித்துப்போகவைப்பதே இசையின் நோக்கமாய் இருக்கவேண்டும். தவிர்த்து காட்சிக்கு தொடர்பில்லாத இசையை அமைப்பதும், தனக்கு இருக்கும் இசை பற்றிய மேதாவித்தனத்தை காட்டமுனைவதும் இசையமைப்பு என்னும் பதத்தினுள் அடங்காது என்பது எனது எண்ணம்.\nபல சிறப்பான கதையினைக் கொண்ட குறுந்திரைப்படங்கள் டப்பிங் செய்யப்படாது, நேரடி ஒலிப்பதிவில் வெளிவந்திருந்தன. இப்படியான தவறுகள் தவிர்க்கப்படவேண்டும். இக்குறும்படவிழாவில் மிகவும் சர்ச்சைக்கு உட்பட்ட படம் «உபதேசம்» குறும்படத்தின் கதை சர்ச்சையை தோற்றுவிக்கவில்லை. இக்குறும்படத்தின் கதை முகப்புத்தகத்தில் இருந்து பெறப்பட்டது என்று பரிசளிப்பு விழாவில் இப்படத்தின் இயக்குனர் கூறியதும், இப்படத்திற்கு சிறந்த கதைக்கான விருது கிடைத்ததுமே சர்ச்சைக்கான காரணம். நடுவர்களாகிய நாம் இப்படத்தின் கதை முகப்புத்தகத்தில் இருந்து எடுக்ப்பட்டது என்பதை அறிந்திருக்கவில்லை. எனவே இத்தவறு நடந்திருக்கிறது என்று இயக்குனர் சசி அறிவித்தபின் சர்ச்சை குறைந்துபோனது. இப்படியான தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறாதிருக்கவேண்டுமாயின், ஒழுங்கமைப்பாளர்கள் சில விதிமுறைகளை உருவாக்கிக்கொண்டு, குறும்படங்களை போட்டிகளுக்கு அனுப்புவோர் இவ்விதிகளுக்கு கட்டுப்படவேண்டும் என்று அறிவிக்கலாம்.\nஎன் மனதை மிகவும் கவர்ந்தவிடயம் ஒன்றினையும் இங்கு குறிப்பிடுவது அவசியம். புங்குடுதீவைச்சேர்ந்த பலரை எனக்கு காலம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவர்களில் பலர் மனதுக்கு நெருக்கமான மனிதர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வியாபாரத்தில் சிறந்தவர்கள் என்பதை அனைவரும் அறிவோம். எங்கள் ஊரில் நீர் பற்றாக்குறை என்னும் ஒரே காரணத்திற்காக நாம் எங்கள் ஊரைவிட்டு இலங்கைத்தீவின் பல இடங்களிலும் பரவியிருந்தோம், இப்போது உலகமெங்கும் பரவியிருக்கிறோம் என்று என்னை விமானநிலையத்தில் இருந்து அழைத்துவந்த சஸ்பாநிதி அண்ணண் தெரிவித்தார்.\nநீருக்கும் மனிதனுக்குமான போராட்டம் எத்தகையது என்பதை நான் அறிவேன். ஆனால் அப்படியான போராட்டத்தில் ஆரம்பித்த புலப்பெயர்வானது இன்று பாரீஸ் நகரில் உலகத்தமிழர்களுக்காக ஒரு பெரும் குறும்படவிழாவையே வெற்றிகரமாக நடாத்தி கலைஞர்களை ஊக்குவிக்கும் நிலையை எட்டியிருப்பது பாராட்டத்தக்கது மட்டுமல்ல மற்றைய அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கிறது.\nஇப்படியான போட்டிகளும், அவற்றில் பங்குபெறும் நோக்கோடு தயாரிக்கப்படும் குறும்படங்களும், அவற்றின் காரணமாக முன்நோக்கி நகரும் எம்மவர்களின் வளர்ச்சியும், இப்படியான குறும்படபோட்டிகளினூடாக வளர்ச்சியடைந்த பல சிறப்பான கலைஞர்களையும் ஈழத்தவர்களின் குறும்பட திரைப்பட வரலாற்றில் இன்று காணக்கிடைக்கிறது. அப்படியான ஒரு வளமான சூழலை உருவாக்கிய பெருமை பிரான்ஸ் நாட்டு தமிழர்களுக்கே உண்டு என்பதை எவரும் மறுக்கமுடியாது.\nபிரான்ஸ் நாட்டில் இருந்தே பல சிறப்பான குறும்பட கலைஞர்கள�� உருவாகியிருக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் படைப்புக்களே உதாரணம். இப்படியான ஒரு வளமான சூழ்நிலை அமைவதற்கு கலைஞர்களின் ஒற்றுமை இன்றியமையாதது. விட்டுக்கொடுப்புகளும், சமரசங்களும் இன்றியமையாதவை.\nநான் சந்தித்த கலைஞர்களிடம் இவ்வாறன வளமான சிந்தனைகளும், கருத்துக்களும், தேடல்களும் இருப்பதை அவதானித்தேன். மிக முக்கியமாக மாற்றுக்கருத்துகள்ள இலக்கிய ஆளுமைகளுடன் அவர்களால் சாதாரணமாக பழகவும், உரையாடவும் முடிகிறது.பல மூத்த கலைஞர்களிடம் காணப்படாத வளமான அணுகுமுறை இது. வாழ்த்துக்கள்.\nஎனது வாழ்க்கையில் பல அற்புதமான மனிதர்களை அறிமுகப்படுத்திய பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நாவலர் திரைப்படவிழா ஒழுங்கமைப்பாளர்களுக்கும், என்னையும் ஒரு நடுவராக அழைத்து பெருமைப்படுத்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். உங்களைப்போன்ற தன்னலமற்ற பல மனிதர்களாலேயே உலகம் அழகாகிறது.\nதேசியத்தின் விசுவாசிக்கு ஒரு துரோகியின் பதில்\nதேசியத்தின் விசுவாசிக்கு ஒரு துரோகியின் பதில்\nநோர்வே ஈழத்தமிழர் அவை உறுப்பினரான திரு. சிவராஜா அவர்கள், 08.04.2014 அன்று நோர்வே தமிழ்முரசம் வானொலியில் என்னை துரோகி என்று குற்றம்சாட்டியதற்கான எனது பதில்:\nசிலரிடம், உதாரணமாக ஒரு மாட்டைப்பற்றி நீ பேசவேண்டும் என்று கூறினால், அவர்களுக்கு மாடுபற்றி அவர்களது பேரறிவு மட்டுப்படுத்தப்பட்டிருப்பின், அவர்கள் மாட்டினை இழுத்துவந்து ஒரு மரத்தில் கட்டியபின் மரத்தைப்பற்றி பேசுவார்கள். கேட்டால் மாடு மரத்தில் கட்டப்பட்டுள்ளது என்பார்கள். இப்படித்தான் இருக்கிறது ஈழத்தமிழர் அவை உறுப்பினரின் உரை.\nநோர்வே ஈழத்தமிழர் அவையின் முக்கிய பிரமுகர்கள் இருவர் என்னை பல காலமாக துரோகி என்று வருகின்றனர். இவர்கள் எப்போதும் என்னுடன் நேருக்கு நோ் உரையாடவோ, வாதிக்கவோ வந்ததில்லை. பானையில் இருந்தால்தானே அகப்பையில் வருவதற்கு. இவர்களின் கொள்கைக்கு உடன்படாதவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் தேசியத்தின் துரோகிகளே என்னும் குறுகிய சிந்தனையோட்டத்தில் நீந்திக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்.\nதிரு. சிவராசா அவர்கள், அதி புத்திசாலித்தனமாக பிரதேசவாதம் காட்டாமல், என்னைத் தாக்குகிறேன் என்று நினைத்து, அவர் தனது ஆழ்மனத்தில் உள்ள பிரதேசவாதத்தையும், என்மீதான காட்டத்தையும் கக்கியிருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை. இங்கும் பானையில் இருப்பதுதான் அகப்பையில் வந்திருக்கிறது..\nஉங்களின் வாதங்களை மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போது உணர்ச்சியின் அடிப்படையில் முன்வைக்காதீர்கள். வலுவான ஆதாரங்களையே சற்றாவது சிந்திக்கும் மனிதர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். கேள்வி கேட்காத காலம் மலையேறிவிட்டது.\n நீங்கள் அங்கம் வகிக்கும் நோர்வே ஈழமக்கள் அவை ஒழுங்குசெய்யும் ”நியாயமான” போரட்டங்களில், உங்களைவிட நானே அதிகம் சமூகமளித்திருக்கிறேன் என்பதை, உங்களுக்கு இணையாக என்னை துரோகி என்று பாராட்டி மகிழும் மற்றைய அரசியல்வாதிகள் உங்களுக்கு கூறியிருக்கக்கூடும். முரண்நகை என்னவென்றால் சில நோர்வே ஈழத்தமிழர் அவை அரசியல்வாதிகளைவிடவும் நான் உங்கள் கூட்டங்களில் அதிகம் கலந்துகொண்டிருப்பதே.\nஎனது படுவான்கரை புத்தகத்தை வாசித்துப்பாருங்கள். தேசியத்துக்கு பாடுபட்ட போராளிகளை, போராட்டத்திற்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்களை விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்னும் நீங்களும் உங்கள் நண்பர்களும் எவ்வாறு கவனிக்கிறீர்கள், ஆதரவளிக்கிறீர்கள் என்னும் பேருண்மை தெரியவரலாம். உங்கள் நண்பர்கள் இப்புத்தகத்தை ஓஸ்லோவில் வெளியிடுவதை தடைசெய்ய பெரும்பாடுபட்டார்கள் என்பதையும் அறியத்தருகிறேன்.\nஅப்புத்தகம் வெளிவந்த பின், போராளிகளை ஆத்மார்த்தமாக நேசிக்கும் அற்புதமான மனிதர்களின் உதவியுடன், 133 மனிதர்களின் வாழ்க்கைய‌ை என்னால் வளமான திசையில் மாற்ற முடிந்திருக்கிறது.\nமேற்கூறிய இரண்டு விடயங்களையும் எனது தற்பெருமைக்காக கூறவில்லை. ஏன் கூறினேன் என்பதை இப்பதிவின் இறுதியில் புரிந்துகொள்வீர்கள்.\nஉங்களது வானொலி உரையில் நீங்கள் முக்கியமாகக் குறிப்பிட்ட விடயம் என்னவென்றால் நான் ‌தமிழ்த் தேசியத்தையும், போராளிகளையும் கேவலப்படுத்துகிறேன், கொச்சைப்படுத்துகிறேன் என்பதாகும். அதற்கு நான் இன்னும் சிலருடன் இணைந்து ஒழுங்குசெய்த நாட்டிய நாடகத்தை காரணமாக முன்வைத்திருந்தீர்கள்.\nஅந்நாடகத்தின் கரு ”அன்பே சக்தி, அன்பு எதிரியையும் அணைத்துக்கொள்ளும்” என்பதாகும். இன்னொருவிதத்தில் அன்பே சிவம், சக மனிதனையும் உன்னைப்போல் நேசி என்னும் உயர்ந்த கருத்தையே இந்த நாட்டிய நாடகம் பேசுகிறது.\nஅனால் உங்களின் மித மிஞ்சிய பேரறிவுக்கு அந்த நாட்டிய நாடகத்தின் கருவாகிய ”அன்பே சக்தி, அன்பு எதிரியையும் அணைத்துக்கொள்ளும்” என்னும் கருத்து தேசியத்திற்கு எதிரானது என்று தோன்றுகிறது அப்படித்தானே அதனால்தானே நான் என்னைத் துரோகி என்றீர்கள்.\nஅந்த நாட்டிய நாடகத்தில் தீயசக்தி மன்னிக்கப்படுகிறது.\nஉங்களுக்கு அது தேசியத்திற்கு எதிரானதாகத் தெரிகிறது. இதனால்தான் அந்த நாட்டிய நாடகம் தமிழ்க் குழந்தைகளை கெடுக்கிறது என்றும், அவர்களை தவறான வழியில் வழிநடத்துகிறது என்றும், இந்த நாடகத்திற்கு மேடைஒழுங்குகளை செய்த என்னை துரோகி, ராஜபக்சேயின் எச்சில்நாய் என்றும் பெயரிட்டீர்கள்.\nஅதாவது, உங்களின் தேசியத்தில் எதிரியை மன்னிப்பது தவறு என்றீர்கள்.\nதேசியத் தலைவர் தான் எதிரியை வெற்றிகொண்ட நேரங்களில், மற்றும் தன்னிடம் சரணடைந்த எதி‌ரிகளை மிகுந்த மரியாதையுடன் நடாத்தி, வைத்தியசிகிச்சையளித்து, மன்னித்து,‌ அவர்களின் குடும்பங்களை அழைத்து, அவர்களின் குடும்பத்தவர்களிடம்ஒப்படைத்தி\nருக்கிறார் என்பதை உலகமே அறியும். ஒரு இராணுவச் சிப்பாயின் மனைவி கர்ப்பமாய் இருக்கிறாள் என்பதை அறிந்த அவர், அந்த சிப்பாயை விடுதலைசெய்த உண்மைச் சம்பவமும் இருக்கிறது. அவரும் எதிரியை மன்னித்திருக்கிறார்.\nதேசியத்தலைவரின் பெருந்தன்மையான கருத்தையே அந்த நாட்டிய நாடகமும் கூறுகிறது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\nதேசியத்தலைவரின் சிந்தனையை, கருத்தை ஏற்றுக்கொள்ளாத நீங்கள் எவ்வாறு தேசியத்தின் விசுவாசியாக இருக்கமுடியும்\nஎனவே நீங்களும் துரோகி என நிறுவவேண்டியிருக்கிறது. நீங்கள் என்னை விளித்தது போன்று நானும் உங்களை எச்சில்நாய் என்று விளிக்கலாம். ஆனால் நான் உங்களளவுக்கு மலினப்பட விரும்பவில்லை.\nநீங்கள் ”தேசியத்தலைவரை தேசியத்தின் துரோகி” என்று கூறுகிறீர்கள் என்று நான் இன்று முகப்புத்தகத்தில் எழுதுவதற்கான முக்கிய காரணங்களில் மேற்கூறியது முக்கியமானது.\nநான் உங்களை துரோகி என முகப்புத்தகத்தில் எழுதியதற்கு மேற்கூறியது மட்டுமல்ல காரணம்.\nஇவ்வாறு பொதுவெளியில் கேவலமாகப் பேசப்பட்டால், அது ஊரெல்லாம் பரவி எவ்வகையான வேதனைகளை, மன உளைச்சல்களை உங்களுக்கும், உங்கள�� குழந்தைகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தரும், சமூகம் உங்களை எவ்வாறு நோக்கும் என்பதை நான் அனுபவித்தவன். அதை எனக்கு கற்பித்தது நீங்களும், உங்கள் ஈழத்தமிழர் அவை அரசியல்வாதிகளும்தான்.\nநீங்கள் என்னை துரோகி, உளவாளி என்று தூற்றியது மட்டுமல்ல, என்னுடன் பழகும் பெண்களுடன் இணைத்து நீங்கள் பேசியதையும், அது எத்தனை மனிதர்களுக்கு எவ்வளவு மனஉளைச்சலைக் கொடுத்தது, கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நான் நன்கு அறிவேன்.\nநீங்களும் உங்கள் நண்பர்களும், உங்களுடன் இணைந்து செயற்பட்டவர்களுடன் கருத்துரீதியாக முரண்பட்டபின் அவர்களை எந்தளவுக்கு கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்தி, சமூகத்தில் இருந்து ஒதுக்கி, அவர்களின் முகத்தில் உமிழ்ந்திருக்கிறீர்கள் என்பதை சற்றேனும் மனச்சாட்சியுள்ள மனிதர்கள் அனைவருக்கும் புரியும், தெரியும்.\nஇப்படியான உங்களின் முறைகேடான செய்கைகள், மற்றையவர்களுக்கு நீங்கள் கொடுத்த மன உளைச்சல்கள், வேதனைகளை நீங்களும் உணர்வுபூர்வமாக உணர்ந்துகொள்ளவேண்டும், இவ்வாறான உங்களின் மலினமான செய்கைகளை உங்கள் குடும்பத்தாரும், மக்களும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு நான் எழுதினேன்.\nஆனால், என் நெஞ்சுக்கு மிக நன்றாகத் தெரியும் நீங்கள் துரோகி இல்லை. விலைபோக முடியாத மனிதர் நீங்கள். உங்களின் மக்கள் மீதான கரிசனம் உண்மையானது. உங்களைப் போன்றவர்களினாலேயே எங்கள் போராட்டத்தின் தீபம் அணையாது இருக்கிறது. இது நீங்கள் சார்ந்திருக்கும் கொள்கையுடைவர்களுக்கும் பொருந்தும்.\nஉங்கள் கருத்துடன் உடன்படாதவர்கள் , மாற்றுக்கருத்துடையவர்கள் அனைவரும் துரோகிகள், எச்சில் நாய்கள், பெண்பித்தர்கள் என்று வசைபாடுவதை இனியாவது நிறுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.\nஉங்களைப்போன்று நாமும் எம்மக்களை நேசிக்கும் மனிதர்களே. நாம் எம்மால் முடிந்தவகையில், எமது சிந்தனைகளின் வழிகாட்டலில், எம் மக்களுக்காக இயங்குகிறோம். நாமும், எமக்கான விடுதலையை விரும்பும் உங்களைப்போன்ற உண்மையான விசுவாசிகளே. எமது இலக்கு ஒன்று. நாம் பயணிக்கும் பாதைகள் மட்டுமே வேறுபட்டவை. பாதைகள் வேறு என்பதன் அர்த்தம் எதிரியுடன் சல்லாபிக்கிறோம் என்பதல்ல. எங்கள் கொள்கைகள், சிந்தனைகள் வேறுபட்டவை என்பதற்காக நீங்கள் எங்களை துர��கிகள், எச்சில் நாய்கள், பெண்பித்தர்கள் என்பது எப்படி நியாயமாகும்\nஇனியாவது மாற்றுக் கருத்தாளர்களுடன் கருத்தியல் ரீதியாக உரையாட, வாதிட கற்றுக்கொள்ளுங்கள். பொதுவெளியில் நியாயமான முறையில் ஒரு சகமனிதனுடன் பேசமுடியாதளவுக்கு நாம் என்ன பரம எதிரிகளா ஒரு குறிக்கோளுக்காக செயற்படுபவர்கள், ஒரே இனத்தவர். நாமே நம்மை எதிரிகளாகப் பார்த்துக்கொண்டும், வசையாடிக்கொண்டும், மனங்களை ரணப்படுத்திக்கொள்வதாலும் எதிரியே எம்மை வென்றுகொண்டிருக்கிறான் என்பதை நாம் எப்பொது உணர்ந்துகொள்ளப்போகிறோம்\nஉங்கள் கையில் மக்களமைப்புக்களும், ஊடகங்களும் இருக்கிறன என்பதற்காக எதையும் பேசலாம், எப்படியும் பேசலாம், எவரையும் வசைபாடலாம் என்னும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். உங்களின் நியாயமற்ற செய்கைகளும், வசைபாடல்களும் வெளியே தெரியவரும்போது, உங்களை, உங்கள் மக்கள்அமைப்புக்களை, உங்களது ஊடகங்களை மக்கள் புறக்கணிக்கத் தொடங்குவார்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.\n2009ம் ஆண்டுக்கு முன்னிருந்த எங்கள் பலம் இன்று நோர்வேயில் சிதறிப்போயிருப்பதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்கு இப்போதாவது புரிந்திருந்தால் மகிழ்ச்சி.\nஎன்றோ ஒரு நாள் வாசித்த ஒரு கவிதையின் சில வரிகள் நினைவிற்கு வருகின்றது\nஒளி நிறைந்த சூரியனை நோக்கி\nஎல்லா உயிரினங்களும் கையசைத்து மகிழும்போது\nஎமக்கு மட்டும் ஏனிந்த ஒளிவெறுப்பு\nநாம் மீண்டும் தோழர்களாவோம் என்ற அதீத நம்பிக்கையுடன்\nகுறும்பட விழாவும் தொலைபேசித் திருடர்களும் ஒரு போத்தல் Remy Martin ம்\nஉலக சரித்திரத்தில் முக்கிய இடம்பெற்ற, பல நாடுகளை தன் காலனித்துவத்தில் வைத்திருந்த, ஐரோப்பிய நாடு ஒன்றில் நடைபெறும் தமிழர்களின் குறும்படவிழா ஒன்றிற்கு என்னை நடுவர்களில் ஒருவராக அழைத்திருக்கிறார்கள். (ஏன் அழைத்தார்கள் என்று நானே குழம்பிப்போயிருக்கிறேன்).\nஎனக்கு தமிழில் ஓரளவு வார்த்தைகள் தெரியும். சிங்களமும் அப்படியே. எனது ஆங்கிலப் புலமை சராசரியானது. நோர்வேஜியப் புலமை சற்று உண்டு. எனவே டெனிஸ், சுவீடிஸ் மொழிகள் சற்று புரியும். மலையாளப் படங்கள் பார்ப்பதால் (அவ்வ்) சில சொற்கள் புரியும். பல புரிவதுபோன்று இருக்கும்.\nஇன்று நான் வந்திருக்கும் இந்த நாட்டு மொழியில் எனக்கு இரண்டே இரண்டு சொற்கள் மட்டுமே தெரிய��ம். ஒன்று ”ஓம்” மற்றையது ”நன்றி”. இது நான் ஒரு ஹோட்டலில் வேலை செய்தபோது கற்றுக்கொண்டது.\nஇன்று மாலை ஒஸ்லோவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் உட்கார்ந்திருந்தப‌டியே தொலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தபோது ஒரு வயதான தமிழ் மூதாட்டி ஒருவர் ”தம்பி ”.... ” க்கோ போகிறாய்” என்றார். ”ஓம்” என்றேன்.\n”தம்பி ”...” அங்க டெலிபோன கவனமா வைத்திரு. கள்ளன்கள் அதிகம். எடுத்துக்கொண்டு ஓடுவார்கள்” என்றார். அதன்பின் ஒரு வாசகம் எழுதிய துண்டு ஒன்றைக் காட்டி ”இதை எங்கே வாங்கலாம்” என்றார். அதில் அழகான கையெழுத்தில் ”Remy Martin\" என்று இருந்தது.\nபாட்டி நம்ம ஜாதி என்று நினைத்தபடியே ”உங்களுக்கா” என்றேன் அர்த்தமான புன்னகையுடன்.\n”இல்லை, மகளின் மகள் சாமத்தியப்பட்டுட்டாள்” என்றார்.\n”அப்ப அவளுக்கா” என்றேன் அளவற்ற ஆச்சர்யத்துடன்.\n”தெரியாது, மருமகன் கட்டாயமாக, மறக்காமல் வாங்கிவரச்சொன்னார்” என்றார்.\n”பாட்டியம்மா, மருமகன் நல்லா வருவார்” என்று கூற நினைத்தேன். என்றாலும் அடக்கிக்கொண்டேன்.\nகுறிப்பிட்ட அந்த நகரத்தை விமானம் வந்தடைந்தது. காலநிலை 17 பாகையாக இருக்கும் என்றார் விமானி. விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்தபோது வாய்க்குள் நுளையமறுத்த பெயருடன் ஒருவர் என்னை தமிழர்களின் கடைகள் அதிகமுள்ள ஒரு தெருவுக்கு அழைத்துப்போனார்.\nஅங்கு மீசைக்கார கவிஞனின் பெயருடைய ஒரு உணவகத்தினுள் என்னை அழைத்துச் சென்றார். ஒரு மூலைக்குள் பலர் உட்கார்ந்திருந்தனர். என்னைக் கண்டதும் அனைவரும் எழுந்து கையைக் குலுக்கினார்கள். நானும் அவர்களின் கையைக் குலுக்கினேன்.\nஅவர்களில் இருவர், நோர்வேயில் நான் தினமும் உணவு உண்ணும் உணவகத்தின் உரிமையாளரின் நெருங்கிய உறவினர்கள் என்று அறியக்கிடைத்தது. அவர்களின் முகச்சாயலும், நிறமும் அதை உறுதிசெய்தது. அந்த உறவினர்களும் சாப்பாட்டுக்கடை வைத்திருக்கிறார்கள்.\nசற்று நேரத்தில் உயரம் சற்றுக் குறைந்த மனிதரொருவர் வந்தார். அனைவரும் மீண்டும் எழுந்து கையைக் குலுக்கினார்கள். நானும் ‌கையைக் குலுக்கினேன். தனது பெயர் சசி என்றார். நான் சஞ்சயன் என்றேன். அப்போது ஒருவர் என்னைப் பார்த்து ”இவர்தான் சொல்லாமலே, ரோஜாக் கூட்டம், பூ, ஐந்து ஐந்து ஐந்து என்ற தென்னிந்தயப் படங்களின் இயக்குனர் சசி என்றார். மலைப்பாக இருந்தது மனிதரி��் தன்னடக்கத்தைப்பார்த்தபோது. மனிதரையும் எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. நாம் நட்பாகிப்போனோம்.\nஇருள் அந்த நகரத்தை சுழ்ந்துகொண்டபோது. நாம் தங்கவேண்டிய விடுதிக்கு எம்மை அழைத்துச்சென்றவர் ”அண்ணை கவனம். தொலைபேசிகளை கவமாக வைத்திருங்கள்” என்றார். எனக்கு விமானத்தில் சந்தித்த பாட்டியம்மா நினைவில் வந்தார். அது மட்டுமல்ல அவரின் மருமகன் இப்போது Remy Martin உடன் மித மிஞ்சிய மகிழ்ச்சியில் மிதந்துகொண்டிருப்பார் என்றும் நினைத்துக்கொண்டேன்.\nஎம்மை அழைத்துவந்தவர், இயக்குனர் சசிக்கும், எனக்கும் இரண்டுநாட்கள் ஊர்சுற்ற அனுமதி உண்டு என்றிருக்கிறார். இங்கிலாந்து இளவரசி கேட் அம்மையாரின் மாமியார் தனது இரகசியக் காதலனுடன் நடந்து திரிந்த இந்த நகரத்து வீதிகளிலும், மாவீரன் அலெக்சான்டர் குதிரையில் பாய்ந்தோடிய இந்த நகரத்தின் வீதிகளிலும், நானும் இயக்குனர் சசியும் நடந்துதிரியவேண்டும் என்று விதி எழுதியிருக்கிறது. அது வரவேற்கத்தக்கது, இளவரசி கேட் அம்மையாரின் மாமிக்கு இந்த நகரத்தில் நடந்த கதி எனக்கு நடக்காதவரை.\nபி.கு: இயக்குனர் சசியின் ஒரு படத்தையும் நான் இதுவரை பார்க்கவில்லை. எனவே இரவோடு இரவாக சில படங்களை பார்க்கவேண்டியிருக்கிறது. சசியிடம் இதுபற்றி வாய் திறவாதிருப்பீர்களாக.\nA Gun & a ring திரைப்படத்தின் விமர்சனம் மீதான எதிர்வினை\nwww.nortamil.no இணையத்தளத்தில் வெளியாகிய ” நண்பர்” என்பவரது ”A Gun & a ring” திரைப்படத்தின் விமர்சனம் மீதான எதிர்வினை.\nநண்பன் என்ற பெயரில் முகம்காட்ட விரும்பாது விமர்சனம்வைக்கும் நண்பருக்கு\nசமூகம், கலைகள் மீதான விமர்சனங்கள்பற்றி பேசுபவர்கள் உண்மையான முகத்தை காட்டமறுப்பதில் எனக்கு ஏற்பில்லை.\nஅதுவும் ஒரு திரைப்படத்திற்கான விமர்சனத்திற்கே முகத்திரை தேவைப்படுகிறது என்பதும், விமர்சனம் எழுதப்பட்டிருக்கும் விதமும் விமர்சனத்தின் மீதான உள்நோக்கத்தை சந்தேகத்துக்குட்படுத்துகிறது. கருத்துக்கூற விழைபவர்களும், படைப்பாளிகள் பொதுவெளியில் முகம் காட்டி பேசவும் தயங்குவதும் ஒருவித அகமுரணுடைய கோழைத்தனம். இருப்பினும் அது அவரவர்களின் விருத்திநிலைகளின் வெளிப்பாடு என்பதையும், அது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்பதையும் நான் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.\nஎமது சமுதாயத்தில் சில படைப்பாளிகளின் படைப்புக்கள் பொதுவெளியில் அங்கிகரிக்கப்படாத / கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் அப் படைப்பாளிகள் மற்றைய படைப்புக்களை ஒருவித காழ்ப்புணர்ச்சியுடன் பார்க்கும் நிலையுள்ளது என்பதையும் மறைப்பதற்கில்லை. இதுவும் ஒருவிதத்தில் சுயவிமர்சன மறுப்புச்சிந்தனையே.\nபுலம்பெயர் ஈழத்தமிழர்களின் குறுகிய திரைப்படத்துறை வரலாற்றில் ”மோதிரமும் துவக்கும்” முக்கிய இடத்தைப்பெற்றிருக்கிறது என்பது எனது கருத்து. காரணம் படத்தின் காட்டப்பட்டிருக்கும் கதை நகர்த்தும் உத்தி.\n5 குறும்படங்களின் கதை என்றிருந்தீர்கள். அந்த 5 குறும்படங்களையும் இணைத்து கதையை நகர்த்திய உத்தியை தென்னிந்தியப்படங்களிலோ அல்லது இலங்கைப்படங்களியோ நான் கண்டதில்லை. மம்முட்டி நடித்த பாலேறி மாணிக்கம் என்னும் மலையாளப்படத்திலும் கதை நகர்த்தும் உத்தி சிறப்பாக இருக்கும். அப் படத்தில், கடந்துபோன காலத்தினுள் ஒருவர் செல்வதுபோலவும், இறந்தகாலமும், நிகழ்காலமும் ஒரேகாட்சியில் அமையப்பெயற்றிருப்பதுபோலவும் காட்சிகள் அமைந்திருக்கும். ஆனால் துவக்கும் மோதிரத்திலும் படத்தில் உள்ள லாவகம் மற்றும் உள்ளக விறுவிறுப்பும் பாலேறி மாணிக்கத்தில் இல்லை. எனவேதான் எனக்கு துவக்கும் மோதிரமும் பிடித்திருக்கிறது.\nஇத்திரைப்படம் முழுமையானது என்று நான் கூறவில்லை. படத்தில் பலவீனங்கள் இருக்கின்றன. ஆனால் புலம்பெயர் தமிழர்களின் குறுகிய ‌திரைப்பட வரலாற்றில் எம்மவர்கள் இப்படியான தரமான படங்களை இயக்குவது எம்மிடமும் அசாத்திய திறமை உண்டு என்பதை காட்டுகிறது. அது பாராட்டப்படவேண்டியது.\nபடத்தின் கதையில் உள்ள யதார்த்தநிலைமீது கேள்வியெழுப்பியிருக்கிறீர்கள். உண்மைதான் சில யதார்த்தநிலைத்தவறுகள் உண்டுதான். ஆனால் நீங்கள் கொண்டாட விரும்பும் வியாபாரத்தில் வெற்றியளித்த தென்னிந்தியப்படங்களில் உள்ள யதார்த்தநிலைத் தவறுகளில் ஒரு 5 - 10 வீதமே இப்படத்தில் உண்டு. ஒரு கிளைக்கதையின் சில காட்சிகளைமட்டுமே அடிப்படையாகவைத்து முழுப்படத்தையும் கேள்விக்குறியாக்குவது ஆச்சர்யமாக இருக்கிறது.\nதவிர இப்படத்தில், நடிகர்களின் தொழில்சார் திறமை (நடிப்பையே தொழிலாகக் கொண்டவர்கள் அல்லர்), படத்தின் பட்ஜெட், படத்தின் செயற்பாடடுகளை நெறிப்படுத்தியோரின் அனுபவம், படம் தயாரிக்கப்பட்ட காலம் (இரண்டு மூன்று வாரங்கள்) என்று நாம் பலதையும்நோக்குவோம் எனின் இப்படம் கொண்டாடப்படவேண்டியபடம் என்பது புரியும்.\nஎம்மவர்களில் பலர் முக்கியமான இளைஞர்கள் புலம்பெயர் ஈழத்தமிழ் சினிமாவின் ஆரம்பகால பாதையை வடிவமைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் லெனின், அவதாரம் இளைஞர்கள் என்று குறிப்பிட்டு கூறக்கூடியவர்கள் இருக்கிறார்கள். ஏன் நோர்வேயிலும் வித்தியாசமான குறும்படங்களை இயக்கி உலகளவில் பேசப்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள்.\nஇப்படியான வித்தியாசமான சிந்தனைகளே வளமானதோர் பாதையை எமக்குத்தரும் என்பது எனது கருத்து. வளமான, விருத்திநிைலையைக்கு இட்டுச்செல்லும் கதைகளும், உத்திகளும், தொழில்நுட்பங்களும் உள்ளடங்கிய பாதையில் பயணிக்கும்போது மட்டுமே எம்மாலும் தரமான திரைப்படங்களை தரமுடியும்.\nவித்தியாசமாய் சிந்திக்கும், மேற்கூறப்பட்ட இளையோர்களுடன் ஒப்பிடும்போது, தென்னிந்திய சினிமாவின் பாதிப்பில் கதாநாயகியின் மார்பையும், குட்டைப்பாடையையும், அவற்றிற்குள்ளால் கமராவை அலையவிடுவதை ‌யே ”கலை” என நினைப்பதும், காலத்திற்கு ஒவ்வாத கதைகளை, உத்திகளை, உரைநடைகளை, நகைச்சுவையின் அடிப்படை வடிவங்களை அறியாத நகைச்சுவைகளை படமாக்குவதும், புதிய சிந்தனையற்ற முயற்சிகளை அடிப்படையாகக்கொள்வதும், புலம்பெயர் தேசங்களில் தமக்கு மட்டும்தான் கலைவசப்பட்டிருக்கிறது என்று எண்ணும் அதீத புத்திஜீவிகளால் வளமானதோர் பாதையை ஒருபோதும் எம் சமுகத்திற்கு தரமுடியாது என்பதும் எனது கருத்து. இப்படியானவர்களால் இன்றைய இளைஞர்களின் படைப்புக்களுக்கு போட்டியாக அல்லது உலக புலம்பெயர் அரங்கில் ஒரு சிறுபடைப்பையும் இன்றுவரை முன்வைக்கமுடியவில்லை என்பது மிகமுக்கியமாகக் குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஓராண்டுக்குள் நோர்வேயில் வெளியிடப்பட்ட சில புலம்பெயர் தமிழர்களின் திரைப்பட முயற்சிகளையும் மேற்கூறிய எனது கருத்துக்கு உதாரணமாகக் கூறலாம். அவற்றுடன் ”துவக்கம் மோதிரமும்” திரைப்படத்தை ஒப்பிடவே முடியாது. மலையும் மடுவையும் ஒப்பிடமுடியுமா என்ன\nநோர்வேயில் காண்பிக்கப்பட்ட ஒரு காட்சியில் மிகச் சிலரே உட்கார்ந்திருந்ததை அடிப்படையாகவைத்து உலகெங்கும் அப்படியே என்று நினைப்பதும், இப் படத்தினைப்பற்றி ஊடகங்கள் ஏனைய வ���மர்சகர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் ஆராய்ந்து பார்க்க முயலவில்லை அல்லது விரும்பவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.\nஇத்துடன் ”துவக்கும் மோதிரமும்” பற்றிய சில விமர்சனங்களை / தகவல்களை கீழே இணைத்துள்ளேன். கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அரங்கம் நிறைந்து பல காட்சிகள் காட்டப்பட்டுள்ளன என்பதை இணையச் செய்திகள் கூறுகின்றன என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.\nஅண்மையில் அ. யேசுராசா எழுதியுள்ள சினிமா சம்பந்தமான கட்டுரைகள் வாசிக்கக் கிடைத்தன.\nஅதிலிருந்து ஒரே ஒரு வரி...\n“இந்த நூற்றாண்டின் மாபெரும் கலாசாரப்படுகொலையே தமிழ்த் திரைப்படங்கள்தாம்”\n- லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்\nஇப்படியானதொரு அவப்பெயர் புலம்பெயர் தமிழ்ச் சினிமாக்களுக்கு கிடைக்காதிருக்கவேண்டுமாயின் நாம் சற்றாவது வித்தியாசமாக சிந்திக்கவேண்டும். அவ்வாறு சிந்திப்பவர்களை கொண்டாடவேண்டும்.\nஅவுஸ்திரேலிய தமிழரும் பிரபல பதிவருமான கானா பிரபாவின் 01.12.2013 அன்றான முகப்பத்தக நிலைத்தகவலை பார்ப்பீர்களாயின் அவரது விமர்சனத்தைக் காணலாம்\nபிரான்ஸ் நாட்டு தமிழ் குறுந்திரைப்பட விழாவில் ஒரு ...\nதேசியத்தின் விசுவாசிக்கு ஒரு துரோகியின் பதில்\nகுறும்பட விழாவும் தொலைபேசித் திருடர்களும் ஒரு போத்...\nA Gun & a ring திரைப்படத்தின் விமர்சனம் மீதான எதிர...\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/05/21/", "date_download": "2019-05-21T06:26:42Z", "digest": "sha1:AHS6D3XJ42CHTAGPHEY3O5LRGNIZBXRX", "length": 7895, "nlines": 87, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –May 21, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nவெளிநாட்டு ஈழத்தமிழர்களின் மேல் பொய் புகார் கொடுத்து, கீழ்தரமான சுய விளம்பரம் தேடுகிறாரா நடிகை தன்யா உலகத் தமிழர் பேரவை சென்னை காவல்துறை ஆணையாளரிடம் புகார்\nஉலகத் தமிழர் பேரவை-யின் முதன்மையான உயரிய நோக்கமான ‘உலகத் தமிழர் ஒன்றிணைப்பு’ என்பதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில், அன்மையில் சென்னை காவல்துறையிடம் நடிகை தன்யா என்பவர் தனக்கு வெளிநாட்டிலிருக்கும் ஈழத்தமிழர்கள் கொலை ���ிரட்டல் அச்சுறுத்துவதாக எழுத்து மூலமான புகார் ஒன்றை கொடுத்துள்ளார்…. Read more »\nதிருப்பூர் அருகே, 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு\nதிருப்பூர் அருகே, 16ம் நுாற்றாண்டை சேர்ந்த, சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம், பல்லடம் – உடுமலை அருகே, செஞ்சேரிபுத்துார் வடுகபாளையத்தில், அழகிய சிற்ப வேலைப்பாடுடன் கூடிய, மூன்று, நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும்… Read more »\nதமிழ் எழுத்துக்களுடன் கூடிய கி.பி., 15ம் நுாற்றாடு செம்பு காசு கண்டுபிடிப்பு\nகி.பி., 15ம் நுாற்றாண்டில், சேலத்தில் வெளியிட்ட நரசிம்மரின் உருவம், தமிழ் எழுத்துகளுடன் கூடிய அரிய செம்புக்காசு கிடைத்துள்ளது. தர்மபுரி அருகே, கொத்துாரில், கல்வெட்டுகளை ஆய்வு செய்து, வரலாற்று ஆய்வாளர்கள் நடன காசிநாதன், சீதாராமன் முறையே, ‘சேலம், தர்மபுரி வரலாற்று பதிவுகள், தமிழ்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலு���் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/17/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81,_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/ta-1374516", "date_download": "2019-05-21T07:37:19Z", "digest": "sha1:3FNWMJX6IOGGBSFIBXDNUXA4MOEDFR7W", "length": 5100, "nlines": 12, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "புறணி பேசுவது, உண்மையான ஒன்றிப்பைக் கொலை செய்கிறது", "raw_content": "\nபுறணி பேசுவது, உண்மையான ஒன்றிப்பைக் கொலை செய்கிறது\nமே.17,2018. உண்மையான ஒன்றிப்பு, போலியான ஒன்றிப்பு ஆகிய இரு பாதைகள் உள்ளன என்றும், இவற்றில், உண்மையான ஒன்றிப்பில் நாம் வளர்வதையே இயேசு விரும்புகிறார் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் கூறினார்.\nதான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, இன்றைய முதல் வாசகம் உணர்த்தும் போலியான ஒன்றிப்பையும், நற்செய்தி கூறும் உண்மையான ஒன்றிப்பையும் ஒப்புமைப்படுத்தி தன் மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.\nதான் தந்தையோடு கொண்டிருக்கும் ஒன்றிப்பில், நம்மையும் இணைக்க விரும்பும் இயேசு, அத்தகைய ஒன்றிப்பு திருஅவையில் நிலவவேண்டும் என்று இறுதி இரவுணவின்போது, செபித்ததை, திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.\nஇந்த உண்மை ஒன்றிப்புக்கு நேர் எதிராக, திருத்தூதர் பணிகள் நூலில், சதுசேயர்களுக்கும், பரிசேயர்களுக்கும் இடையே நிலவிய போலியான ஒன்றிப்பு கூறப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.\nபவுல் மீது குற்றம் சுமத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, சதுசேயர்களும், பரிசேயர்களும் கொண்டிருந்த போலியான ஒன்றிப்பை, பவுல் எவ்விதம் உடைத்தார் என்பதை இன்றைய முதல் வாசகம் வெளிச்சத்திற்குக் கொணர்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.\nபவுல் அடியாருக்கு எதிராக எழுந்த பல எதிர்ப்புக்களில், காரணத்தை அறியாமலேயே மக்கள் கூடிவந்து கோஷம் எழுப்புவதையும் திருத்தூதர் பணிகள் நூலில், அடிக்கடி காண்கிறோம் என்று கூறியத் திருத்தந்தை, இயேசு எருசலேம் நகரில் நுழைந்தபோது, ‘ஓசான்னா’ என்று கோஷமிட்டவர்கள், ஒரு சில நாட்களில், சுயநலம் மிகுந்த மதத் தலைவர்களால் தூண்டப்பட்டு, 'சிலுவையில் அறையும்' என்றும் கோஷமிட்டனர் என்று கூறினார்.\nகாரணம் ஏதுமின்றி மற்றவர்கள் மீது குறைகாணும் ஒரே நோக்கத்துடன் புறணி பேசுவது, உண்மையான ஒன்றிப்பைக் கொலை செய்வதற்கு எளிய வழி என்பதையும் திருத்தந்தை தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-petta-second-single-track-ullaallaa-song-sneak-peak-video-76649.html", "date_download": "2019-05-21T06:57:13Z", "digest": "sha1:ZNXQJSCY6K4VTQYDA3AFOGBN37W3NTYY", "length": 10948, "nlines": 172, "source_domain": "tamil.news18.com", "title": "Petta: Second Single Track - Ullaallaa Song Sneak Peak Video– News18 Tamil", "raw_content": "\nபேட்ட: இரண்டாவது பாடல் - சீக்ரெட் உடைத்த அனிருத் - வீடியோ\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nபோலி ட்விட்டர் பக்கம்... சிக்கித் தவிக்கும் பிரியா பவானி சங்கர்\nமுதலிடத்தில் ரஜினி... 2-வதாக விஜய் - ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ரிப்போர்ட்\nபிடித்த சிஎஸ்கே வீரர் யார் - சுரேஷ் ரெய்னா கேள்விக்கு சூர்யா பதில்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபேட்ட: இரண்டாவது பாடல் - சீக்ரெட் உடைத்த அனிருத் - வீடியோ\nஇன்று மாலை 6 மணிக்கு வெளியாகயுள்ள பேட்ட படத்தின் இரண்டாவது பாடலுக்கான ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nபேட்ட படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் ஜித்து என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், சிங்கார் சிங் என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கும் நடித்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இவர்களுடன் சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.\nவரும் 9-ம் தேதி இசைவெளியீட்டு விழா நடைபெறும் நிலையில் படத்தின் முதல் பாடலை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். ‘மரணமாஸ்’ என்று தொடங்கும் அந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் பாடலைத் தொடர்ந்து ‘உல்லால்லா’ என்று தொடங்கும் படத்தின் இரண்டாவது பாடலை ��ன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் பாடலுக்கான ஸ்னீக் பீக் காட்சியையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். அதில் பேசியிருக்கும் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், தில்லு முல்லு படத்தில் இடம்பெற்றுள்ள நகைச்சுவையைப்போல் பைலா பாடல் அமைத்திருப்பதாக கூறியுள்ளார்.\nகொடி கட்டிப் பறக்கும் போலி பவர் பேங்க் விற்பனை - அதிர்ச்சி வீடியோ\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cinimini/2019/02/16152434/Dhanush-ENPT-Clears-Censor-with-UA.vid", "date_download": "2019-05-21T06:56:29Z", "digest": "sha1:6YXDCQPFHCEWMY3UVXEUODYO7B674HO6", "length": 3861, "nlines": 130, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nபொன்னியின் செல்வன் கதையில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதி\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா\nஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nமேகா ஆகாஷுக்கு மச்சானான சசிகுமார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/edison-awards-2016/", "date_download": "2019-05-21T06:25:44Z", "digest": "sha1:U6XQ5LGXNZA4E2IR5KY2BFKRNIZ6IQB7", "length": 8948, "nlines": 108, "source_domain": "www.cinemapettai.com", "title": "விருதுகளை அள்ளிய அஜித் படங்கள்- எடிசன் விருது வென்றவர்கள் முழு விவரம் - Cinemapettai", "raw_content": "\nவி��ுதுகளை அள்ளிய அஜித் படங்கள்- எடிசன் விருது வென்றவர்கள் முழு விவரம்\nவிருதுகளை அள்ளிய அஜித் படங்கள்- எடிசன் விருது வென்றவர்கள் முழு விவரம்\nதமிழ் சினிமா கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக வருடா தோறும் எடிசன் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. 9வது வருடமாக நேற்று சென்னையில் எடிசன் விருதுகள் நடந்து முடிந்தது.இதில் என்னை அறிந்தால், வேதாளம் சேர்த்து அஜித் படங்களுக்கு மட்டும் 4 விருதுகள் கிடைத்தது. இதோ அதன் விவரங்கள்\nசிறந்த பின்னணி இசை- அனிருத்(வேதாளம்)\nசிறந்த நடன அமைப்பாளார்- சதீஸ்(அதாரு அதாரு)\nசிறந்த வில்லன்- அருண் விஜய்(என்னை அறிந்தால்)\nசிறந்த வளர்ந்து வரும் நடிகை- கீர்த்தி சுரேஷ்\nசிறந்த மாஸ் ஹீரோ- தனுஷ்(மாரி)\nசிறந்த நடிகர்- ஜெயம் ரவி(தனி ஒருவன்)\nசிறந்த பொழுதுப்போக்கு நடிகர்- சிவகார்த்திகேயன்(காக்கிசட்டை)\nசிறந்த புதுமுக இயக்குனர்-பிரம்மா(குற்றம் கடிதல்)\nசிறந்த குணச்சித்திர கதாபாத்திரம்-தம்பி ராமையா(தனி ஒருவன்)\nசிறந்த குத்து பாடல்- வேல்முருகன்(கொம்பன்)\nசிறந்த பாடலாசிரியர்- மதன் கார்க்கி(பூக்களே சற்று ஓய்வெடுங்கள்)\nசிறந்த புதுமுக இசையமைப்பாளர்- ஹிப் ஹாப் ஆதி(தனி ஒருவன்)\nசிறந்த இயக்குனர்- மோகன் ராஜா(தனி ஒருவன்)\nRelated Topics:அஜித், சிவகார்த்திகேயன், தனி ஒருவன், தனுஷ், தமிழ் செய்திகள்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=1349&cat=Album&im=392680", "date_download": "2019-05-21T08:02:49Z", "digest": "sha1:DOHTMBHPPQMY3FLTK7LEUXYIRMHKSTAM", "length": 14675, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nதேர் திருவிழா: திருப்பூர் விஸ்வேஸ்வரர் மற்றும் வீரராகவப்பெருமாள் கோயில் வைகாசி விசாக தேர் திருவிழாவை ஒட்டி பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. அதில் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த ஈஸ்வரன் மற்றும் பெருமாள்.\nஇசை நிகழ்ச்சி: சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வீரமணி ராஜு, அபிஷேக் வீரமணி ராஜு குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது\nபுதுச்சேரி வாக்கு எண்ணும் அறையை கலெக்டர் அருண் ஆய்வு செய்தார்\nபுஷ்ப யாகம்: விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி இரவு விடையாற்றி உற்சவத்தில் யாகம் மற்றும் உதிரிப்பூக்கள் மூலம் புஷ்ப யாகம் நடந்தது.\nபாடிபில்டிங் போட்டி : சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த யூஜோ கிளாசிக் 2019 பாடி பில்டிங் போட்டியில் பங்கேற்ற பெண்கள். இடம்: வேப்பேரி.\nநினைவு ஜோதி: கர்நாடகாவில் இருந்து புதுச்சேரி கொண்டு வரப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவுஜோதியை புதுச்சேரி கடற்கரையில் முதல்வர் நாராயணசாமி வரவேற்றார்.\nஅரிதான தண்ணீர்...: கோடை காலத்தில் தண்ணீர் கிடைப்பதே அரிது என தேங்கிய தண்ணீரில் தாகம் தீர்த்த கால்நடைகள். இடம்: தேனி கலெக்டர் அலுவலக திட்ட சாலை .\nதரிசனம்: ஞானபுரீ ஸ்ரீமங்கள மாருதி கோவிலுக்கு வந்த ஸ்ரீ ஐகத்குரு பதரிசங்கராச்சாரியார் சமஸ்தான சகடபுரம் ஸ்ரீவித்யாபீடம் ஸ்ரீவித்யா அபினவ ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணாநந்த தீர்த்த மகா சுவாமிகள் ஆஞ்சநேயர் சன்னதியில் தரிசனம் செய்தார். அருகில் சகடபுரம் மடத்தின் ஸ்ரீ காரியம் சந்திரமெளலீஸ்வரர் ரமணி அண்ணா, அறங்காவலர் ஜெகன் .\nஊட்டி தாவரவியல் பூங்கா, மலர் கண்காட்சியை காண எராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.\nசென்னை அருகே பம்மல் நகராட்சிக்குட்பட்ட எச்.எல். காலனியில் உள்ள சென்னை குடிநீர் பகிர்மான நிலையத்தில் குடிநீர் பிடிக்க நூற்றுக்கனக்கான குடங்கள் வரிசையில் வைக்கப்பட்டிருந்தன. இடம் : பம்மல்.\nபோலீஸ் கமிஷனர் உத்தரவையடுத்து போக்குவரத்து சாலைகளை ஆக்கிரமித்து பல நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார். இடம்- ராயபுரம் கல்லறை சாலை.\nநடிகர் கமலஹாசனை கண்டித்து புதுச்சேரி, பா.ஜ.,மாநில இளைஞரணி தலைவர் மவுலிதேவன் தலைமையில் சாரம் அவ்வை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.\nதிருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடை செயல்படுவதாக கூறி அவற்றை மூட வலியுறுத்தி நடுரோட்டில் பெட்ரோல் கேனுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்.\nபுதுச்சேரி கருவடிக்குப்பம் வேதாஸ்ரம குருகுல கோமாதா கோயிலில் சங்கர ஜெயந்தி விழாவை முன்னிட்டு சாமிகளின் பட ஊர்வலம் நடந்தது.\nகோடை நிறைவுவிழா: புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை, தஞ்சை தென்னக பன்பாட்டு மையம் சார்பில் கடற்கரை காந்தி திடலில் நடந்த கோடை விழா நிறைவு விழாவில் கூத்து கலைஞர்களின் நிகழ்ச்சி நடந்தது.\nகேர ' லாஸ் '\nபிரம்மோற்சவ விழா 3 ம் நாள் \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/balan-likes", "date_download": "2019-05-21T08:00:08Z", "digest": "sha1:I7T43ZQO43X6KF5KPXOI32SVORFPMW3J", "length": 8138, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிக்பாஸ் நடிகையின் \"பலான' லீலைகள்! | Balan' Likes! | nakkheeran", "raw_content": "\nபிக்பாஸ் நடிகையின் \"பலான' லீலைகள்\n\"தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படம்மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. தற்போது படவாய்ப்புகள் குறைந்தநிலையில் விஜய் டி.வி. யின் \"பிக்பாஸ்-2' வீட்டுக்குள் இருக்கிறார். கடந்த சீசனைவிட \"பிக்பாஸ்-2' எதிர்பார்த்த அளவு மக்களிடைய வரவேற்பு கிடைக்காததால் தனது டி.ஆர்.பியை உயர்த்த வியூகத்தை வக... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆக்ஷன் குயீன் -நிவேதா பெத்துராஜ்\nநோ கிஸ்ஸிங் சீன் -கீர்த்தி சுரேஷ்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் செ���்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/category/videos/page/89", "date_download": "2019-05-21T07:22:09Z", "digest": "sha1:TWM4AEYGXTGMLNFVL2PLTSA5XIPF5M6D", "length": 5910, "nlines": 55, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "காணொளிகள் Archives - Page 89 of 90 - Tamil Film News", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nநீதானே என் பொன் வசந்தம் திரைப்பட ட்ரைலர்\nஏர்டெல் சுப்பர் சிங்கர் ஜூனியர் 3 ஃபைனல் ஷோ\nஎன் இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஒருவர் வந்தால் கூட நான் 5 மணிநேரம் இசை நிகழ்ச்சி நடத்துவேன்:உணர்ச்சி பொங்க இளையராஜா\nஆதி பகவன் திரைப்பட பாடல் வெளியீடு\nநீதானே என் பொன்வசந்தம் – டிரெய்லர்\n« முதல்‹ முன்னையது858687888990அடுத்தது ›\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த ந���லையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/entertainment/news/Pawan-Kalyan-Set-To-Create-World-Record-In-Hyd", "date_download": "2019-05-21T06:50:04Z", "digest": "sha1:PYO5RTRYZSFZUJK3BN6L4GTHPU3BFIUH", "length": 6984, "nlines": 96, "source_domain": "tamil.annnews.in", "title": "Pawan-Kalyan-Set-To-Create-World-Record-In-HydANN News", "raw_content": "உலகிலேயே மிகப்பெரிய தேசியக்கொடியை உருவாக்கி நடிகர் பவன் கல்யாண் புதிய சாதனை...\nஉலகிலேயே மிகப்பெரிய தேசியக்கொடியை உருவாக்கி நடிகர் பவன் கல்யாண் புதிய சாதனை\nதெலுங்கு சினிமாவில் இளம் ஹீரோக்களின் படையெடுப்பு துவங்கி விட்டாலும், இப்போதும் முன்னணி நடிகராக ஆதிக்கம் செலுத்தி வருகிறார் பவன் கல்யாண். அதுமட்டுமல்ல ஜனசேனா என்கிற கட்சியை ஆரம்பித்து அரசியலிலும் குதித்த பவன் கல்யாண் அடுத்தடுத்து வரும் தேர்தலுக்காக தனது கட்சியில் தீவிர பணிகள் மேற்கொண்டு வருகிறார்.\nஇந்தநிலையில் தான், உலகிலேயே மிகப்பெரிய தேசியக்கொடியை உருவாக்கி புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இந்த தேசிய கோடி சுமார் 183 அடி நீளமும் 122 அடி உயரமும் கொண்டது. இந்த கொடியை 'கலாம் விம்பிரான்ட்ஸ்' என்று அழைக்கப்பட்ட ஒரு அமைப்பு தயாரித்து உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் போரை நினைவுகூரும் விதமாக இந்த கொடியை உருவாக்கியுள்ள பவன் கல்யாண், இன்று காலை ஐதராபாத்தில் உள்ள என்.டி.ஆர் ஸ்டேடியத்தில் இந்த கொடி அறிமுகம் செய்யப்பட்டது.\nநிகழ்ச்சியில் பேசிய பவன் கல்யாண் கல்வியாளர் மற்றும் தத்துவவாதியான முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தேசிய கொடி எந்தச் சாதியோ, மதத்திற்கோ, கட்சிக்கும் சொந்தம் அல்ல, அது அனைவருக்கும் சொந்தமானது என்று கூறியதை மேற்கோள் காட்டினார்.இந்நிகழ்வில் கலந்து கொண்ட பல இளைஞர்களுடன் கல்யாண் தேசிய ஒருங்கிணைப்பு ��றுதிமொழியை எடுத்து கொண்டார்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/world/news/80-Nigerians-arrested-for-eating-during-Ramadan-fast", "date_download": "2019-05-21T06:47:41Z", "digest": "sha1:UIMUBOUHPWP7CGJ53BEG4FI7SUBBNU6H", "length": 6658, "nlines": 96, "source_domain": "tamil.annnews.in", "title": "80-Nigerians-arrested-for-eating-during-Ramadan-fastANN News", "raw_content": "ரமலான் நோன்பில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக நைஜீரியாவில் 80 பேர் கைது...\nரமலான் நோன்பில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக நைஜீரியாவில் 80 பேர் கைது\nமேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சமஅளவில் வாழ்கின்றனர். நாட்டின் வடபகுதியில் உள்ள சில மாநிலங்களில் மட்டும் இஸ்லாமிய ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களை மீறிய வகையில் செயல்படுபவர்களை கண்டுபிடித்து தண்டிக்க ‘ஹிஸ்பா’ எனப்படும் போலீஸ் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் மாலைவரை காவலில் வைத்து, எச்சரித்து விடுவிக்கப்பட்டனர்.முதல்முறை கைதானவர்கள் என்பதால் அவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை. மீண்டும் இதுபோல் செய்து பிடிபட்டால் வழக்கு தொடர்ந்து சிறையில் அடை��்கப்படுவீர்கள் என ‘ஹிஸ்பா’ போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.\nஇத்தகைய நடவடிக்கை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே. பிற மதத்தினரை ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களின்படி ‘ஹிஸ்பா’ போலீசார் தண்டிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/articles/524-2013-02-18-08-43-04", "date_download": "2019-05-21T06:42:07Z", "digest": "sha1:5HK2OYN3RULK6ZQBKRW7FFC2VKUOARWN", "length": 33627, "nlines": 54, "source_domain": "tamil.thenseide.com", "title": "சனநாயக வேரை அறுக்கும் வாரிசுரிமை! - பழ. நெடுமாறன்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nசனநாயக வேரை அறுக்கும் வாரிசுரிமை\nதிங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013 14:13\n\"எல்லோரும் இந்நாட்டு மன்னர்'' என செம்மாந்து பாடினான் பாரதி. பிரிட்டானிய சக்கரவர்த்தியின் கீழ் 600க்கும் மேற்பட்ட சுதேச மன்னர்களும் எண்ணற்ற ஜமீன்தார்களும் இந்திய மக்களை கசக்கிப் பிழிந்து நடத்திய கொடுமை கண்டு கொதித்த பாரதி நாடு சுதந்திரம் பெற்றுவிட்டால் மக்கள் அனைவரும் இந்நாட்டு மன்னராகி விடுவார்கள் என கனவு கண்டான்.\nகாந்தியடிகள் தலைமையில் எண்ணற்றவர்கள் உயிர்த்தியாகம் செய்தும், சிறைக்கொடுமைகளைத் தாங்கியும் தொடர்ந்து போராடி அந்நிய ஆங்கிலேய சக்கரவர்த்தியின் ஆட்சிக்கு முடிவு கட்டினார்கள். இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேல் 600க்கும் மேற்பட்ட சுதேச மன்னர்களின் எதேச்சதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இந்தியாவுடன் இணைத்தார். முதல் முறையாக அந்த மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்தார்கள்.\nநாட்டு மக்களுக்கு இறைமை யையும் சனநாயக உரிமைகளையும் வழங்கும் வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 1950ஆம் ஆண்டு சனவரி 26ஆம் தேதி நடைமுறைக்கு கொண்டுவரப் பட்டது. இதன்படி வயது வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.\nஇந்திய மக்களின் பேரன்பிற்கு உரியவராக திகழ்ந்தும் இந்தியாவின் முடிசூடாத மன்னர் என மக்களால் போற்றப்பட்டும் விளங்கிய நேரு 1952ஆம் ஆண்டில் முதலாவது பொதுத் தேர்தலை நாடு சந்தித்தபோது அவருடைய சொந்த அலகாபாத் தொகுதி மக்களை நேரில் சந்தித்து தனக்கு வாக்களிக்குமாறு வேண்டிக் கொண்ட விந்தையை நாடு முதல் முதலாக பார்த்து வியந்தது. அவர் உயிரோடு இருந்த காலம்வரை ஒவ்வொரு பொதுத்தேர்தலின்போதும் தனது சொந்த தொகுதியில் போட்டியிட்டு மக்களின் ஆதரவைப் பெற்றே நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அவர் மட்டுமல்ல நாடு விடுதலை பெறுவதற்காக எண்ணற்ற தியாகங்களைச் செய்த மற்ற தலைவர்களும் அவ்வாறே தேர்தல்களில் போட்டியிட்டு மக்களின் ஆதரவை நாடிப்பெற்று நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். நேருவோ அல்லது மற்ற தலைவர்களோ நினைத்திருந்தால் தங்களை எதிர்த்து யாரும் போட்டி யிடாமல் தடுத்திருக்க முடியும். அல்லது திருமங்கலம் திருவிளையாடலை நடத்தி எளிதாக வெற்றிபெற்றிருக்க முடியும்.\nநேருவின் சமகாலத் தலைவரான சுகர்ணோ இந்தோனேசிய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி எண்ணற்ற தியாகத் தழும்புகளை ஏற்றவர். அந்த நாடு விடுதலை பெற்று அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது சுகர்ணோ உயிரோடு உள்ளவரை அவரே அந்த நாட்டின் நிரந்தரக் குடியரசுத் தலைவர் என்ற விதியை இடம்பெறச் செய்தார். அவரைப் போல் நேருவும் சுலபமாகச் செய்திருக்க முடியும். ஆனால் சனநாயகத்தின் மீது ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும் கொண்ட நேரு அவ்வாறு செய்யவில்லை.\nதேசத் தந்தை காந்தியடிகள் தனது அரசியல் வாரிசாக நேருவை அறிவித்தார். ஆனால் பிரதமர் நேரு தனக்குப் பின் யார் - என்ற கேள்விக்கு விடையளிக்க விரும்பவில்லை. மக்கள் முடிவு செய்யட்டும் என விட்டுவி���்டார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசர் நேருவுக்குப் பின் யார் - என்ற கேள்விக்கு விடையளிக்க விரும்பவில்லை. மக்கள் முடிவு செய்யட்டும் என விட்டுவிட்டார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசர் நேருவுக்குப் பின் யார் - என்ற கேள்விக்கு விடை கண்ட விதம் அனைவரையும் வியப்புக்குள் ளாக்கிற்று. கலந்தாய்வு முறை என்பதைப் பின்பற்றி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரின் கருத்தையும் அறிந்து லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக அறிவித்தார்.\nசாஸ்திரியின் மறைவுக்குப் பின் பிரதமர் தேர்தலுக்கான களத்தில் இந்திராவும் மொரார்ஜியும் போட்டியிட்ட போது காமராசர் சனநாயக ரீதியில் வாக்கெடுப்பு நடத்தி இந்திரா பிரதமராக வழிவகுத்தார். காந்தியடிகளின் உண்மையான சீடராக காமராசர் திகழ்ந் ததினால் தனது குருநாதர் கடைப்பிடித்த முறைகளைக் கையாண்டு சனநாயகத் திற்கு மேலும் மெருகூட்டினார்.\nசுதந்திரப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு சனநாயக முறையிலேயே பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காந்தியடிகள் கலந்தாய்வு முறையில் அனைவரின் கருத்தையும் கேட்டறிந்து பலவேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் அப்பதவியில் அமர்வதற்கான வழி வகைகளைச் செய்தார். ஒரேயொரு முறை மட்டும் இதற்கு விதிவிலக்காக சுபாஷ் சந்திரபோஸ் - பட்டாபி சீத்தாராமய்யா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். காந்தியடிகள் தேர்தல் போட்டியைத் தவிர்ப்பதற்கு செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. சுபாஷ் போஸ் வெற்றி பெற்றும்கூட அவரால் பதவியில் தொடரமுடியாமல் போனது வேறு கதையாகும்.\nநாடு விடுதலை பெற்ற பிறகு முதன் முறையாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்பட்டது. புருசோத்தமதாஸ் தாண்டன், ஜே.பி.கிருபாளினி, சங்கர்ராவ்தேவ் ஆகிய மூவரும் போட்டியிட்டனர். தாண்டன் வல்லபாய் படேலின் ஆதரவைப் பெற்றவர். கிருபாளினி நேருவின் ஆதரவைப் பெற்றார். தேர்தல் முடிவில் தாண்டன் வெற்றிபெற்றார். ஆனாலும், பிரதமர் நேருவுடன் அவரால் இணைந்து வேலை செய்ய முடியவில்லை. விலக நேர்ந்தது. பிரதமரான நேருவும் துணைப் பிரதமரான வல்லபாய் படேலும் பல பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்கள். ஆனாலும் இருவருமே சனநாயகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள். எனவே தான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தனித்தனி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை உருவானபோதி லும் கூட சனநாயக ரீதியில் அதற்கு தீர்வு கண்டார்களே தவிர தங்களுக்குள் பகைமை வெறியை வளர்த்துக் கொள்ளவில்லை.\nஇந்தியாவின் முதலாவது குடியர சுத் தலைவர் வேட்பாளரைத் தேர்ந் தெடுப்பதிலும் சனநாயக முறையை நேரு பின்பற்றத் தவறவில்லை. கவர்னர் - ஜெனரலாக இருந்த ராஜாஜியே முதலாவது குடியரசுத் தலைவராக ஆக வேண்டும் என நேரு விரும்பினார். ஆனால் படேல், ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் பலரும் அப்பதவியில் இராஜேந்திர பிரசாத் அமர்த்தப்பட வேண்டும் என விரும்பினார்கள். காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு கூட்டம் நடத்தப்பட்டபோது இராஜேந் திர பிரசாத் அவர்களுக்குப் பெரும் பான்மையினர் ஆதரவளித்தனர். சனநாயக ரீதியில் செய்யப்பட்ட இந்த முடிவை பிரதமர் நேரு தலைவணங்கி ஏற்றுக்கொண்டார். அவர் விரும்பி யிருந்தால் அதை ஏற்க மறுத்து தனது வேட்பாளரையே வற்புறுத்தி யிருப்பாரானால் அவரை எதிர்க்கும் வலிமை யாருக்கும் கிடையாது.\nமொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை கள் இந்தியா முழுவதும் மூண்டெழுந்த போது நேரு அதை ஏற்க மறுத்தார். மொழிவழியாக மாநிலங்களைப் பிரிப்பது தேச ஒற்றுமைக்கு ஆபத்தானது என கருதினார். ஆனால் மக்கள் போராட் டங்கள் வலுத்த போது சனநாயகவாதி யான நேரு தனது கருத்தை மாற்றிக் கொண்டு மொழிவழி மாநிலங்களை அமைக்க முன்வந்தார்.\nபடேல், ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தபிறகு நேரு தனிப்பெரும் தலைவராக உயர்ந்தார். கட்சியிலும், ஆட்சியிலும் அவர் விரும்பியதை செய் யக்கூடிய அதிகாரம் அவரிடம் குவிந் திருந்தது. ஆனாலும் அவர் சனநாயக ரீதியில் முடிவுகளை மேற்கொண்டாரே தவிர தனது விருப்பத்தை கட்சியிலும் ஆட்சியிலும் திணிக்கவில்லை.\nதனக்குப் பின் தனது மகள் இந்திரா அரசியல் வாரிசாக வரவேண் டும் என அவர் திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை. அவருக்குப் பிறகு கட்சிகூடி லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக ஏற்றது. சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகுதான் காமராசர் தலைமையில் கட்சியில் உள்ள பெரும் பான்மையினரின் ஆதரவைப்பெற்று இந்திரா பிரதமரானார். ��னால், தனது தந்தையைப் போல் சனநாயகவாதியாக இராமல் கொஞ்சம் கொஞ்சமாக சர்வதி காரியாக ஆனார். கட்சியிலும் ஆட்சி யிலும் அவரது விருப்பத்திற்கு மாறான வர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார் கள். எதிர்ப்புக் குரலை நசுக்குவதற்கு அவசரகால நிலையை அவர் பிரகடனம் செய்ததும் அதன் பின்விளைவுகளின் காரணமாக அவர் பதவியிழக்க நேர்ந்த தும் மறக்க முடியாத வரலாறாகும்.\nகாங்கிரஸ் கட்சியில் சனநாயகம் அடியோடு குழிதோண்டிப் புதைக்கப் பட்டதற்கு இந்திராவே பொறுப்பாவார். அதன் காரணமாக காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது தனி வரலாறு ஆகும். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்த\nலில் இந்திராவுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி அவருக்கு சர்வதிகார சிந்த னையை ஊட்டியது. மக்கள் தன்னை நம்பி மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். இந்த வெற்றிக்கு கட்சியும், அதன் தொண்டர்களும் நிர்வாகிகளும் காரண மல்ல. தனக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உறவில் குறுக்கிடுவதற்கு யாரையும் அனுமதிக்கக்கூடாது என முடிவெடுத்தார். அதன் விளைவாக காங்கிரஸ் கட்சியில் மேலிருந்து கீழ்வரை நியமன முறையில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதன் விளைவாக கட்சி கொஞ்சம் கொஞ்சமாக செயலற் றுப் போனது. 1977ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் காங்கிரஸ்கட்சி படுதோல்வி அடைந்தது மட்டுமல்ல இந்திராவே தோல்வியடையும் நிலை உருவாயிற்று.\nஇந்திய சனநாயகத்திற்கு இந்திரா விளைவித்த பெரும்ஊறு வாரிசுரிமையாகும். தனக்குப் பின் தனது மகன் சஞ்சய் காந்தியை வாரிசாக அறிவித்து கட்சியை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு அவரை வளர்த்தார். எதிர்பாராத நிலையில் விபத்து ஒன்றில் அவர் காலமான பிறகு அரசியலில் நாட்டமில்லாத இராஜீவ்காந்தியை கட்டாயப்படுத்தி தனது வாரிசாக வளர்க்க முயன்றார். ஆனால், அது வேண்டாத விளைவுகளுக்குக் காரண மாயிற்று, காங்கிரஸ் கட்சியில் வாரிசுரிமை நோய் படர்ந்தது. அகில இந்திய அளவிலிருந்து மாவட்ட அளவு வரை பல்வேறு மட்டங்களிலிருந்த காங்கிரஸ் தலைவர்களும் தங்களுடைய புதல்வர்களையும் புதல்விகளையும் அரசியல் வாரிசுகளாக வளர்க்கத் தொடங்கினார்கள். இந்த நோய் மற்ற கட்சிகளுக்கும் பரவியது.\nஇராஜீவ் காந்திக்குப் பிறகு அவரது மனைவி சோனியா காங்கிரஸ் தலைவராக்கப்பட்ட விதம் வேடிக்கை யானது. 1971ஆம் ஆண்டு காங்கிரசில் ஏற்பட்ட பிளவிற்��ுப் பிறகு உருவான இந்திரா காங்கிரசில் முதன்முறையாக தலைவர் தேர்தல் 1997ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. சீத்தாராம் கேசரி, சரத்பவார், ராஜேஸ் பைலட் ஆகிய மூவரும் போட்டியிட்டனர். அதில் சீத்தாராம் கேசரி வெற்றிபெற்றார். பிரதமர் குஜ்ரால் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவது என காங்கிரஸ் கட்சி முடிவு செய்தபோது பெரும் குழப்பம் மூண்டது. அந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சோனியா காங்கிரஸ் தலைவர் பதவியைக் கைப்பற்றினார். முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சீத்தாராம் கேசரியை யாரும் நீக்கிவிடமுடியாது. ஆனால் காங்கிரஸ் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் அவர் பதவியைப் பறித்தார். இத்தாலியில் பிறந்த சோனியா பாசிச நடவடிக்கைகளைக் கையாண்டு காங்கிரஸ் தலைவரானார். காங்கிரஸ் செயற்குழுக்கூட்டத்தில் தலைவரான கேசரி பலவந்தமாக நீக்கப்பட்டார். அவர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. காங்கிரஸ் சட்டத்திட்டப்படியும் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுப் பிரதிநிதி களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. ஆனால் சட்ட திட்டங்களைத் துச்சமாக மதித்துத் தூக்கியெறிந்து விட்டு தலைவர் பதவியை சோனியா கைப்பற்றினார்.\nஇப்போது அதே பாணியில் இப்போது தனது மகனை காங்கிரஸ் தலைவராக்குவதற்கும் பின்னர் பிரதம ராக்குவதற்கும் அடித்தளமிட்டிருக்கிறார். காங்கிரஸ் சட்டதிட்டப்படி துணைத் தலைவர் பதவி என்பதே கிடையாது. ஆனால் ராகுல் துணைத் தலைவராக்கப் பட்டிருக்கிறார். இதற்காக கட்சியின் சட்டதிட்டத்தையே திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.\nதுணைத் தலைவர் பதவியை ஏற்றவுடன் பேசிய ராகுல் காந்தி \"சமீப காலமாக இளைஞர்கள் கோபமாக உள்ளனர். இதற்கு காரணம் அரசியலிலிருந்து தாங்கள் ஒதுக்கிவைக்கப்பட்ட தாக அவர்கள் கருதுகிறார்கள். தங்கள் குரல் நசுக்கப்படுவதாகவும் அவர்கள் எண்ணுகிறார்கள். வருங்காலத்தில் ஆட்சி, முடிவெடுத்தல், நிர்வாகம், அரசியல் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படவேண்டும்'' எனப் பேசியிருக்கிறார். இளைஞர்கள் என அவர் குறிப்பிடுவது தன்னைப் போன்ற பெரிய இடத்துப் பிள்ளை களையே. இவர் மட்டுமல்ல, மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் மாநிலங் களில் உள்ள காங்கிரஸ் தலை��ர்கள் ஆகியோரின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களையே அவர் குறிப்பிடு கிறார். நேற்றுவரை பொதுத்தொண்டு என்ன என்பதையே அறியாதவர்கள் மக்களைச் சந்திக்காதவர்கள் ராகுலைப் போல இன்றைக்கு முக்கியப் பதவிகளில் அமர்த்தப்படவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.\nபொது வாழ்க்கைக்கு வருகிற வர்கள் தொண்டு, துன்பம், தியாகம் ஆகிய முப்பெரும் குணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என காந்திய டிகள் கூறினார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் பகத்சிங், வாஞ்சிநாதன் போன்ற வீர இளைஞர்கள் எண்ணற்றத் தியாகங்கள் செய்தார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் ஜெயப்பிரகாஷ் நாராயணன், லோகியா, அசோக்மேத்தா போன்ற இளைஞர்கள் சோசலிசப் பாதையில் காங்கிரஸ் செல்ல வேண்டும் என்பதற் காக இடைவிடாமல் போராடினார்கள். இந்திரா பிரதமராக இருந்தபோது சந்திர சேகர், மோகன் தாரியா போன்ற இளைஞர்கள் கட்சி முற்போக்கான பாதையில் செல்லவேண்டும் என்பதற் காகப் போராடினார்கள். ஆனால் இன்றைக்கு பதவிகளைப் பங்கிடும் போட்டியில் இளைஞர்கள் ஈடுபட்டிருக் கிறார்கள். ராகுலைப் போன்ற ஒருவர் திடீரென காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வாரிசு உரிமை அடிப்படையில் உயர்த்தப்படுவது மேனாமினுக்கி இளைஞர்களுக்கு ஊக்கமூட்டி யுள்ளது. ராகுலைச் சுற்றியுள்ள இளைஞர்கள் பலரும் மத்திய அமைச்சர்களின் செல்லப்பிள்ளைகள். ஏழை எளிய மக்களின் துன்பங்களையோ அல்லது நாட்டு நடப்பையோ கொஞ்சமும் புரிந்துகொள்ளாதவர்கள்.\nகாங்கிரஸ் கட்சியில் ஆழமாக வேரூன்றிப் போயிருக்கும் வாரிசுரிமை அரசியல் மாநில கட்சிகள் பலவற்றுக்கும் பரவி அக்கட்சிகளிலும் வாரிசுரிமை பெருகிக்கொண்டிருக்கிறது. மன்னர் ஆட்சியில்தான் தந்தைக்குப் பிறகு மகன் என்ற நிலை இருந்தது. ஆனால், சன நாயக ஆட்சியில் வாரிசுரிமை என்பது அதன் ஆணிவேரையே அறுத்துவிடும். வாரிசுரிமை அரசியலின் விளைவாக காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்ல பல்வேறு மாநிலக் கட்சி களிலும் சனநாயகம் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது. ஒட்டுமொத்தத்தில் காந்தியடி களும் நேருவும் மற்ற தலைவர்களும் சனநாயகப் பயிரைக் கண்ணீர்விட்டு வளர்த்தார்கள். ஆனால் இந்த சனநாய கப் பயிரை சர்வாதிகார மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கான கால் கோல் விழா தில்லியில் அரங்கேறி யிருக்கிறது.\n- நன்றி : தினமண�� 23-1-13\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/01/19/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99/", "date_download": "2019-05-21T07:11:40Z", "digest": "sha1:LYLKICGBKYSTDXC27XRNQ43FVYC5UWPJ", "length": 30510, "nlines": 526, "source_domain": "www.theevakam.com", "title": "கவரோடு மாத்திரையை விழுங்கிய பெண் – 17 நாட்களுக்கு பின்பு நடந்த அற்புதம்..! | www.theevakam.com", "raw_content": "\nஇன்றைய (21.05.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஅஜித், விஜய் யாருக்கு அரசியல் செட்டாகும்\nபிரபல நடிகர் தனுஷ் பதிவிட்ட ட்விட்\nபிரபல தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்தா இது..\nஇந்த நாட்டுல சமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nதமிழர்களே இனிமே சூடா டீ குடிக்காதீங்க\nஇந்த 5 ராசிக்காரர்களையும் மேலோட்டமாக பார்த்து ஏமாந்துடாதீர்கள்\nஜப்பானியர்கள் தொப்பை இல்லாமல் இருப்பதன் ரகசியம் அம்பலம்\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது\nசர்ச்சைகளை தாண்டி தமிழ் பிக்பாஸ் 3 ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு\nHome Slider கவரோடு மாத்திரையை விழுங்கிய பெண் – 17 நாட்களுக்கு பின்பு நடந்த அற்புதம்..\nகவரோடு மாத்திரையை விழுங்கிய பெண் – 17 நாட்களுக்கு பின்பு நடந்த அற்புதம்..\nவட அயர்லாந்தில் கவரோடு மாத்திரையை விழுங்கிய பெண் ஒருவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு 17 நாட்கள் தொண்டையில் சிக்கியருந்த பிளாஸ்டிக் கவர்\nவெளியே எடுத்துள்ளனர்.வட அயர்லாந்தைச் சேர்ந்த ரெஹீனா (40) என்ற பெண் கடந்த மாதம் வலி நிவாரணி மாத்திரையை ஏதோ ஒரு ஞாபகத்தில் கவரை பிரிக்காமல் கவரோடு சேர்த்து விழுங்கியுள்ளார்.\nஇதனையடுத்து மறுநாள் தொண்டையில் லேசாக எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த எரிச்சல் வலியாக மாறியது. வலி தங்காம்மல் மருத்துவமனைக்குச் சென்றுயுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் சாதாரண தொண்டை வலிக்கான மருந்தை கொடுத்தனர்.ஆனால் தொடர்ந்து ஒரு வாரம் ஆகியும் தொண்டையில் வலி தீராத நிலையில் அவர் மற்றொரு மருத்துமனைக்குச் சென்றுள்ளார்.\nஅங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தொண்டையை எக்ஸ்ரே எடுத்து பார்க்கலாம் என்று கூறி ஸ்கேன் எடுத்தனர். அப்போது அவர் தொண்டையில் ஏதோ ஒரு பொருள் ஒன்று சிக்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். ஸ்கேநில் கவர் பிரிக்கபடாத 4 மாத்திரையை சுமார் 17 நாட்களாக தொண்டையில் சிக்கயும் அவர் உயிர் வாழ்ந்துள்ளார். இதையடுத்து ரெஹீனாவுக்கு அவசர சிகிச்சையளித்து மருத்துவர்கள் அவர் தொடையில் இருந்த மாத்திரை கவரை 17 நாட்ககளுக்கு பின்பு வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்\nதிருமணத்துக்கு மறுத்த விதவை மீது ஆசிட் வீச்சு – கள்ளக்காதலன் தற்கொலை..\nஸ்மார்ட்போனின் பாஸ்வேர்டைக் கூற மறுத்த கணவரை உயிரோடு கொளுத்திய மனைவி.\nதொடர் தாக்குதலிற்கு திட்டமிட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது\nசமூக வலைத்தளங்களை அவதானிக்க விசேட பிரிவு\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைதினை சட்ட பிரச்சினையாக திசை திருப்ப முயற்சி\nமே 8 – உலக செஞ்சிலுவை தினம் இன்று\nபயங்கரவாதியான சஹரான் எந்த நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தார் எப்படித் தப்பினார் வெளிவரும் பல புதிய உண்மைகள்..\nஇச்சாதாரி நாகங்கள் மனிதராக உருமாறும் என்பது உண்மையா இதோ வெளியான பல மர்மங்கள்..\n2,000 ஆண்டுகளிற்கு முந்தைய பதப்படுத்தப்பட்ட மனித உடல், எலிகள் மீட்பு\nபால்ராஜ் பற்றிய செய்தியால் நீதிமன்ற படியேறிய தமிழ் பத்திரிகை\n“பகிரங்கமாக எனது அந்த உறுப்பை பிடித்தார்கள்“: இலங்கையில் நடந்த சம்பவத்தை பகிரங்கப்படுத்திய அமெரிக்க யுவதி\nகடைசியாக கணவருக்கு அனுப்பிய குறும் செய்தி…. பதில் வர முன்னரே வெடித்துச் சிதறிய பரிதாபம்… சோகமாக முடிந்த புதுமணப் பெண்ணின் வாழ்க்கை..\nஎமது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மோடிக்கு எதிராக போட்டி – விவசாயிகள் அறிவிப்பு\nநாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு குற்றம் சுமத்தும் வாசுதேவ நாணயக்கார\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதிடீர் சோதனை: லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nபெண் காவலர் கைதியான கதை\nஇந்திய அணியுடனான தொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்\nமனோ தத்துவ டாக���டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ஷாக் கொடுத்த சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் 6 வயது மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\nஇனிமே சூடா டீ குடிக்காதீங்க\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nபெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவு… : லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nகைதியின் குழந்தையை கருவில் சுமக்கும் பெண் காவலர்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nசன்னி லியோன் தனது வாழ்க்கை குறித்து எவரும் அறியா சில தகவல்கள்\nதனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்த காஜல்\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nமீண்டு வந்த ஸ்ரேயா., பிரபல நடிகருடன் இணைந்தார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ஷாக் கொடுத்த சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுத��வு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/102847-makeover-may-change-according-to-the-song---makeup-women-annie.html", "date_download": "2019-05-21T07:33:41Z", "digest": "sha1:F3MCBHSZT4C2NVN3BVDJCDOWCAKCBZW2", "length": 17748, "nlines": 110, "source_domain": "cinema.vikatan.com", "title": "“கிளாமர், கிராமியம்னு பாட்டுக்கேத்த மாதிரி மேக்கப் மாறும்!” - ‘சூப்பர் சிங்கர்’ வியூகம் சொல்கிறார் ஆனி", "raw_content": "\n“கிளாமர், கிராமியம்னு பாட்டுக்கேத்த மாதிரி மேக்கப் மாறும்” - ‘சூப்பர் சிங்கர்’ வியூகம் சொல்கிறார் ஆனி\n“கிளாமர், கிராமியம்னு பாட்டுக்கேத்த மாதிரி மேக்கப் மாறும்” - ‘சூப்பர் சிங்கர்’ வியூகம் சொல்கிறார் ஆனி\n“நடிகர் அர்ஜூனின் மனைவி, நடிகர் மோகனின் மனைவி எனப் பலருக்கும் வீட்டில் மேக் ஓவர் செய்வேன். அவங்க எல்லாம், 'நீங்க தனியா பியூட்டி பார்லர் வைக்கலாமே'னு சொல்வாங்க. நானும் யோசிச்சுட்டே இருந்தேன். தி.நகருக்கு வீடு மாறினதும், ஒரு நண்பர் இந்த இடத்தைச் சொன்னார்” என்கிறார் ஆனி (annie). விஜய் டி.வியில் 'சூப்பர் சிங்கர்'களை 'ஸ்டார் சிங்கர்'களாக காட்டிய சிறப்புக்குரியவர் ஆனி. சென்னை, ஜி.என்.செட்டி ரோட்டில் இருக்கும் 'ஓக் சலூன்' நிறுவனர். இந்தத் துறைக்கு வந்த பாதை, தான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பற்றி பேசுகிறார்.\n“என் குழந்தைகளுக்கு பவுடர் பூசி பள்ளிக்கு அனுப்பும்போது, அவங்க அவ்வளவு அழகா இருப்பாங்க. ஒவ்வொரு நாளும் பூரிப்போடு ஸ்கூலுக்கு அனுப்பிவைப்பேன். இதேமாதிரி ஒருநாள் அவங்களை அனுப்பிவெச்சுட்டு, ஒரு ஃபேஷன் புக்கை படிச்சுட்டிருந்தேன். அதிலிருந்த மாடல்களைப் பார்த்ததும் நாமும் மத்தவங்கள இப்படி அழகாக்கலாமேனு தோணுச்சு. அதேநேரம் ஒரு நிறுவன��்தின் பியூட்டி கோர்ஸ் பத்தின அறிவிப்பையும் பார்த்தேன். நானும் என் தோழியும் விண்ணப்பிக்க முடிவு செஞ்சோம். ஒரு மாசத்துக்கு 2,500 ரூபாய் கட்டணம். விண்ணப்பிக்கவும் காசு. ஏதோ ஒரு காரணம் சொல்லி காசு வாங்கி, வீட்டுக்குத் தெரியாமலே விண்ணப்பிச்சுட்டோம். எங்களுக்கு அட்மிஷனும் கிடைச்சிடுச்சு. பயத்தோடு என் கணவர்கிட்ட, 'நான் வீட்டு வேலையெல்லாம் முடிச்சதும் ஃப்ரியாதானே இருக்கேன். இந்த கோர்ஸ் முடிக்கட்டுமா'னு கேட்டேன். அதற்கு அவர், 'இந்த கோர்ஸைப் படிச்சுட்டு பியூட்டி பார்லரா வைக்கப்போறே'னு கேட்டேன். அதற்கு அவர், 'இந்த கோர்ஸைப் படிச்சுட்டு பியூட்டி பார்லரா வைக்கப்போறே'னு கிண்டலோடுதான் சம்மதிச்சார்'' என்று சுவாரஸ்யமாக தொடர்கிறார் ஆனி.\n''ஒவ்வொரு மாசமும் 2,500 ரூபாய் என மூன்று மாசத்தில் கோர்ஸை முடிச்சேன். 21 வருஷத்துக்கு முன்னாடி அது பெரிய தொகை. கோர்ஸ் முடிச்சதும் சில பார்லர்களில் வேலை பார்த்தேன். அப்போதான் லண்டனில் இருக்கிற 'மாரீஸ் ஸ்கூல் ஆஃப் காஸ்மெட்டாலஜி அண்டு ஹேர்ஸ்டைல்' அகாடமியில் சேரும் வாய்ப்பு கிடைச்சது. நான் இவ்வளவு ஈடுபாட்டோடு இருக்கிறதைப் பார்த்து கணவரும் ஊக்கப்படுத்தினார். 1985-ம் வருஷம் அந்த அகாடமியில் சேர்ந்து கோர்ஸை முடிச்சேன். இன்னிக்கு இந்தியாவின் டாப் பியூட்டீஷியனில் ஒருவரான வித்யா ரஹத்துங்கா, டிரெய்னரா இருந்து பயிற்சி கொடுத்தாங்க. கோர்ஸ் முடிச்சதும் வீட்டிலேயே பயிற்சி மற்றும் பார்லர் ஆரம்பிச்சேன். அப்புறம், 1996-ம் வருஷம் பெண்களுக்காக ஆரம்பிச்சதுதான் 'ஓக் சலூன்'. 'ஓக்' என்பதற்கு ஆங்கிலத்தில் 'இன்றைக்கு என்ன டிரெண்ட்' என்று அர்த்தம். எல்லாக் காலத்துக்கும் ஏற்றது இந்தப் பெயர். அப்புறம் 1997-ம் வருடம், தமிழ்நாட்டிலேயே முதன்முறையா இருபாலருக்குமான சலூனை ஆரம்பிச்சேன்.\n2010-ம் வருஷம், விஜய் டி.வியில் புரோகிராம் செய்யும் ஒருத்தர் வாடிக்கையாளரா வந்திருந்தார். எங்க வொர்கைப் பார்த்து சந்தோஷமாகி, 'நீங்க விஜய் டி.வியில் கலந்துக்கும் செலிபிரிட்டிகளுக்கு மேக் ஓவர் பண்ணிறீங்களா'னு கேட்டார். நானும் சம்மதிச்சு செய்ய ஆரம்பிச்சேன். அடுத்து, 'சூப்பர் சிங்கர் - 2' நிகழ்ச்சியின் தொகுப்பாளினி சின்மயிக்கு மேக் ஓவர் பண்ணிவிட்டேன். பிறகு, நிகழ்ச்சிக்கு வரும் நடுவர்கள், டாப் 30, டாப் 20, டாப் 10, டாப் 5 என சிங்கர்கள், ஸ்பெஷல் கெஸ்ட் என எல்லாருக்கும் மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்களை செய்ய ஆரம்பிச்சேன். 'சூப்பர் சிங்கர் - 1' நிகழ்ச்சி எந்த மேக்கப்பும் இல்லாமல்தான் நடந்தது. இரண்டாவது சீசனில்தான், மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் செய்ய ஆரம்பிச்சேன். இப்போவரை விஜய் டி.வி இதற்காக வேற யாரையும் பயன்படுத்தறதில்லை. 'ஜோடி நம்பர் - 1' மற்றும் விஜய் டி.வி ஸ்பான்ஸர் செய்யும் எல்லா முக்கியமான நிகழ்ச்சிகளுக்கும் நான்தான் மேக் ஓவர் செய்தேன்'' என்று மகிழ்ச்சி பொங்க சொல்கிறார் ஆனி.\n''ஒவ்வொரு பாடலைப் பாடும்போதும் சிங்கர் மற்றும் நடுவர்கள் போட்டிருக்கும் டிரெஸ்ஸைப் பொருத்து மேக்கப்பை மாற்றுவோம். கிளாமர் பாட்டைப் பாடும்போது, அந்த டிரெஸூக்கு தகுந்த மாதிரி மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல் இருக்கணும். நடுவர்களான திவ்யா, மால்குடி சுபா, பேபி ஷாலினி, சுதா ரகுநாதன், சுஜாதா, அனந்த் வைத்தியநாதன், ஹரிஹரன், செளமியா மற்றும் செலிபிரிட்டிகளான ஜானகி அம்மா, வைரமுத்து, எஸ்.பி.பி எனப் பலருக்கும் போட்டுவிட்டிருக்கேன். என்கிட்ட 16 வருஷத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு வந்தாள். அவள் அம்மா ஒரு ஹோட்டலில் பாத்திரம் துலக்கும் வேலை செய்துட்டு இருந்தாங்க. அந்தப் பொண்ணு படிச்சது ஐந்தாம் வகுப்புத்தான். தமிழ்த் தெரிந்தாலும், சரியான வார்த்தைகளில் பேசத் தெரியாது. 'இன்னா மேடம் பண்ணோனோம்'னு பேசுவாள். அவளுக்குப் பேச்சிலிருந்து தொழில் வரை பழக்கினேன். ஒரு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் முடிச்சு வேலையை விட்டுப்போனாள். அவள் சம்பாதிச்ச பணத்தில் வீடு வாங்கி, லீசுக்குவிட்டு அம்மாவை நல்லாப் பாத்துக்கிட்டா. இப்படி பலரை டிரெயின் பண்ணியிருக்கேன். 21 வருஷங்களுக்கு முன்னாடி சென்னையில் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு மட்டுமே பியூட்டிப் பார்லர்கள் இருந்துச்சு. இன்னிக்கு தெருவுக்குத் தெரு பியூட்டி பார்லர்கள் வந்தாச்சு. ஆனாலும். எங்களுக்கான மதிப்பு உயர்ந்துட்டே இருக்கு.\nகிளாரா இன்டர்நேஷனல் காஸ்மெட்டாலஜி அண்டு பியூட்டி அகாடமி (klara international cosmetology and beauty academy), 2006-ம் வருஷம் என்னை தமிழ்நாட்டு கிளையின் டைரக்டர் ஆக்கினாங்க. 2010 வரை அந்தப் பதவியில் இருந்தேன். என்கிட்ட பேசிக் கோர்ஸ் எடுக்க மூன்று மாதங்களும், அட்வான்ஸ் கோர்ஸ் எடுக்க நான்கு மாதங்களும் வகுப்புகள் வரலாம். ஒரு மாதம் பா���ங்கள், இரண்டு மாதங்கள் பிராக்டிஸ் இருக்கும். கோர்ஸை முடிச்சவங்களுக்கு சான்றிதழ் கொடுப்போம். அதைவெச்சு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கலாம்.\nநடிகை தேவதர்ஷினி, பாடகி சுஜாதாவின் குடும்பத்தினர், திவ்யா, திவ்யதர்ஷினி, 'கோலங்கள்' ஆதி எனப் பலரும் என் கிளைன்ட்ஸ். இப்போ விஜய் டி.வி., எங்கள் குடும்பத்தில் ஒண்ணாயிடுச்சு. 'ஓக் சலூன்' பெயரை ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் போடுவாங்க. இந்த வெற்றிகளுக்குக் காரணம், நாங்கள் மெருகேற்றி வரும் புதுப் புது அப்டேட்ஸ். 'சூப்பர் சிங்கர்', 'ஜோடி நம்பர் 1' போன்ற நிகழ்ச்சிகளின் அடுத்தடுத்த பார்ட் ஆரம்பிச்சதும் மறுபடியும் ஒரு கலக்கு கலக்கிட வேண்டியதுதான்'' என கலகலவென சிரிக்கிறார் ஆனி.\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section92.html", "date_download": "2019-05-21T07:28:28Z", "digest": "sha1:CCJ4YGPIRMCB6RVHDF73NYIGIVA42R2Z", "length": 44488, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பரிசுகளை ஏன் ஏற்கக்கூடாது? | ஆதிபர்வம் - பகுதி 92 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 92\n(சம்பவ பர்வம் - 28)\nபதிவின் சுருக்கம் : பிரம்மத்தை முதலில் அடைவது யார் என்பதை யயாதியிடம் கேட்ட அஷ்டகன்; யயாதியின் வரலாறு குறித்து வினவிய அஷ்டகன்; தன் புண்ணியத்தை யயாதிக்குக் கொடுத்த அஷ்டகன்; பரிசுகளை ஏற்க மாட்டேன் என்று அதை மறுத்த யயாதி; பிரதர்த்தனனும் தன் புண்ணியத்தை அளிக்க முன்வந்தது...\nபிரகாசித்துக்கொண்டு பிரம்மத்தில் முதலில் ஒருங்கிணைவது துறவியா அல்லது ஞானமுள்ளவனா\n[1] கும்பகோணம் பதிப்பில், \"ராஜாவே சூரியனையும், சந்திரனையும் போல ஒடுங்குகின்ற முன்சொல்லப்பட்ட இவ்விருவருள் (கிராமத்தில் வஸிப்பவனும் வனத்தில் வசிப்பவனுமாகிய இவ்விருவருள் எவன் முதலில��� தேவர்களோடு ஒப்புமையடைகிறான்\" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"இவ்விருவரில் (துறவி மற்றும் இல்லறத்தான் ஆகியோரில்) எவர் முதலில் தேவர்களுடன் ஒன்றிணைவார்கள் சூரியனையும், சந்திரனையும் போல ஒடுங்குகின்ற முன்சொல்லப்பட்ட இவ்விருவருள் (கிராமத்தில் வஸிப்பவனும் வனத்தில் வசிப்பவனுமாகிய இவ்விருவருள் எவன் முதலில் தேவர்களோடு ஒப்புமையடைகிறான்\" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"இவ்விருவரில் (துறவி மற்றும் இல்லறத்தான் ஆகியோரில்) எவர் முதலில் தேவர்களுடன் ஒன்றிணைவார்கள்\nயயாதி, \"ஞானமுள்ளவர்கள், வேதங்கள் மற்றும் அறிவின் உதவியோடு, அண்டத்தில் காணப்படுவதெல்லாம் மாயை என்பதை உறுதி செய்து, தானாகவே நிலைத்திருக்கும் பரமாத்மாவை உடனே உணர்கிறார்கள்.(2)\nமேலும் யோகத்திற்கும், தியானத்திற்கும் தன்னை அர்ப்பணித்தவன், வெற்றியை அடைவதற்காக வருத்தத்துடன் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதால், ஒரே வாழ்க்கையின் மூலம் வெற்றியை அடைய அவனுக்குப் போதிய நேரம் கிடைக்காமல், உலக ஈர்ப்புகளால் தவறாக வழிநடத்தப்பட்டு, ஏற்கனவே {இந்த வாழ்வின் மூலம்} அடைந்த முன்னேற்றத்தை அடுத்த வாழ்வில் அடைகிறான். ஆனால், அறிவுள்ளவன், அழிவில்லாத ஒருமையை உடனே கண்டு கொள்கிறான். எனவே, உலக இன்பங்களில் ஈடுபட்டாலும், அவற்றால் அவனது இதயம் எந்தப் பாதிப்பையும் அடைவதில்லை. எனவே, அவனது முக்தியைத் தாமதப்படுத்த எதுவும் இல்லை. எனினும், ஞானத்தை அடையத் தவறியவன், செயல் (வேள்விகள்) சார்ந்த பக்தியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். ஆனால், முக்தியை விரும்பி அத்தகு பக்தியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்பவன் வெற்றியடையமாட்டான். அவனது வேள்விகள் கனியைக் கொடாமல், கொடூரத் தன்மையையே பற்றிக் கொள்ளும். கனியின் {பலனின்} மீது ஆசையில்லாமல் செய்யப்படும் பக்திச் செயல்பாடு, அத்தகு மனிதர்களுக்கு யோகத்திலேயே அமையும்\" என்று பதிலுரைத்தான்[2].(3-5)\n[2] கும்பகோணம் பதிப்பில், \"கிருஹஸ்தர்கள் நடுவில் வாஸஞ்செய்யாதவனாகவும், வைராக்கியமுள்ளவனாகவும் கிராமத்திலேயே வஸிக்கும் யதி, அவரிருவர்களுள் முதலில் தேவஸாம்யத்தை அடை��ிறவன். எவன் நீண்ட வாழ்நாளை அடையாமல் மனத்தில் விகாரத்தை அடைந்து திரிவானோ, அவன் அவ்வாறு செய்ததனால் அனுதாபப்படுவனேயாயின், பிறகு, வேறு தவம் செய்யக் கடவன். எந்த மனிதன் எப்போதும் பாபகாரியங்களுக்குப் பயந்திருப்பானோ அவன் எப்போதும் தன் ஸுகத்தைச் செய்து கொண்டிருந்தாலும், மேலான ஸுகத்தை அடைகிறான். எது ஹிம்ஸையை உண்டு பண்ணுவதோ அதைத்தான் அஸத்தியமென்று சொல்லுகின்றன்றனர். ராஜாவே ஒருவன் ஒன்றைத் தன் சொத்தென்றும், அதற்குத் தான் ஸ்வாமியென்றும் நினையாமலும் பலனைக் கருதாமலும் தர்மத்தைச் செய்வானாயின் அதுதான் நேர்மை; அதுதான் நிஷ்டை; அதுதான் யோக்கியம்\" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், \"அறிவுடையவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனுமான மனிதன் ஒருவன், இல்லறவாசிகளுக்கு மத்தியில் பல்வேறு ஆசைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவனே முதலில் முக்தியை அடைவான்.(2) யோகத் தியானத்துக்குத் தங்களை அர்ப்பணித்திருப்போர், இருமையியல்பில் {idea of duality} இருந்து பயிற்சியின் மூலம் மட்டுமே விடுபட இயலும் என்பதால், அந்த அறிவை அடைய நெடுங்காலத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.(3) மேலும், யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனுக்கு அவனது வாழ்நாளில் வெற்றியை அடைய போதிய நேரமில்லாமல் போனால், அவனது அடுத்த வாழ்வில் அவன் ஏற்கனவே அடைந்திருக்கும் முன்னேற்றத்தின் பலனை அடைவான். ஆனால் ஞானியான ஒருவனோ, அழிவில்லா ஒருமையை எப்போதும் காண்கிறான். எனவே, அவன் உலக இன்பங்களில் ஈடுபடுபவனாக இருப்பினும், இதயம் பாதிக்கப்படாதவனாக இருக்கிறான்(4,5)\"என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"இல்லறத்தானாக இருப்பினும் வீடு இல்லாதவனும், தன் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவனுமான ஒருவனும், கிராமத்தில் வாழும் வீடில்லா துறவியும் முதலில் தேவர்களை அடைவார்கள். முதிர்வயதை அடையாதவர்களும், அழிவடையக்கூடியவர்களும் அவர்களை அடைவார்கள். தவங்கள் செய்யப்பட்டாலும், அதைவிட அதிகமான தவங்கள் செய்யப்படும். கொடூரத்தன்மையால் உண்மையை அடைய முடியாது என்று சொல்லப்படுகிறது. ஓ மன்னா ஒருவன் ஒன்றைத் தன் சொத்தென்றும், அதற்குத் தான் ஸ்வாமியென்றும் நினையாமலும் பலனைக் கருதாமலும் தர்மத்தைச் செய்வானாயின் அதுதான் நேர்மை; அதுதான் நிஷ்டை; அதுதான் யோக்கியம்\" என்று இருக��கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், \"அறிவுடையவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனுமான மனிதன் ஒருவன், இல்லறவாசிகளுக்கு மத்தியில் பல்வேறு ஆசைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவனே முதலில் முக்தியை அடைவான்.(2) யோகத் தியானத்துக்குத் தங்களை அர்ப்பணித்திருப்போர், இருமையியல்பில் {idea of duality} இருந்து பயிற்சியின் மூலம் மட்டுமே விடுபட இயலும் என்பதால், அந்த அறிவை அடைய நெடுங்காலத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.(3) மேலும், யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனுக்கு அவனது வாழ்நாளில் வெற்றியை அடைய போதிய நேரமில்லாமல் போனால், அவனது அடுத்த வாழ்வில் அவன் ஏற்கனவே அடைந்திருக்கும் முன்னேற்றத்தின் பலனை அடைவான். ஆனால் ஞானியான ஒருவனோ, அழிவில்லா ஒருமையை எப்போதும் காண்கிறான். எனவே, அவன் உலக இன்பங்களில் ஈடுபடுபவனாக இருப்பினும், இதயம் பாதிக்கப்படாதவனாக இருக்கிறான்(4,5)\"என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"இல்லறத்தானாக இருப்பினும் வீடு இல்லாதவனும், தன் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவனுமான ஒருவனும், கிராமத்தில் வாழும் வீடில்லா துறவியும் முதலில் தேவர்களை அடைவார்கள். முதிர்வயதை அடையாதவர்களும், அழிவடையக்கூடியவர்களும் அவர்களை அடைவார்கள். தவங்கள் செய்யப்பட்டாலும், அதைவிட அதிகமான தவங்கள் செய்யப்படும். கொடூரத்தன்மையால் உண்மையை அடைய முடியாது என்று சொல்லப்படுகிறது. ஓ மன்னா ஒருவனிடம் எந்த செல்வமும் இல்லாவிட்டாலும், அவன் அர்ப்பணிப்புடன், ஆதாயங்களை நினைத்துப் பாராமல் தர்மத்தைச் செய்தால், அவன் அழிவற்றதன்மையுடன் ஒன்றுதலை அடைகிறான்\" என்றிருக்கிறது. இப்படி நான்கு பதிப்புகளிலும், நான்கு வகைகளில் சொல்லப்பட்டுள்ளது. மூலத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை இதில் சரியாக இருக்கும். மூலம் மிகக் கடினமான வார்த்தைகளில் இருக்கிறது என்றும், மேற்கண்ட சுலோகங்களின் பொருளானது, இல்லறவாசிகள், மற்றும் கிராமத்தவரின் மத்தியில் ஆசைகளுடன் வாழும் ஞானமுள்ள யதி முதலில் முக்தி பெறுவான். யோகம் மற்றும் தவத்துறவுகளில் ஈடுபட்ட வன யதிக்கு தன்னுடைய வாழ்நாள் முக்தியை அடைய போதாமல் போகலாம். அவன். அடுத்தடுத்த பிறவிகளில் தனது கர்மங்களின் பலனைப் பெற்று அதனால் ஞானம் பெற்று முக்திக்கு முன்னேற்றுகிறான் என்றும் தெரிவதாக சம்ஸ்��்ருதம்அறிந்தோர் சொல்கின்றனர்.\n நீர் அழகாகவும், தெய்வீக மாலையால் அலங்கரிக்கப்பட்டும் இளமையாகத் தெரிகிறீர். உம்முடைய காந்தி பெரிதாக இருக்கிறது. நீர் எங்கிருந்து வருகிறீர், எங்குச் செல்கிறீர் நீர் யாருடைய தூதுவன் நீர் கீழே பூமிக்குச் செல்கிறீரா\nயயாதி, \"நான் எனது அறத்தகுதிகளை இழந்து சொர்க்கத்திலிருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். நான் பூமி நரகிற்குள் விழுவதற்கு விதிக்கப்பட்டிருக்கிறேன். உங்களுடனான இந்த விவாதத்தை முடித்துவிட்டு, நிச்சயம் நான் அங்குதான் செல்வேன். இப்போதுகூட, திக்பாலர்கள் என்னை அவ்விடத்திற்கு விரைவாகச் செல்லக் கட்டளையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.(7) ஓ மன்னா நான் இந்திரனிடம் ஒரு வரம் பெற்றிருக்கிறேன். நான் பூமியில் விழுந்தாலும், ஞானமுள்ளவர்கள் மற்றும் அறம்சார்ந்தவர்கள் மத்தியிலேயே விழுவேன். இங்கே கூடியிருக்கும் நீங்களும் அறிவும், அறமும் கொண்டவர்களே\" என்றான்.(8)\nஅஷ்டகன், \"நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர். ஓ மன்னா நான் கேட்கிறேன். நான் மகிழ்வதற்கும் சொர்க்கத்திலோ, அந்தரத்திலோ ஏதாவது ஒரு பகுதி இருக்கிறதா நான் கேட்கிறேன். நான் மகிழ்வதற்கும் சொர்க்கத்திலோ, அந்தரத்திலோ ஏதாவது ஒரு பகுதி இருக்கிறதா அப்படி ஏதாவது இருந்தால், நீர் விழுந்து கொண்டிருந்தாலும், முற்றிலும் விழமாட்டீர்\" என்றான்.(9)\n பூமியின் காடுகளிலும், மலைகளிலும் எத்தனை மாடுகளும், குதிரைகளும் இருக்கின்றனவோ, அப்படியே நீ மகிழ, சொர்க்கத்தில் நிறையப் பகுதிகள் இருக்கின்றன\" என்றான்.(10)\n சொர்க்கத்தில் அப்படி நான் மகிழ்வதற்காக உலகங்கள் இருந்தால், எனது அறத்தகுதிகளின் கனிகளைக் கொண்டு, அவை அனைத்தையும் நான் உமக்கே தந்தேன். எனவே, நீர் விழுந்து கொண்டிருந்தாலும், முற்றிலுமாக விழமாட்டீர். சொர்க்கத்திலும், அந்தரத்திலும் என்னவெல்லாம் அப்படி எனக்காக இருக்கின்றனவோ அவை அனைத்தையும் விரைவாக எடுத்துக்கொள்ளும். உமது துன்பம் விலகட்டும்\" என்றான்.(11)\nயயாதி, \"ஓ மன்னர்களில் சிறந்தவனே பிரம்மத்தை அறிந்த பிராமணன் மட்டுமே இப்படிப் பரிசுகளை ஏற்கலாம். ஆனால், நம்மைப் போன்றவர்கள் ஏற்கக்கூடாது. ஓ ஏகாதிபதி பிரம்மத்தை அறிந்த பிராமணன் மட்டுமே இப்படிப் பரிசுகளை ஏற்கலாம். ஆனால், நம்மைப் போன்றவர்கள் ஏற்கக்கூடாது. ஓ ஏகாதிபதி ஒருவ��் பரிசுகளை எப்படிக் கொடுக்க வேண்டுமோ அப்படி பிராமணர்களுக்கு நானே கொடுத்திருக்கிறேன்.(12) பிராமணனல்லாதவனோ, அல்லது கல்விமானான ஒரு பிராமணனின் மனைவியோ பரிசுகளை ஏற்று கெடுபுகழ் அடையாதிருக்கட்டும். நான் பூமியில் இருந்த போது, அறச்செயல்கள் செய்வதையே விரும்பினேன். இது வரை நான் அப்படி ஒரு காரியத்தைச் செய்ததில்லை. நான் எப்படி ஒரு பரிசை ஏற்க முடியும் ஒருவன் பரிசுகளை எப்படிக் கொடுக்க வேண்டுமோ அப்படி பிராமணர்களுக்கு நானே கொடுத்திருக்கிறேன்.(12) பிராமணனல்லாதவனோ, அல்லது கல்விமானான ஒரு பிராமணனின் மனைவியோ பரிசுகளை ஏற்று கெடுபுகழ் அடையாதிருக்கட்டும். நான் பூமியில் இருந்த போது, அறச்செயல்கள் செய்வதையே விரும்பினேன். இது வரை நான் அப்படி ஒரு காரியத்தைச் செய்ததில்லை. நான் எப்படி ஒரு பரிசை ஏற்க முடியும்\nஅங்கு கூடியிருந்தவர்களில் பிரதர்த்தனன் என்பவன், \"ஓ அழகான வடிவங்கொண்டவரே எனது பெயர் பிரதர்த்தனன். உம்மைக் கேட்கிறேன். நான் மகிழ்வதற்குச் சொர்க்கத்திலோ, அந்தரத்திலோ ஏதாவது பகுதி இருக்கிறதா எனது பெயர் பிரதர்த்தனன். உம்மைக் கேட்கிறேன். நான் மகிழ்வதற்குச் சொர்க்கத்திலோ, அந்தரத்திலோ ஏதாவது பகுதி இருக்கிறதா நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர். எனவே, எனக்குப் பதிலுரையும்\" என்றான்.(14)\n மகிழ்ச்சி நிறைந்த கணக்கிலடங்கா உலகங்கள், சூரியத் தகட்டைப்போன்று ஒளிவீசிக்கொண்டு இருக்கும் துன்பமே அற்ற உலகங்கள் உனக்காகக் காத்திருக்கின்றன. நீ ஒவ்வொரு உலகத்திலும் ஏழுநாள் தங்கினாலும், அந்த உலகங்கள் பூர்த்தியாகாது\" என்றான்.(15)\nபிரதர்த்தனன், \"அவற்றை நான் உமக்கு அளிக்கிறேன். எனவே, விழுந்து கொண்டிருக்கும் நீர் விழக்கூடாது. எனக்கான உலகங்கள் சொர்க்கத்திலிருந்தாலும், அந்தரத்திலிருந்தாலும் அவை உமதாகட்டும். விரைவாக நீர் அதை எடுத்துக் கொள்ளும். உமது துயரங்கள் அகலட்டும்\" என்றான்.(16)\n சக்தியில் இணையானவனான எந்த மன்னனும், வேறு மன்னனின் யோகத் தவங்களின் மூலம் பெற்ற அறத்தகுதிகளைப் பரிசாகப் பெற விரும்பக்கூடாது. ஒரு மன்னன் விதியின் காரணமாகப் பேராபத்தில் சிக்கிக் கொண்டாலும், அவன் ஞானமுள்ளவனாக இருந்தால், கண்டிக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. ஒரு மன்னன் அறத்தில் தனது பார்வையை நிலைக்க வைத்து, என்னைப் போலவே, தனது கடமைகளை அ���ிந்து, அறத்தின் பாதையிலேயே நடக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல நடந்து கொள்ளக்கூடாது.(17,18) அறத்தகுதிகளை அடைய விருப்பம் கொண்ட மனிதர்கள் பரிசுகளைப் பெறாதபோது, நான் எப்படி அவற்றைப் பெற முடியும்\nஇந்த விவாதத்தின் முடிவில் மன்னர்களில் சிறந்தவனான யயாதி, வசுமனஸ் {வஸுமான்} என்பவனால் பின்வருமாறு கேட்கப்பட்டான்.(19)\nஆங்கிலத்தில் | In English\nவகை அஷ்டகன், ஆதிபர்வம், சம்பவ பர்வம், யயாதி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-05-21T07:14:38Z", "digest": "sha1:I5OEV7EQMHUGUN2IFGMKYW23AMKSIOGY", "length": 6652, "nlines": 99, "source_domain": "sivaganga.nic.in", "title": "அடைவது எப்படி | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுப���ன்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nசிவகங்கைக்கு பதிலாக மதுரை விமான நிலையத்திற்கு வழக்கமான விமானத்தில் பயணம் செய்யலாம்.\nசிவகங்கை 43 கி.மீ. தூரத்தில் மதுரை விமான நிலையம் (IXM), மதுரை, தமிழ்நாடு.\nசிவகங்கை 125 கி.மீ. தொலைவில் சிவில் விமான நிலையம் (TRZ), திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு\nநாட்டின் மற்ற முக்கிய நகரங்களிலிருந்து சிவகங்கைமாவட்டத்திலுள்ள முக்கியமான நகரங்களுககு வழக்கமான ரயில்கள் உள்ளன.\nமாவட்டத்தின் முக்கியமான இரயில் நிலையங்கள் : சிவகங்கை (SVGA),காரைக்குடி (KKDI),மானமதுரை (MNM)\nதேசிய நெடுஞ்சாலை 85 கொச்சி-மூணார்-போடிநாயக்கனூர்-தேனி-மதுரை சிட்டி-சிவகங்கை-தொண்டி.\nதேசிய நெடுஞ்சாலை 36 விழுப்புரம் – பன்ருடடி-கும்பகோணம் – தஞ்சாவூர்-புதுக்கோட்டை-திருப்பத்தூர்-சிவகங்கை-மானமதுரை.\nதேசிய நெடுஞ்சாலை 87 திருபபுவனம் – மானமதுரை.- பரமக்குடி – ராமநாதபுரம்- ராமேஸ்வரம் – தனுஷ்கோடி\nமாநில நெடுஞ்சாலை SH 34 ராமநாதபுரம்-இளையங்குடி-சிவகங்கை-மேலூர் சிவகங்கை வழியாக செல்லும் பிரதான வீதிகள்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:26:06Z", "digest": "sha1:HOUDJMXYEPHHMUIMZPVQKUZVBOZR6E2S", "length": 12070, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest திட்டங்கள் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு இரு வகை ஜிஎஸ்டி வரி..\nடெல்லி: ரியல் எஸ்டேட் பில்டர்கள் ஏற்கனவே தொடங்கிய கட்டுமான திட்டங்களுக்கு புதிய முறைப்படி ஜிஎஸ்டி கணக்கிட்டால் மிக அதிகமாக வரி செலுத்த வேண்டி இருக்கிறது. எனவே ஜிஎஸ்...\nதிருவிழாக் குழந்தையாக ஓடும் பிரதமர் மோடி.. 30 நாட்களில் 157 திட்டங்களைத் தொடங்கி வைத்தார்..\nகடந்த பிப்ரவரி 08 2019-ம் தேதி தொடங்கி, மார்ச் 09, 2019 வரையான 30 நாட்களில் 157 திட்டங்களை பிரதமர் மோடி திற...\n2019 தேர்தலை முன்னிட்டு அரசு அறிமுகம் செய்துள்ள புதிய திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த முடிவு\n2019-ம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில் நர...\nஇந்தியாவின் டாப் 10 வளர்ச்சி திட்டங்களை செய்யும் மாநிலங்கள்.. தமிழ் நாடு இருக்கு குஜராத் எங்க மோடிஜி\nமத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களுக்கான வளர்ச்சி திட்டங்களைச் செய்து கொடுப்பது வ...\nஉங்களை வங்கிகள் இப்படி எல்லாம் ஏமாற்றிவிட்டதா என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nவங்கி அதிகாரிகள் இன்சூரன்ஸ் மற்றும் பிற நிதி திட்டங்களை ஏமாற்றி விற்பதை நாம் பல முறை கேள்வி...\nரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி.. பிராட்பேண்ட் சேவையில் சலுகைகள்\nதொலைத் தொடர்புத்துறையில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அதிரடி காட்டி ...\nகருணாநிதி தமிழ் நாட்டுக்கு என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்கான பதில் இது தான்..\nஊடும் பாவுமாகக் கூட அடிப்படை வசதிகள் உள்நுழையாத ஒரு சிற்றூரில், பிற்படுத்தப்பட்ட நலிந்த கு...\nரூ.100 க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் - ஜியோவின் அதிரடி சலுகைகள்..\nதொலைத் தொடர்பு நிறுவனங்களின் எதிர்பாராத சலுகை மழையைக் கணித்துச் சொல்ல முடியாத சூழல் நிலவுக...\nதமிழ் நாட்டிற்கு ரூ.12,400 கோடி செலவில் 66 புதிய சாலைத் திட்டங்கள்\nதமிழ் நாட்டில் சென்னை சேலம் இடையில் அமைக்கப்பட உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்திற்குப் பலத்த எ...\n500 ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்து பணக்காரர் ஆக வேண்டுமா.. கனவை நனவாக்கும் 4 திட்டங்கள்\nசேமிப்பு என்பது விவரம் தெரிந்த காலத்திலிருந்து ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய ஒரு பொருளாதா...\nடார்கெட் மோடி.. 2019 தேர்தல் முன்னிட்டு மம்தா பேனர்ஜி-ன் அதிரடி திட்டங்கள்..\n2019-ம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வர இருக்கும் நிலையில் மேற்கு வங்க முதல்வரான மம்தா பேனர்ஜி ‘நிஜ...\nஉங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற 7 முதலீட்டு திட்டங்கள்..\nபெரும்பாலான பெற்றோர்கள் சந்தை முதலீட்டுடன் கூடிய இன்சூரன்ஸ் திட்டங்கள் மற்றும் குழந்தைகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/22201150/3-persons-arrested-for-jewellery-flush-in-Sivakasi.vpf", "date_download": "2019-05-21T07:12:52Z", "digest": "sha1:4YNRZFX42QFOZGRY5EIS4YSLZ6HVIIIV", "length": 15104, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "3 persons arrested for jewellery flush in Sivakasi || சிவகாசியில் நகை பறிப்பு சம்பங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது 6 பவுன் நகைகள் மீட்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளைய���ட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசிவகாசியில் நகை பறிப்பு சம்பங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது 6 பவுன் நகைகள் மீட்பு + \"||\" + 3 persons arrested for jewellery flush in Sivakasi\nசிவகாசியில் நகை பறிப்பு சம்பங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது 6 பவுன் நகைகள் மீட்பு\nசிவகாசி பகுதியில் நடைபெற்ற 2 நகை வழிப்பறி சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 6 பவுன் நகைகளை மீட்டுள்ளனர்.\nசிவகாசி சர்க்கரை வாவா தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி சீதாலட்சுமி (வயது 56). இவர் கடந்த 14–ந்தேதி தனது வீட்டின் அருகில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் மூதாட்டி சீதாலட்சுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கநகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதில் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சீதாலட்சுமி இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.\nஇதேபோல் சிவகாசி தில்லைநகரை சேர்ந்த சுந்தர்ராஜ் மனைவி ஜெயக்கொடி (40) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஜக்கம்மாள் கோவில் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஜெயக்கொடி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கநகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து ஜெயக்கொடி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில் சிவகாசி டவுன் போலீசார் பாதிக்கப்பட்ட 2 பெண்களிடமும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வாலிபர்களின் அடையாளத்தை கேட்டு தெரிந்து கொண்டனர். பின்னர் அது சம்பந்தமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில் சிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர் சங்கீதா பூபாலன், சப்–இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் சிவகாசி–விளாம்பட்டி ரோட்டில் உள்ள கல்மண்டபம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் அவர் சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்த ஆறுமுகசாமியின் மகன் முருகன் (22) என்றும், இவர் சீதாலட்சுமி, ஜெயக்கொடி ஆகியோரிடம் தங்கநகையை பறித்து சென்றது தெரியவந்தது. இவர��� கொடுத்த தகவலின் பேரில் போலீசார் இந்த வழக்கு தொடர்பாக திருமங்கலத்தை சேர்ந்த மாசானைதேவேந்திரன் (32), சின்னப்பாண்டி (29) ஆகியோரையும் பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.\n1. பிரியாணி கடையில் தகராறு: ஆட்டோ டிரைவரை கொலை செய்த 4 பேர் கைது\nதிருச்சியில் பிரியாணி கடையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை அடித்து கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n2. குஜராத் கோயிலில் கோட்சே பிறந்தநாள் கொண்டாடிய 6 இந்து மகா சபை தொண்டர்கள் கைது\nகுஜராத்தில் கோயிலில் நாதுராம் கோட்சே பிறந்தநாள் கொண்டாடிய இந்து மகா சபை தொண்டர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\nஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியை சேர்ந்த காதலனுடன் மீட்கப்பட்டார். இந்த காதல்ஜோடி குமரியில் தங்கியிருந்த போது போலீசார் மீட்டனர்.\n4. மலேசியா, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.41½ லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல்\nமலேசியா, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.41½ லட்சம் தங்கக்கட்டிகளை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n5. பாடை கட்டி தூக்கி சென்று கமல்ஹாசன் உருவபொம்மையை எரிக்க முயற்சி இந்து மக்கள் கட்சியினர் கைது\nபாடை கட்டி தூக்கி சென்று கமல்ஹாசன் உருவபொம்மையை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் ��ிசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/04/06070620/Be-Careful-Poll-Body-Warns-Yogi-Adityanath-For-PM.vpf", "date_download": "2019-05-21T07:11:47Z", "digest": "sha1:YYXXDL2KZYCYVMYRV6QVBTVHPQJ7ERLG", "length": 14156, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Be Careful\": Poll Body Warns Yogi Adityanath For \"PM Modi's Army\" Remark || ”பிரசாரத்தில் கவனமாக பேச வேண்டும்” யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n”பிரசாரத்தில் கவனமாக பேச வேண்டும்” யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை + \"||\" + Be Careful\": Poll Body Warns Yogi Adityanath For \"PM Modi's Army\" Remark\n”பிரசாரத்தில் கவனமாக பேச வேண்டும்” யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை\n”பிரசாரத்தில் கவனமாக பேச வேண்டும்” என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஉத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், காங்கிரஸார் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்குவார்கள்; ஆனால், பிரதமர் மோடியோ அவர்களை ஒடுக்க வெடிகுண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையுமே பரிசாக வழங்குகிறார். இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனையாக உள்ளது என்று பேசினார்.\nஇதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆதித்யநாத்தின் பேச்சு அடங்கிய வீடியோவை அளிக்குமாறு காசியாபாத் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி அனுப்பப்பட்ட வீடியோவை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், யோகி ஆதித்யநாத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.\nஇதையடுத்து, தனது பேச்சு குறித்து விளக்கமளித்து யோகி ஆதித்யநாத் கடிதம் அனுப்பினார். எனினும், அந்த விளக்கம் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், எதிர்காலத்தில் யோகி ஆதித்யநாத் இதுபோன்ற பேசக் கூடாது. வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதே நேரத்தில் அவரது பேச்சுக்காக வேறு நடவடிக்கை எதையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.\n1. வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு\nவாக்கு எண்ணிக்கை நேர்மையாக, நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.\n2. நாடாளுமன்ற தேர்தல்: நாடு முழுவதும் 3,500 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்\nநாடாளுமன்றத் தேர்தலின் போது பறக்கும் படையின் சோதனையில் நாடு முழுவதும் 3,500 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\n3. நாட்டின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை மோடி அழிக்கிறார் - காங்கிரஸ் கருத்து\nதேர்தல் ஆணைய பிரச்சனையில் நாட்டின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை மோடி அழிக்கிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.\n4. 110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்; 255 பெண் வேட்பாளர்கள் கோடீசுவரர்கள்\n2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 724 பெண் வேட்பாளர்களில் 110 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 255 பெண் வேட்பாளர்கள் கோடீசுவரர்களாக உள்ளனர்.\n5. பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல் விதி மீறல்: தேர்தல் ஆணையர்கள் இடையில் கருத்து வேறுபாடு: பரபரப்பு தகவல்கள்\nபிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதி மீறல் புகாரில் எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதி உள்ளார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு\n2. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்\n3. \"முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்\n4. உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் விரலில் மை வைப்பு, வாக்குக்கு ரூ.500 ரொக்கம்\n5. அமேதியில் ராகுலுக்கு கடுமையான சவால்; வயநாட்டிலிருந்து எம்.பி. ஆவாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:31:58Z", "digest": "sha1:LCW7UZWPHAOQNGJWVMRLZMSBXZMYGPYU", "length": 12086, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "வவுனியாவில் சுத்திகரிப்பில் ஈடுபட்ட நகரசபை ஊழியர்கள் நால்வர் உயிரிழப்பு | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nவவுனியாவில் சுத்திகரிப்பில் ஈடுபட்ட நகரசபை ஊழியர்கள் நால்வர் உயிரிழப்பு\nவவுனியாவில் சுத்திகரிப்பில் ஈடுபட்ட நகரசபை ஊழியர்கள் நால்வர் உயிரிழப்பு\nவவுனியா நகரசபையின் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் கொல்களத்தின் கழிவு பொருட்கள் விடப்படும் குழியை சுத்திகரிக்கச்சென்ற நகரசபையின் சுகாதார உத்தியோகத்தர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. விஷவாயு தாக்கியதாலேயே குறித்த நால்வரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பகுதியில் மாடு வெட்டப்பட்ட இரத்தம் மற்றும் நீர் ஆகிய கழிவுப்பொருட்கள் விடப்படும் குழியை சுத்திகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்போது ஒருவர் மயக்கமுற்ற நிலையில் குழியினுள் விழுந்துள்ளார். இந்நிலையில் அவரைக் காப்பாற்றச் சென்ற ஏனைய மூவரும் மயக்கமுற்று குழியினுள் விழுந்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட நபர் கூறியுள்ளார்.\nஇதனையடுத்து குறித்த நால்வரையும் காப்பாற்ற காவலாளி மற்றும் வாகனத்தின் சாரதி ஆகியோர் முயற்சித்துள்ளனர். எனினும் அவர்களால் காப்பாற்ற முடியாத நிலையில், நகரசபையின் பொறுப்பதிகாரிகளுக்கு இந்த விடயம் குறித்து அறிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த நால்வரையும் குழியிலிருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nஎனினும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சுகாயமாதா புரத்தினைச் சேர்ந்த செல்வராசா, வசந்தகுமார், ஜி.சசிக்குமார் (வயது-28), பூந்தோட்டத்தைச் சேர்ந்த சந்தனசாமி உள்ளிட்ட குடும்பஸ்தர்களே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.ஷ\nசம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகை���ை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nவிக்ரமின் 58ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு\n‘கடாரம் கொண்டான்’, ‘மஹாவீர் கர்ணா’ படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=398:2011-03-22-07-46-38&catid=1:latest-news&Itemid=29", "date_download": "2019-05-21T07:34:51Z", "digest": "sha1:4G4WIYW2JCL2SVNTURMTQFQ7V3LMKAA6", "length": 11744, "nlines": 113, "source_domain": "selvakumaran.de", "title": "கட்டிப்பிடி வைத்தியம்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து... என்று அடிக்கடி புலம்புகிறீர்களா\nகவலையே வேண்டாம். இந்த சின்ன ட்ரீட்மென்ட் மட்டும் போதும். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு\n கட்டிப்பிடி வைத்தியம் தாங்க அது.\nகணவன்&மனைவிக்குள் இந்தக் கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்கிறது ஒரு ஆய்வு.\nஅதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது கணவன்&மனைவியர் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டிப்பிடி வைத்தியம் செய்யும்போது ‘இச்‘ மழை பொழிய வேண்டுமாம். அப்போது தான் அந்த வைத்தியத்திற்கு ‘பவர்’ இருக்குமாம்.\nஇப்படி கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்களை அள்ளித்தருகிறது அந்த ஆய்வு.\nஅமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 5 ஆயிரம் தம்பதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆய்வில் பங்கேற்ற தம்பதிகளிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பது தான்\nஎல்லோரும் மளமளவென்று கருத்துக்களைக் கொட்டினர். சில தம்பதியர் கூறியதைக் கேட்டு, கேள்வி கேட்டவர்களே கிளுகிளுப்பாகி விட்டனர். அந்த அளவுக்கு ‘ஓபனாக’ பதில் கூறிவிட்டனர் அந்தத் தம்பதியினர்.\nஅனைத்து தம்பதியர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு, கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது பல சுவையான தகவல்கள் கிடைத்தன.\nகணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தினமும் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். ஒரு நாளைக்கு குறைந்தது 4 தடவையாவது அவ்வாறு செய்ய வேண்டுமாம். விருப்பம் இருந்தால் கணக்கு வழக்கின்றி கட்டிப் பிடிக்கலாமாம்.\nவீட்டில் சும்மா இருக்கும்போது கட்டிப் பிடித்துக் கொண்டே இருந்தால் ‘போர்’ அடித்து விடுமாம். அதனால், வீட்டை விட்டு புறப்படும் போதோ அல்லது வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போதே துணையைக் கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டுமாம்.\nகட்டிப்பிடி வைத்தியத்தோடு, பொழுதுபோக்கு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம். போவோமா ஊர்கோலம் என்று அடிக்கடி வெளியிடங்களுக்கு ஜோடியாக ‘விசிட்’ அடித்தால் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் ‘கிக்‘ இருக்குமாம்.\nஒரு மாதத்தில் 7 மாலை நேரங்களில் கணவன்&மனைவியர் ஒன்றாக பொழுதைப் போக்க வேண்டுமாம். அதில், 2 வேளைகளில் வெளியே டின்னர் சாப்பிட வேண்டுமாம்.\nமாதத்திற்கு 2 முறை காதல் உணர்வுடன் கணவன்&மனைவி இருவரும் வெளியே செல்ல வேண்டுமாம். அவர்கள் செல்லும் இடம் இயற்கை எழில் மிகுந்த தனிமையான இடமாக இருக்க வேண்டியது அவசியமாம். அந்த இடத்தில் காலாற நடந்து செல்வதுடன், அவ்வப்போது செல்லமாக துணையைக் கிள்ளி கிச்சுக்கிச்சு மூட்ட வேண்டுமாம்.\nஇப்படி பார்ட் டைமாக மட்டும் வெளியே செல்வது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகள், உறவினர்கள் ��ற்றும் நண்பர்கள் என எல்லோரையும் ஓரம்கட்டிவிட்டு மாதத்திற்கு ஒரு நாளாவது கணவன் மனைவி இருவரும் வெளியே ஊர் சுற்றப் போக வேண்டுமாம்.\nஅப்போது ஓட்டலுக்குச் சென்று பிடித்த உணவு அயிட்டங்களை ஒரு வெட்டு வெட்ட வேண்டுமாம். சாப்பிட்டு முடித்ததும், பிடித்த தியேட்டரில் பிடித்த படத்தை பார்க்க வேண்டுமாம்.\nமேலும், மாதத்திற்கு ஒரு முறை கணவன் தனது மனைவிக்கு ஏதாவது ஒரு கிப்ட் வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டுமாம்.\nபெரிய அளவில் கிப்ட் கொடுக்க முடியாவிட்டாலும், பூச்செண்டாவது வாங்கிக் கொடுக்க வேண்டுமாம். இப்படித் தகவல்களைக் கொட்டி இருக்கிறார்கள் அந்த தம்பதியர்கள்.\nஇவ்வாறு வாழ்க்கையை வாழ்ந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அந்தத் திருமண வாழ்க்கை ஆனந்தமாக இனிக்கும் என்று இறுதியாக தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள், ஆய்வு நடத்தியவர்கள்.\nஎன்ன தம்பதியரே... நீங்களும் இப்படித் தானே வாழப்போறீங்கஅது சரி... கட்டிப்பிடி வைத்தியத்தை மட்டும் மறந்துவிட மாட்டீங்களே....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28944", "date_download": "2019-05-21T07:52:59Z", "digest": "sha1:5FVNSE2SJ2QRARLM5YSYQ6GI5ALY6U4A", "length": 7326, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "ஆறுதல் கூற தூத்துக்குடி", "raw_content": "\nஆறுதல் கூற தூத்துக்குடி செல்லும் தமிழக ஆளுநர்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு\nதுப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, தமிழக ஆளுநர் இன்று ஆறுதல் கூறுகிறார்.\nதூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, அப்பகுதி மக்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்வைத்தனர். தங்களின் தொடர் போராட்டத்தின் 100வது நாளில், ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது சமூக விரோத சக்திகள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட வருவதாக கூறி, துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது, சரமாரியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் வரை கொல்லப்பட்டனர்.\nநூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தூத்துக்குடி பகுதியில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவால், தொடர் பதற்றம் நீடித்தது.\nஉலகிலேயே முதன் முறையாக Flip Camera.. வருகிறது அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன்\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2019-05-21T07:12:40Z", "digest": "sha1:XBOSG3DO6VES3JQRQXWM7IXGAUGRO6JH", "length": 24756, "nlines": 168, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: இன்னொரு மனிதனுக்கு ஆறுதலாக இருப்பதே வாழ்க்கை", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஇன்னொரு மனிதனுக்கு ஆறுதலாக இருப்பதே வாழ்க்கை\nநான் பனிக்காலத்து வெய்யிலினை உணர்ந்தபடியே நடந்துகொண்டிருந்தேன். எனது வீட்டினை சென்றடைய இன்னும் 1 மணிநேர நடைபாக்கியிருந்தது. நிலத்தில் பனி உருகி, பளிங்குபோன்று மினுங்க, அது எனது சிந்தனையின் கவனத்தை திசைதிருப்பியதால், மூளை தற்பாதுகாப்பில் கவனம்செலுத்தியது. ஒவ்வொரு அடியையும் நான் கவனமாகவே எடுத்துவைக்கவேண்டியிருந்தது. வழுக்கலான இடத்தை பாதுகாப்பாகக் கடந்துகொண்டேன். நேற்றும் இப்படி பாதுகாப்பாக இருந்திருக்கலாமோ என்று சிந்தித்தேன். இருந்திருக்கலாம்தான்.\nஅழகிய பெண் குழந்தையொருத்த��� தாயின் கையினை பிடித்துபடி வாய் ஓயாது தாயுடன் உரையாடிபடியே கடந்துபோனாள். அவளது நாய் அவளை கதைகளைக் கேட்டபடியே அவளைப்பார்த்தபடி, அவர்களைப் பின்தொடர்ந்துகொண்டே போனது. அவளை திரும்பிப்பார்த்தேன். மகிழ்ச்சியான மனிதர்களின் நடையும் அவர்களது மனதைப்போல் அழகாகத்தானிருக்கிறது.\nவெய்யில் எனக்குப் பின்னால் எறித்துக்கொண்டிருக்க, என் நிழல் எனக்கு முன்னால் நடந்துகொண்டிருந்தது. என் நடையின், மனதின் சோர்வு நிழலிலும் தெரிந்தது. உண்மையான நிழல் என்பது அதுதானோ நான் நிழலைப்பார்த்தபடியே நடந்துகொண்டிருந்தேன். பனிக்காலத்து உடை உருமாற்றிக்காட்டியது. நரித்தோலிலான தொப்பி மயிர்களின் நிழல் மிக நுணுக்கமாக வீதியில் தெரிந்தது.\nஎனது முதுப்பையும் நிழலில் தெரிந்தது. என் நிழல் அல்லவா. நிழலும் என் வாழ்வின் பொதிகளை சுமக்கிறது என்பதுபோன்ற படிமமாயிருக்கலாம் அது. நிழல் என்பது எதுவுமற்ற வெறும் கருமை நிறம் மட்டுமா இல்லையென்றுதான் எண்ணுகிறேன். அது என் பிரதி. என் கனவுகளில் இருந்து… நிராசைவரை அனைத்தையும் அது ஒரு கழுதையின் அமைதியுடன் மௌனமாக சுமந்துதிரிகிறது. ஒரு ஞானியின் அமைதியுடன். கழுதையும் ஞானியாகலாம்.\nநிழல் எதற்காகவும் அலட்டிக்கொள்வதில்லையே. நான்தான் அனைத்தையும் வாழ்க்கையைப்போட்டுக் குழப்பிக்கொள்கிறேன். நிழலின் பக்குவம் எனக்கு எப்போ வரும். அப்பக்குவம் வரும்போது நிழல் இல்லாதுபோகலாம். நிழல் எப்போது இல்லாதுபோகும்\nமீண்டும் சிந்தனை நேற்றைய நிகழ்வினுள் புகுந்துகொண்டது. எப்படி என்னால் அதனை அப்படிக் கூற முடிந்தது. இது நான் இல்லையே மனது பாரத்தை உணர்ந்தபோது மனமும் கால்களும் கனத்தன. மனது அந்தரித்துக்கொண்டிருந்தது.\nஒரு வார்த்தை எவ்வாறு எம்மை அடித்துப்போட்டுகிறது வார்த்தைக்கு அந்த சக்தி எப்படி கிடைக்கிறது வார்த்தைக்கு அந்த சக்தி எப்படி கிடைக்கிறது வெறும் காற்றலைதானே வார்த்தை. வார்த்தை எங்கே, எவ்வாறு அவ்வளவு பலத்தையும் ஒளித்து வைத்திருக்கிறது வெறும் காற்றலைதானே வார்த்தை. வார்த்தை எங்கே, எவ்வாறு அவ்வளவு பலத்தையும் ஒளித்து வைத்திருக்கிறது வெறும் காற்றை ஒலியலையாக நாக்கு மாற்ற அந்தக் காற்றலை எத்தனை பலத்தைப்பெறுகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா வெறும் காற்றை ஒலியலையாக நாக்கு மாற்ற அந்தக் காற்றலை எத்தனை பலத்தைப்பெறுகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா\nமொழி இல்லாத காலத்தில் மனிதர்கள் எவ்வாறு இன்னொரு மனிதரை காயப்படுத்தியிருப்பார்கள் கல்லால் அடித்தா இல்லை வேறு எதானாலாவது அடித்தா அது மிக ஆறுதலான விடயமாயிற்றே. சில நாட்களில் காயம் ஆறிவிடுமே.\nநான் நேற்றுக் கூறியது ஆறுமா அந்த ஒரு கணத்தில் மொழி இல்லாதிருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்\nஒருவார்த்தை, ஒரு கெட்டவார்த்தை என் தாய்மொழியில் கொடுக்கும் வீரியத்தை, நோர்வெஜிய மொழி கொடுக்கிறதா என்று யோசனை ஓடியது. நேற்றுக் கூறிய வார்த்தையை சிந்தித்துப்பார்த்தேன். அதை மொழிபெயர்த்தும் பார்த்தேன். தாய்மொழியில் கெட்டவார்த்தையின் கனதி அதிகம்தான். திடீர் என்று இது அர்த்தமில்லாத சிந்தனை என்றது மனது.\nநடந்துகொண்டிருந்த நடைபாதை முடிவடைந்ததால் வீதியின் மறுபக்கத்திற்கு மாறுவதற்காய் அங்கும் இங்கும் பார்த்தேன். வீதியின் அழுக்குகளை சுமந்தபடி ஒரு லாறி நான் பாதையை கடப்பதற்காக தன்னை நிறுத்திக்கொண்டபோது, நிமிர்ந்து அந்தச் சாரதியைப் பார்த்து நன்றி என்பதுபோன்று கையசைத்தேன். புதிலுக்கு ஒரு புன்னகை கண்ணாடியினூடாகத்தெரிந்தது. அந்த புன்னகை நொந்திருந்த மனதுக்கு ஆறுதலாக இருக்க நடை சற்று உற்சாகமாகியது. இன்னொரு மனிதனுக்கு ஆறுதலாக இருப்பதே வாழ்க்கை என்பதை அந்த சாரதி உணர்ந்தவராக இருப்பாரோ இருக்கலாம். பலருக்குத்தான் இது புரிவதில்லையே.\nவாழ்வில் பல மனிதர்கள் வருகிறார்கள், போகிறார்கள். சிலர் நெருக்கமானவர்களாகவே வாழ்க்கை முழுவதும் இருக்கிறார்கள். அவர்களுடன் நாம் உரையாடும்போது வார்த்தைகள் எம்மையறியாமலே ஒருவித தரக்கட்டுப்பாடு செய்யப்பட்டு வாயிலிருந்து வெளியே வருகிறது. நேற்றுவரை அப்படித்தான் அவருடன் உரையாடியிருக்கிறேன்.\nஒரு செக்கன்.. இல்லை அதனிலும் மிகக்குறைவு. ஒரு நனோ செக்கன் அளவு இருக்கலாம். அந்தச் சிறு கணத்தை என் என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லையே என்னில் எனக்கே எரிச்சல் வந்தது.\nகடந்த ஒரு மாதமாக கடும் காற்றில் அங்கும் இங்குமாய் ஆடும் பட்டம்போன்று நிலையில்லாது அலைந்துகொண்டிக்கிறது மனது. நிம்மதி தொலைந்திருக்கிறது. போதுமான அளவு அழுதாயிற்று, யோசித்தாயிற்று, கோபப்பட்டாயிற்று, எழு���ியாயிற்று. இருப்பினும் ஒரு அநாதரவான, பாதுகாப்பற்ற உணர்வு என்னை தொடர்ந்துகொண்டிருக்கிறது. அயர்ச்சி என்னை முற்றிலுமாக விழுங்கியிருக்கிறது. நடைப்பிணம்போலிருக்கிறது வாழ்க்கை.\nஇந்த நிலையில்தான், வேறு பல சந்தர்ப்பங்களின் ஊடாக அந்த வார்த்தை என் வாயில் இருந்த வெளியே வந்தது. நான் இப்போது கடந்துகொண்டிருக்கும் இயலாமையின் வெளிப்பாடாக இருக்குமோ அது இதை நான் என்னை நியாயப்படுத்துவதற்காகக் கூறவில்லை. அச்செயலை நான் நியாயப்படுத்த முடியாது, கூடாது. ஆனால் என் சுயவிமர்சனத்திற்கு இது உதவலாமா என்று நினைத்துப்பார்க்கிறேன்.\nஎனது செயலை நான் உணர்ந்துகொண்டவுடனேயே “தவறு என்னுடையது, மனித்துக்கொள்;ளுங்கள்” என்றேன். ஆனால் அது மட்டும் எனக்கு போதுமானதாய் இல்லை. நேற்றில் இருந்து நான் இழந்திருந்த நிம்மதியை மேலும் இழந்திருக்கிறறேன். இல்லாத நிம்மதியை இழப்பது என்பது எப்படி சாத்தியம் என்று கேட்காதீர்கள். ஆனால் அது சாத்தியம் என்பதை நான் அறிவேன்.\nநடந்துகொண்டிருந்த பாதை திடீர் என்று நீண்ட மேடான பாதையாகியது. அதில் ஏறத்தொடங்கினேன். திடீர் என்று சூரியன் தன்னை தடித்த மேகங்களுக்குள் மறைத்துக்கொண்டது. முழச் சுற்றாலும் சோபையிழந்ததுபோலாகியது. இது நடந்ததும் ஒரு நனோ செக்கன் நேரத்தில்தான். நேற்றைய அந்த கணத்தைப்போன்று.\nநான் நேற்று மதி மயங்கினேன். இன்று மதி தன்னை மறைத்துக்கொள்கிறது. இயற்கை எனக்கு எதையாவது போதிக்க முற்படுகிறதா என்றே தோன்றியது. இந்தப் பயணத்தின் இறுதியில் இயற்கை வாழ்க்கை என்பது என்பதை போதிக்கும் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. கணப்பொழுதில் நடப்பவைதான் வாழ்கையையின் அமைதியை நிம்மதியை நிர்யிக்கின்றனவா\nமேடான பாதையில் நடப்பது இலகுவாய் இருக்கவில்லை. கால் வலித்தது. களைத்தது. முதுகுப்பை கனத்தது. நான் வருந்தி என்னை நடக்கவைக்கவேண்டியுமிருந்தது. ஆனால் இப்போது நான் வலியை விரும்பினேன். இன்னும் இன்னும் அதிகமாக வலிக்கவேண்டும் என்று விரும்பினேன். அந்த வார்த்தையைக் கூறியதற்கான பிராயச்சித்தமாக வலி எதையாவது நான் ஏற்றாகவேண்டும் என்று உள்மனது விரும்புவதாலா நான் இந்த வலியை விரும்புகிறேன்\nதிடீர் என்று இருண்ட முகில்கள் மறைய, சூரியன் வெளியே வந்தது. காற்று அசைந்தது. என்னைச்சுற்றியிருந்த அ���ைத்தும் அழகாகின. மனதும் .. சற்று. எல்லாம் சில நிமிடங்கள் மட்டுமே. மீண்டும் சூரியன் மறைந்துபோனதுபோது எல்லாமே இருண்டுவிட்டதுபோலாகியது. மெது பனி கொட்டவும் தொடங்கியது.\nகொட்டியபனியில் இரண்டுதரம் வழுக்கிவிழுந்து மிகுந்த சிரமத்துடனும், களைப்புடனும் மேடான பாதையையின் உயரமான இடத்திற்கு வந்தேன். இன்னும் 1 கிலோ மீற்றர் தூரம் இருந்தது எனது வீட்டுக்கு. நடந்துகொண்டிருந்தேன். -8 பாகைக் குளிரிலும் எனக்கு வியர்த்தது.\nஇப்போது மீண்டும் சூரியன் வெளியே வர... மீண்டும் அழகாகியது உலகு. மெதுபனி நின்றுபோனது. உட்சாகமா நடக்கத் தொடங்கினேன். 2 - 3 நிமிடத்தில் மீண்டும் சூரியன் மறைய கடும் பனிக்காற்று வீசியது. தொப்பியை இறுக கட்டிக்கொண்டேன். அதிக துாரம் பார்க்கமுடியாத அளவு முகத்துக்கு எதிரே பனிக்காற்று வீசியது. குனிந்துகொண்டேன். நடை தடைப்பட்டது.\nநான் நேற்றுக் கூறியதை மீளப்பெற்றுக்கொள்ள முடியாது. அதனை சீர்செய்ய இன்னொருவரது மனதாலேயே முடியும். அது சாத்தியமாகும் என்ற சாத்தியம் உண்டு. அது நடைபெறாவிட்டால் எனது தவறோடு வாழ்ந்து அதனைக் கடந்துகொள்வோம். அது எதைத் தந்தாலும் இரு கைகளாலும் அதை ஏற்றுக்கொள் என்று மனம் சொல்லத்தொடங்கியிருக்கிறது.\nஅது இழக்கப்படும் நட்பாகவும் இருக்கலாம். நட்பில் இருந்த நம்பிக்கையின் ஒரு சிறு பாகமாகவும் இருக்கலாம். அல்லது நட்பின் நம்பிக்கை அல்லது பாதுகாப்புணர்வாகவும் இருக்கலாம். எதுவாயினும் எதிர்கொள்வோம். வினை விதைத்துவிட்டு தினையையா எதிர்பார்க்கமுடியும் என்ற ஞானம் வரத்தொடங்கியபோது வீட்டின் வாசலுக்கு வந்திருந்தேன்.\nதிடீர் என இருண்டிருந்த வானம் வெளித்தது. சுற்றாடல் உயிர்த்து, அழகானது.\nஇயற்கை எதையோ போதிக்கிறது என்பது மட்டும் புரிந்தது எனக்கு.\nநல்லாயிருக்கு. வானம் எனக்கு போதிமரம் என்ற வரிகள் மனதில் வந்து போனது...\nநல்லாயிருக்கு...வானம் எனக்கொரு போதிமரம் என்ற வரிகள் நினைவுக்கு வந்தது...\nநன்றாக எழுதியிருக்கீங்க...வானம் எனக்கொரு போதிமரம் என்ற வரிகள் நினைவுக்கு வந்தது...\nசிங்கத்திடம் சிக்கி சின்னாபின்னமான சோகக் கதை\nஒரு கூர்வாளின் நிழலும் சாத்தானின் மதமாற்றமும்\nஇன்னொரு மனிதனுக்கு ஆறுதலாக இருப்பதே வாழ்க்கை\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2016/11/blog-post_76.html", "date_download": "2019-05-21T06:35:10Z", "digest": "sha1:I6IWNGGIW6BPFCPSGSWB2KYNTCKAHQJU", "length": 47286, "nlines": 827, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: வாங்க ஏழைகளா!!!", "raw_content": "\nதிடீரென்று சமூக வலைத்தளங்கள் முழுக்க ஒரே ஏழைப்பங்காளர்களாக இருக்கிறார்கள். அய்யயோ ஏழை சாப்பாட்டுக்கு எங்க போவான் அய்யய்யோ அவன் குடும்பம் நடுத்தெருவுல நிக்கப்போதே.. அவனோட சேமிப்பெல்லாம் போகப்போகுதேன்னு இவனுங்க.. கண்ணீர்… கண்ணீர்… போடு… என்கய்யா வச்சிருந்தீங்க இவ்வளவு ஸ்டாக்க… இப்ப இவங்க கவலையெல்லாம் ஏழைகள் வச்சிருக்க மொத்த பணத்தையும் அரசாங்கம் புடுங்கிக்கிட்டு அவங்கள நடுத்தெருவுல விட்டுருச்சின்னு தான். சரி யாரு கதறுறான்னு பாத்தா வெளிநாட்டுல செட்டில் ஆகி ரெண்டு வருசத்துக்கு ஒருதடவயோ மூணு வருஷத்துக்கு ஒருதடவையோ இங்க வந்து எட்டிப்பாத்துட்டு திரும்ப அங்க ஓடிப்போயிடுறவனுங்களா இருக்குது.\nஇவரகளோட கணிப்புப் படி ஏழைகள் என்பவர்கள் வருடம் சுமார் ரெண்டு லட்சம் சம்பாதிப்பவர்கள். அந்த சம்பத்தியத்தையே கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து ஒரு ஐந்து, பத்து வருடத்தில் சில லட்சங்களை சேமிப்பாக வைத்திருப்பவர்கள் அதுவும் அந்த சேமிப்பை வீட்டில் இருக்கும் ட்ரங்க் பொட்டியிலோ இல்லை பாட்டியோட சுருக்கு பையிலோ வெறும் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக மட்டுமே வைத்திருப்பவர்கள். அரசாங்கம் ஐநூறு ஆயிரம் செல்லாதுன்னு அறிவிச்ச உடனேயே அந்த சில லட்சங்களைக் கொண்டு பேங்கிற்கு போகும்போது அரசாங்கம் வரி என்ற பெயரில் அந்தக் காசுல முக்கால்வாசியப் புடுங்கிக்கிட்டு அனுப்ப போகுது.\nஇவர்களோட புலம்பல்லருந்து ஒரு விஷயம் மட்டும் நல்லா தெரியிது. இவர்கள் ஏழைகளாக மட்டும் இல்லை நடுத்தர குடும்பமாகக் கூட இருந்து பார்த்ததில்லை. வழக்கமா குடிகாரர்களைப் பாத்து எல்லாரும் சொல்ற ஒரு விஷயம் “இத்தனை வருஷமா நீ குடிக்கிறத சேமிச்சி வச்சிருந்தியன்னா இந்நேரம் ஒரு வீடே வாங்கிருக்கலாம்” . சரி சார்தான் குடிக்கலையே சேத்து வச்சிருக்க காசெல்லாம் எங்கன்னு கேட்டா கேள்வி கேட்டவன் தெறிச்சி ஓடிருவான். ஏன்���ா வெறும் வாயில வடை சுடுற கதைதான் அது. உதாரணத்துக்கு சொல்ல நல்லா இருக்கும். ஆனா நடைமுறையில் நிச்சயமாக அது நடக்காது.\nஒரு ஏழை அல்லது நடுத்தரக் குடும்பத்தோட சேமிப்புங்குறது பெரும்பாலும் வாரச்சீட்டு, மாதச்சீட்டுகளாகவும், சிறு சிறு வட்டிக்கடன்களாக மட்டுமே இருக்குமே தவிற ஒவ்வொரு மாதமும் ரூபாய் நோட்டுகளை வீட்டில் இருக்கும் பீரோவில் அடுக்கி வைத்து சேமிக்க மாட்டார்கள். அதிலும் பெரும்பாலானவை முன்னரே வார வட்டி, மாதவட்டிக்காரர்களிடம் பணத்தை முன்னரே வாங்கி, அதை சிறுக சிறுக கட்டுவதிலேயே அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.\nஅப்படியே அவங்க சேமிப்ப வட்டிக்கு நாலுபேர்கிட்ட குடுத்து வச்சிருந்தா கூட அத்தனை பேரும், அரசாங்க அறிவிப்ப கேட்ட உடனே கொண்டு வந்து”இந்தாப்பா உன் பணம்னு இவங்கிட்ட குடுத்துட போறாய்ங்களா அவன் அவன் கஷ்டத்துக்கு தான் பணம் வாங்கிருப்பானுங்க.இல்லை சிறு தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் சிலப்பல லட்சங்களை தொழில்ல போடுறதுக்காக வச்சிருப்பாங்க. அதெல்லாம் வீணா போயிரும். சரி சிலப்பல லட்சங்கள கையில வச்சி ரொட்டேட் பன்ற சிறுதொழில் வியாபாரி வரி கட்டனும்ல. அவன் வருமானமா காட்டியிருக்குற அமவுண்டுக்கு அதிகமா போனாதானே வரி கட்ட சொல்றானுங்க. அப்ப ஒழுங்கா கணக்கு காமிக்காதவனுக்கு தானே பயம் வரனும்\nஇப்ப அரசாங்கம் என்ன சொல்லிருக்கு கையில் இருக்குற பணத்தை பேங்குல டெபாசிட் பன்னிட்டு எடுத்துக்குங்க. இப்ப இதுல ப்ரச்சனை ரெண்டு நாளுக்கு செலவுக்கு காசு இருக்காது. இருக்குற ஒண்ணு ரெண்டு ஐநூறு ஆயிரங்களை வச்சி ஒண்ணும் பன்ன முடியாது. இந்த ரெண்டு நாள் கஷ்டத்த மட்டும் தாங்கிக்கனும். வரிசையில் நிக்கனும். ஏழைகளுக்கோ, நடுத்தர மக்களுக்கோ வரிசையில் காத்திருப்பதுங்கறது அவர்களோட அன்றாட வாழ்க்கையோட ஒரு பகுதியாவே ஆயிருச்சி. இலவச மிக்ஸி , கிரைண்டர்கள் வாங்க காலையிலருந்து காத்திருந்து வந்தவன் போறவன் ஆத்து ஆத்துன்னு ஆத்துறதயெல்லாம் கேட்டுட்டு, இதய தெய்வம் அம்மா, அய்யான்னு கோஷம்போட்டுட்டு வாங்கிட்டு வர சாயங்கலாம் ஆகும்.\nசில வருடங்கள் முன்னால பாஸ்போர்ட் எடுக்குறது எவ்வளவு கஷ்டம்னு நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். காசிருக்கவன் எதாவது ஒரு ட்ராவல் ஏஜென்சில 1500 ரூவாய குடுத்துட்��ு ரெண்டு கையெழுத்தையும் ஃபோட்டோவயும் போட்டுட்டு வீட்டுலயே உக்கார்ந்திருந்தா ஒரு மாசத்துல பாஸ்போட்ர்ட் வந்துரும். ஆனா அந்த 1500ah மிச்சப்படுத்த விடிய காலத்துலருந்து பாஸ்போர்ட் ஆஃபீஸ் முன்னால உக்காந்து சாயங்காலம் வரைக்கும் வரிசையில நின்னு பாஸ்போர்ட் எடுத்த காலங்களும் உண்டு. வரிசையில் நின்றவர்கள் நிற்பவர்கள் அதற்கு வருத்தப்படல. லாப்டாப்லருந்தே எல்லாத்தையும் பன்னிட்டு இருக்கவனுங்கதான் இப்ப என்ன பன்றதுன்ன் தெரியாம கத்திட்டு இருக்கானுங்க.\nநம்மாளுங்க கிட்ட இருக்க கெட்ட பழக்கம் என்னன்னா ஒரு விஷயத்த செய்யலன்னா ஏன் செய்யலம்பானுங்க. செஞ்சிட்டா அத செய்யாம இத ஏன் செஞ்சம்பானுங்க. சினிமாவுல பாக்கும்போது நல்லாருந்துச்சி. இது நிஜத்துல நடந்தா நல்லாருக்குமேன்னும் தோணுச்சி. ஆனா நிஜத்துல நடந்தா, அத ஒத்துக்கமாட்டோம். அவிய்ங்கள சொல்லி குத்தமில்லை. நம்ம ஊரு அரசியல்வாதிகள் பன்ற அரசியல் எல்லாரையும் இப்டி மாத்திருச்சி. உதாரணத்துக்கு இந்த proposal ah அமல்படுத்துரதுக்கு முன்னால எல்லோர கருத்துக்காகவும் முன்வைக்கிறானுங்கன்னு வைங்க… செய்ய விட்டுருப்பானுங்க நாலு பேர் கேஸ் போடுவான்.. நாலாயிரம் பேர் மறியல் பன்னுவான். கடைசி வரைக்கும் நடக்கவே விடமாட்டானுங்க. அப்டியே நடக்க விட்டாலும் அதுக்குள்ள எல்லாத்தையும் உசாரா வெள்ளையாக்கிருப்பானுங்க.\nஇல்லை இல்லை. முதல்ல Swizz bank ல இருக்க கருப்பு பணத்த எடுத்துட்டு வந்து இங்க எல்லாருக்கும் குடுங்க. அப்டித்தானே சொன்னீங்க. சரி ஸ்விஸ் பேங்குல கருப்பு பணத்த பதுக்கி வச்சிருக்கான். அது மட்டும்தான் கருப்பு பணமா நம்ம எல்லாரும் சரியா இருக்கோமா நம்ம எல்லாரும் சரியா இருக்கோமா அதே சட்டம்தானே நமக்கும். ஆண்டு வருமானம் 2.5 லட்சத்து மேல இருந்தா 10% வரி கட்டுனும். இல்ல அதுக்கு ஏத்தமாதிரி சேமிப்ப காட்டனும். அது எல்லாருக்கும் பொது தானே. நம்ம சம்பாதிக்கிற 5 லட்சத்துக்கு வரியா ஒரு இருபதாயிரம் ரூவா அரசாங்கத்துக்கு குடுக்க நமக்கு இவ்வளவு வலிக்கும்போது நூறு கோடி சம்பாதிக்கிறவன் 34 கோடிய அரசாங்கத்துக்கிட்ட குடுக்குறதுக்கு எவ்வளவு வலிக்கும் அதே சட்டம்தானே நமக்கும். ஆண்டு வருமானம் 2.5 லட்சத்து மேல இருந்தா 10% வரி கட்டுனும். இல்ல அதுக்கு ஏத்தமாதிரி சேமிப்ப காட்டனும். அது எல்லாருக்கும் பொது தானே. நம்ம சம்பாதிக்கிற 5 லட்சத்துக்கு வரியா ஒரு இருபதாயிரம் ரூவா அரசாங்கத்துக்கு குடுக்க நமக்கு இவ்வளவு வலிக்கும்போது நூறு கோடி சம்பாதிக்கிறவன் 34 கோடிய அரசாங்கத்துக்கிட்ட குடுக்குறதுக்கு எவ்வளவு வலிக்கும் அவன் லெவலுக்கு அவன் பதுக்குறான். நம்ம லெவலுக்கு நம்ம பதுக்குறோம். அவ்வளவுதான்.\nஎத்தனை பேர் படிக்கிறப்போகல்விக்கடன் வாங்கிட்டு அதுல திரும்ப ஒத்த பைசா கூட கட்டாம இருக்கான் தெரியுமா இதனால அடுத்தடுத்து உண்மையிலயே கஷ்டப்படுற சிலர் போய் லோன் கேட்டா கூட பேங்க் காரன் கடிச்சி துப்பி அனுப்பிடுறான். ஏண்டா கட்டலன்னு கேட்டா, அடுத்த ஆட்சி வந்தா இந்தக் கடன தள்ளுபடி பன்னிருவாங்கன்னு காத்திருக்கோம்ங்குறாங்க. இல்லைன்னா வேலை இல்லைம்பானுங்க.\nஇன்னும் ஊருக்குள்ள நிறைய குரூப்பு பிஸினஸ் மேனுக்கு மட்டும் கோடி கோடியா லோன் குடுக்குறீங்க. அவனுங்ககிட்ட போய் திரும்ப கேக்காம ஏழைகள்கிட்ட திரும்ப கேக்குறீங்கன்னு வியாக்யானம். சரி மேல வேலையில்லாததால கடன் கட்டலன்னு சொன்னீங்களே. அரசாங்கம் எப்டி வேலை வாய்ப்ப உருவாக்கும் இந்தமாதிரி ஆளுங்களுக்கு பல ஆயிரம் கோடிகள கடனாக் குடுத்து, அவன தொழில் செய்ய சொல்லும். அதன் மூலமா சில ஆயிரம் வேலை வாய்ப்புகள உருவாக்குவான். கடனையும் கொஞ்சம் கொஞ்சமா கட்டுனா அரசாங்கத்துக்கும் லாபம் வரும்னுதான். அவன ஃபோர்ஸ் பன்னி, அவன் கம்பெனிய மூடிட்டு போனான்னா, பாதிப்பு அவனுக்கு இல்லை. அவனால பலனடைஞ்ச பல ஆயிரம் குடும்பங்கள்தான்.\nஇதத்தான் கலகலப்பு படத்துல சுந்தர்.சி ஒரு எளிமையான காமெடில சொல்லிருப்பாரு. வீட்டுல இருக்க மூட்டைய மண்டை கசாயம், பேயி, திமிங்கலம் மூணு பேர்டயும் சொல்லி மூணு இடத்துக்கு மாத்தி திரும்ப வீட்டுக்கே கொண்டு வர சொல்லுவாரு. மூட்டை இருந்த இடத்துலயே இருக்கலாம்தான். ஆனா இவனுங்களுக்கு யாரு வேலை குடுக்குறது அதே தான். அரசாங்கம் பணத்த சும்மாவே வச்சிருக்கலாம். பத்தரமா இருக்கும். ஆனா அத ஒருத்தன்கிட்ட கடனா குடுத்து தொழில் பன்ன சொன்னா கொஞ்ச பேருக்கு வேலை கெடைக்கும்.\nஸ்விஸ் கருப்பு பணத்த எடுக்க ஏன் நடவடிக்க எடுக்கலைன்னு கேள்வி கேக்குறதுல நியாயம் இருக்கு. ஆனா அத பன்னாம ஏன் இதப் பன்னீங்கன்னு கேக்குறதுல எந்த நியாயமும் இல்லை.\nஇன்னொரு மிகப்பெரிய காமெடி அந்த 2000 ரூவாய��ல நானோ சிப். நாலு நாளுக்கு முன்னால அந்த ரெண்டாயிரம் ரூவாய முதல் முதல்ல காமிக்கும்போதே அந்த ரூமர் கெளம்புனுச்சி. உள்ள chip இருக்கு. அதன் மூலமா ட்ராக் பன்னலாம்னு. அப்ப ஒரு பய வாயத் தொறக்கல. அப்புறம் ரிசர்வ் பேங்க்கே அதுல அப்டி எதுவும் இல்லன்னு சொன்னப்புறம் , நம்ம அறிவாளிகள் முழிச்சிக்கிட்டாங்க. சிப் வைக்கனும்னா அதுக்கு ரிப்பீட்டர் வைக்கனும்ங்க. பேட்டரி வைக்கனும்ங்க. அதெல்லாம் இல்லாம எப்படி முடியும்னு அறிவாளிக்கேள்வி. ஏண்டா இத ரெண்டு நாளுக்கு முன்னாலயே கேக்க வேண்டியதானடா\nஇப்ப இவங்க சுத்துற கம்புல பெரிய பயிண்டு என்னன்னா ஏழைகளோட சேமிப்பு போச்சாம். சாப்பாட்ட தவற அவன் சம்பாதிக்கிற எல்லாமே சேமிப்புன்னு நினைச்சிட்டு இருப்பாய்ங்க போல. நம்ம சமுதாய பழக்க வழக்கத்துல, சொந்த பந்தங்களோட குடும்பமா வாழுற ஒருத்தன், நீங்க சொல்ற 2.5 லட்சம் வருஷத்துக்கு சம்பாதிச்சான்னா சாப்பாட்ட தவற ஆஸ்பத்திரி செல்வு, கல்யாணம், காதுகுத்து நல்லது கெட்டதுன்னு அவனுக்கு ஆகுற செலவு அத விட அதிகமாத்தான் இருக்கும். அப்படி சேமிச்சாலும் சில ஆயிரங்கள். நூற்றில் ஒரிருவரைத் தவிற மற்ற எந்த ஏழையும் அந்த சேமிப்பையெல்லாம் பொட்டிக்குள்ள வச்சிக்கிட்டு தேவுடு காத்துக்கிட்டு இல்லை.\nஅதுமட்டும் இல்லாம, தனியா பிஸினஸ் பன்றவங்களுக்கோ, அயல்நாட்டுல சம்பதிச்சிட்டு வர்றவங்களுக்கோ எந்த வரியும் இல்லை. அதுக்கு கணக்கும் இல்லை. ஒழுங்கா வரிகட்டுறவங்க யாருன்னா, அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள்ல வேலை பாக்குற நடுத்தர வர்க்கத்தினர் தான். 500 பேர் வரி கட்ட வேண்டிய இடத்துல 50 பேர் மட்டும் கட்டும்போது, வரி விகித்தத்தை அதிகப்படுத்தி மேலும் மேலும் அந்த 50 பேருக்கு தான் சுமையைக் கூட்டுறாங்க. இப்ப யாருகிட்டயும் வலுக்கட்டாயமா பணத்த புடுங்கல. சட்டப்படி கணக்க காமிக்கதான் சொல்றாய்ங்க. ஒரு சிலருக்கு உண்மையா இதன் மூலமா கஷ்டங்கள் இருக்கலாம். அவங்க பொறுத்துக்கிட்டுதான் ஆகனும்.\nஅல்லு இருக்கவய்ங்கதான் அலப்பிக்கிட்டு இருக்கானுங்க.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nமிகவும் சரியான கருத்தை துணிச்சலாக சொல்லியிருக்கிறீர்..\nசாமானியன், நேர் வழியாக சம்பாதித்து வரி கட்டுவோர், ஏழைகள் அனைவரும் ஒன்றும் சொல்லாமல் ஒத்துழைக்கும் போது, சம்பந்தமேய���ல்லாமல் சிலர் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை கதைதான்\nதிட்டத்தை யாரும் குறை சொல்லவில்லை. செயல்படுத்திய முறை படு அமெச்சூர்தனமானது. அதை குறை சொன்னால் உங்களுக்கு ஏன் ரோசம் பொத்து கொண்டு வருகிறது. எல்லோரும் சந்தோசமா கியூவில நிக்கிறாங்கன்னு நினைக்கிறது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இதில் வெளி நாட்டில் உள்ளவர்களை வேறு திட்டி உள்ளீர்கள். அவர்களின் சம்பாத்தியத்திற்க்கு வரி இல்லை என்ற அங்கலாய்ப்பு வேறு. அந்நிய செலவாணியை யார் பெற்று தருகிறார்கள். நீங்க சினிமா விமர்சனம் எழுதுவதோட நிறுத்தி கொள்வது உங்களுக்கும் எங்களுக்கும் நல்லது.\n//நீங்க சினிமா விமர்சனம் எழுதுவதோட நிறுத்தி கொள்வது உங்களுக்கும் எங்களுக்கும் நல்லது.// இல்லைன்னா\nநான் எதை எழுத வேண்டும் எதை ஆதரிக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யமுடியிம்னு நினைக்கிறீங்க\nபணம் பிறந்த கதை - பகுதி 2\nஅம்பானி வரிசையில் நின்னாதான் கருப்பு பணம் ஒழியுமா\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவ��ான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-16-5/", "date_download": "2019-05-21T06:44:43Z", "digest": "sha1:GI2TZLIMJ7XAQXIHI3IFJFMBUMN4XMWU", "length": 10510, "nlines": 98, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 16(5)", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 16(5)\nஅருகிலிருந்த வேரியின் tab பார்வையில் பட்டது,\nடேபை எடுத்து ஃபோட்டோஸ் பார்க்கத் தொடங்கினாள்.\nFbயில் நுழைந்தாள் வேரி தன் எஃப் பி அக்கவ்ண்டை லாக் அவுட் செய்யாமல் க்ளோஸ் செய்திருப்பாள் போல வேரியின் அக்கவ்ண்ட் ஓப்பனானது.\nஅதை லாக் அவ்ட் செய்துவிட்டு இவளதை ஓப்பன் செய்யலாம் என நினைத்து லாக் அவுட்டை தொட்டால் அது தவறுதலாக அருகிலிருந்த மெசேஜ் பாக்ஸில் பட்டு அது திறந்தது.\nஅச்சோ, வேர்ஸோட பெர்சனல் என நினைத்து இவள் அதை மூட நினைத்த நேரம் கண்ணில் பட்டது அந்த பெயர் வெரோனிகா சத்யா,\nதன் பெயரில் தானே தனக்கு செய்திகள் அனுப்பிக் கொள்கிறாளா வேரி ஏன் அதுதான் கவினுக்கும் வேரிக்கும் இடையில் நின்று உறுத்துகிறதோ\nஇப்படி மிர்னுவுக்கு தோன்றிவிட இவள் அதைப் படித்துப் பார்ப்பது தங்கைக்கு உதவ கூடும் என வாசிக்க ஆரம்பித்தாள்.\nவியனின் மொத்த குடும்பத்தையும் குற்றவாளியாக்கி, அந்த சதி மெசேஜ்கள் மிர்னாவிற்கு படிக்கக் கிடைத்தது.\nவேரிக்கும் கவினுக்கும் இடையில் என்னவாகி இருக்கும் என புரிந்தது மிர்னாவிற்கு.\nகதவு மென்மையாய் தட்டப்படும் சத்தம்.\ntabபை இருந்த இடத்தில் வைத்தாள்.\n“ம், உள்ள தூங்கிறது உங்க குல்ஸாச்சே கோ பமா அவட்ட சீனை போட்டாலும் தூங்கினதும் லுக்விட்டுட்டு போகலாம்னு பார்த்திருப்பீங்க, மத்தபடி மிஹிர் இந்த நேரத்துல எதுக்காகவும் வரமட்டாங்க, உங்க தம்பினா மொபைல்ல கால் செய்து வெளிய வான்னு சொல்லுவாங்க” இவள் பதிலில்\n“அவ பால் குடிக்காம தூங்க வந்துட்டா”\n“சோ மத்தபடி எதுக்காகவும் வரலைன்னு சொல்றீங்க, நம்பிட்டோம்”\nமறுநாள் காலை பயிற்சி முடிந்து மிர்னா வரும் போது வேரி பால்கனியில் நின்று தன் ஈர முடியை காய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் .\nபார்வை படும் தூரத்தில் வரவேற்பறையில் கவின் தன் லேப்டாபில் தலை நுழைத்திருந்தான்.\n“ஹலோ அத்தான் குட்மானிங், நீங்க இப்படி லேப்டாப்ப பார்க்கிற மாதிரிதான் வேர்ஸை லுக்விடணும்னு அவசியம் இல்ல, நேருக்கு நேராவே சைட் அடிக்கலாம், உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டு” இவள் சொல்லிக் கொண்டே வர,\n“வாங்க வாயாடி மேடம், குட்மானிங், இன்னைக்கு முதல் போணி உங்களுக்கு நான்தானா\n“ம், எல்லாம் என் நேரம், நல்லெண்ணத்தோட உங்க ரைட்ஸை உங்களுக்கு சொல்லிக் கொடுத்தா, இப்படியா வாயாடிப் பட்டம் கட்டுவீங்க, போங்க உங்க குல்ஸ் கொஞ்ச நேரம் உங்களுக்கு கிடையாது”\nஎன்றபடி தங்கையை தோளோடு பிடித்து தள்ளிக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.\nகதவைப் பூட்டி உட் தாட்பாழிட்டாள்.\n“இது என்ன விளையாட்டு மிர்னு”\n“ம், ஒளிஞ்சு பிடிச்சு, அந்த மெயிலை நீ ஒளிச்சு வச்சுருக்க, அதை நான் பிடிச்சு வச்சிருக்கேன்”\n“அது,உனக்கு இப்ப வேண்டாம் மிர்னு, ஒலிம்பிக் முடியட்டும், ப்ளீஸ்” வேரி இன்னுமே தடுமாற்றமாய் கெஞ்ச,\n“அந்த மெயிலால ப்ரச்சனை எனக்கு இல்லை, உனக்குதான் எனக்கென்ன நேத்தே அதைப் பார்துட்டேன், காலைல எதுலயாவது சொதப்புனனான்னு மிஹிர்ட்ட கேளு,\nஇன்னைக்கு ப்ராக்டீஸ்ல என் ஹைட் 2.4 ஃபீட், ஒலிம்பிக்ல இதை செய்தேன்னா நியூ வேர்ல்ட் ரெக்கார்ட், என்னோட ரெக்கார்டை நானே 6த் டைம் ப்ரேக் பண்ணுவேன்,\nஆனா நீயும் அத்தானும் எப்படி உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க அதனால எனக்குன்னு பார்த்துட்டு நீ இந்த நேரத்துல கஷ்டபட தேவையில்ல”\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kathai-list/tag/2960/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-05-21T06:55:54Z", "digest": "sha1:Z44LXQRBR3TV4W67QWVIJKJX2MWCXXFY", "length": 5881, "nlines": 210, "source_domain": "eluthu.com", "title": "கல்வி கதைகள் | Kathaigal", "raw_content": "\nஅரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யார் காரணம்\nகாமராஜரை கேள்வி கேட்ட சிறுவன்\nஎனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கலை\nயானையின் எடை எவ்வளவு வினா விடையில் ஒரு வாழ்க்கை தத்துவம்\nஎவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா -கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு\nகல்வி கத���கள் பட்டியல். List of கல்வி Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/08/25/lic-invest-rs-50-000-crore-equity-market-this-fiscal-sk-roy-002988.html", "date_download": "2019-05-21T06:55:40Z", "digest": "sha1:NPXGMYPMV2ICL2FCS7LF3JNEQZGY6H4K", "length": 21344, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய சந்தையில் ரூ.50,000 கோடி முதலீடு செய்ய எல்.ஐ.சி திட்டம்.. | LIC to invest Rs 50,000 crore in equity market this fiscal: SK Roy - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய சந்தையில் ரூ.50,000 கோடி முதலீடு செய்ய எல்.ஐ.சி திட்டம்..\nஇந்திய சந்தையில் ரூ.50,000 கோடி முதலீடு செய்ய எல்.ஐ.சி திட்டம்..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n1 hr ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n2 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\n13 hrs ago கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nNews ராகுல், முலாயம், மேனகா காந்தி.. விஐபி வேட்பாளர்கள் வெற்றி ரொம்ப கஷ்டம்.. ஷாக்கிங் எக்ஸிட் போல்\nMovies குங்கும பூ பால் எனக்கு சின்னய்யா... குழந்தை பெத்துக்க ஆசை...\nLifestyle சிவபெருமான் தன் 3 மகள்களை யாருக்கும் தெரியாமல் ஏன் வளர்த்தார்\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nSports டீமில் கேதார் ஜாதவ் இருக்காரா இல்லையா சந்தேகமே வேண்டாம்.. தெளிவான பதில் கிடைச்சுருச்சு\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி நடப்பு நிதியாண்டில் பங்கு சந்தை மற்றும் கடன் சந்தையில் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டுடன் இந்திய சந்தையில் இந்நிறுவனம் சுமார் ரூ.3 இலட்சம் கோடி அளவு முதலீடு செய்துள்ளது.\nஅதுகுறித்து இக்காப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் ராய் அவர்கள் கூறுகையில்,\"ஏற்கனவே சந்தையில் 2.5 இலட்சம் கோடி முதலீடு செய்த நிலையில் மேலும் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்\" என அவர் தெரிவித்தார்.\nநடப்பு நிதியாண்டில் இந்நிறுவனம் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மற்றும் மகாராஷ்டிரா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகளில் தனது முதலீட்டை அதிகரித்துள்ளது. மேலும் ஓஎன்ஜிசி மற்றும் என்ஹெச்பிசி ஆகிய நிறுவனங்களில் தனது முதலீட்டை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎல்.ஐ.சி நிறுவனம் மட்டும் அல்லாமல் மத்திய அரசும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 43,425 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.\nநடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையாக சுமார் 14,016 கோடி ரூபாய் பெற்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகலக்கல் பங்குகள்.. எல்.ஐ.சிக்கு லாபத்தை கொடுத்த நிறுவனங்கள்.. இதோ லிஸ்ட்\nரூ. 694 கோடி லாபம் ஈட்டிய எல்ஐசி ஹவுசிங்..\nஐடிபிஐ வங்கி பங்குகளை 15 சதவிகிதமாக குறைக்க எல்ஐசிக்கு 10 ஆண்டுகள் கால அவகாசம்\nஐடிபிஐ வங்கி பங்குகளை வாங்க எல்ஐசிக்கு அனுமதி கிடைத்தது..\nஅடேங்கப்பா.. ஆண்டுக்கு ரூ. 5,000 கோடியை எல்ஐசி-க்கு 'பரிசாக' அளிக்கும் பாலிசிதாரர்கள்\nஎல்ஐசி-க்கு ஐடிபிஐ வங்கி மட்டும் தான் தலைவலியா..\nஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\nமோடி ஆட்சியில் அரசு நிறுவனங்களில் முதலீடு செய்த எல்ஐசி-க்கு பெரும் நட்டம்.. பீதியில் மக்கள்..\nஐடிபிஐ வங்கியில் ரூ.13,000 கோடி முதலீடு செய்யும் எல்ஐசி..\nஎல்ஐசி-யின் திடீர் முடிவு.. சாமானியர்களின் பயத்திற்கு என்ன பதில்..\nஎல்ஐசி பிரீமியமை ஆன்லைனில் செலுத்துவது எப்படி\n2018இல் எல்ஐசிக்கு சூப்பரான பிசினஸ்.. பிரிமீயம் தொகையில் 13.5% வளர்ச்சி..\nசிங்கப்பூரில் முதலீடு செய்யும் டாடா குழுமம்.. ரூ.4000 கோடி முதலீடு\nதேர்தல் முடிவு வரட்டும் அப்பு வெயிட் பண்ணுங்க.. கொஞ்சம் முதலீட்டை தள்ளி வைங்க\nஎன்னாது ரூ.16 கோடி சம்பளமா.. டி.சி.எஸ் நிறுவனத்திலா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடி���்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:33:00Z", "digest": "sha1:KOBJ6PUTGYDGFUEVV5YHT4GMPJJIP2BC", "length": 10062, "nlines": 85, "source_domain": "universaltamil.com", "title": "ஆயிஷா ஷர்மா நடிப்பில் வெளிவரவுள்ள “சத்யமேவ ஜெயதே", "raw_content": "\nமுகப்பு News ஆயிஷா ஷர்மா மற்றும் ஜோன் ஆபிரகாம் நடிப்பில் வெளிவரவுள்ள “சத்யமேவ ஜெயதே“ திரைப்படம்\nஆயிஷா ஷர்மா மற்றும் ஜோன் ஆபிரகாம் நடிப்பில் வெளிவரவுள்ள “சத்யமேவ ஜெயதே“ திரைப்படம்\nஆயிஷா ஷர்மா நடிப்பில் வெளிவரவுள்ள “சத்யமேவ ஜெயதே“ திரைப்படம் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 திகதி ஐஸ்வர்யா பிலிம் அனுசரனையுடன் இலங்கை முழுவதும் வெளியிடப்படவுள்ளது.\nஇப் திரைப்படத்திற்கான ஊடக அனுசரனை – யுனிவர்சல் தமிழ்\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்- குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்..\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள்...\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2239482", "date_download": "2019-05-21T08:02:40Z", "digest": "sha1:O52ZEVKCMQFHL23ORTS4DSFMUJ4YVWZD", "length": 15601, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "| தடகளத்தில் சாதனை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் பொது செய்தி\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை மே 21,2019\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி மே 21,2019\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் மே 21,2019\nசிட்பண்ட் மோசடி வழக்கு : போலீஸ் அதிகாரி மனு தாக்கல் மே 21,2019\nமதுரை: மதுரை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியை சேர்ந்த தடகள வீரர் மாதேஷ் ஹாங்காங்கில் நடந்த ஆசிய இளையோர் தடகளப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 800 மீட்டர் ஓட்டத்தை 1:51.48 நிமிடத்தில் கடந்த 2வது இடம் பிடித்து சாதித்தார். அவரை விடுதி மேலாளர் லெனின், பயிற்றுனர் கண்ணன் பாராட்டினர்.\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n1.பெரியார் பஸ் ஸ்டாண்டு தரம் உயர்த்தும் பணி மும்முரம் அடுத்தாண்டிற்குள் முடிக்க நடவடிக்கை\n1. குமர நாமத்தில் ராம நாமம்\n3. அலைபேசி வெளிச்சத்தில் உடல் தகனம் ஈமச்சட��்கு செய்ய வீட்டு தண்ணீர்\n4. நிதி மோசடியில் பாதிக்கப்பட்டோர் கூட்டம்\n5. நாளை இலவச தொழில் ஊக்குவிப்பு முகாம்\n1. மேலுார் டிரைவர் சவுதியில் இறப்பு\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/spirituals/29427-12.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-05-21T07:01:55Z", "digest": "sha1:O452EH6XCIROH3TY2B43HBSWLNRAS3HP", "length": 9934, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்", "raw_content": "\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்கள், உறவினர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள்.\nரிஷபம்: எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் உயரும். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள்.\nமிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை சரிசெய்வீர்கள்.\nகடகம்: பொறுமையாக, சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங் களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும்.\nசிம்மம்: பழைய கசப்பான சம்பவங்கள் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். எக்காரியத்திலும் நிதானம் தேவை.\nகன்னி: சிபாரிசு செய்வது, ஜாமீன் கையெழுத்திடுவது ஆகியவை வேண்டாம். பழைய பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். பணவரவு, பொருள் வரவு உண்டு. வாகனம் செலவு வைக்கும்.\nதுலாம்: பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். பேச்சில் பொறுமை அவசியம். நெருங்கியவருக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.\nவிருச்சிகம்: எவ்வளவு பிரச்சினைகள், இடையூறுகள் வந்தாலும் துணிச்சலோடு சமாளிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.\nதனுசு: உணர்ச்சிபூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். உறுதியாக செயல்பட்டு முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகளின் போக்கு நம்பிக்கை தரும்.\nமகரம்: உங்கள் பலம், பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது. பலமுறை முயன்ற பிறகே, காரியங்கள் முடிவுக்கு வரும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.\nகும்பம்: குடும்பத்தில் ஆரோக்கியமான வாக்குவாதம் வந்து போகும். பழுதான வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.\nமீனம்: தடைகளைப் பொருட்படுத்தாமல் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும்.\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவிடுதிகளுக்கு சீல் வைப்பு, மலர் கண்காட்சி தாமதம்; கொடைக்கானலில் களையிழந்த கோடை சீசன்: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் சிறு வியாபாரிகள் பாதிப்பு\nகர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்ற ரம்ஜான் நோன்பை துறந்து ரத்த தானம் செய்த சகோதரர்கள்\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும்போது தமிழகத்தின் உரிமைகள் மீட்கப்படும்: அரவக்குறிச்சி தொகுதியில் வைகோ பிரச்சாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/thanga-nagai-vangkappooreengala-appa-idhai-padinga/15860/", "date_download": "2019-05-21T07:47:45Z", "digest": "sha1:QTMJ73RX72HYWLJJNPZ4JHXXRLN4WTND", "length": 9250, "nlines": 61, "source_domain": "www.tamilminutes.com", "title": "தங்க நகை வாங்கப்போறீங்களா?! அப்ப இதை படிங்க! | Tamil Minutes", "raw_content": "\nHome சிறப்பு கட்டுரைகள் தங்க நகை வாங்கப்போறீங்களா\nநகை வாங்கும்போது 5 அம்சங்களை கவனிக்கவேண்டும். அந்த ஐந்து அம்சங்கள் எவை என பார்க்கலாமா\nவாங்கும் நகைகள் ஹால்மார்க் முத்திரை பதித்ததா என்று பார்த்து வாங்க வேண்டும். ஹால்மார்க் என விளம்பரப் படுத்தப்பட்டாலும் பெரும்பாலான கடைகளில் அப்படி விற்கப்படுவதில்லை. ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகள்தான் தரமானவை. அதிலும் ஐந்து முத்திரை (முக்கோண சிம்பல், 916, டெஸ்ட் செய்த லேப், வருடம், கடை எண்) உள்ள ஹால்மார்க் நகைகளே தரமான��ை. இதை பலரும் கவனிக்காமல் மூன்று முத்திரை கொண்ட ஹால்மார்க் நகைகளை வாங்கிவிடுகின்றனர். மேலும், வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவும்.\nதங்க நகைகளை வாங்கும்போது கல் வைத்த நகைகளை வாங்கும்போது, அவை எத்தனை கிராம் உள்ளன, அதற்கான விலை எவ்வளவு, மொத்த விலையில் கற்கள் போக தங்கத்தின் விலை சரியாக உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். பிற்காலத்தில் அந்த நகைகளை தந்து புது நகை வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ கல் நகைகளுக்கு மதிப்பு குறைத்தே கணக்கிடப்படும். ஆகவே, கல் நகைகளை வாங்கும்போது கவனத்தோடு இருக்கவேண்டியது அவசியம்.\nசிலர் நகை வாங்கவேண்டும் என்றதுமே நல்ல டிசைனாக இருக்க வேண்டும் என்று நினைக்க தொடங்கிவிடுவார்கள். அப்படி டிசைன் நகைகளை வாங்கும்போது அதற்கு சேதாரம் அதிகமாகும், அப்போது அதற்கான சேதாரம் எவ்வளவு, அது நகையின் டிசைனுக்கு தகுந்த சேதாரம்தானா என்று பார்த்து அதற்குபின் வாங்குங்கள். பார்க்க நன்றாக உள்ளது என நீங்கள் வாங்கும் சிறிய அளவிலான நகைகளின் ஆயுள் பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். மேலும், நீங்கள் ஏதாவது ஒரு நகையை அட்சயதிருதியை அன்று வாங்க வேண்டுமே என்ற காரணத்துக்காக 2 கிராமுக்கு கீழ் நகை வாங்கும்போது தரம் குறைந்த நகைகளை வாங்கும் வாய்ப்பு அதிகம். அதனால், நகை வாங்கும்போது இரண்டு கிராமுக்கு மேல் உள்ள நகையாகப் பார்த்து வாங்குவது நல்லது.\nநகைகள் வாங்கும்போதும் அதற்கு என்ன தரக் குறியீடு எனப் பார்த்து வாங்க வேண்டும். தங்கம் என்றால் 916 நகைகள், வைர நகைகள் வாங்கும்போது தரச் சான்றிதழ் பார்த்து வாங்கவேண்டும். குறிப்பாக, வைரம் வாங்கும்போது கட்டாயம் தரச் சான்றிதழை கேட்டு பெற வேண்டும்.\nசேதாரம் என்கிற விஷயம் கடைக்கு கடை மாறுபடும். நீங்கள் எந்த நகை வாங்குவதாக இருந்தாலும் சேதாரம் எவ்வளவு என்பதை நன்கு விசாரித்து அறிந்தபிறகே வாங்குங்கள். இதில் குழப்பமான பல கணக்குகள் இருப்பதால், உஷாராக இருப்பது அவசியம் டெம்பிள் டிசைன் , ஆண்டிக் ஜுவல்லரி மாதிரியான நகைகளுக்கு சேதாரம் அதிகம் பிடிக்கும் பழைய மாடல் நகைகளுக்கு சேதாரம் குறைவாகவே இருக்கும். இதையும் நினைவில் கொள்ள வேண்டும்,\nவெள்ளிப்பொருட்கள் எப்பவும் புதுசுபோல் இருக்கனுமா\nயுகத்தின் தொடக்க நாளான யுகாதி ���ண்டிகை\nதர்பூசணி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nஇன்று உலக முட்டாள்களின் தினம்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/08024139/1024661/Farmers-lay-siege-to-road-demanding-compensation.vpf", "date_download": "2019-05-21T06:38:39Z", "digest": "sha1:NYA76QTV43GPUFVBJNTF52EK2LIJOTND", "length": 10812, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "300 ஏக்கரில் நெல் சாகுபடி பாதிப்பு : நிவாரணம் கோரி விவசாயிகள் மறியல்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n300 ஏக்கரில் நெல் சாகுபடி பாதிப்பு : நிவாரணம் கோரி விவசாயிகள் மறியல்...\n300 ஏக்கரில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில் உரிய நிவாரணம் கோரி, விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஅரியலூர் மாவட்டம், ராயம்புரத்தில் 300 ஏக்கரில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில் உரிய நிவாரணம் கோரி, விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்குள்ள ராயம்புரம் ஏரியில், தண்ணீர் வறண்டதால், அதனை நம்பி விவசாயம் செய்த நெல் சாகுபடி பாதிப்படையும் தருவாயில் உள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.\nவிவசாய இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க செயலி : முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார்\nவிவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் இயந்திரங்கள் வழங்க தயாரிக்கப்பட்ட உழவன் செயலியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.\n20% குறைந்த பச்சை பயிறு மகசூல் : விவசாயிகள் கவலை\nசேலம் மாவட்���ம் ஓமலூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பச்சை பயிறு, மகசூல் 20 சதவீதம் குறைந்துவிட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nதரிசான 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் - ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை\nஉளுந்தூர்பேட்டை அருகே தனி நபர் ஆக்கிரமிப்பால், பெரிய ஏரிக்கு நீர்வருவது தடைபட்டு 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nகுறுவை சாகுபடி பணிகள் மும்முரம் - ஆக.15-க்குள் தண்ணீர் திறக்க திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை\nதிருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/crime/news/Assam-widow-raped-by", "date_download": "2019-05-21T06:46:46Z", "digest": "sha1:2SAVVGOVFM7IOW36YUZUAAKCUCBVZ3S4", "length": 5961, "nlines": 94, "source_domain": "tamil.annnews.in", "title": "அசாமில் விதவையை கற்பழித்துக் கொன்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் கைதுANN News", "raw_content": "அசாமில் விதவையை கற்பழித்துக் கொன்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது...\nஅசாமில் விதவையை கற்பழித்துக் கொன்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது\nகவுகாத்தி: அசாம் மாநிலத்தின் சிவ்சாகர் மாவட்டத்தில் உள்ள சிவ்சாகர் நகரை சேர்ந்த ஒரு விதவைப் பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனையில் அவர் சில நாட்களுக்கு முன்னர் கற்பழித்து கொல்லப்பட்டதாக தெரியவந்தது.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்த போலீசார் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பணியாற்றிவரும் எல்லை பாதுகாப்பு படை வீரரான பிரன்ஜால் பிரதிப் சைக்கியா என்பவரை இன்று கைது செய்துள்ளனர்.கணவனை இழந்து விதவையாக வாழ்ந்துவந்த அந்தப் பெண்னை பிரன்ஜால் பிரதிப் சைக்கியா, கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்ததுடன், கழுத்தை நெறித்துக் கொன்ற தகவலை குற்றவாளி தெரிவித்ததாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் ச��ரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12157", "date_download": "2019-05-21T07:05:06Z", "digest": "sha1:7ABD6EAJYAR3AWUSEFASUM745IGKJLGB", "length": 4133, "nlines": 27, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - தெரியுமா?: ஆஸ்டின் தமிழ்ப்பள்ளிக்கு அங்கீகாரம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | குறுநாவல் | கவிதைப்பந்தல் | சமயம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்\n: சிலிக்கான் வேலியில் GTEN 18\n: ஆஸ்டின் தமிழ்ப்பள்ளிக்கு அங்கீகாரம்\n- அன்பு அன்பரசு | மே 2018 |\nஆஸ்டின் தமிழர்களின் நீண்டநாள் கனவாக இருந்த ஆஸ்டின் தமிழ்ப்பள்ளிக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டது. இந்த அங்கீகாரத்தைப் பெற்ற அமெரிக்காவின் ஒருசில தமிழ்ப்பள்ளிகளில் ஆஸ்டின் தமிழ்ப்பள்ளியும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கான சான்றிதழ் ஏப்ரல் 1, 2018 அன்று தமிழ்ப்பள்ளி சுற்றுலாவின்போது Dr. சின்னநடேசன் அவர்களால் வெளியிடப்பட்டது.\n2012ல் 20 மாணவர்கள், 6 தன்னார்வ ஆசிரியர்களுடன் அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழகத்தின் பாடத்திட்டத்துடன் துவங்கப்பெற்ற இந்தப் பள்ளி இன்று 170க்கும் மேற்பட்ட மாணவர்கள், 50 தன்னார்வலர்களுடன் ஆல்போல் வளர்ந்துள்ளது. டெக்சஸ் ஸ்டேட் பல்கலைப் பேராசிரியர் நந்தினி ரங்கராஜன் தமிழாக்க முயற்சிகளில் பேருதவி புரிந்தார்.\n: சிலிக்கான் வேலியில் GTEN 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2011/10/", "date_download": "2019-05-21T07:40:37Z", "digest": "sha1:LLGMTMWGQHSAH5CHBZHSXCQFLHLDKFGV", "length": 154805, "nlines": 401, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: October 2011", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nநேற்று மாலை சமூக ஆய்வாளர் B. A Kathar மாஸ்டரின் கலந்துரையாடலில் கலந்து கொள்ளக்கிடைத்தது. எனக்குள் இருந்த சில கருத்துக்களுக்கு ஒத்த கருத்துக்களை கொண்டிருந்தார் அவர். புலிகளின் தியாங்கள் மறைக்கப்படுவதோ, மறக்கப்படவோ கூடாது என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. தவிர விடுதலைக்கு வித்திட்ட அனைவரினதும் சார்பில் சிறுபான்மை இனத்தவர்கள் இணைந்து தற்கால, இடைக்கால, நீண்டகால வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது எமது கடமை என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. நுனிப்புல் மேயும் அரசியல்வாதிகள் சமூக ஆய்வாளர் B. A Kathar போன்ற புத்திஜீவிகளிடம் இருந்து கற்பதற்கு எவ்வளவோ இருக்கிறது என்பதே எனது கருத்து.\nகார்த்திகை 26 ம் திகதி உள்ளடக்கிய வாரம் வருகிறது. அவ் வாரம் தமிழர்களிடத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த திகதி என்பதை விட, மாவீரர்களின் வாரம் என்னும் அடையாளத்தையே கொண்டிருக்கிறது. ஏன் இந்த திகதியை தெரிவு செய்தார்கள் என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்தவர்களின் தியாகத்தை போற்றும் ஒரு நாளாகவே அதை நான் பார்க்கிறேன். எனினும் பல ஆண்டுகளாய் என் மனதை நெருடும் ஒரு விடயமும் அதில் அடங்கியுள்ளது.\nமாவீரர்கள் என்பதனை வரையறை செய்பவர்கள் யார் விடுதலைப் புலிகளா அப்படியாயின் ஏன் இன்னும் தமிழனின் விடுதலைப்போராட்டத்தை உலகெங்கும் அடையாளப்படுத்திய பிரபாகரனுக்கும் அவரது தளபதிகளுக்கும் ஏன் இன்னும் மாவீரர் பட்டம் சூட்டப்பவில்லை என்னைப் பொறுத்தவை விடுதலைப்புலிகளின் வீரத்துக்கும், தியாகத்துக்கும் இணையானவர்கள் எங்கும் இல்லை என்பதே எனது கருத்து. அவர்களின் அரசியல், சமுதாய அணுகுமுறைகளில் எனக்கும் மற்றும் பலரைப் போலவே விமர்சனங்கள் இருக்கின்றன. அது வேறு, அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் மதிப்பது வேறு.\nமாவீரர்கள் என்னும் பதத்தினை தமிழ்பேசும் இலங்கையர்கள் நாம் நான் வரையறுக்கவேண்டும். எம் இனத்தின் விடுதலைக்கு வித்தான அனைவரும் எனது பார்வையில் மாவீரர்களே. *சிவகுமாரனில் இருந்து இறுதியாய் முள்ளிவாய்காலில் சாய்ந்த கடைசித்தோழன் வரையில் அனைவரும் இதற்���ுள் அடங்குவர். விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பத்தில் விடுதலைக்கு தங்களை அர்பணித்தவர்கள் எவராய் இருந்தாலும், எந்த இயக்கத்தை சேர்ந்தவராய் இருந்தாலும், எந்த கொள்கைளை பின்பற்றியவராக இருந்தாலும் அவரின் இலட்சியம் தமிழ்பேசும் மக்களின் விடுதலையாய் இருந்தது. எனவே அவர்களும் மாவீரர்களே.\nசகோதர யுத்தங்களினால் எம்மை நாமே அழித்துக்கொண்ட போது கொலையுண்டவர்களுக்கு துரோகி பட்டம் சூட்டுவது எந்த வகையில் நியாயமாகிறது எமது விடுதலைப்போரின் இநத முடிவுக்கு முக்கிய கா‌ரணமாய் அரசியல் சாணக்கியத்தனமின்னை கூறப்படுகறது. விடுதலையின் மீது பற்றுடன் தூரப்பார்வையுடன் அரசியல் பேசிவர்கள் என்னவானார்கள் என்று எமக்குத் தெரியும். அவர்கள் துரோகிப்பட்டம் சுமத்தப்பட்டு இல்லாதொழிக்கப்பட்டார்கள். உண்மையில் அவர்கள் துரோகிகளா எமது விடுதலைப்போரின் இநத முடிவுக்கு முக்கிய கா‌ரணமாய் அரசியல் சாணக்கியத்தனமின்னை கூறப்படுகறது. விடுதலையின் மீது பற்றுடன் தூரப்பார்வையுடன் அரசியல் பேசிவர்கள் என்னவானார்கள் என்று எமக்குத் தெரியும். அவர்கள் துரோகிப்பட்டம் சுமத்தப்பட்டு இல்லாதொழிக்கப்பட்டார்கள். உண்மையில் அவர்கள் துரோகிகளா அவர்களின் குடும்பங்களின் வேதனைகளைப் பற்றி எப்போதாவது சிந்திருப்போமா அவர்களின் குடும்பங்களின் வேதனைகளைப் பற்றி எப்போதாவது சிந்திருப்போமா எட்டப்பன் என்றும், துரோகி என்றும் எள்ளி நகையாடி தூற்றித் தள்ளிய எமது இன்றைய நிலை என்ன எட்டப்பன் என்றும், துரோகி என்றும் எள்ளி நகையாடி தூற்றித் தள்ளிய எமது இன்றைய நிலை என்ன சக இயக்கங்கள் இல்லாதொழிக்கப்பட்ட போது இல்லாது போன உயிர்கள் அனைத்தும் துரோகிகளா சக இயக்கங்கள் இல்லாதொழிக்கப்பட்ட போது இல்லாது போன உயிர்கள் அனைத்தும் துரோகிகளா சற்று நேரம் உங்கள் மனச்சாட்சியுடன் பேசிப்பாருங்கள் புரியும்.\nரணங்களை கிளருவது எனது நோக்கமல்ல. எனினும் தவறுகளை உணர்ந்து, திருத்தி, நிமிர்ந்து கைகோர்க்க வேண்டிய காலமிது. ஏனவே விடுதலைப்போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைவரும் மாவீரர்களே என அறிவிக்கவேண்டிய கடமை விடுதலைப் புலிகளின் அமைப்புக்களுக்கும். அவர்களின் போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு உண்டு. இவ்வாறான அறிவிப்பு பலரின் ரணங்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் தமிழர்களின் ஒற்றமைக்கு பலம் சேர்க்கும்.\nகார்த்திகை 27ம் திகதியை தியாகிகளின் நாளாக ஒற்றுமையாய் கொண்டாடுவோம்.\nபல ஆண்டுகளுக்கு முன் கேட்ட ஒரு கவிதையின் வரிகள் இது. நமக்கு எதையோ சொல்லிப்போகிறதாய் உணர்கிறேன்.\nஇந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிரினங்களும்\nசூரியனைப் பார்த்து கையசைத்து மகிழும் போது\nஎமக்கு மட்டும் ஏனிந்த ஒளி வெறுப்பு\nவாருங்கள் நாமும் கையசைத்து மகிழ்வோம்\n* சிவகுமாரன் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இவ் ஆக்கத்தை வெளியிட்ட போது செல்வகுமாரன் என்று எழுதப்பட்டிருந்தது. பின்னூட்டம் ஒன்றில் இத் தவறு சுட்டிக்காட்டப்பட்ட பின்பு சிவகுமாரன் என்று மாற்றப்பட்டது. (30.10.2011 - 06: 49 AM)\nஇன்றைய நோர்வேஜிய பத்திரிகைகளில் ஒரு காலப்பந்தாட்ட அணியின் பயிட்சியாளர் அவ்வணியின் பெறு‌பேறுகள் சிறப்பாக இல்லாததனால் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளார் என்று இருந்தது. இறுதியாட்டத்தில் அவரின் அணி 2-1 என்று ரீதியில் தோல்வியுற்றதால் அவர் மீது நம்பிக்கை இழந்திருந்தார்கள் அவரின் மேலதிகாரிகள். கால்ப்பந்தாட்ட உலகில் இது ஒன்றும் புதிதில்லை. தினமும் நடக்கும் விடயம் தான். இன்றைய பத்திரிகைச் செய்தியை வாசித்ததும் என் மனதில் நான் ஒரு காலத்தில் ஒரு அணிக்கு பயிட்சியாளனாக இருந்த காலம் நினைவிலாடியது. அது பற்றிய பதிவு தான் இது.\nஅப்போ 2003 - 20004 ம் ஆண்டுகளாக இருக்கலாம். ஒரு நாள் எனது மூத்த மகள் பாடசாலையில் இருந்து வந்து ”அப்பா உங்களுக்கு கடிதம்” என்று கடிதத்தையும் தந்து மடியிலும் குந்திக் கொண்டாள். கடிதத்தைப் படித்தேன். அதில் மகளின் வயதொத்தவர்களுக்காக ஒரு கால்ப்பந்தாட்ட அணி ஆரம்பிக்கவுள்ளதாகவும் அது பற்றி கலந்து பேச கால்ப்பந்து விளையாட விரும்பும் குழந்தைகளின் பெற்றோரை அழைத்திருந்தனர்.\nநான் கடிதத்தை வாசித்து முடித்ததும் ”அப்பா நான் புட்போல் விளையாடப் போறேன்” என்றாள். எனக்கும் கால்ப்பந்துக்கும் மிகுந்த நெருக்கமிருந்தது. மரடோனாவைப் போல் விளையாட வேண்டும் என்று இப்போ‌தும் ஆசை இருக்கிறது. மகளின் வேண்டுகோள் மனதுக்குள் தேன் வார்த்தது. சரி விளையாடுங்க. நான் கூட்டத்துக்கு போய் என்ன சொல்கிறாகள் என்று பார்க்கிறேன் என்றேன். இப்படி சொன்னது தான் தாமதம் வீட்டுக்குள் இருந்த ஒரு பந்தை எடுத்து வந்து ”வா விளையாடுவோம்” என்றாள்.\nஎனக்கும் உசார் தொத்திக்கொள்ள விட்டுக்குள் விளையாடிக்கொண்டிருந்தோம். பந்து பட்டு ஏதோ சரிந்து விழ, சர்வதிகாரி கத்த நின்று போனது எமது விளையாட்டு.\nமறு நாள் குறிப்பிட்ட கூட்டத்திற்கு சென்றிருந்தேன். பலர் வந்திருந்தனர். உள்ளூர் விளையாட்டுக்கழகம் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. 7வயது பெண் குழந்தைகளுக்கு ஒரு கால்பந்து அணி உருவாக்குவது பற்றி பேசினார்கள். பலரும் அதை ஆமோதித்தனர். நானும் அமோதித்தேன். உள்ளூர் வினையாட்டுக்கழகம் சிரமதான முறையிலேயே இயங்கி வந்தது. பயிட்சியாளருக்கு வருட முடிவில் ஒரு பூச்செண்டு கொடுப்பார்கள் அதைத் தவிர எவ்வித கொடுப்பனவும் கிடையாது. எனவே பலரும் பயிட்சியாளர் வேலையை விரும்பி ஏற்பதில்லை.\nபயிட்சியாளர் தெரிவு நடைபெற்றது. நான் அமைதியாய் இருந்தேன். எவரும் முன்வரவில்லை. உள்ளூர் விளையாட்க்கழகத்தின் தலைவர் எனது தொழிட்சாலையில் தொழில் புரிபவர். என்னைப் போலவே அவரும் கால்பந்தில் உலகத்தை மறக்கும் குணமுள்ளவர். எனது கால்பந்து ஆர்வத்தையும் அறிந்தவர். அத்துடன் என்னுடன் கால்பந்து விளையாடுபவர்.\nசஞ்சயன் நீ பயிட்சியாளராக இருக்க தகுதியுள்ளவன். இப்போது நீயும் இந்து பதவியை ஏற்காவிட்டால் இந்த பெண்பிள்ளைகளுக்கான அணியை ஆரம்பிக்க முடியாது என்று கூறினார். அணி ஆரம்பிக்கப்படவில்லை என்று மகளுக்கு சொல்லி அவளின் மகிழ்ச்சியை கெடுப்பதா பயிட்சியாளராக மாறி எனது ஓய்வு நேரங்களை இழப்பதா பயிட்சியாளராக மாறி எனது ஓய்வு நேரங்களை இழப்பதா என்று மனதைக் கேட்டேன். மனது மகளுக்கு சாதகமாய் பதில் சொல்லிற்று. சரி நான் பயிட்சியாளனாய் இருக்கிறேன் என்றேன்.\nஎன்னிடம் 10 பந்துகளையும், 15 சிவப்பு நிற பயிட்சி அங்கிகளையும்,ஒரு விசிலையும் தந்து, கையைக்குலுக்கி வாழ்த்துச் தெரிவித்தபடி சென்றார் விளையாட்டுக்கழகத்தின் தலைவர்.\nவீட்டுக்கதவை திறப்பதற்கு முதலே மகள் வாசலில் நின்றிருந்தாள். கையில் இருந்த பந்துகளைக் கண்டதும் துள்ளிக் குதித்தாள். நான் பயிட்சியாளனாதில் அவளுக்கு ஏகத்துக்கும் பெருமை. நாளை வகுப்பில் இதைச் சொல்வேன் என்றாள். அன்று தூங்க முன் நாளைக்கு கால்பறந்து விளையாட சப்பாத்து, காலுறை, காலுக்கு பாதுகாப்பு கவசம், தண்ணீர்ப்போத்தல் போன்றவை வாங்கவேண்டும் என்று கட்டளையிட்டபடியே தூங்கிப்போனாள்.\nஎனது மனதுக்குள் மகள் கால்பந்தில் கில்லாடியாக வருவாள். உள்ளூர் கழகத்தில் விளையாடுவாள். பின்பு மாவட்ட, மாகாண அணிகளில் விளையாடுவாள். வளர்ந்ததும் நோர்வே அணிக்கு விளையாடுவாள் என்றெல்லாம் கனவு ஓடிக்கொண்டிருந்தது.\nமறு நாள் சப்பாத்து வாங்க கடைக்குப் போன போது தொடங்கியது பிரச்சனை. தன்னுடைய அளவுக்கு எல்லா சப்பாத்தும் கறுப்பாய் இருக்கிறதே என்று அங்கலாய்த்தாள். நான் கால்ப்பந்து விளையாடும் சப்பாத்து கறுப்பு நிறம் என்றேன். ” என்ன நக்கலா” என்னும் தொனியில் என்னைப் பார்த்து ஒரு சிவப்பு நிற சப்பாத்தைக் காட்‌டி ” அப்ப இது என்ன” என்றாள். அடங்கிக்கொண்டேன் நான். முன்றாவது கடைக்குப் போனோம் அங்கு அவளுக்கு பிடித்த விதத்தில் கறுப்பில் வெள்ளைக்கோடு போட்டு சப்பாத்து இருந்தது. விலையைப் பற்றி அவள் துளியேனும் கவலைப்படவில்லை. நீலமும் வெள்ளையும் கலந்த காலுறையும் வாங்கினாள். காலுக்கான பாதுகாப்பு கவசத்திலும் நிறம் தேடினாள். கிடைக்கவில்லை. முகத்தை தூக்கிவைத்தபடியே கடையில் இருந்ததை வாங்கிக் கொண்டாள்.\nமறு நாள் 2ம் வகுப்பு பெண்பிள்ளைகள் எல்லோருக்கும் பயிட்சிகள் நாளை முதல் ஆரம்பம் என்று கடிதம் எழுதி மகளின் வகுப்பில் கொடுத்துவிட்டேன். புதிய காட்சட்டை, சப்பாத்து ஆகியவற்றை வீட்டிலேயே போட்டுப் பார்த்தாள். சர்வதிகாரிக்கு தெரியாமல் சிறிது நேரம் விளையாடினோம். சிறுது நேரத்தின் பின் இளைய மகளுக்கு மூத்தவள் பந்தடிக்கப் ப‌ழக்கிக் கொண்டிருந்தாள். என் மனம் பெருமையில் மிதந்து கொண்டிருந்தது.\nமறு நாள் ஐந்து மணிக்கு பயிட்சிகள் ஆரம்பிக்கவிருந்தன. நானும் மகளும் 4:30 மணிக்கே மைதானத்தில் இருந்தோம். வாகனத்தால் இறங்கியவள் புல்லில் உட்காந்துகொண்டே ”அப்பா சப்பாத்தை போட்டு விடுங்கள்” என்றாள். அவளை தயார்படுத்தி முடியும் போது மேலும் இருவர் வந்தனர். அவர்களுடன் ஊஞ்சலுக்கு ஓடிப்போனாள் மகள். பந்தைப்பற்றி அவர்கள் கவனிக்கவே இல்லை.வந்திருந்த பெற்றோர்கள் சிரித்தார்கள் நானும் அசடு வழிந்தபடியே சிரித்தேன்.\n5 மணி போல் மேலும் சிலர் வர பயிட்சிக்கு வந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது. விசிலை பெரிதாய் ஊதி எல்லோரையும் அழைத்தேன். எலலோரும் வந்தார்கள் மகளைத் தவிர. அருகில் போய் அ��ைத்தேன். அப்புறமாய் வருகிறேன்என்றாள். உடனடியாக வருகிறாய் அல்லது உங்களை விளையாட்டில் சேர்க்க முடீயாது என்றேன். வந்தாள்.\nபயிட்சியின் போதான விதிமுறைகளை விளக்கிய பின் பயிட்சினை தொடங்கினோம். எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத சில நாட்கள் வரப்போவதை உணராமல் பயிட்சி முடிந்ததுக் கொண்டோம். வீடு வந்ததும் ”சப்பாத்தைக் கழட்டி விடுங்கப்பா” என்றாள். எதிர்கால நோர்வே நாட்டு வீராங்கனைக்கு இல்லாத உதவியா என்று நினைத்தபடியே களட்டிவிட்டேன். அன்று மாலை முழுவதும் கால்பந்து பற்றியே பேசினாள். நானும் கனவுகளுடன் தூங்கிப்போனேன்.\nஅடுத்த பயிட்சிநாள் இன்று மொத்தமாக 8 பெண்குழந்தைகள் வந்திருந்தார்கள். ஆனால் எனது விசில் சத்தத்தை அவர்கள் மதிப்பதாய் இல்லை. பல முறை ஊதியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலிருந்தது அவர்கள் செய்கை. இறுக்கமான குரலை வரவழைத்துக்கொண்டு எச்சரித்தேன். வந்தார்கள். பந்துகளை காலால் தட்டியபடியே ஓடுங்கள் என்றேன். முயற்சித்தார்கள். பந்து இவர்கள் தட்டியதும் தறி கெட்டு உருண்டோடியது. அவர்கள் பின்னால் ஓடினார்கள். ஆனால் ஒருத்தி மட்டும் மிகவும் திறமையாக பந்தினை கையாண்டாள். அவளிடம் கால்பந்து விளையாடுவதற்கான அசாத்திய திறமையிருந்ததை கண்டுகொண்டேன்.\nசிறுது நேரத்தில் இரு அணிகளாக பிரித்து விளையாடவிட்டேன். முன்பு குறிப்பிட்ட பெண் குழந்தை ஏனையவர்களின் காலில் பந்தை படவிடாமல் தனியேயே விளையாடி கோல் அடித்தாள். அவள் மட்டும் 4 - 5 கோல் அடித்ததும் தோல்வியுற்ற அணிக்கு பந்துக்காப்பாளராக நான் நின்று கொண்டேன். அப்போதும் அவள் 2 கோல் அடித்தாள். அன்றில் இருந்து எல்லோரும் அவளின் அணிக்கே வெல்ல விரும்பினர். மகள் வீட்டிலேயே தன்னை அவளின் அணியில் விடும் படி கட்டளையிட்டாள். அவளின் விருப்பம் நிறைவேறாத நாட்களில் சண்டைபிடித்தோம். அவள் அழுதாள். நான் மனவருத்தப்பட்டேன்.\nஇதற்குப் பின்பான ஒரு நாள் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் நடைபெற்று கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் கலந்த கொள்ள விரும்பினார்கள் எனது அணியினர். அணிக்கு உடை தேவைப்பட்டது. விளையாட்டுக்கழகம் பழைய உடைகளை தந்தது. எனது அணியில் இருந்த அழகிகளுக்கு அவை அசிங்கமாக தெரிய, அதை உடுக்கமாட்டோம் என்று போராட்டம் ஆரம்பித்தார்கள். நண்பர் ஒருவர் ஒரு பெரிய கம்பனி வைத்திருந்தார். அவரிடம் எமது அணிக்கு உடைகள் ஸ்பான்சர் பண்ண முடியுமா என்றேன். அணியின் பெயர் கேட்டார். ”இளவரசிகள்” என்றேன். அவர்களுக்கில்லாத உதவியா என்று அன்று மாலையே 10 கால்சட்டைகளும், மேலுடைகளும் தந்துதவினார். (எனது வேலையில் இருந்து அவருக்கு சில கண்ட்ராக்ட்கள் என் மூலமாக போயிருக்கின்றன என்பது இளவரசிகளுக்கு தெரியாது).\nஅடுத்து வந்து சனிக்கி‌ழமை கால்பந்து சுற்றுப்போட்டி நடைபெறவிருந்தது. மகளின் உட்சாகத்திற்கு அளவில்லை. கனவில் கோல் அடித்துக் கொண்டிருந்தாள். சனி காலை மிகவும் நேரத்துடன் எழும்பினாள் மகள். என்னையும் விட்டுவைக்கவில்லை. குடும்பம் சகிதமாய் புறப்பட்டு மைதானம் சென்றடைந்தோம். எமது அணிக்கான சீருடையில் இளவரசிகள் நின்றிருந்தார்கள். ஒரு படம் எடுத்துக் கொண்டோம்.\nமுதலாவது போட்டியில் தோல்வி. இரண்டாவதும் தோல்வி. இளவரசிகளுக்கோ இதைப் பற்றிய கவலையில்லை. பெற்றோரிடம் பணம் பெற்று நொறுக்குத் தீனியில் உலகத்தை மறந்திருந்தனர். நானும் பல வியூகங்களை அமைத்து விளையாட வைத்தேன். எனது வியூங்கள் எல்லாமே தோற்றுப் போயின.\nஅடுத்த வாரமும் ஒரு கால்ப்பந்து சுற்றுப்பொட்டியில் கலந்து கொண்டோம். அங்கும் படு தோல்வி. அதையிட்டு எவரும் கவலைப்படவில்லை. பெற்றோர்கள் நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள் என்று குழந்தைகளை பாராட்டியபடியே கலைந்து போனார்கள். இது வரை நாம் ஒரு கோல் ஆவது அடிக்காதிருந்தது எனக்கு அவமானமாய் இருந்தது. அடுத்து வந்து சுற்றுப் போட்டியில் 0 - 0 என்று முடிவு வந்தது. இது எமக்கான வெற்றி என்று இளவரிகளை தெம்பூட்டினேன். அடுத்து வந்த போட்டியில் 2-1 என்ற விகிதத்தில் தோற்றோம். ஆனால் ஒரு கோல் அடித்த மகிழ்ச்சியில் இளவரசிகள் தோல்வியை மறந்து போனார்கள். நானும் தான்\nஇன்றைய பத்திரிகைச் செய்தியில் 2-1 என்று தோல்வியுற்றுமையினால் பதவியை இழந்து பயிட்சியாளர் போன்று எனது பயிட்சியாளர் பதவியும் 2-1 என்று ரீதியில் தோல்வியை சந்தித்த பின் இல்லாது போயிற்று. நாஎனது பயிட்சிக் காலத்தில் ஒரு கோல் ஆவது அடித்தோமே என்று மனதை தேற்றிக் கொண்டேன். ‌அதன் பின் மகளுக்கும் கால்பந்து ஆர்வம் போய் கராட்டி ஆர்வம் வந்திருந்தது. இப்போதெல்லாம் மகளின் கால்பந்து அணியின் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் ஏதோ ஒரு ஏக்க���் சுழ்ந்து கொள்கிறது. இனிமேலும் அவள் கால்பந்து வீராங்கனையாக உருவாக சந்தர்ப்பம் இருக்கிறது என்று என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன். அதிலும் ஒரு சுய இரக்கம் கலந்த சுகமிருக்கிறது.\nஇரண்டு முருகபக்தர்களும் ஒரு விசரனும்\nஅப்பாவின் நெருங்கிய நண்பர், பெயர் கந்தப்போடியார். மட்டக்களப்பில் உள்ள சித்தாண்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு தம்பியும் நானும் வைத்த பெயர் சித்தாண்டி-அப்பு (காரண இடுகுறிப்பெயர்). அம்மாவும், அப்பாவும் அவரை போடியார் என்றே அழைத்தனர்.\nஉருண்டு திரண்ட தேகம், மங்கிய வேள்ளைவேட்டி, சந்தனம் புசிய, வெறுமனேயான மேல் உடம்பு, காதிலே சிவப்புக் கடுக்கன், வெற்றிலைப் பெட்டி, அவ்வப்போது வாயில் சுருட்டு, வாயிலே முருகன் தேவாரம் இது தான் சித்தாண்டியப்பு. காசைக் கூட வேட்டியில் தான் முடிந்து வைத்திருப்பார். தமிழ் படங்களில் வரும் பண்ணையார்கள் மாதிரி இருப்பார் அவர்.\nஇவருடனான எனது நினைவுகள் எனது 10 - 1 1 வயதில் இருந்தே ஆரம்பிக்கின்றன. அவரிடம் வெற்றிலை கேட்டால் ”நீ சின்னப்பிள்ளை கூடாதுடா தம்பி” என சித்தாண்டித்தமிழில்* சொல்லி வெற்றிலைக்காம்பை மட்டுமே தருவார்.\nஎக்கச்சக்கமான பிள்ளைகள், வயல், காணி, வீடு, பண்ணை மாடுகள்… இப்படி எல்லாமே எக்கச்சக்கம், அவருக்கு. நாம் பிபிலையில், அக்கரைப்பற்றில் இருந்த காலத்தில் திடீர் திடீர் என தோன்றுவார், சில நாட்கள் தங்கியிருப்பார் பின்பு திரும்பிவிடுவார். அவர் வீட்டிற்கு சென்றால் உபசரிப்பாலேயே தனது அதீத அன்பைக் காட்டுவார். அவ்வளவு அன்புத் தொல்லை.\nஎனது தந்தையார் ஒரு மிகவும் பயங்கரமான முருக பக்தர். சித்தாண்டியப்புவும் அப்பாவுக்கு சளைத்தவர்ரல்லர். ஒரு முறை பிபிலையில் இருந்து அப்பாவும், சித்தாண்டியப்புவும் கதிர்காமம் நடந்து போனதாக ஞாபகம் இருக்கிறது. காட்டில் யானையைக் கண்டதாகவும் நெருப்பெரித்து பந்தம் காட்டி யானையை துரத்தினார்களாம் என்று சொன்னார் சித்தாண்டியப்பு.\nநான் 4 - 5 வயதாக இருந்த காலங்களில் ஏறாவூரில் வசித்திருந்தோம். அப்போ எங்கள் வீட்டில் ஒரு சோடி மயில்கள் இருந்தன. எனது அப்பாவிற்கு அவர் வழங்கிய பரிசு என்று பின்னாலில் அறியக் கிடைத்தது.\nஅவருக்கு எங்கள் வீட்டில் பெரு மரியாதை இருந்தது. அப்பாவின் நெருங்கிய நண்பர் என்பதால் அப்பா��ின் உறவினர்களும் அவரை மதித்தார்கள். ஓரிரு முறை நாம் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் சென்ற போது அவரும் வந்திருந்தார். எப்போதும் நெல் அல்லது அரிசி முட்டையுடனேயே வருவார். யாழ்பாணம் சென்ற போதும் அப்படியே ஒரு முட்டை நெல்லுடன் வந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள கோயில்களை முடியுமானவரை தரிசித்தார். அவரின் பேச்சுத் தமிழ் யாழ்ப்பாணத்தவர்களுக்கு புதினமானதொன்றாக இருந்தது. அவர் பெரும் சத்தமாய் உரையாடும்போது அவரின் மொழியினைக்கேட்டு அவருக்குத் தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரிததார்கள்.\nஎன் அம்மா வைத்தியராகக் கடமையாற்றிய காலம் வரை அவரிடம் மட்டுமே மருந்து எடுத்தார். நாம் பிபிலையில் வாழ்ந்திருந்த காலங்களில் சித்தாண்டியில் இருந்து பிபிலைக்கு வந்து எம்மு‌டன் சில நாட்கள் தங்கியிருந்து, அம்மமாவிடம் மருந்து வாங்கிப் போவார்.\nஅப்பாவின் இறந்த போது மரணவீட்டில் அமைதியாய் அப்பாவின் அருகில் நின்றிருந்தார். அடிக்கடி என்னை அணைத்து ஆறுதல்படுத்தினார். அப்பாவை எரித்த அன்று இரவு சாம்பல் அள்ளுவதற்காய் என்னுடன் வந்த பெரியவர்களில் இவரும் ஒருவர்.\nஇதற்குப் பின்னான காலத்தில் எமக்கு வயல் செய்வதற்கு காணியும், இயந்திர வசதிகளையும் செய்து தந்தவர். எமது வயலை தனது வயலைப் போல தனது மூத்தமகன் மூலமாக கவனித்துக் கொண்டார்.\n1985ம் ஆண்டின் பின் நான் அவரை சந்தித்ததாக நினைவில் இல்லை. அடிக்கடி அம்மாவின் கடிதங்களில் பெரியதம்பியை கேட்டதாச் சொல்லியிருப்பார். 2005 இல் சித்தாண்டி போய் அவரைச் சந்தித்த போது முதுமை தன் அதிக்கத்தை அவரின் மேல் காட்டியிருந்தது. ஆயினும் சித்தாண்டியப்புவில் அத்தனை மாற்றம் தெரியவில்லை. அருகில் அழைத்து தம்பி உண்ட அப்பாவைப் போல இருக்கிறாய் என்று என் தலையை தடவிவிட்டு மெதுவாய் சிரித்தார். நானும் சேர்ந்து சிரித்தேன்.\n”தம்பி வயது பெயித்துது, இதிலையே கிடக்கன், முருகன் கூப்பிரான் இல்லை” என்றார் சித்தாண்டி முருகன் கோயில் இருந்த திசையை பார்த்து கும்பிட்டபடி. என்னால் எதுவே பேச முடியவில்லை. அப்பாவைப் பற்றிப் பேசினார். எனது குடும்பத்தை விசாரித்தார். தனது ஒரு மகள் மணமுடிக்காமல் இருப்பது அவருக்கு மிகுந்த வேதனையாய் இருந்தது. ”அவளுக்கு உன்ர வயசிரிக்கிகும் இனி யாரு கட்டப்போறா” என்ற போது குரல் தளுதழுத்��து.\nநான் அங்கிருந்த போது அவரின் பேரன் ஒருவர் விடுதலைப்போரில் விதையான செய்தி வந்தது. மகனின் மேலிருந்த கோவம் காரணமாக மரண வீட்டுக்கு போகவில்லையாம் என்றார். ஆனால் இழப்பின் வேதனையை அவரால் மறைக்க முடியவில்லை. ஏதோ அவர் அங்கே போயிருக்கலாம் என்று தோன்றியது எனக்கு.\nநான் புறப்பட்ட போது வெற்றிலை மடித்துத் தந்தார் (வளர்ந்துவிட்டேன் என நினைத்தாரோ), புகையிலை வேணுமா என்று கேட்ட போது வேண்டாம் என்றேன், பல்லில்லா தன் சிவந்த வாயினால் எச்சில் தெறிக்க வெடித்துச் சிரித்தார்.\nஎன்னை அருகில் அழைத்து முகத்தை தடவி ”தம்பி காலம் கெட்டுகிடக்கு கவனமா பெயித்து வா” என்றார்.\nஅடுத்த முறையும் சித்தாண்டியப்புவை போய் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன் இறைவனடி சேர்ந்ததாக அம்மா கூறிய போது அம்மாவின் குரலும், எனது மனமும் கனத்திருந்தது.\n* சித்தாண்டித் தமிழ் கேட்டிருக்கிறீர்களா மட்டக்களப்புத் தமிழின் இனிமையான ஒலிப்பிரிவுகளில் ஒன்று அது.\nஎன்னவென்று அதை எழுத்தில் எழுதலாம் என்று தெரியவில்லை.. என்றாலும் முயற்சிக்கிறேன்: உதாரணமாக ”என்னடா தம்பியை” ”என்ன்னடாம்பி” என்பார்கள் (அதற்கொரு ராகமுண்டு)\nசித்தாண்டித்தமிழில் ஒரு தூஷன வார்த்தை அடிக்கடி பாவிக்கப்படுவதாக பேசக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சித்தாண்டிஅப்பு அப்படியான வார்த்தைகளை பாவித்ததில்லை.\nமுன்பெல்லாம் திருவி‌ழாக்கூட்டமாய் பலர் உடன் வந்தார்கள்\nஅவற்றை மீறியபடியும் விதிகளை கற்றுக கொண்டேன்\nபாதையின் தன்மைகள் மாறிக்கொண்டே இருந்தன\nவிழுந்தால் வலிக்காத மணற்பாதையில் தொடங்கி\nபாதுகாப்பான ஒழுங்கை, சாலை என்றாகி\nஅதிலும் நடக்கக் கற்றுக் கொண்ட போது\nதிடீர் என அழகான பாதையில் நடந்து கொண்டிருந்த போது\nபயணத் துணையாய் சேர்ந்து கொண்டனர் சிலர்\nஒரு ஓரமாய் நடக்கத் தொடங்கினேன்\nதுஸ்டனைக் கண்டால் தூர விலகு என்பது போல\nகறடுமுறடான பாதையில் தனியே நடக்கிறேன்\nதனிமையின் வெம்மை இங்கும் கொடியதாயிருக்கிறது\nதூரத்தில் தெரிபவை கானல் நீராகவும் இருக்கலாம்\nகரடுமுறடான பாதை நீண்டு போனாலும்\nஎனக்கு மேலே குருவிகள் சில\nபயணத்தின் முடிவு வரும் வரை\nஇன்று காலையில் இருந்து உடம்பு உசாராய் இல்லை. அடித்துப்போட்டது போல ஒரு உணர்வு. தலை கனத்துக்கிடந்தது. எதையும் செய்யும் மனநிலையிலும் நான் இல்லை. மனமும் உடம்பும் ஒத்துழைக்க மறுத்து சோர்வில் சுருண்டு கிடந்தன. குறுஞ்செய்தி முலமாக சுகயீனத்தை மேலதிகாரிக்கு அறிவித்தேன்.\nவாய்க்கு ஏதும் புளிப்பான உணவு தேவைப்பட்டது. எனது சமையற்கலை அறிவில் நான் முட்டை பெரிக்குமளவுக்கும், தேனீர் போடுமளவுக்குமே முன்னேறியிருப்பதால் ”நண்பனுக்கு ரசம் செய்து வை” மதியம் சாப்பிட வருகிறேன் என்றேன். மதியம் ரசம், உறைப்பான கோழிக்கறியுடன் உண்டு முடித்த போது சகல அடைப்புக்களும் எடுபட்டிருந்தன. மனம் உடலும் சற்று இலகுவாகிப் போனது. மேலதிகமாய் ஒரு போத்தலில் ரசத்துடன் வீடு வந்தேன்.\nமாலை இருட்டிய பின் ஒரு சிறு நடை நடப்போம் என்று புறப்பட்டேன். உள்ளாடைக்கு மேல் ஒரு ஆடை, அதற்கு மேல் ஒரு ஆடை, அதற்கு மேலால் மொத்தமான கம்பளி ஆடை, இறுதியாக ஜக்கட் என்று படை படையாக உடைகளை உடுத்துக்கொண்டு, தொப்பி, கையுறை சகிதமாகப் புறப்பட்டேன். நேரம் 19. 22 என்றிருந்தது.\nஇலையுதிர்கால பின் மாலை இருட்டு ஊருக்குள் ஊடுருவியிருக்க, குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. பாதையெங்கும் உதிர்ந்த இலைகள் காலடியில் சரசரத்தன. மரங்கள் இலைகளை இழந்து தனிமையில் இருப்பது போல உணர்ந்தேன். வீதியில் மனித நடமாட்டமே இல்லை. கடந்த போகும் வானங்களைத் தவிர.\nஅமைதியான ஒரு பாதையில் மெதுவாய் நடக்கத் தொடங்கினேன் நினைவுகள் எங்கெங்கோ அலைந்த கொண்டிருந்தன. இப்டியான தனிமையான நடைப் பயணங்களை நான் மிகவும் விரும்புவதுண்டு. சுயத்துடன் மனம் விட்டு பேசிக்கொள்ள முடியுமான நேரங்கள் இவை.\nமுன்பைப் போல இப்ப‌டியான நடைப்பயணங்கள் இப்போது அமைவதில்லை. மனம் இருந்தாலும் உடல் ஏனோ மனதுக்கு கட்டுப்பட மறுக்கிறது. ஏறத்தாள 5 - 6 வருடங்களுக்கு முன், மிகுந்த மன அழுத்தத்தில் வாழ்திருந்த காலங்களில் என்னை நான் மீட்டுக் கொண்டது தனிமையான நடைப்பயணங்களினால் தான். அந் நாட்களில் ஒரு கிழமைக்கு 5 - 6 நடைப்பயணங்கள் அதுவும் அவை ஆகக் குறைந்தது 5 மணிநேரப் பயணங்கள் என நடந்து நடந்து மனதுடன் பேசி பேசி எனது மன அழுத்தத்தை குறைத்தக் கொண்டேன்.\nஅதன் பின்னான காலங்களில் Gym க்கு சென்று சைக்கில் ஓடுவது வழமையாகியது. அத்துடன் உடற் பயிட்சியும் செய்து கொண்டேன். பயிட்சி முடிந்து வெளியேறும் போது மனதுக்குள் ஊறும் ஒரு வித மகிழ்ச்சியை���ும் உடம்பில் இருக்கும் துள்ளளையும் அதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர்ந்த கொள்ள முடியும்.\nஇன்றைய நடைப் பயணத்தின் போது கடந்த காலத்தை நினைத்துக் கொண்டேன். திடீர் என்று நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேனா என்ற கேள்வி எழுந்தது எனக்கு.\n என்பதை அறிந்தால் அல்லவா அக்கேள்விக்கு பதில் கிடைக்கும். இப்படியே எனக்கு நானே கேள்விகளைக் கேட்டு நானே பதிலளித்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன்.\nமகிழ்ச்சி என்பது பணத்தில் அல்ல என்பது புரிந்திருக்கிறது. ஆனால் அளவான பணம் அவசியமே. பெரும் பூசல்கள் இல்லாத வாழ்வும் மகிழ்ச்சியானது. சுயம், குழந்தைகள்,புரிந்துணர்வுள்ள நட்பு, நோயற்ற வாழ்வு, இவற்றுடன் அன்பாய் தோள் சாய்ந்து ஆறுதல‌டைய புரிந்துணர்வுடைய ஒரு துணை, விரும்பிய பொழுதுபோக்கு, புத்தகங்கள், எழுத்து, பொது வேலைகள், நிம்மதியான உறக்கம் என்பனவே எனது மகழ்ச்சியின் அளவுகோல்கள் என்று எனக்குள் நானே பட்டியலிட்டுக்கொண்டேன்\nஅவற்றின் அடிப்படையில் எனது வாழ்வு மகிழ்ச்சியாய் இல்லை என்று சொல்வதற்கில்லை என்றும் புரிந்தது. இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடையும் மனநிலையும் அமைந்திருக்கிறது. முக்கியமாய் நிம்மதியான தூக்கம் அமைந்திருக்கிறது. அதன் பெறுமதியை நான் உணர்ந்துகொண்ட நாட்களில் எனது பல முட்டாள்த்தனங்களை நான் தவிர்த்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு சிலரை வெறுப்பதிலும் ஒரு வித குரூரமான மகிழ்ச்சியை உணர்கிறேன். அதை மிகவும் அனுபவித்துச் செய்கிறேன். இதுவும் ஒரு வித மகிழ்ச்சியே. நன்றும் தீதும் கொண்டவன் நான் என்பதும் புரிந்திருக்கிறது. ”உண்னையே நீ அறிவாய்”.\nதெருவிளக்கின் வெளிச்சத்தில் நடந்து கொண்டிருந்தேன். என் நிழல் எனக்குப் பின்னாலும், எனக்குக் நேர் கீழேயும், எனக்கு எதிரேயும் என் விருப்பத்தை கேளாமால் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது... என் வாழ்க்கையைப் போலவே.\nநடைப்பயணம் முடியுமிடத்தில் பெண் குழந்தைகள் கால்பந்து பயிட்சியில் ஈடுபட்டிருந்தனர். எனது நினைவுகள் 7 - 8 வருடங்கள் பின்னோக்கிப் போய் எனது மகளின் கால்பந்து அணிக்கு நான் பயிட்சியாளனாய் இருந்த நாட்களில் அலைந்து திரிந்தது. அந் நாட்களைப் பற்றியும் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.\nஒரு மணிநேர நடை மனதினை சற்று இலகுவாக்கியி���ுந்தது. தவிர எழுதுவதற்கும் இரு தலைப்புக்களை தந்திருந்தது. மெதுவாய் வீடு வந்து குளித்து நண்பரின் ரசத்தினை சூடாக்கி கணணியை எடுத்து மடியில் வைத்துக் கொண்டேன். ரசம் வாயையும், நடைப் பயணம் மனதையும் நனைத்துக்கொண்டிருந்தது.\nநேற்றுக் காலை புத்தகக் கண்காட்சி ஒன்றிற்கு சென்றிருந்தேன். அதுவும் லண்டன் மாநகரத்தில். அது பற்றியதோர் சிறு பதிவு தான் இது.\nஒருவரின் வீட்டில் காலை விடிந்தது. அவருக்கு சக்கரைவியாதி. ”எனக்கும் தான்” என்று அவருக்கு ஆறுதலாக இரு வார்த்தைகள் கூறியது தப்பாகிவிட்டது. அவரின் சர்வதிகாரி அவருக்கு காலையில் பாவைக்காய் தேனீர் தான் கொடுப்பார். எனக்கும் அதுவே கிடைத்தது. ஆளையாள் பார்த்தபடியே குடித்து முடித்தோம். ”நோர்வேக்கும் கொண்டு போங்கோ” என்று 4 தேயிலைப்பெட்டி தந்தார். நண்பர் கடைக்கண்ணால் பார்த்துச் சிரித்தார். நண்பேன்டா.\nலண்டனுக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன் நண்பர் இளவாலை விஜயேந்திரன் ஒரு மின்னஞ்சல் அனுப்பயிருந்தார். ‌அதில் லண்டனில் ஒரு புத்தகக் கண்காட்சியும் புத்தக விற்பனையும் நடைபெறுகிறது என்றிருந்தது. பின்னந்தலையில் குறித்துக்கொண்டேன். இன்று காலை மின்னஞ்சலை எடுத்து விலாசத்தைக் குறித்துக் கொண்டேன். ஏதோ ”வால் தம் ஸ்தொ” என்று வாயில் புகாத ஊரில் நடைபெறுகிறது என்றிருந்தது.\nநண்பரிடம் விலாசத்தைக் காட்டி அழைத்துப் போக முடியுமா என்று கேட்டேன். விலாசத்தை பார்த்த பின் அவரது பார்வை வெளிறிப்போயிற்று. ”இதால போய், அங்கால திரும்பி, அதுல பஸ் எடுத்து, பிறகு நிலக்கீழ் தொடரூந்தில் நான்கு இடங்களில் மாறி, பின்பு பஸ் எடுத்தால் மண்டபம் வரும்” என்ற போது அவர் பார்வை வெளிறியதன் காரணம் புரிந்தது.\nஏறத்தாள இரண்டு மணிநேர பயணத்தின் பின் ”வால் தம் ஸ்தொ” என்னும் இடத்தில் நின்றிருந்தேன். விலாசத்தைக் காட்டி வழி கேட்டேன் வாயைப் பிதுக்கினார்கள். அருகிலே ஒரு குட்டை டாக்ஸி நிறுவனம் இருந்ததால் தப்பித்தேன். (குட்டை டாக்ஸி என்றால் Mini Cab ஹய்யோ ஹய்யோ)\nகுட்டை டாக்ஸியின் உள்ளே ஏறி இரண்டு தரம் ஆறுதலாக மூச்சு விட முன்பே உனது இடம் வந்து விட்டது என்றான். வெளியில் பார்த்தேன் ஒரு தவறனையின் (Pub) முன் நின்றிருந்தது குட்டை டாக்ஸி. சாரதியைப் பார்த்தேன் எதையுமே கவனிக்காமல் பல்லுக்குள் மாட்டிக் கொண்ட���ருந்த நேற்று இரவு உண்ட இறைச்சியை ஒரு குச்சியால் தோண்டிக் கொண்டிருந்தான் கண்ணாடியில் பார்த்தபடியே.\nநிட்சயமாக இது தானா என்று கேட்டேன். குச்சியை எடுக்காமலே தலையை மேலும் கீழும் ஆட்டினான். சாரதிக்கு 5 பவுண்கள் அழுதுவிட்டு இறங்கிக் கொண்டேன். சுற்றாட‌லை ஒரு தடவை நோட்டம் விட்டேன். புத்தக கண்காட்சி நடைபெறுவதற்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை. மதியமாகிவிட்டதால் தவறணைக்குள் புகுந்து கொள்வோமா என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது பெரிதாய் திருநீறு பூசி கோட் போட்ட ஒரு பெரியவர் தவறணையின் பின்புறமாய் போவது தெரிந்தது. அவரைப் பின்தொடர்ந்தேன். புத்தக கண்காட்சி பற்றிய விளம்பரம் தெரிந்தது.\nமாடியேறிப் போனேன். வாசலுக்கருகிலேயே உணவும், மெது குடிவகைகளும் ( அதான்பா soft drinks) இருந்தன. மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு புத்தகங்களைப் பார்க்கலானேன். அங்கிருந்தவர்கள் எவரையும் எனக்குப் பழக்கமில்லை. அவர்களுக்கும் என்னைப் பழக்கமில்லை.\nநகரத்தில் அலைந்த கிராமவாசியை எப்படி மோப்பம் பிடித்தாரோ தெரியாது ... நீங்கள் ஊருக்கு புதிதோ என்னும் தோரணையில் பேச்சைத் தொடக்கினார் ஒருவர். ஆமா, ஆமா என்றேன். அத்துடன் நோர்வே என்றது தான் தாமதம் மனிதர் அங்கிருந்த பலருக்கும் ”இவர் நோர்வேயில இருந்து புத்தக கண்காட்சிக்கு வந்திருக்கிறார்” என்று சொன்னார். பலர் வந்து கையை குலுக்கி ஒரு விதமாய் பார்த்தார்கள்.. எனக்கேதோ அந்தப் பார்வை ”புத்தகக் கண்காட்ச்சிக்கு நோர்வேயில இருந்து வருவதானால் உனக்கு விசராக இருக்க வேண்டுமே” என்பது போலிருந்தது. ஆனால் அப்படி ஒரு பில்ட்அப் கொடுக்கவும் ஆசையாக இருந்தது. மகள் இங்கு வாழ்வதால் அவளின் பிறந்த நாளுக்கு வந்தேன் என்னும் சிறு குறிப்பை தவிர்த்துக் கொண்டேன்.\nதிடீர் என்று ஒருவர் அருகில் வந்து ”அண்ணை .. நோர்வேயில தேசியப் பிரச்சனை பற்றி என்ன மக்கள் சொல்லீனம் என்றார்”\n”அடப் பாவி ... இங்கயுமா” என்று மனது கத்தியது.. ஆனால் அவர் என்னை அண்ணண் என்றழைத்தததால் நான் தம்பீ என்று தொடங்கி ..” தேசியத்துக்குள்ளேயே அங்க பிரச்சனையப்பா என்றேன்” தம்பியை அதன் பின் காணவே கிடைக்கவில்லை. ஏன் உண்மை பேசினால் கல்லைக் கண்ட நாய் போல தலை தெறிக்க ஓடுகிறார்கள் நம்மவர்கள்\nஒரு மூலையில் ”வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்” என்னும் தலைப்பில் ஒரு புத்தகம் இருந்தது. அதனருகில் அனாசின் சில புத்தகங்கள் இருந்தன. அப்போது ஒருவர் ”அனாசின் புத்தகங்கள இங்க வைத்தது யார் என்றார்” பின்பு என்னைப் பார்த்தார்.. நான் பற்கள் தெரியாமல் கன்னங்களை அகட்டிச் சிரித்தேன். பின்பு ஏறக்குறைய இப்படி ஒரு உரையாடல் நடந்தது..\nகுறிப்பிட்ட நபர் ”வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்” புத்தகதை கையிலே எடுத்து அதை பிரசங்கம் செய்பவர் போல் உயர்த்திப்பிடித்தபடியே பேசுகிறார்.\nதம்பி.. (என்னையல்ல) இந்த புத்தகத்தின் தலைப்பை பாத்தியளே இது சுதுமலையில அப்ப தலைவர் சொன்னது என்றார். பின்பு ஒரு ஏகாதிபத்திய நாட்டில் தலைவர் பயிட்சியில் இருப்பதாகவும். இன்னும் சில பிரசங்கங்களை அவர் கூறி முடித்த போது எனக்கு ஒரு முன்றாம் தர Seience fiction படம் பார்த்தது போன்றிருந்தது. கதை கூறும் போதாவது சற்று நம்பகத் தன்மை கலக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஇதன் பின் சில பதின்மவயதினர் அங்கு வந்திருந்தனர். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர். கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்களில் ஒரு பெண்ணின் தமிழ் ஆர்வம் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. சாதிக்கொடுமைகளும் தீமூண்ட நாட்களும் வாசியுங்கள் என்றேன் அவரிடம். அது பற்றி கேட்டார். விளக்கிக் கூறியதும் இப்படியும் நடந்ததா என்று ஆச்சர்யப்பட்டனர். அருகில் நின்றவர் ஒருவர் இதுகளை இவங்களுக்கு சொல்லி என்ன பிரயோசனம் என்றார். பல்லைக் கடித்து என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.\nமீண்டும் புத்தகங்களை மேயத் தொடங்கினேன்.\nசித்தார்த்த யசோதரா (சிங்கள மொழிபெயர்ப்புப் நாவல் - புத்தரின் டீன் ஏஜ் லவ் என்றும் கொள்ளலாம்)\nபெயரிடாத நட்சத்திரங்கள் (பெண் போராளிகளின் கவிதைத் தொகுதி)\nநூல் தேட்டம் (ஈழத்து நூல்களின் தொகுப்பு)\nஆகிய புத்தகங்களை தெரிவு செய்து கையில் எடுத்தக்கொண்டேன். அப்போது ஒருவர் என்னை பார்ப்பதும் ஏதொ யோசிப்பதுமாய் இருந்தார். சிரித்தார். சிரித்தேன்.\n”இல்லை”, ஆனால் அவரைத் தெரியும் என்றேன்\nஎனக்கும் சரவணணுக்கும் நிறத்தில் மட்டும் தான் சற்று ஒற்றுமையுண்டே தவிர வேறு எதிலும் இல்லை. முக்கியமாய் தலைமுடியில் இல்லவே இல்லை. அப்படியிருக்க இவர் ஏன் என்னை சரவணணா என்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எமது பேச்சு முகப்ப்புத்தகம், பதிவ��லகம் என்று போன போது அவருக்கு ”விசரனை” தெரிந்திருந்தது.\nஎகத்துக்கும் கையை குலுக்கு குலுக்கு என்று குலுக்கினார். உங்கள் ரசிகன் என்ற போது எனக்கு மயக்கமே வந்து விட்டது.\nஎகத்துக்கும் கையை குலுக்கு குலுக்கு என்று குலுக்கினார். உங்கள் ரசிகன் என்ற போது எனக்கு மயக்கமே வந்து விட்டது.\n என்றேன். பெயரைச் சொன்னார். அவரைத் தெரிந்திருக்கவில்லை எனக்கு. சின்னக்குட்டி பதிவுலகத்தின் அதிபதி என்றார். ஆஹா... என்று பொறி தட்டியது எனக்கு. நட்பாய் பேசிக்கொண்டிருந்‌தோம்.\nநண்பர் பௌசர் வந்தார். நலம் விசாரித்துக்கொண்டோம். கீரன் வருவதாய் அறியக் கிடைத்தது. நான் நிற்கும் வரை கீரன் வரவில்லை. அன்பர் ஒருவர் விமல் குழந்தைவேலின் ”கசகறணம்” நாவல் வெளிவருவது பற்றி கிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார். இந் நாவல் போராட்டத்தில் வாழ்வைத் துலைத்த ஏழை அக்கரைப்பற்று மக்களின் துயரத்தை அவர்கள் மொழியில் பேசுவதாகக் கூறினார்.\nநண்பர் சின்னக்குட்டியுடன் நின்றிருந்த போது ஒரு மூலையில் பதின்மவயதினருடன் சிலர் தமிழ், கலாச்சாரம், புதியன புகுதல் என்று விவாதித்துக்கொண்டிருந்தனர். அதில் கலந்து கொண்ட போது அன்பர் ஒருவர் சற்றே உணர்ச்சிவசப்பட்டார். எனது கருத்துக்கள் இளைஞர்களை கெடுப்பது போலிருப்பதாக வாதித்தார். தனது கருத்தே சரி என்றார். யாதார்த்தத்தையும் வெல்லவேண்டும் என்றார். சாதாம் உசேன், கடாபி என்று அந்த பதின்மவயதினருக்கு முன்னுதாரணங்கள் காட்டினார். அவர்கள் யாதார்த்தத்தை வென்றவர்கள் என்றார். எனது சூட்டைத் தணிக்க இரு தடவைகள் குளிர் தண்ணி அருந்தினேன். சின்னக்குட்டியார் தண்ணீர் அருந்தாததால் சற்று சுடாகினார். இதெல்லாம் சகஜமய்யா என்பது போல நாம் ஒதுங்கிக் கொண்டோம்.\nமீண்டும் நிலக்கீழ் தொடரூந்து நிலயம் செல்வதற்கான வழி கேட்ட போது நண்பர் சின்னக்குட்டி கூடவே வந்து வழிகாட்டினார். நன்றி கூறிப் புறப்பட்டேன். வீடு வரும் வழியில் திருத்த வேலைகளால் ஏறத்தாள 3 மணிநேரம் எடுத்தது வீடு வர.\nவீடு வந்து கோப்பியுடன் சித்தார்த்த யசோதராவை கையில் எடுத்தேன். அதில் புத்தர் (சித்தார்த்தர்) யசோதராவுடன் ஏறத்தாள டுயட் பாடிக்கொண்டிருந்தார். நானும் ஒருத்தியை நினைத்துக்கொண்டேன்.\nமுன்னாள் போராளியின் இந் நாள் போராட்டம்\nஅண்மையில் ஒரு நண்பனைக் காணக் கிடைத்தது. பால்ய சினேகம். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவன். அருகில் உள்ள நாட்டில் இருந்தாலும் சந்திப்பது மிகக் குறைவு. எனவே இம் முறை சற்றே அதிகமாய் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அறியக் கிடைத்த கதை தான் இது.\nகதை என்பதை விட உயிரைச் சுடும் உண்மை என்றே சொல்ல வேண்டும். எனக்கும் அரசியலுக்கும் என்றும் பொருத்தமிருந்ததில்லை. ஆனால் அராஜகமாயோ, அநியாயமாயோ தோன்றுமிடத்து எனது ஒரு சில பதிவுகளில் சற்று அரசியல் கலந்திருந்திருக்கிறது. இன்றும் அப்படித்தான் சற்று அரசியல் ஆதங்கத்தை கலந்திருக்கிறேன்.\nநண்பனின் உறவினர் ஒருவர் கனடாவில் இருப்பவர். வசதியானவர். அவருக்கு சில ஆண்டுகளாக இரு சிறுநீரகங்களும் பாதிப்படைந்திருந்திருக்கின்றன. அங்கு அறுவைச் சிகிச்சைக்காக காத்திருந்திருக்கிறார். காலம் கடந்ததே அன்றி சிறுநீரகம் கிடைக்கவில்லை.\nதிடீர் என இலங்கையில் சிறுநீரகம் ஒன்று விற்பனைக்கு இருப்பதாக அறிந்து, அதன் பின்னான பரிசோதனைகளின் பின் அந்த சிறுநீரகம் பொறுந்தக் கூடியது என்று அறிவித்திருந்திருக்கிறார்கள்.\nஅடுத்த ஒரு சில மாதங்களுக்கிடையில் சிறுநீரகம் மாற்றப்பட்டு தற்போது முன்பை விட மிகுந்த நலத்துடன் வாழ‌்கிறாராம்.\nஅதுவரை கதை மகிழ்ச்சியாகவே இருந்தது.\nசிறு நீரகத்தை அவருக்கு வழங்கியது தென் கிழக்கிலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு முன்னாள் போராளி. கிழக்கின் பிளவின் போதும் வன்னித் தலமைக்கு விசுவாசமாயிருந்த ஒருவர். அதற்காக பிரிந்து போன தளபதியின் சகாக்களினால் பலத்த சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு பின்பு தெய்வாதீனமாக உயிர் தப்பியவர். இறுதி யுத்தத்தில் தப்பிய பின் சொந்த ஊரில் வாழ முடியாததால் தற்போது கொழும்பில் ஒளிந்திருப்பவர். ஒரு லாட்ஜ் இல் இரகசியமாக தொ‌ழில் புரிகிறார்.\nஅவருக்கு ஒரு தங்கை. தாயாரை கவனிக்கவேண்டிய கடமையும் உண்டு. தந்தையார் யுத்தத்தில் இறந்திருக்கிறார். தங்கையின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் கொழும்பில் பிரபல்யமாகிக் கொண்டிருக்கும் உறுப்பு விற்பனை தொழில் முகவர் ஒருவர் மூலமாக தனது ஒரு சிறுநீரகத்தை இலங்கைப் பணம் ஆறு இலட்சம் ரூபாய்களுக்கு விற்றிருக்கிறார்.\nஒப்பந்தத்தின்படி பணம் கைமாறியதும் சிறு வீடு கட்டி தங்கையின் திருமணத்தையும் முடித்திருக்கிறார��.\nஆறு லட்சம் ருபாயில் ஒரு வீடும், ஒரு திருமணமும் சாத்தியமாகுமா என்று நண்பனைக் கேட்டேன். சிரித்தபடியே கேட்டான் ”ஆறு லட்சம் அந்த முன்னாள் போராளிக்கு கிடைத்திருக்குமா” என்று\nமுகவர் பல ஆயிரங்களை எடுத்திருப்பார். எனவே இவரிடம் அந்தளவு பணம் இருந்திருக்காது. இருப்பினும் மிகுந்த பின்னடைவான பிரதேசத்தில் வாழ்வதால் ஒரு சிறு வீடு கட்டிக் கொண்டிருக்க சந்தர்ப்பம் இருந்திருக்கும். திருமணத்தையும் மிகுந்த சிக்கனமாய் முடித்திருப்பார்கள் என்றான்.\nதவிர அவரின் உடல் நிலை மோசமானால் வைத்தியத்திற்கு என்ன செய்வார் பாதுகாப்பான தொழில் கிடைக்குமா எதிர்கால வாழ்வு எப்படி இருக்கும் என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் நண்பன். எதுவும் பேச முடியாதிருந்தேன்.\nவாழ்க்கையையே எங்கள் போராட்டத்திற்கு அர்ப்ணித்த ஒருவரின் கதை இது. இவரின் கதையை விட அண்மையில் பலருக்கும் அனுப்பப்பட்டிருந்த மின்னஞ்சலிலும் இரு சீரகங்களும் பழுதடைந்த நிலையில் இன்னொரு முன்னாள் போராளி உதவி கேட்டிருந்தார். அவருக்கு உதவ சில நண்பர்கள் முன் வந்திப்பது மகிழ்ச்சியைத் தந்தது. இவற்றை தவிர்த்து முன்னாள் போராளிகளின் உதவிக்கரம் நீட்டுங்கள் என்னும் குரல்கள் தினமும் பலரின் காதுகளிலும் விழுந்தபடியே இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.\nஇவையெல்லாம் முன்னாள் போராளிகளிகளின் இன்றைய வாழ்க்கைப் போராட்டத்தைக் காட்டுகிறது. இவர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு பண பலம் பொருந்திய விடுதலைப்‌ புலிகளின் அமைப்புக்களிடமும் அவர்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்பவர்களிடமும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.\nஆனால் தானைத் தலைவனின் தவப்புதல்வர்கள் என்றவர்கள் எல்லாம் எங்கே ஊருக்குள் பணம் வசூலித்து கொமிசனை சுருட்டிக்கொண்டவர்கள் எங்கே ஊருக்குள் பணம் வசூலித்து கொமிசனை சுருட்டிக்கொண்டவர்கள் எங்கே வாக்கெடுப்பு நடாத்தி பதிவி பெற்றவர்கள் எங்கே வாக்கெடுப்பு நடாத்தி பதிவி பெற்றவர்கள் எங்கே இன்றும் முடிந்ததை சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது சுருட்டியதை பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇவை பற்றி பேசினால் ”உளவாளி” என்கிறார்கள்.\nஅல்லது நாம் பல திட்டங்களை செய்கிறோம் அவை இரகசியமானவை என்கிறார்கள். ஏதும் காத்திரமாய் நடந்தால் மகிழ்ச்சி. அத்துடன் வாழ வழியில்லாத முன்னாள் போராளிகளையும் கவனித்தக் கொண்டால் கொள்ளை மகிழ்ச்சி.\nஇறுதியாய் எனது கருத்தையும் இணைத்துவிடுகிறேன். எவரையும் இனி நம்பிப் பயனில்லை. நாம் அனைவரும் நம்மாலான உதவியினை நேரடியாகவே முன்னாள் போரளிகளுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். இரண்டு தொடக்கம் நான்கு நண்பர்கள் சேர்ந்து அவ‌ரவர் ஊர்களில் அவர்களால் முடிந்த உதவிகளை அங்கிருக்கும் மக்களுக்கு செய்யுமிடத்து சிறு துளி பெரு வெள்ளமாய் மாறும்.\nஇப்படியான திட்டங்களை திறம்பட நாடாத்தி ‌பலன்களை பலரும் பெறும் வகையில் இயங்கிவரும் இரு நிறுவனங்கள் ஒஸ்லோவில் இருக்கின்றன. இந் நிறுவனங்களில் வருமானங்கள், செலவுகள் என்பன எல்லோரினதும் பார்வைக்கும் வைக்கப்படுவதால் அங்கு நம்பிக்கையும் பேணப்படுகிறது.\nஎம்மவர்க்காய் கைகோர்ப்போம் வாருங்கள். நீங்களும் உங்கள் உதவியினை நேரடியாகவே உங்கள் நம்பிக்கைக்குரியவர்கள் முலமாகச் செய்யுங்கள். சிறு துளி பெரு வெள்ளமாகட்டும்.\nசிறுநீரகத்தை விற்ற போராளிக்கு சிறு நீரகத்‌தை பெற்றுக் கொண்டவரும், இது பற்றி பேசிய நண்பனும் தொடர்ந்தும் உதவுகிறார்கள்.\nலட்சத்தில் ஒருவர் ஓரளவு உதவி பெற்றிருக்கிறார். லட்சங்களை பெற்றுக்கொண்டவர்கள் மௌனித்திருக்கிறார்கள்....\n”பொதுச்சொத்து குல நாசம்” என்றும் நாம் பழமொழியினை மாற்றிக்கொள்ளலாம்.\nசில நாட்களுக்கு முன் Bridges Of Madison County என்னும் திரைப்படத்தை நண்பர் ஒருவர் பரிந்துரை செய்தார். கட்டாயம் பார் என்றும் படத்தை கையிலும் திணித்தனுப்பினார்.\nவீடு வந்து Mac னுள் இறுவெட்டை திணித்துவிட்டு தேனிருடன் அமர்ந்தது தான் ஞாபகம் இருக்கிறது. படம் முடியும்வரை வெறொரு உலகில் சஞ்சரித்திருந்தேன். கதை, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு என்று படம் மனதை கொள்ளை கொண்டு போனது.\nபடத்தின் கருவானது Robert James Waller என்னும் எழுத்தாளரின் Bridges Of Madison County என்னும் புத்தகத்தினை அடிப்படையாகக் கொண்டு திருமணமான வயதான ஒரு குடும்பத்தாய்க்கும், விவாகரத்தான ஒரு வயதானவருக்கும் இடையில் ஏற்படும் காதல் பற்றிக் கூறுகிறது. மிகவும் உணர்வு பூர்வமான முறையில் சிறிது கூட விரசமற்ற முறையில் படத்தினை பதிவாக்கியிருக்கிறார்கள்.\nBridges Of Madison County படத்தின் கதை 4 - 5 நாட்களே நடைபெ��ுகிறது. இருப்பினும் அவர்களின் காதல் 3 நாட்களுக்குள் எல்லைகள் கடந்து இருவரையும் பின்னிப்பிணைத்துவிடுகிறது.\nபடத்தினை பார்த்த பின்னான மாலைப் பொழுது கனத்துப் போயிருந்தது எனக்கு. அண்மையில் மம்முட்டியின் ”ஒரே கடல்” மலையாளப் படம் ஒன்றும் திருமணத்திற்கப்பான ஒரு உறவு பற்றிப் பேசியிருந்தது. அப் படத்தினை மலையாளத்தில் பார்த்த போது மனதைக் கவர்ந்து கனக்க வைத்தது.\nதமிழில் இப்படியான சிக்கலான உறவு முறைகள் பற்றிய திரைப்படங்களை இயக்குவதற்கு இயக்குனர்கள் தயங்குவதன் காரணம் என்ன எமது கலாச்சாரத்திற்கு அப்பாட்பட்டது என்று நாம் சில உண்மைகளை மறைக்கிறோம் மறுக்கிறோம் என்றே எண்ணத் தோன்றுகிறது எனக்கு. அல்லது எமக்குள் இருக்கும் முதிர்ச்சியிற்ற குணாதிசயங்களில் ஒன்றா\nஅண்மையில் வாசித்த ஈழத்து எழுத்தாளர் உமா வரதராஜனின் ”மூன்றாம் சிலுவை” நாவல் கூட திருமணமான ஒருவருக்கும் திருமணமாகாத ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் உறவினை கருவாகக் கொண்டது. ஆனால் அந் நாவலில் ஆண் பெண் பாலுறவு நிலைகள் வர்ணிக்கப்படும் முறை எமது இலக்கிய உலகுக்கு புதியது போலவே நான் உணர்ந்தேன். இங்கும் சிக்கலான விவாதக் கருப்பொருட்கள் பலத்த சர்ச்சையை உருவாக்கியிருந்தன. மொழிகளின் ஆழுமையுடன் கொச்சைத்தன்மை இன்றி வாதிக்க முடியாத கருப்பொருட்டகள் எதும் உண்டா சற்று சங்கோஜம், தயக்கம் இருப்பதில் தவறில்லை. அவை நாம் வளர்க்கப்பட்ட முறையை அடிப்படையாகக் கொண்டவை.\nஅண்மையில் கவிஞர் அறிவுமதியின் ”மழைப்பேச்சு” அந்தரங்க நேரத்து கவிதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. அதில் ஒரிடத்தில் ”அந்த நேரத்திற்கு மட்டும் அவசியமாய்த் தேவைப்படுகின்றன சில கெட்ட வார்த்தைகள்” என்று வருகிறது. அவை எத்தனை உண்மையான வார்த்தைகள் என்பதை ‌நாம் அனைவரும் அறிவோம். உண்மையை, யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கமிருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. அதே வேளை சொல்ல வேண்டிய கருப்பொருளினை\nவிவாதிக்க வளமான சொற்களுக்கா தமிழில் பஞ்சம் மழைப்பேச்சு இதற்கு ஒரு உதாரணம்.\nவாழ்வின் யதார்த்தங்களை மறைக்காமல் அவற்றின் அம்மணமான குணாதியங்களை ஒரு வளமான மொழிநடையுடன் வர்ணிப்பதோ, காட்சிப்படுத்துவதோ தவறாகாது, அதுவே கலையாகிறது கலைஞனின் திறமையாகிறது அதை கொச்சைப்படுத்தாமல் இருப்பதும் அவனது கடமையாகிறது.\nநவீன உலகக்கல்வி, சமூக கலாச்சார உறவு முறைகளுடன் பல ஆண்டுகளாக மேற்கத்திய சமூகத்தில் வாழும் எமது புலம் பெயர் சமூகத்திலும் இப்படியான உறவுமுறைச் சிக்கல்கள் பல உருவாகிக்கொண்டிருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. அவற்றில் பல காணாமல் போய்விட்ட அன்பின் தேடுதலாய் இருப்பதாயே உணர வேண்டியிருக்கிறது. ஏன் இலங்கையில் கூட விவாகரத்துக்களின் புள்ளிவிபரங்கள் எம்மில் பலர் விரும்பாத ஒரு வளர்ச்சியையே காட்டுகிறது. அதற்காக நாம் உண்மையை இல்லையென்றுரைக்க முடியுமா இந்தியா டுடே இல் சில வருடங்களுக்கு முன் வந்த பாலியல் வழக்கங்கள் என்னும் தொனியில் செய்யப்பட்ட கருத்துக்கணிப்பும் பலரும் எதிர்பார்க்காத முடிவுகளையே தெரிவித்திருந்தது.\nமணவாழ்வு ‌வாழ்வின் இறுதிவரை மகிழ்ச்சியாய் தொடருமெனின் அவர்கள் அதிஸ்டசாலிகள். ஆயினும் அப்படியான வாழ்வு வாய்க்கப்பெற்றவர்கள் எத்தனை பேர் பலர் இடைக்காலங்களிலேயே வாழ்வினை மாற்றியமைக்க முனைகின்றனர். அதற்கான காரணங்களை ஆராய்வது இவ்விடத்தில் அவசியமற்றது. ஆனால் பரஸ்பர ஒற்றுமையும், அன்பும், சமத்துவமும் இல்லாது போவதே முக்கிய காரணிகளாய் இருக்கின்றன.\nசில இடங்களில் திருமண உறவு முறிய முன்பே சில மனங்கள் ஒன்று பட்டுவிடுகின்றன. அப்படியான உறவு முறைகளுக்கிடையில் ஏற்படும் பிணைப்புக்களை நாம் ”கள்ளக்காதல்” என்று உதாசீனப்படுத்துவதில் எனக்கு ஏற்பில்லை. அது அவர்களின் வாழ்வு, அவர்களின் தேர்வு. அவற்றை மதிப்பதிலேயே மனிதம் இருக்கிற‌தே அன்றி காலாச்சார காவலர்களின் கண்ணாடியை நாம் அணிந்து கொண்டு அவர்களை மென்றுதின்பதில் அல்ல.\nஆனால் இப்படியான உறவுகளில் சிக்கித் தவிப்பவர்கள் மனத் துணிவுடன் முக்கிய முடிவுகளை எடுப்பது அவசியமாகிறது. அது இன்னொரு திருமணமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில் அவசியமில்லை. ஆனால் நேர்மையின் அடிப்படையில் சில பிரிவுகள் அவசியமாகின்றன என்றே எனக்குத் ‌தோன்றுகிறது.\nஇருவர் தமக்கு விருப்பமான வாழ்வு அமையாதவிடத்து குடும்பம், நட்பு, சுற்றம், சமுதாயம் என்னும் காரணங்களுக்காக மெளனித்திருக்கிறார்கள். இப்படியான வாழ்வில் ஏதும் அமைதி அல்லது திருப்தி ஏதும் இருக்கிறதா\nஇதைப் புரியாத நாமோ ”சமாளித்துப் போ, சமாளித்துப் போ ” என்றதையே கிளிப்பிள்ளை போல் ஆண்டாண்டுகளாய் கூறிக்கொண்டிருக்கிறோம். பிராணவாயு கேட்பவனுக்கு கரிவாயுவை திணிப்பது போலிருக்கிறது இது இதுவே அவர்களை மரணித்துப்போகவும் செய்கிறது, செய்திருக்கிறது.\nவெறுப்பும், கோபங்களும் குரோதங்களாக வடிவெடுத்து வார்த்தைகளாலும், செய்கைகளாலும் தினம் தினம் ஒருவர் மற்றவரின் காயங்களை சீண்டியும் சீழ்பிடிக்க வைத்தும் சுகம் கண்டு ஒரே கூரையின் கீழ் வாழும் வாழ்க்கை எந்த வகையில் பிரிந்து வாழும் வாழ்க்கையை விட உயர்ந்ததாகிறது இப்படியான வாழ்வின் போது நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்பது மட்டுமல்ல எம் குழந்தைகளையும் பாதிக்கிறோம் என்பதே உண்மை என்ப‌தை மறுக்க முடிகிறதா எம்மால் இப்படியான வாழ்வின் போது நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்பது மட்டுமல்ல எம் குழந்தைகளையும் பாதிக்கிறோம் என்பதே உண்மை என்ப‌தை மறுக்க முடிகிறதா எம்மால் போலியாய் சுற்றத்துக்காகவும், சமுதாயத்துக்காகவும் வாழ்வதிலும் ஏற்பில்லை எனக்கு. எனது வாழ்வினை நானல்லவா அனுபவித்து வாழவேண்டும். வாழ்கிறேன் என்றபடியே இறந்துகொண்டிருப்பது போலானது போலியாய் வாழ்வது.\nகுடுபம்பங்களின் பிரிவுகளின் போது இந் நிலமை பெண்களையையே பெரிதும் பாதிக்கிறது என்பதில் ஐயமில்லை. கணவரை பிரிந்து வாழ்ந்தால் அல்லது விவாகரத்துப்பெற்றால் அவள் ஆட்டக்காரி என்பதில் இருந்து படுக்கயறைவரை பல கதைகளை மென்று தின்றுகொண்டிருக்கிறோமே அன்றி யாராவது அவர்களின் மனதினை புரிந்து கொள்ள முனைந்திருக்கிறோமா அதே போல் மனம் புரியப்படாமல் வாழ்ந்து துலைக்கும் பல ஆண்களையும் கண்டிருக்கிறேன். துயர் பகிர ஒருவரும் இல்லாத நிலையினை அதை அனுபவித்தவர்களாலேயே புரிந்த கொள்ள முடியும்.\nஆணுக்கிருக்கும் அதே நியாயமான காரணங்கள் பெண்களுக்கும் இருக்கலாமல்லவா\nஇப்படியான பிரிவுகளை எவரும் விரும்பி வரவேற்பதில்லை. பிரிவுகளுக்கு முன்பும், பிரிவின் பின்பும் அவர்கள் கடந்து போகும் வேதனைகள், மன அழுத்தங்கள், அவமானங்கள் என்பதை நாம் ஏனோ மறந்து விடுகிறோம். சமுதாயத்தினரின் ஏளனமான வார்த்தைகளும், பார்வைகளும் இவர்களின் சுய நம்பிக்கையை அழித்து விடுவது பற்றி எவரும் கவலைப்படுவதாய் தெரியவில்லை. பலர் பிரிவின் பின்னான ஆரம்ப காலங்களை தனிமைச்சிறையுனுள் வாழ்ந்து முடிக்கிற��ர்கள். இதுவே மன அழுத்தத்துக்கும் இட்டுச் செல்கிறது. ஆண்களாயின் மதுவையும் நட்பாகிக்கொள்கின்றனர். மதுவுடனும், மருந்துடனும் வாழ்வினைத் தேடுபவர்களையும் சந்தித்திருக்கிறேன். சிலர் கண்முன்னே தினமும் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். சிலர் தோளில் சாய்ந்தழுதும் இருக்கிறார்கள்.\nபல நேரங்களில் இப் பிரிவுகள் பெரும் வெறுப்பக்களை இரு பகுதியனருக்கிடையிலும் ஏற்படுத்திப் போகிறது. பிரிவை ஒரு சுமூகமான நிலையில் ஏற்படுத்திக் கொள்பவர்கள் பல சிக்கல்களை இலகுவாகவே கடந்து போகிறார்கள். அதுவே நட்பாகவும் மாறிவிடும் எனின் அங்கு எவரும் தோல்வியுறுவதாயில்லை. குழந்தைகளும் துயரத்திலும் ஒரு மகிழ்ச்சியையே காண்கிறார்கள், புதியதொரு பாடத்தையும் கற்கிறார்கள்.\nஇன்னும் சிலர் யதார்த்தம் மறந்து, பிரிவின் பின்னும் மற்றவருக்கு தொல்லைகளைத் தந்து இருவரின் நிம்மதியையும் குலைத்துக் கொள்கிறார்கள்.\nஎஸ்.ரா வின் யாமம் என்னும் புத்தகத்தின் கதை சில நூறு ஆண்டுகளுக்கு முன் நடைபெறுகிறது. அதிலும் திருமணமான இருவருக்கிடையில் மனநெருக்கமும் அனூடாக ஏற்படும் உடல் நெருக்கமும் ஏற்படுவதனால் ஏற்படும் சிக்கலை மிக அழகாக விபரித்திருப்பார். காதல் என்பதற்கு காலம் என்பது ஒரு தடையில்லை என்பதைக் குறிக்கவே இதைக் கூறுகிறேன்.\nBridges Of Madison County என்னும் படத்தின் கதையாகட்டும், உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவையின் கதையாகட்டும், எஸ். ரா வின் யாமத்திலாகட்டும் அல்லது எம் கண்முன்னேயே வாழ முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களிடமாகட்டும் அவர்கள் எல்லோரையும் காதல் என்னும் ஒரு உணர்வு இணைத்தபடியே இருக்கிறது.\nகாதல் என்பது பதின்மக்காலத்தில் தான் வரவேண்டும், அல்லது திருமணத்திற்கு முன் தான் வரவேண்டும் என்று விதியா இருக்கிறது அல்லது காதல் என்பது ஒரு முறைதான் வரலாம் என்றும் விதியிருக்கிறதா என்ன\nஎனது ஆதங்கமும் இன்றைய கலைஞர்களுக்கான சவாலும்:\nபுலம்பெயர் கலைஞர்கள் இன்றைய யதார்த்த உலகின் அம்சங்களை வளமான கருத்துக்களுடன் தங்கள் படைப்புக்களினூடாக வெளிக்கொணர்வது அவசியமாகிறது. அது அவர்களின் கடமையும் கூட\nசில நாட்களுக்கு முன் Bridges Of Madison County என்னும் திரைப்படத்தை நண்பர் ஒருவர் பரிந்துரை செய்தார். கட்டாயம் பார் என்றும் படத்தை கையிலும் திணித்தன��ப்பினார்.\nவீடு வந்து Mac னுள் இறுவெட்டை திணித்துவிட்டு தேனிருடன் அமர்ந்தது தான் ஞாபகம் இருக்கிறது. படம் முடியும்வரை வெறொரு உலகில் சஞ்சரித்திருந்தேன். கதை, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு என்று படம் மனதை கொள்ளை கொண்டு போனது.\nபடத்தின் கருவானது Robert James Waller என்னும் எழுத்தாளரின் Bridges Of Madison County என்னும் புத்தகத்தினை அடிப்படையாகக் கொண்டு திருமணமான வயதான ஒரு குடும்பத்தாய்க்கும், விவாகரத்தான ஒரு வயதானவருக்கும் இடையில் ஏற்படும் காதல் பற்றிக் கூறுகிறது. மிகவும் உணர்வு பூர்வமான முறையில் சிறிது கூட விரசமற்ற முறையில் படத்தினை பதிவாக்கியிருக்கிறார்கள்.\nBridges Of Madison County படத்தின் கதை 4 - 5 நாட்களே நடைபெறுகிறது. இருப்பினும் அவர்களின் காதல் 3 நாட்களுக்குள் எல்லைகள் கடந்து இருவரையும் பின்னிப்பிணைத்துவிடுகிறது.\nபடத்தினை பார்த்த பின்னான மாலைப் பொழுது கனத்துப் போயிருந்தது எனக்கு. அண்மையில் மம்முட்டியின் ”ஒரே கடல்” மலையாளப் படம் ஒன்றும் திருமணத்திற்கப்பான ஒரு உறவு பற்றிப் பேசியிருந்தது. அப் படத்தினை மலையாளத்தில் பார்த்த போது மனதைக் கவர்ந்து கனக்க வைத்தது.\nதமிழில் இப்படியான சிக்கலான உறவு முறைகள் பற்றிய திரைப்படங்களை இயக்குவதற்கு இயக்குனர்கள் தயங்குவதன் காரணம் என்ன எமது கலாச்சாரத்திற்கு அப்பாட்பட்டது என்று நாம் சில உண்மைகளை மறைக்கிறோம் மறுக்கிறோம் என்றே எண்ணத் தோன்றுகிறது எனக்கு. அல்லது எமக்குள் இருக்கும் முதிர்ச்சியிற்ற குணாதிசயங்களில் ஒன்றா\nஅண்மையில் வாசித்த ஈழத்து எழுத்தாளர் உமா வரதராஜனின் ”மூன்றாம் சிலுவை” நாவல் கூட திருமணமான ஒருவருக்கும் திருமணமாகாத ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் உறவினை கருவாகக் கொண்டது. ஆனால் அந் நாவலில் ஆண் பெண் பாலுறவு நிலைகள் வர்ணிக்கப்படும் முறை எமது இலக்கிய உலகுக்கு புதியது போலவே நான் உணர்ந்தேன். இங்கும் சிக்கலான விவாதக் கருப்பொருட்கள் பலத்த சர்ச்சையை உருவாக்கியிருந்தன. மொழிகளின் ஆழுமையுடன் கொச்சைத்தன்மை இன்றி வாதிக்க முடியாத கருப்பொருட்டகள் எதும் உண்டா சற்று சங்கோஜம், தயக்கம் இருப்பதில் தவறில்லை. அவை நாம் வளர்க்கப்பட்ட முறையை அடிப்படையாகக் கொண்டவை.\nஅண்மையில் கவிஞர் அறிவுமதியின் ”மழைப்பேச்சு” அந்தரங்க நேரத்து கவிதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. அதில் ஒரிடத்தில் ”அந்த நேரத்திற்கு மட்டும் அவசியமாய்த் தேவைப்படுகின்றன சில கெட்ட வார்த்தைகள்” என்று வருகிறது. அவை எத்தனை உண்மையான வார்த்தைகள் என்பதை ‌நாம் அனைவரும் அறிவோம். உண்மையை, யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கமிருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. அதே வேளை சொல்ல வேண்டிய கருப்பொருளினை டிவிவாதிக்க வளமான சொற்களுக்கா தமிழில் பஞ்சம் மழைப்பேச்சு இதற்கு ஒரு உதாரணம்.\nவாழ்வின் யதார்த்தங்களை மறைக்காமல் அவற்றின் அம்மணமான குணாதியங்களை ஒரு வளமான மொழிநடையுடன் வர்ணிப்பதோ, காட்சிப்படுத்துவதோ தவறாகாது, அதுவே கலையாகிறது கலைஞனின் திறமையாகிறது அதை கொச்சைப்படுத்தாமல் இருப்பதும் அவனது கடமையாகிறது.\nநவீன உலகக்கல்வி, சமூக கலாச்சார உறவு முறைகளுடன் பல ஆண்டுகளாக மேற்கத்திய சமூகத்தில் வாழும் எமது புலம் பெயர் சமூகத்திலும் இப்படியான உறவுமுறைச் சிக்கல்கள் பல உருவாகிக்கொண்டிருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. அவற்றில் பல காணாமல் போய்விட்ட அன்பின் தேடுதலாய் இருப்பதாயே உணர வேண்டியிருக்கிறது. ஏன் இலங்கையில் கூட விவாகரத்துக்களின் புள்ளிவிபரங்கள் எம்மில் பலர் விரும்பாத ஒரு வளர்ச்சியையே காட்டுகிறது. அதற்காக நாம் உண்மையை இல்லையென்றுரைக்க முடியுமா\nமணவாழ்வு ‌வாழ்வின் இறுதிவரை மகிழ்ச்சியாய் தொடருமெனின் அவர்கள் அதிஸ்டசாலிகள். ஆயினும் அப்படியான வாழ்வு வாய்க்கப்பெற்றவர்கள் எத்தனை பேர் பலர் இடைக்காலங்களிலேயே வாழ்வினை மாற்றியமைக்க முனைகின்றனர். அதற்கான காரணங்களை ஆராய்வது இவ்விடத்தில் அவசியமற்றது. ஆனால் பரஸ்பர ஒற்றுமையும், அன்பும், சமத்துவமும் இல்லாது போவதே முக்கிய காரணிகளாய் இருக்கின்றன.\nசில இடங்களில் திருமண உறவு முறிய முன்பே சில மனங்கள் ஒன்று பட்டுவிடுகின்றன. அப்படியான உறவு முறைகளுக்கிடையில் ஏற்படும் பிணைப்புக்களை நாம் ”கள்ளக்காதல்” என்று உதாசீனப்படுத்துவதில் எனக்கு ஏற்பில்லை. அது அவர்களின் வாழ்வு, அவர்களின் தேர்வு. அவற்றை மதிப்பதிலேயே மனிதம் இருக்கிற‌தே அன்றி காலாச்சார காவலர்களின் கண்ணாடியை நாம் அணிந்து கொண்டு அவர்களை மென்று தின்பதில் அல்ல.\nஆனால் இப்படியான உறவுகளில் சிக்கித் தவிப்பவர்கள் மனத் துணிவுடன் முக்கிய முடிவுகளை எடுப்பது அவசியமாகிறது. அது இன்னொரு தி���ுமணமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில் அவசியமில்லை. ஆனால் நேர்மையின் அடிப்படையில் சில பிரிவுகள் அவசியமாகின்றன என்றே எனக்குத் ‌தோன்றுகிறது.\nஇருவர் தமக்கு விருப்பமான வாழ்வு அமையாதவிடத்து குடும்பம், நட்பு, சுற்றம், சமுதாயம் என்னும் காரணங்களுக்காக மெளனித்திருக்கிறார்கள். இப்படியான வாழ்வில் ஏதும் அமைதி அல்லது திருப்தி ஏதும் இருக்கிறதா இதைப் புரியாத நாமோ ”சமாளித்துப் போ, சமாளித்துப் போ ” என்றதையே கிளிப்பிள்ளை போல் ஆண்டாண்டுகளாய் கூறிக்கொண்டிருக்கிறோம். பிராணவாயு கேட்பவனுக்கு கரிவாயுவை திணிப்பது போலிருக்கிறது இது இதைப் புரியாத நாமோ ”சமாளித்துப் போ, சமாளித்துப் போ ” என்றதையே கிளிப்பிள்ளை போல் ஆண்டாண்டுகளாய் கூறிக்கொண்டிருக்கிறோம். பிராணவாயு கேட்பவனுக்கு கரிவாயுவை திணிப்பது போலிருக்கிறது இது இதுவே அவர்களை மரணித்துப்போகவும் செய்கிறது, செய்திருக்கிறது.\nவெறுப்பும், கோபங்களும் குரோதங்களாக வடிவெடுத்து வார்த்தைகளாலும், செய்கைகளாலும் தினம் தினம் ஒருவர் மற்றவரின் காயங்களை சீண்டியும் சீழ்பிடிக்க வைத்தும் சுகம் கண்டு ஒரே கூரையின் கீழ் வாழும் வாழ்க்கை எந்த வகையில் பிரிந்து வாழும் வாழ்க்கையை விட உயர்ந்ததாகிறது இப்படியான வாழ்வின் போது நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்பது மட்டுமல்ல எம் குழந்தைகளையும் பாதிக்கிறோம் என்பதே உண்மை என்ப‌தை மறுக்க முடிகிறதா எம்மால் இப்படியான வாழ்வின் போது நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்பது மட்டுமல்ல எம் குழந்தைகளையும் பாதிக்கிறோம் என்பதே உண்மை என்ப‌தை மறுக்க முடிகிறதா எம்மால் போலியாய் சுற்றத்துக்காகவும், சமுதாயத்துக்காகவும் வாழ்வதிலும் ஏற்பில்லை எனக்கு. எனது வாழ்வினை நானல்லவா அனுபவித்து வாழவேண்டும். வாழ்கிறேன் என்றபடியே இறந்துகொண்டிருப்பது போலானது போலியாய் வாழ்வது.\nகுடுபம்பங்களின் பிரிவுகளின் போது இந் நிலமை பெண்களையையே பெரிதும் பாதிக்கிறது என்பதில் ஐயமில்லை. கணவரை பிரிந்து வாழ்ந்தால் அல்லது விவாகரத்துப்பெற்றால் அவள் ஆட்டக்காரி என்பதில் இருந்து படுக்கயறைவரை பல கதைகளை மென்று தின்றுகொண்டிருக்கிறோமே அன்றி யாராவது அவர்களின் மனதினை புரிந்து கொள்ள முனைந்திருக்கிறோமா அதே போல் மனம் புரியப்படாமல் வாழ்ந்து துலைக்கும��� பல ஆண்களையும் கண்டிருக்கிறேன். துயர் பகிர ஒருவரும் இல்லாத நிலையினை அதை அனுபவித்தவர்களாலேயே புரிந்த கொள்ள முடியும்.\nஆணுக்கிருக்கும் அதே நியாயமான காரணங்கள் பெண்களுக்கும் இருக்கலாமல்லவா\nஇப்படியான பிரிவுகளை எவரும் விரும்பி வரவேற்பதில்லை. பிரிவுகளுக்கு முன்பும், பிரிவின் பின்பும் அவர்கள் கடந்து போகும் வேதனைகள், மன அழுத்தங்கள், அவமானங்கள் என்பதை நாம் ஏனோ மறந்து விடுகிறோம். சமுதாயத்தினரின் ஏளனமான வார்த்தைகளும், பார்வைகளும் இவர்களின் சுய நம்பிக்கையை அழித்து விடுவது பற்றி எவரும் கவலைப்படுவதாய் தெரியவில்லை. பலர் பிரிவின் பின்னான ஆரம்ப காலங்களை தனிமைச்சிறையுனுள் வாழ்ந்து முடிக்கிறார்கள். இதுவே மன அழுத்தத்துக்கும் இட்டுச் செல்கிறது. ஆண்களாயின் மதுவையும் நட்பாகிக்கொள்கின்றனர். மதுவுடனும், மருந்துடனும் வாழ்வினைத் தேடுபவர்களையும் சந்தித்திருக்கிறேன். சிலர் கண்முன்னே தினமும் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். சிலர் தோளில் சாய்ந்தழுதும் இருக்கிறார்கள்.\nபல நேரங்களில் இப் பிரிவுகள் பெரும் வெறுப்பக்களை இரு பகுதியனருக்கிடையிலும் ஏற்படுத்திப் போகிறது. பிரிவை ஒரு சுமூகமான நிலையில் ஏற்படுத்திக் கொள்பவர்கள் பல சிக்கல்களை இலகுவாகவே கடந்து போகிறார்கள். அதுவே நட்பாகவும் மாறிவிடும் எனின் அங்கு எவரும் தோல்வியுறுவதாயில்லை. குழந்தைகளும் துயரத்திலும் ஒரு மகிழ்ச்சியையே காண்கிறார்கள், புதியதொரு பாடத்தையும் கற்கிறார்கள்.\nஇன்னும் சிலர் யதார்த்தம் மறந்து, பிரிவின் பின்னும் மற்றவருக்கு தொல்லைகளைத் தந்து இருவரின் நிம்மதியையும் குலைத்துக் கொள்கிறார்கள்.\nஎஸ்.ரா வின் யாமம் என்னும் புத்தகத்தின் கதை சில நூறு ஆண்டுகளுக்கு முன் நடைபெறுகிறது. அதிலும் திருமணமான இருவருக்கிடையில் மனநெருக்கமும், உடல் நெருக்கமும் ஏற்படுவதனால் ஏற்படும் சிக்கலை மிக அழகாக விபரித்திருப்பார். காதல் என்பதற்கு காலம் என்பது ஒரு தடையில்லை என்பதைக் குறிக்கவே இதைக் கூறுகிறேன்.\nBridges Of Madison County என்னும் படத்தின் கதையாகட்டும், உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவையின் கதையாகட்டும், எஸ். ரா வின் யாமத்திலாகட்டும் அல்லது எம் கண்முன்னேயே வாழ முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களிடமாகட்டும் அவர்கள் எல்லோரையும் காதல் என்னும் ஒரு உணர்வு இணைத்தபடியே இருக்கிறது.\nகாதல் என்பது பதின்மக்காலத்தில் தான் வரவேண்டும், அல்லது திருமணத்திற்கு முன் தான் வரவேண்டும் என்று விதியா இருக்கிறது அல்லது காதல் என்பது ஒரு முறைதான் வரலாம் என்றும் விதியிருக்கிறதா என்ன\nஎனது ஆதங்கமும் இன்றைய கலைஞர்களுக்கான சவாலும்:\nபுலம்பெயர் கலைஞர்கள் இன்றைய யதார்த்த உலகின் அம்சங்களை வளமான கருத்துக்களுடன் தங்கள் படைப்புக்களினூடாக வெளிக்கொணர்வது அவசியமாகிறது. அது அவர்களின் கடமையும் கூட.\nசில நாட்களுக்கு முன் ஒரு மாலை நேரம் ஒருவர் கணணி உதவி வேண்டும் என்று அழைத்திருந்தார். அவரின் பேச்சிலிருந்தே அவர் வயதானவர் எனப் புரிந்தது. முதல் உரையாடலிலேயே தனது கணணிப் பிரச்சனை ஒரு குடும்பபிரச்சனையில் இருந்து ஆரம்பிக்கிறது என்று அந்தக் குடும்பப் பிரச்சனையை விளக்க ஆரம்பித்தார். வயதானவர் என்பதால் நானும் மிக ஆறுதலாக “அம்மா நீங்கள் உங்கள் கணணிப் பிரச்சனையை மட்டும் கூறுங்கள்“ என்று சொன்னதையெல்லாம் அவர் இந்தக் காதால் கேட்ட அந்தக் காதால் விட்டபடியே குடும்பப் பிரச்சனையை கூறிக்கொண்டிருந்தார். ஏறத்தாள 5 நிமிடங்களின் பின் கணணிக்கு வந்தார். எனது கணணியை திருத்த முடியுமா என்றார். கணணியின் பிரச்சனை என்ன என்று மீண்டும் கேட்டால் குடும்பக்கதையின் பாகம் இரண்டு ஆரம்பித்துவிடும் என்ற பயத்தில் விலாசத்தினை வாங்கிக்கொண்டு நாளை வருவதாகக் கூறினேன்.\nஅமைதியான ஒரு பிரதேசத்தில் அமைந்திருந்தது அவரது வீடு . அவரின் வீட்‌டுக்குச் சென்று கதவைத் தட்டினேன். மெதுவாய் வந்து கதவைத் திறந்து கையைக் குலுக்கியபடியே எனது கணணியின் பிரச்சனை என்னவென்றால் என்று தனது குடும்ப பிரச்சனையில் ஆரம்பித்தார். எனக்கு வாகனத்தை நிறுத்திவைப்பதற்கான அனுமதிப்பத்திரம் தேவையாயிருக்கிறது அல்லது எனக்கு தண்டம் விதிப்பார்கள் என்றேன். அதை அவர் கவனிப்பதாயில்லை. வாசலில் நிறுத்திவைத்துக் கொண்டே கதை சொல்லிக்கொண்டிருந்தார். வயதானவர் என்பதால் குரலை உயர்த்தி கதைக்கவும் முடியவில்லை. மீண்டும், எனககு வானக அனுமதிப்பத்திரம் வேண்டும் என்ற போது அதை எடுத்துத் தந்தார். வாகனத்தில் வைத்துவிட்டு வந்தேன்.\nஅவரது குடும்பக்கதை இப்படி இருந்து. அவருக்கு வயது 70. கணவர் 10 வருடங்களாக அல்ஸ்ஹைமர் என்னும் ஞா���கமறதி நோயினால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். கடந்த ஒரு வருடமாக கணவரை வயோதிபர்களை கவனிக்கும் ஒரு இல்லத்தில் வைத்து கவனித்துவருகிறார். இவர்களுக்கு இரு புத்திரிகள். முதலாமவரின் கணவர் நல்லவர். இப்போது அவர்களுக்கிடையில் விவாகரத்தாகிவிட்டது. அவர் தான் இவருக்கு கணணியை உபயோகிக்க கற்பித்தாராம். இளைய மகளுக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது. அவர்களுக்கு ஒரு பணக்கஸ்டம் வந்த போது இவர் பெருந்தொகை கொடுத்த உதவியிருக்கிறார். கணவருக்கு சுகயீனமாகிய பின் பணம் இவருக்கு தேவைப்பட்டிருக்கிறது. இவரும் கேட்டிருக்கிறார். மகளும் மருமகனும் மறுத்திருக்கிறார்கள். பேரக்குழந்தைகளையும் தொடர்புகொள்ள விடுவதில்லையாம். மீண்டும் மீண்டும் பணத்தை இவர் கேட்டதால் மருமகன் இவரை வெருட்டியிருக்கிறார். இவரது மூத்த மகளையும் அவர்கள் தம் பக்கம் இழுத்ததனால் இவருக்கு ஆதரவாய் எவரும் இல்லை. இவரது வீட்டுத் திறப்பு அவர்களிடம் இருந்திருக்கிறது. இந் நிலையில் இவரது வீட்டுக்குள் அவர்கள் நுளைந்து ஏதோ செய்திருக்கிறார்கள் என இவர் அறிந்து கொண்டாராம். அதன் பின் கணணியினுள்ளும் அவர்கள் அத்துமீறி நுளைவதாக இவர் நினைக்கிறார். தனது செயற்பாடுகளை அவர்கள் கணணியின் முலமாக துப்பறிவதாக இவர் சந்தேப்ப்படுகிறார்.\nநான் அவர் கூறிய கதையின் சாரத்தை மட்டுமே கூறியிருக்கிறேன். அவர் தனது கதையினைக் கூறிமுடிக்க ஏறத்தாள 30 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். சிறு குழந்தை ஒன்றை அநாதரவாக விட்டது போல் இருந்தது அவரின் பேச்சும் நடவடிக்கைகளும். எதையும் சந்தேகத்துடன் பார்த்தார். வீடு எங்கும் பொருட்கள் நிறைந்திருந்தன. அவரால் அந்தளவு பெரிய வீட்டை பராமரிக்க முடியாதிருந்தது. இரண்டு மாடிகளுக்கும் ஏறி இறங்க அதிகமாக நேரத்தினை எடுத்துக் கொண்டார். தனது முழங்கால்களின் செயற்பாடுகள் குறைந்திருப்பதாயும், மிகுந்த வலியை தருவதாயும் கூறினார். கண்களில் அச்சம் இருந்தது. குரல் அடிக்கடி தழுதழுத்தது.\nஅவரின் கணணிக்கு தேவையான பாதுகாப்புக்களையும் அவர் இணையத்தில் பாவிக்கும் ஒரு சமூகவலைத்தளத்துக்கு ரகசியச்சொல்லையும் மாற்றிக் கொடுத்தேன். தற்போது உங்கள் கணணிக்குள் யாரும் வரமுடியாது என்று கூறிய போது. அப்பாடா என்று கைகளை கூப்பி பெருமூச்சு விட்டார். இருப்பினும் இன்னும் பல தடவைகள் அவரது சந்தேகங்களை கேட்டுத் தீர்த்தக் கொண்டார். அவரின் நிர்க்கதியான நிலையும், வயோதிபத்தின் வலியும் மிகவும் பரிதாபமாக இருந்தது.\nஅவரிடமிருந்து புறப்பட்ட போது பல தடவைகள் நன்றி சொன்னார். சற்று நேரம் கையைகுலுக்கியபடியே பேசிக்கொண்டிருந்து விடைதந்தார். நானும் வாகனத்தை நிறுத்தி வைப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை திரும்பவும் அவரிடம் கொடுத்துவிட்டு புறப்பட்‌டேன்.\nமனதுக்குள் பல நாட்களாக தொடர்பு இல்லாமல் இருக்கும், மேற் கூறிய பெண்ணை விட பல வயதுகள் அதிகமான, தனியே வாழும் எனது அம்மாவின் ஞாபகம் முகத்திலடிக்க இன்றை இந்த பெரியவரும் எனக்கு எதையோ போதிக்கிறார் என்பதும் புரிந்தது.\nஇரண்டு முருகபக்தர்களும் ஒரு விசரனும்\nமுன்னாள் போராளியின் இந் நாள் போராட்டம்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/mehandi-circus-movie-press-meet-news/", "date_download": "2019-05-21T08:05:32Z", "digest": "sha1:Q3CWC6WYWPL4QW673YUB3VNPEVCY5JBO", "length": 25648, "nlines": 84, "source_domain": "www.heronewsonline.com", "title": "”மெஹந்தி சர்க்கஸ்’ எளிமையான நேர்மையான காதல் படமாக இருக்கும்!” – இயக்குனர் ராஜு முருகன் – heronewsonline.com", "raw_content": "\n”மெஹந்தி சர்க்கஸ்’ எளிமையான நேர்மையான காதல் படமாக இருக்கும்” – இயக்குனர் ராஜு முருகன்\nஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலேயே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத் தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது ’மெஹந்தி சர்க்கஸ்’ என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் ’மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் தயாரிப்பாளர் ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசன���் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்கமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் அப்பா ஈஸ்வரன் பேசுகையில், “இந்தப்படத்தை தயாரித்த என் மகனுக்கு முதல் நன்றி. இந்தக்கதையை ராஜு முருகனும் அவரது அண்ணன் சரவண ராஜேந்திரனும் சொன்னார்கள். சொன்னபோதே வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோம். இந்தப்படம் ஒரு காதல் காவியம். இன்று எத்தனையோ பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இந்தப்படம் அதற்கு மாற்றாக இருக்கும். நிச்சயமாக இந்தப்படம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும். தயவுசெய்து இந்தப்படத்தை இளைஞர்கள் தியேட்டரில் வந்து காணவேண்டும். படத்தில் பணியாற்றிய அனைவரும் அருமையான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்தப்படம் மிகப்பெரிய பெயரை சம்பாதிக்கும்” என்றார்.\nஅம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசுகையில், “ஞானவேல்ராஜா தான் நல்லா பேசுவார் என்றால் அவரை விட அவர் அப்பா நன்றாகப் பேசுகிறார். இந்தப்படத்தை வெளியிடும் சக்திவேலை நான் இரண்டாம் திருப்பூர் சுப்பிரமணியன் என்பேன். இந்த மெஹந்தி சர்க்கஸின் இன்னொரு நம்பிக்கை என்னவென்றால் ராஜு முருகனின் கதை. இந்தப்படத்தின் பாடல்கள் மிக அற்புதமாக வந்திருக்கிறது. இந்த மெஹந்தி சர்க்கஸ் பெரிய வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகிறேன்” என்றார்.\nஆர்.ஜே விக்னேஷ் காந்த் பேசுகையில், “மெஹந்தி சர்க்கஸ் ஒரு சுகமான அனுபவம். ஒரு சாமானியனின் காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளை இரண்டு மணி நேரம் ஜாலியாக வைத்திருப்பது சர்க்கஸ் கலை தான். அந்த கலை இப்போது அழிந்து வருகிறது. அதற்கு சினிமாவும் ஒரு காரணம். அப்படியொரு கலையை சினிமாவில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஷான் ரோல்டன் இசையில் வச்சி செய்திருக்கிறார். ராஜா சார் இசை ஒரு இடத்தில் வருகிறது. ஷான் ரோல்டன் இசை ஒரு இடத்தில். இரண்டுமே கேட்க நன்றாக இருக்கிறது. இந்தப்படத்தின் செளக்கிதார் இயக்குநர் சரவண ராஜேந்திரன், இயக்குநரின் செளக்கிதார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளரின் செளக்கிதார் படத்தை வெளியீடும�� சக்திவேல் சார்… எதற்காக இப்படி அரசியலைப் பேசுகிறேன் என்றால் இந்தப்படத்தில் என் கேரக்டர் அப்படி” என்றார்.\nஇசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், “மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசைக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா சார் தான். அவரின் இசை தான் இந்தப்படத்திற்கு இன்புட். என்னைப் பொறுத்தவரைக்கும் நல்ல மியூசிக் என்பது நல்லா இருக்கிற மியூசிக் தான். இளையராஜா சாரின் இசை இன்னும் 50 வருடம் கழித்தாலும் அப்படியே இருக்கும். ஒரு படம் வெற்றி அடைய வேண்டுமானால் இரண்டு விசயம் முக்கியம். ஒன்று படம் பெரிதாக சத்தம் போட வேண்டும். இல்லை என்றால் மொத்த மீடியாவும் படத்தைக் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடும் படமாக மெஹந்தி சர்க்கஸ் இருக்கும். இயக்குநருக்கு என்னுடைய நன்றிகள். என் படத்தின் பாடல்களில் 50% உழைப்பு இயக்குநரின் உழைப்பு. ஹீரோ ரங்கராஜ் முதல்முறை நடித்த நடிகர் போல இல்லை. மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னும் பத்து வருடம் கழித்தாலும் இந்தப்படம் மக்கள் மனதில் நிற்கும் என நம்புகிறேன்” என்றார்\nபாடலாசிரியர் யுகபாரதி பேசுகையில், “ஒரு மகிழ்ச்சியான நெகிழ்வான மனநிலையில் இருக்கிறேன். இந்தப்படம் உண்மையாக வந்திருக்கிறது. ரொம்ப சின்ன வயதில் வெட்டா ஆற்றங்கரையில் நான், சரவண ராஜேந்திரன் எல்லாம் அரசியல், இலக்கியம் என்று பேசிக்கொண்டிருப்போம். அப்போது சரவண ராஜேந்திரன் சொன்னார். ராஜு முருகன் கதை எழுதி நீ பாட்டெழுதி நான் படம் இயக்கணும் என்று. அன்று விளையாட்டாக பேசியது இன்று நிஜமாகியுள்ளது. இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவரும் இயக்குநர் நிதானமானவர் என்று சொன்னார்கள். இந்த நிதானம் நேர்மையான நிதானம் சத்தியமான நிதானம். உண்மையைச் சொல்கிறேன். இந்தப்படத்தை இயக்குநர் இன்னும் எனக்கு காட்டவில்லை. ஆனாலும் சொல்கிறேன். இந்தப்படம் தமிழ்சினிமாவின் மிக முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.\nபடத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் பேசும்போது, “மீடியாவை எப்போதும் மீட் பண்ணும் வாய்ப்பை இந்தப்படம் ஏற்படுத்தி கொடுக்கும். எல்லோரும் ஏன் சமையல் பிஸ்னெஸை விட்டுவிட்டு நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால் இப்படியான தரமான சினிமாவை மிஸ் பண்ண முடியாது. என்னைப் பொறுத்தவரை சினிமா தொழிலும், சமையல் தொழிலும் ஒன்று தான். என்னைச் ���ரியாக வழிநடத்தும் ஈஸ்வரன் அப்பாவுக்கு நன்றி. இந்தப்படத்தை வெளியிடும் சக்திவேல் எப்படியும் இந்தப்படம் ஜெயிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாதிரி ஒரு ஸ்ட்ராங்கான டீமிடம் இருந்து நான் அறிமுகமாவதை பெருமையாக நினைக்கிறேன்” என்றார்\nபடத்திற்கு கதை வசனம் எழுதிய இயக்குனர் ராஜு முருகன், தனது துணைவியார் ஹேமா சின்ஹா சகிதம் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் பேசுகையில், “இந்தப்படம் தொடங்குவதற்கான துவக்கப் புள்ளியாக இருந்த ரமேஷ் அவர்களுக்கும் ஈஸ்வரன் அப்பாவிற்கும் நன்றி. இந்தப்படம் ரொம்ப எளிமையான நேர்மையான படமாக இருக்கும். இது சிம்பிளான ஒரு காதல் படம். இந்தக் கதையின் பின்னணி ஒரு வித்தியாசமாக இருக்கும். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் அடுத்த லெவலுக்குச் செல்வார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் என் பெயர் இருக்கு. ஆனால் கதை முழுக்க முழுக்க என் அண்ணனும் இணைந்து தான் எழுதினார். அண்ணனின் உழைப்பு மிகப்பெரியது. அந்த உழைப்பிற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.\nபடத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில், “இது காதல் படம் என்பதை படத்தின் போஸ்டர் சொல்லி இருக்கும். இந்தப்படத்தில் மூன்று காதல் உள்ளது. ராஜு முருகன், யுகபாரதி, சரவண ராஜேந்திரன் இந்த மூவருக்குள் உள்ள காதல் தான் முதல் காதல். இரண்டாவது காதல் என் அப்பாவிற்கும் ஹீரோ ரங்கராஜுக்கும் உள்ள காதல். மூன்றாவது காதல் இளையராஜா மீது இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் கொண்ட காதல். இந்த மூன்று காதலும் இந்தப்படத்தின் மூலதனம். இந்தப்படத்தின் பாடல்களை கேட்டால் ஒரு சந்தோஷம் வரும். இந்தப்படத்தில் உள்ள கேமராமேன், எடிட்டர் உள்பட அனைவரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனைவரும் கலக்கி இருக்கிறார்கள். இந்த நல்லபடத்தை மீடியா நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்” என்றார்.\nஇயக்குநர் சரவண ராஜேந்திரன் பேசுகையில், “எல்லாரும் என்னை நிதானம் பொறுமை என்றார்கள். அது ப்ளான் பண்ணி எல்லாம் நிகழவில்லை. அந்தக் காத்திருப்புக்கான பலனாக இந்தப்படம் வந்துள்ளது. இந்தப்படத்திற்கு துவக்கப்புள்ளியாக இருந்தவர் ஈஸ்வரன் அப்பா. அவரை சக இயக்குநர்கள் பயன்படுத்துங்கள் அ���ருக்குள் நல்ல நடிகர் இருக்கிறார். இந்த ரங்கராஜ் ப்ரதரைப் பார்க்கும்போது இவர் நடிப்பாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் படத்தில் அவர் ஜீவாவாக வாழ்ந்திருக்கிறார். இந்தப்படத்தில் மிக முக்கியமானவர் கேமராமேன் செல்வகுமார், அவர் சின்னப்பையனாக இருக்கிறாரே என்ற டவுட் எனக்கும், ரொம்ப பெரியாளா இருக்கிறாரே என்ற டவுட் அவருக்கும் வந்தது. ஒருமணி நேரம் நாங்கள் பேசினோம். எங்களுக்குள் இருக்கும் அலைவரிசை சரியாக இருந்தது. ஷான் ரோல்டனை சின்ன இசைஞானி என்று சொல்லலாமா என்று கூட பேசுவோம். அவர் சூப்பர் டீலக்ஸ் க்ளைமாக்ஸ் போல பேசுவார். ஒரு ட்யூன் கொடுப்பார் ஒரே ட்யூன் தான் கொடுப்பார். அதை யுகபாரதி ஒரு மணிநேரத்தில் பாட்டாக்கி கொடுப்பார். எடிட்டர் முதலில் சீரியஸாக இருந்தார். அவரிடம் பேசப்பேச அவர் மிகத் தெளிவானவர் என்று புரிந்தது. நடிகை மிகப் பிரம்மாதமாக நடித்துள்ளார். மாரிமுத்து சார், விக்னேஷ் காந்த், வேல.ராமமூர்த்தி சார் உள்பட அனைத்து நடிகர்களும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார்கள். இந்தப்படம் குழந்தைகள் உள்பட அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும். ஞானவேல் ராஜா படத்தைப் பார்த்தபின் என்னை வரச் சொன்னார். படம் நல்லாருக்கு என்று அவர் சொன்ன பிறகு தான் நான் உயிர்த்தெழுந்தேன்.” என்றார்.\n’மெஹந்தி சர்க்கஸ்’ படம் வரும் 19-ம் தேதி வெளிவருகிறது\n← ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nபார்ப்பனர்களே, கொஞ்சம் சாதிப் பற்றை விட்டுவிட்டு சிந்தியுங்கள் நல்லவர்களுக்கு ஓட்டு போடுவீர்கள்\n“பொண்டாட்டிடா” புகழ் வித்யாவுடன் ரஜினிகாந்த் – படங்கள்\nநேர்மை இல்லாமல் சம்பாதிக்கும் பணத்தால் சங்கடம் வரும் என சொல்லும் ‘ரூபாய்’\nபெண் பத்திரிகையாளரை ஆபாசமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்களுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா தயாரிப்பில், இயக்குனர் ராஜு முருகன் கதை - வசனத்தில், ராஜு முருகனின் அண்ணன் சரவண ராஜேந்திரன் திரைக்கதை - இயக்கத்தில் வரும் (ஏப்ரல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=2436", "date_download": "2019-05-21T07:38:29Z", "digest": "sha1:HCX6EP3BTL5HDXCXA44M57Z5NKGJKVRA", "length": 4757, "nlines": 128, "source_domain": "www.tcsong.com", "title": "எழுப்புதலின் வாசனை எங்கும் வீசட்டும் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஎழுப்புதலின் வாசனை எங்கும் வீசட்டும்\nஎழுப்புதலின் வாசனை எங்கும் வீசட்டும்\nஎழுப்புதலின் அக்கினி பற்றிப் பிடிக்கட்டும்\nஎழுப்புதலால் உள்ளங்கள் இன்றே மாறட்டும்\nபிரிவினை அகலட்டும் தேவ அன்பு பெருகட்டும்\nஒன்று சேர்ந்து நாம் உழைப்போம்\nஒன்று சேர்ந்து நாம் ஜெபிப்போம்\nஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்\nபாரம்பரியங்களை விட்டுவிடுவோம் – நாம்\nகிறிஸ்துவின் சிந்தையை தரித்துக் கொள்வோம்\nசபைகளின் வித்தியாசம் களைந்து – ஒரே\nபிரிவினை ஆவிகளை எதிர்ப்போம் – நாம்\nசுய நலத்திற்காய் நாம் வாழாமல்\nபண ஆசை, இச்சைகளை வெறுத்து விட்டு\nஅழைத்தவரின் சித்தம் செய்து முடிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/490802", "date_download": "2019-05-21T07:18:35Z", "digest": "sha1:IUQFPHTZ65A2BHUIOG3BSQRR7OFQMH7E", "length": 8547, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "KKR captain Dinesh Karthik wins the win over Rajasthan | கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடி வீண் ராஜஸ்தான் வெற்றி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினி���ா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடி வீண் ராஜஸ்தான் வெற்றி\nகொல்கத்தா : ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான நேற்றைய ஆட்டத்தில், டாஸ் வென்று ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக கிரிஸ் லயனும், கில்லும் களமிறங்கினர். ஆரோன் வீசிய முதல் ஓவரின் 3வது பந்திலேயே லயன் போல்டானார்.\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஸ்ஸல், சுனில் நரைன் மற்றும் பரத்வொயிட் உள்ளிட்டோரும் ஏமாற்ற, இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் ஆடி ரன்கள் சேர்த்தார். கடைசிகட்ட ஒவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும் சிக்சருமாக பறக்கவிட்டார். இதனால், கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை சேர்த்தது. தினேஷ் கார்த்திக் இறுதி வரை ஆவுட் ஆகாமல் நின்று 50 பந்துகளில் (7 பவுண்டரி, 9 சிக்சர்) 97 ரன் எடுத்து 3 ரன்களில் சதத்தை தவற���ிட்டார். வெற்றிக்கு 176 ரன்கள் தேவை என்கிற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி,19.2 ஒவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இளம் வீரர் ரியான் பராக் அதிரடியாக ஆடி 47ரன்கள் எடுத்தார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து ஆதிக்கம்: 4-0 என தொடரை வென்றது\nதேசிய ஜூனியர் பேட்மின்டன் சென்னையில் இன்று தொடக்கம்\nகேரம் வீரர் ‘சீனியர்’ ராதாகிருஷ்ணன் மரணம்\nஉலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் ஆமிர், ரியாஸ் தேர்வு\nஅயர்லாந்து அணியிடம் ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் 9வது முறையாக நடால் சாம்பியன்\nமகளிர் ஹாக்கி தென் கொரியாவை வீழ்த்தியது இந்தியா\nதடகள வீராங்கனை டூட்டீ சந்தின் சொத்துக்களை பறிக்க முயற்சி\n× RELATED (ஆந்திரா செய்தி எண்.05) கிரிக்கெட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/484774/amp?utm=stickyrelated", "date_download": "2019-05-21T07:04:58Z", "digest": "sha1:4DEZSFALIK2GQXEJMRAROXXP5ELLTN7F", "length": 7441, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "The Madras High Court directed the Tamil Nadu DGP to explain the security provided to Thirumavalavan | திருமாவளவனுக்கு வழங்கும் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தரும���ுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருமாவளவனுக்கு வழங்கும் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: திருமாவளவனுக்கு வழங்கும் பாதுகாப்பு குறித்து நாளை மறுநாள் விளக்கமளிக்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மனு அளித்திருந்தார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதலைமை செயலருடன் ஆலோசனை: அவகாசம் கோரி ட்விட்டர் நிறுவனம் மனு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சிபிஐ அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜர்\nமெரினா கடற்கரையில் விளையாடிய சிறுவன் ராட்டினத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்\nவிவசாயமே நாட்டின் கலாச்சாரத்திற்கு அடிப்படையாக உள்ளது: வெங்கையா நாயுடு பேச்சு\nஅரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கை செய்ய புதிய முடிவு: தேர்தல் அதிகாரி தகவல்\nமே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு: மத்திய அரசை விமர்சித்ததாக புகார்\nசிபிஐ அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜர்\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவுகள் 23ம் தேதி நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும் என தகவல்\nமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவு\n× RELATED தகுதித் தேர்வில் வெற்றி பெறாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:53:07Z", "digest": "sha1:LBDSWIAIBTC4GQDDYBATJGHKRRJSL6UJ", "length": 9969, "nlines": 141, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest ஓ பன்னீர் செல்வம் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஓபிஎஸ் பட்ஜெட் மீது ஸ்டாலின் விமர்சனம்..\nசென்னை: இன்று பிப்ரவரி 08, 2019, வெள்ளிக்கிழமை தமிழ சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட், சாதாரண மக்க��ுக்கு எந்த வகையிலும் பயன்தராத உதவாக்கரை பட்ஜெட் என திமுக...\nநிதியமைச்சர் பன்னீர் செல்வம் சொல்வது போல தமிழகத்தின் வருவாய் 14% கட்டாயம் உயரும்..\nஜிஎஸ்டி - சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டு வரும் போதே பல்வேறு மாநிலங்களும் தனக்கான வருவாய்...\n2019 - 20 தமிழக பட்ஜெட் ஒரு பார்வை\n1. தமிழர்களின் தனி நபர் வருமானம் 2017 - 18-ல் 1,42,267 ரூபாயாக அதிகரித்திருக்கிறத...\n2022 முதல் தமிழக அரசின் கழுத்தை நெறிக்கும் கடன்..\nதமிழகம் மாநிஅல் மேம்பாட்டுக் கடன், மாநிலப் பொதுக் கடன், தமிழக உதய் திட்டக் கடன் என பல்வேறு பெ...\n இரண்டு வருடத்தில் 28% வளர்ச்சி..\nதமிழகத்தின் கடன் தொகை 3.27 லட்சம் கோடி ரூபாய் (மார்ச் 2016 கணக்குப்படி)என கணக்குகள் வெளியாகி இருக்...\n2015 - 16 கணக்குப் படி இவர்கள் தான் பெரிய கடனாளிகளா..\nதமிழகத்தின் கடன் தொகை 3.27 லட்சம் கோடி ரூபாய் (மார்ச் 2016 கணக்குப்படி)என கணக்குகள் வெளியாகி இருக்...\n“தமிழகம் 2025 - 26-ல் பெரிய கடன் சிக்களைச் சந்திக்கும்” நிதி வல்லுநர்கள் எச்சரிக்கை..\nஅரசுக்குத் தேவையான பணம் அரசிடம் இல்லாத போது, கடன் பத்திரங்களை வெளியிடும். அந்தக் கடன் பத்திர...\nஒரு மோசமான முதலாளியை சமாளிக்க ‘ஓ பன்னீர் செல்வம்’ இடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை..\nதமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வம் யாரும் எதிர்பாராத வகையில் அவர் பதவி விலகுவதற்கும் மற்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-birthday-wishes-to-savitri-from-keerthy-suresh-76583.html", "date_download": "2019-05-21T07:23:11Z", "digest": "sha1:IUINWMYBL6LIAACIGVYJGG4KQXWDXPCK", "length": 11880, "nlines": 171, "source_domain": "tamil.news18.com", "title": "என்னுடைய வாழ்க்கையை மாற்றினீர்கள் உங்களுக்கு நன்றி - சாவித்திரிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ் | birthday-wishes-to-savitri-from-keerthy-suresh– News18 Tamil", "raw_content": "\n“என் வாழ்க்கையை மாற்றினீர்கள்.. உங்களுக்கு நன்றி” - சாவித்திரி பிறந்தநாளுக்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nபோலி ட்விட்டர் பக்கம்... சிக்கித் தவிக்கும் பிரியா பவானி சங்கர்\nமுதலிடத்தில் ரஜினி... 2-வதாக விஜய் - ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ரிப்போர்ட்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\n“என் வாழ்க்கையை மாற்றினீர்கள்.. உங்களுக்கு நன்றி” - சாவித்திரி பிறந்தநாளுக்��ு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து\nமகாநதி / நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மகாநதி / நடிகையர் திலகம் படம் அவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது.\nநடிகை சாவித்திரியின் பிறந்தநாளான நேற்று அவருக்காக தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.\nநேற்று (டிசம்பர் 6) புகழ்பெற்ற நடிகை சாவித்திரி பிறந்த தினம். இவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவருடைய வாழ்க்கை வரலாறு படமான மகாநதி / நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மகாநதி / நடிகையர் திலகம் படம் அவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. அவரின் நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினர். அவருக்கு நன்றி சொல்லும் விதமாக அவர் இப்பதிவை பதிவிட்டுள்ளார்.\nநடிகையர் திலகம் பட போஸ்டர்\nதனது ட்விட்டர் பக்கத்தில், “இது உங்களுக்காக, என்றும் எப்போதும் அனைவரின் நினைவிலும் இருக்கும் சகாப்தம் நீங்கள். நீங்கள் எங்களை தேர்ந்தெடுத்தீர்கள். உங்களுடைய அன்பும், ஆசியும் நாங்கள் போராடி இந்த இடத்திற்கு வர உறுதுணையாக இருந்தது. எங்களுக்கு கிடைத்த அனைத்திற்கும் நாங்கள் தகுதியானவர்கள்தான் என்பதை உணரவைத்தீர்கள். உங்களை மகிழ்ச்சிபடுத்திவிட்டோம் என நாங்கள் நம்புகிறோம். மகாநதி / நடிகையர் திலகம் படம் உங்களை திரும்பி கொண்டுவர நாங்கள் எடுத்த முயற்சி. உங்களுக்கான நியாயத்தை செய்ததாக நம்புகிறோம். எங்களால் முடிந்ததை செய்தோம். உங்களுக்கு நிகர் யாரும் இல்லை . நீங்கள் எங்களுடையன வாழ்க்கையை மாற்றினீர்கள், என்னுடைய வாழ்க்கையை மாற்றினீர்கள் உங்களுக்கு நன்றி” என்று பதிவிவிட்டுள்ளார்.\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nபள்ளி மாணவனை கொலை செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/01/blog-post_748.html", "date_download": "2019-05-21T06:54:59Z", "digest": "sha1:3Q4TOM4RWZ6KP4QKASMC4DVNDBGOUKGG", "length": 15467, "nlines": 177, "source_domain": "www.padasalai.net", "title": "மேல்நிலை வகுப்புகளுக்கு திடீரென மாற்றப்பட்ட வினாத்தாள் வடிவமைப்பு: கணித ஆசிரியர்கள் அதிர்ச்சி - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories மேல்நிலை வகுப்புகளுக்கு திடீரென மாற்றப்பட்ட வினாத்தாள் வடிவமைப்பு: கணித ஆசிரியர்கள் அதிர்ச்சி\nமேல்நிலை வகுப்புகளுக்கு திடீரென மாற்றப்பட்ட வினாத்தாள் வடிவமைப்பு: கணித ஆசிரியர்கள் அதிர்ச்சி\nதமிழகத்தில் மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தற்போது மேல்நிலை வகுப்புகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டிருப்பது கணித ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளன. மேலும் மொத்த மதிப்பெண்கள் 600 ஆக குறைக்கப்பட்ட நிலையில், பிளஸ் 1 பொதுத் தேர்வு புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் முதல் முறையாக நடைபெறுகிறது. செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கு 90 மதிப்பெண்களுக்கும், செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கு 70 மதிப்பெண்களுக்கும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கு ஒரு மதிப்பெண்ணில் 20 கேள்விகளும், குறு வினாக்கள் பிரிவில் 2 மதிப்பெண்ணில் 7 கேள்விகளும், சிறு வினாக்களுக்கு 3 மதிப்பெண்ணில் 7 கேள்விகளும், பெரு வினாக்கள் 5 மதிப்பெண்ணில் 7 கேள்விகளும் என 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம் பெறும். செய்முறைத் தேர்வு இல்லாத கணித பாடத்துக்கு ஒரு மதிப்பெண் வினாக்கள் 20 இடம் பெற்றுள்ள நிலையில், இந்த 20 வினாக்களும் கொள்குறி வகையில், அதாவது சரியான விடையைத் தேர்வு செய்து பதிலளிக்கும் வகையில் இடம் பெற்றிருந்தன.இந்த வினாத்தாள் வடிவமைப்பு முறையில்தான் அரையாண்டுத் தேர்வு, திருப்புதல் தேர்வுகளின் வினாக்கள் இடம் பெற்றிருந்தன.\nஇந்த நிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்��ளுக்கும் 3-ஆம் தேதியிட்டு அனுப்பியுள்ள உத்தரவில், அனைத்து பாட வினாத்தாள்களின் வடிவமைப்பு முறையை வரையறுத்துள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள விதத்தில்தான் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில், செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கான முதல் 20 மதிப்பெண்களுக்கான வினாத்தாள் வடிவமைப்பில், கொள்குறி வகை வினாக்களுக்கு பதிலாக, சரியானவற்றைப் பொருத்துக, கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியான- தவறான இணைகளைக் கண்டறிக, கூறப்படும் கருத்துக்கான காரணத்தை எழுதுவது, சரியான - தவறான வாக்கியங்களைத் தேர்வு செய்வது என்பது போன்ற வடிவ வினாக்கள் இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திடீர் அறிவிப்பால் செய்முறைத் தேர்வு இல்லாத பாட ஆசிரியர்கள், குறிப்பாக கணிதப் பாட ஆசிரியர்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்கிறார் தமிழ்நாடு கணித முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில நிறுவனத் தலைவர் வி.விஜயகுமார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:பிளஸ் 1 தேர்வு புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் முதல் முறையாக நடத்தப்படுகிறது.\nவினாத்தாள் எப்படி இருக்கும் என்பதற்கான மாதிரிகள் கூட ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. கல்வியாண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட்ட பழைய முறைப்படிதான் ஆசிரியர்கள் பாடம் நடத்தியுள்ளனர். மேலும், இதே அடிப்படையில்தான் அரையாண்டுத் தேர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. மார்ச் மாதம் நடைபெற உள்ள பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் வழக்கமாக செப்டம்பர் மாதத்திலேயே தயாரிக்கப்பட்டிருக்கும்.இந்த நிலையில், 20 ஒரு மதிப்பெண் வினாக்கள் பகுதியில் கொள்குறி வகை வினாக்களுக்கு பதிலாக ஐ.ஐ.டி., ஜே.இ.இ. கணிதத் தேர்வுகளில் கேட்கப்படுவதைப் போன்ற வடிவமைப்பில்தான் வினாக்கள் இருக்கும் என்று தேர்வுத் துறை கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.\nஇது தொடர்பாக கணித ஆசிரியர்களுக்கே வெள்ளிக்கிழமைதான் (ஜனவரி 11) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மாதிரி செய்முறைத் தேர்வுகளும் மூன்றாவது வாரத்தில் இருந்து செய்முறைத் தேர்வுகளும் நடைபெற உள்ளன. பொங்கல் விடுமுறைக்கு பிறகு வெறும் 10 நாள்களே உள்ள நிலையில், வினாத்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டதை கணித ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு எப்படி விளக்கி, அதற்குப் பயிற்சிஅளிக்க முடியும் என்று தெரியவில்லை.\nமாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் ஏற்கெனவே பயிற்றுவித்த வினாத்தாள் வடிவமைப்பு முறையிலேயே பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றார்.இது தொடர்பாக மாநிலக் கல்வியியல், ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பு கல்வியாண்டின் தொடக்கத்திலேயே திட்டமிடப்பட்டதுதான். ஆனால் தேர்வுத் துறையின் புதிய உத்தரவில் வினாத்தாள் வடிவமைப்பில் மாறுதல் ஏற்பட்டிருப்பதாகக் கூறுவது தொடர்பாக ஆராய்ச்சி நிறுவனத்தின் சம்பந்தப்பட்ட நிபுணர்களிடமும், தேர்வுத் துறையிடமும் விசாரித்து பதிலளிப்பதாகத் தெரிவித்தனர்\n0 Comment to \" மேல்நிலை வகுப்புகளுக்கு திடீரென மாற்றப்பட்ட வினாத்தாள் வடிவமைப்பு: கணித ஆசிரியர்கள் அதிர்ச்சி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=2405", "date_download": "2019-05-21T07:53:45Z", "digest": "sha1:4HBTXBCHFIVUGHDJSBM2FODOILE42DLR", "length": 9636, "nlines": 115, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: இ மி ச வை நிதிரீதியாக நிலையான அரச நிறுவனமாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் நடைமுறையில்", "raw_content": "\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nஇ மி ச வை நிதிரீதியாக நிலையான அரச நிறுவனமாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் நடைமுறையில்\nஇ மி ச வை நிதிரீதியாக நிலையான அரச நிறுவனமாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் நடைமு���ையில்.\n2010 ஃ2020 உட்பட்ட 10 வருட திட்டமாக இ மி ச வின் தி;ட்டமிடலினூடாக நிதியறிக்கையில் முதற்பக்கத்திற்கமைய எதிர்வரும் 10 வருடங்களுக்கு இ மி ச நட்டமடையூம். எனினும் தற்போது இ மி சவிற்குள் மேற்கொள்ளப்பட்ட நிதிமுகாமைத்துவ கொள்கை காரணமாக 2020 ம் ஆண்டு வரை நிதி தி;ட்டமிடலில் நிலையான நிறுவனமாக மாற்றயமைக்க முடியூமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் நேற்று (21). இடம்பெற்ற ஊஐஆயூ நிறுவனத்தில் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nமுதலாவது திட்டமிடலினூடாக 2010 நிதியாண்டுக்காக 40 பில்லியன் நட்டம் ஏற்படுமென கணிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 2010 ம் ஆண்டு ஜீலை மாதம் முதலாம் திகதியிலிந்து இ மி சவில் முன்nனுடுக்கப்படும் குறுகிய கால நிதிமுகாமைத்துவம் காரணமாக 2010 ம் ஆண்டில் 5062 மில்லியன் ரூபா லாபமாக பெறமுடியூமென அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊழியர்களின் அர்ப்பணிப்பு இ நிதிநிர்வாகம்இ வளமுகாமைத்துவம் ஆகியவற்றினூடாக குறித்த வெற்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென அமைசச்ர் தெரிவித்துள்ளார்.\nதற்போது இலங்கையில் 90 வீதமான பகுதிக்கு மின்விநியோகம் வழங்கப்படுகின்றது. எஞ்சிய 10 வீதம் இ எதிர்வரும் 2012 ம் ஆண்டுக்குள் வழங்கப்படுமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/india", "date_download": "2019-05-21T07:08:13Z", "digest": "sha1:CYK37D36YYWJEAEQ74XG6H73PDW7UFET", "length": 7164, "nlines": 128, "source_domain": "tamil.annnews.in", "title": "india|Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Ann news Tamil", "raw_content": "\nகட்சி தலைவர்களுக்கு நாளை அமித் ஷா விருந்து - இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். பங்கேற்பு\nபாராளுமன்றத்தில் உள்ள 543 தொகுதிகளில் வேலூர்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் நம்பிக்கை இல்லை- ராகுல்காந்தி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளிதழ்…\nகுடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது நீரில் மூழ்கி 3 பேர் பலி\nகுழந்தைகளுக்கான விடுமுறை நாட்களை முன்னிட்டு…\nஇலங்கை அதிபர் தேர்தல்...கோத்தபய ராஜபக்சே போட்டி\nஇலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர்…\nஇன்டெர்வியூவை சுலபமாக எதிர்கொள்வது எப்படி\nஎழுத்தாளர��� : ரம்யா உங்களுக்கு இன்டெர்வியூக்கு…\nஉத்தரபிரதேசத்தில் டிராக்டர் மீது பஸ் மோதியதில் 5 பேர் பரிதாப பலி\nஉத்தரபிரதேசத்தில் இன்று காலை லக்னோ-ஆக்ரா…\nபுல்வாமா என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீர் மாநிலம் பென்ஸ்காம் கிராமத்தில்…\nகேதார்நாத் குகையில் தியானம் செய்யும் மோடி...\nபாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல், நாளை…\nபுதையலை தேடி காட்டுக்குள் சென்ற வங்கி ஊழியர் மரணம்\nஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் உள்ள கனரா வங்கியில்…\nஉலகின் மிகப்பெரிய நடிகர் மோடி தான் - பிரியங்கா காந்தி விமர்சனம்\nபாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை…\nநேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயன்ற இந்தியர்கள் உயிரிழப்பு\nஉலகின் மிக உயர்ந்த மலை சிகரம் என்ற பெருமையை…\n5 வருடங்களுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி...\n5 வருடங்களுக்கு பின்னர் முதல்முறையாக…\nசர்ச்சை கருத்தை தெரிவித்த பிரக்யாசிங்கிற்கு பிரதமர் மோடி கண்டனம்\nமத்திய பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற…\nவிமானப்படை தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- உளவுத்துறை எச்சரிக்கை\nஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமான தளங்கள்…\nபா.ஜனதா இல்லாத கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைக்கும்- ப.சிதம்பரம்\nகாங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய…\nமோடியின் துணிச்சலான முடிவுக்கு கமல்ஹாசன் பாராட்டு\nஅவர்கள் பிரிவிற்கு நான் காரணமில்லை : பதறும் ஸ்ருதி ஹாசன்\nபாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாடு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28946", "date_download": "2019-05-21T07:53:07Z", "digest": "sha1:7RDLTVUEW2E5EQAYUGJDK7JWH3XXK3T4", "length": 9264, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "நியூஜெர்சியில் தூத்துக�", "raw_content": "\nநியூஜெர்சியில் தூத்துக்குடி படுகொலையை கண்டித்து தமிழர்கள் போராட்டம்\n13 பேரை காவு கொண்ட தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து நியூஜெர்சியில் தமிழர்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர்.\nநியூஜெர்சி அலேன் சாலையில் உள்ள மொய் விருந்து பண்ணையில் தூத்துக்குடியில் நடைப்பெற்ற படுகொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டமும், அடையாள பேரணியும், உயிரிழந்த 13 பேருக்கு அஞ்சலியும் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் இன உணர்வுடன் நியூஜெர்சி வாழ் தமிழர்கள் கலந்து கொண்டர்.நியூ���ெர்சி தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கல்யாண், நியூ ஜெர்சி துணைத் தலைவர் செந்தில்நாதன், ராஜா இளங்கோவன், முனைவர் கண்ணபிரான், மருத்துவர் சோம இளங்கோவன்,\nவழக்கறிஞர் கனிமொழி மற்றும் பலர் தங்கள் கருத்துகளை வந்திருந்த உணர்வாளர்களுடன் பகிர்ந்துக் கொண்டனர்.\nஅதில் பலரும் தங்கள் சார்ப்பாக துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை வன்மையாக கண்டித்தோடு, மத்திய மாநில அரசுகளின் போக்கை கண்டித்தனர்.\nபலரும் இயற்கை வளங்களை காப்பது பற்றி மக்களிடம் விழிப்புணர்வை எற்படுத்த வேண்டும் என்றும் மாசு விளைவிக்கும் ஆலைகள் எவை, திட்டங்கள் எவை, அதன் காரணமாக நாம் இழக்கும் வளங்கள் எவை பற்றிய விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதை பற்றியும் தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர்.\nதந்தை பெரியார், அம்பேத்கர் அவர்கள் துவக்கிய அறிவியக்கத்தின் வழியில் மக்களை பயணிக்க செய்யவேண்டும், அதுபோல் சிலர் திட்டங்கள் நல்லவையே ஆனால் சட்ட விதி முறைகளுக்குள் செயல்படாமல் இப்படி மக்களுக்கு சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்துவதை பற்றி அரசுகள் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்ற கருத்தினையும் முன் வைத்தனர்.\nபிறகு அரசின் படுகொலைகளை கண்டித்தும் முழக்கங்கள் முழங்கி, அடையாளப் பேரணி நடத்தப்பட்டது. இறுதியாக மெழுவர்த்தி ஏந்தி வீரமரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செல்லுத்தப்பட்டது.\nஉலகிலேயே முதன் முறையாக Flip Camera.. வருகிறது அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன்\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநா��்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/02/", "date_download": "2019-05-21T07:20:05Z", "digest": "sha1:2WXGFHQIMIHCIVLU3KBP6YSZAZHDFE55", "length": 86515, "nlines": 432, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: February 2014", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - தெகிடி\nஇந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்ற போது படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலரை பாரத்ததிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. தமிழில் துப்பறியும் கதைகள் என்பது அதிகம் வரும் வகையறா கிடையாது. அதிலும் செவிகளுக்கு இனிமையான இரு பாடல்களும் இருக்க, என் பிரியப்பட்ட கிரிக்கட்டை கூட புறக்கணித்து விட்டு படம் பார்க்கச் சென்றேன்.\nகல்லூரியை முடித்த கையோடு ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை கிடைக்க தன் குருநாதரின் ஆசியோடு வேலையில் சேர்கிறான் நாயகன். சேர்ந்த இடத்தில் ஒரு சில நபர்களை நிழல் போல் தொடர்ந்து அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து கொடுக்க வேண்டும். இப்படி நான்கு பேருக்கு கொடுத்த பிறகு ஐந்தாவதாக தான் விரும்பும் பெண்ணையே பின்தொடர வேண்டிய நிலைமை. அப்போதுதான் தான் நிழலாய் தொடர்ந்து தகவல் கொடுத்த இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்து போயிருப்பதை கண்டு சுதாரித்து மற்றவர்களையும் தன் காதலியையும் காப்பாற்ற, இதற்கு பின்னணியில் இருப்பவர்களை கண்டறியவும் முனைகிறான். இவர்களை காப்பாற்றினானா இல்லையா என்பதை படம் பார்க்கும்போது தெரிந்து கொள்ளுங்கள்.\nநாயகன் அசோக் செல்வன் வில்லா படத்திற்கு பின் நடித்திருக்கும் படம், இன்னும் முகபாவங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு கம்பெனி கொடுக்கிறார். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் பாஸ்.. துப்பறியும் கதை என்பதாலோ என்னவோ இவர் பேசும் டயலாக் எல்லாமே அதிகபட்சம் பத்து வார்த்தைகள் மட்டுமே. ஆனாலும் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்கக் கூடிய தகுதிகளும் இருக்கிறது. ஜனனி ஐயர் பெரிதாக நடிக்க ஸ்கோப் இல்லாவிட்ட���லும் பாடல் காட்சிகளில் அழகாக வந்து போகிறார்.\nநாயகனின் நண்பனாக வரும் காளி நல்ல குணசித்திர நடிகர். இயல்பான காமெடியும் இவரிடம் தமிழ் திரையுலகம் எதிர்பார்க்கலாம். ஹோட்டலில் அசோக்கிடம் இவர் வந்து மெதுவாக சாப்பிட்ட பில்லுக்கு பணம் கொடுத்துட்டு போ என்பது தியேட்டரில் எல்லோரும் ஒருசேர சிரித்த காட்சி.. ஜெயபிரகாஷ் வழக்கமான நடிப்பு. துப்பறியும் நிறுவன முதலாளி மற்றும் அசோக்கின் குரு ஆகியோரும் நல்ல நடிப்பு. ஆனாலும் காதல் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்போடு இருந்திருக்கும்.\nஅறிமுக இசையமைப்பாளர் நிவாஸ் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் குறைவில்லாமல் செய்திருக்கிறார். முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு அனுபவமிக்க இசையை கொடுத்துள்ளார். நாளைய இயக்குனர் மூலம் அறிமுகமான ரமேஷின் முதல் முயற்சி நிச்சயம் சிறப்பான ஒன்றுதான். வழக்கம்போல் நல்ல, விறுவிறுப்பான படத்தை தயாரித்திருக்கும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சி.வி குமாருக்கு ஒரு ஷொட்டு..\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\n\"யார் எழுதியதோ\" மற்றும் \"விண்மீன் விதையாய்\" பாடல்கள். சங்கரன் குளக்கரை காட்சி மற்றும் கமலக்கண்ணன் சந்திப்பு இப்படி சில காட்சிகள் படத்திற்கு வலு சேர்க்கும் காட்சிகள்.\nகைகளில் பிடித்திருந்த காபி டம்ளரையே உற்று நோக்கியபடி அமர்ந்திருந்த அவன் முகத்தில் கோபத்தின் தணல். தனக்கு திருமணம் செய்வதில் விருப்பம் இல்லையென்பதை இதற்கு முன்பும், இதோடும் சேர்த்தும் பல முறை சொல்லியாயிற்று. திருமணம் வேண்டாம் என்பதற்கு ப்ரித்யேகமாய் காரணங்கள் எதுவும் இல்லையென்றாலும் அதன் மீது ஏதோ ஒரு வெறுப்பு அப்பிக்கொண்டிருந்தது. தன்னைக் கேட்காமல் தரகரிடம் சொன்னதும் இல்லாமல், தரகர் கொடுத்ததாக இன்று தன் கையில் ஏதோ ஒரு பெண்ணின் புகைப்படத்தை கொடுத்த போது உண்டான கோபம் வயதான தாயிடம் கொட்ட விரும்பாத வார்த்தைகள் உஷ்ணக் காற்றாய் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருக்க அந்த பூங்காவின் அருகிலிருந்த பெஞ்சில் காபியும் கையுமாக அமர்ந்திருந்தான் பாஸ்கர்.\nஅன்னையின் செய்கையை தடுக்க வழிகளை யோசித்தபடி காபியை உறிஞ்சியபோது அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் சப்தம் கேட்டது. சறுக்கு விளையாட்டில் ஏறிய ஒரு குழந்தை மெதுவாக மேலிருந்து கீழே சறுக்கி வர, அக்குழந்தை கீழே வரும்வரை அதன் முகத்தில் பூத்திருந்த புன்னகை இவனை எதோ செய்தது. கீழே கொட்டப்பட்ட மணலில் விழுந்ததும் தனக்குத்தானே மழலை மொழியில் \"டமால்\" என்று சொல்லிக் கொண்டு எழுந்தது.. இரண்டரை வயதிருக்கலாம் அந்த குட்டிப் பெண்ணிற்கு, சறுக்குமரம் கொடுத்த உற்சாகமோ என்னவோ மீண்டும் ஓடிச் சென்று சறுக்கு மரத்தின் படிகளில் ஏறியது. அதற்குள் எங்கிருந்தோ வந்த ஒரு பெண்ணும் ஆணும் அந்த குழந்தையை தூக்க \"ஒன் மோர் ரவுண்ட் டாடி\" என்று கூறிய அந்த குழந்தையிடம் \"இல்லம்மா, நீ நான் அம்மா எல்லாம் இப்போ தியேட்டர்க்கு போகலாம், சரியா\" என்றபடி அந்த தந்தை தூக்கிக் கொண்டு நடக்க, \"அங்க கோன் ஐஸ் வாங்கி தருவியாப்பா\" கொஞ்சும் மொழியில் கேட்டது குழந்தை. \"ரெண்டு வாங்கித் தர்றேண்டா\" என்றவாறு பூங்காவை விட்டு வெளியே சென்றனர்.\nஇதைப் பார்த்துக் கொண்டிருந்த பாஸ்கருக்கு மனசுக்குள் இனம் புரியாத ஒரு உணர்வு.. முன்பு குடியிருந்த கோபத்தின் தடம் மறைந்து சாந்தம் நிலவியது. மெதுவாக பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்த அவன் மனதினுள் சற்று முன் நடந்த சம்பவங்கள் தோன்றி மறைந்தன. பூங்காவிற்கு வரும் வழியில் ஒரு பெண் ஸ்கூட்டியில் கடந்து செல்லும் போது இவனை உரசிவிட, அவன் அப்போதிருந்த மன நிலையில் அவளை ஆங்கிலத்தின் ஆறாவது எழுத்தில் துவங்கும் சொற்களைக் கொண்டு வசை பாடினான். அவளுடைய மன்னிப்பு அவன் குரலுக்கு முன் மெல்லியதாய் ஒலித்தது. தன்னை சுற்றி ஒரு கூட்டம் நிற்பதும் தனக்கெதிரே அந்தப் பெண் அழுது கொண்டிருப்பதையும் கூட ஓரிரு நிமிடங்கள் கழித்து தான் உணர்ந்தான். அப்போதும் கோபம் தீராத அவன் \"உனக்கெல்லாம் வண்டி வாங்கி கொடுத்து அனுப்பினானே உங்கப்பன் அவன சொல்லணும்\" என்று சொல்லிவிட்டு நகர அந்தப் பெண்ணின் விசும்பல்களைக் கூட அவன் சட்டை செய்யாது நடந்து சென்று பூங்காவில் அமர்ந்தான்.\nஇப்போது அந்த செயலை நினைத்து தன்னைத் தானே திட்டிக் கொண்டே பஸ்ஸில் ஏறிய பாஸ்கர்.. ஏறியதும் உட்கார்வதற்கு ஒரு இடம் கிடைத்துவிட, \"ஸார் கொஞ்சம் குழந்தைய வச்சுக்கறீங்களா, மடியில\" என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த போது அங்கே பூங்காவில் பார்த்த அதே பெண், தன் கையில் அந்த குழந்தையுடன் நின்றிருந்தாள். சட்டென எழுந்து \"நீங்க உட்காருங்க\" என்று அவளுக்கு இடம் கொடுத்து அவன் நின்றான்.. \"தேங்க்ஸ் ங்க \" என்றவாறு அமர்ந்த அந்த பெண்ணின் மடியில் இருந்த குழந்தை அவன் விரல்களை பற்றிக் கொண்டது. பஞ்சு போன்ற அந்த விரல்களின் ஸ்பரிசம் அவனுள் இதுவரை காரணம் தெரியாமல் வெறுத்து ஒதுக்கிய திருமணம் எனும் பந்தத்தின் மேல் சட்டென்று மானாவரியான மதிப்பு தோன்றியது.\nமனது முழுக்க சந்தோஷத்தோடு வீட்டை அடைந்த அவன் தாயிடம் சென்று, \"அம்மா வாங்க போலாம் பொண்ணு வீட்டுக்கு\". சந்தோசம் மேலிட அவன் மாற்றத்தை பார்த்த அவள் உடனே தரகருக்கும் டாக்சிக்கும் போன் செய்தாள்.. அப்பா அம்மா தரகர் சகிதமாய் புறப்பட்ட அவர்கள் கார் பகுதி தூரம் சென்ற போது அம்மா அவனிடம் \"காலையில கோபத்துல பொண்ணோட போட்டோவ பாக்காமயே போயிட்டே.\" என்றபடி போட்டோவை கொடுக்க அவன் வெடித்து அலறியபடி கூறினான் \" வண்டிய நிறுத்துங்க\"\nநான் ரசித்த பாடல் - விண்மீன் விதையில்..\nவரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள \"தெகிடி\" எனும் திரைப்படத்தில் நிவாஸ் கிருஷ்ணா இசையில் அபய் மற்றும் சைந்தவியின் குரல்களில் தேனாய் ஒலிக்கும் பாடல் கேட்டு/பார்த்து மகிழுங்கள்...\nவிண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்..\nபெண்ணின் விழியில் எனையே தொலைத்தேன்.\nமழையின் இசைகேட்டு மலரே தலை ஆட்டு..\nமழலை மொழி போலே மனதில் ஒரு பாட்டு..\nஇனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து..\nநான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும்..\nஉனை காணாத நேரம் என்னை கடிகாரம் கேட்கும்..\nமணல் மீது தூறும் மழை போலவே..\nமுதல் பெண் தானே.. நீதானே.. எனக்குள் நானே ஏற்பேனே..\nஇனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து..\nஒரு பெண்ணாக உன்மேல் நானே பேராசை கொண்டேன்.\nஉனை முன்னாலே பார்க்கும் போது பேசாமல் நின்றேன்..\nஎனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்..\nஇனி வேண்டாமே..நீயானேன், இவன் பின்னாலே போவேனே..\nஇனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து..\nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nகல்லூரிக் கால நினைவலைகளை புத்தகமாய் மாற்ற சிற்பியாய் மாறி ஒவ்வொரு பக்கங்களையும் செதுக்கி சிலையாய் வடித்துக் கொடுத்ததோடு அழகான அழைப்பிதழையும் வடிவமைத்து தந்த வாத்தியாருக்கு நன்றிகளை கூறிக் கொண்டு என் அழைப்பை ஏற்று என்னையும் என் உணர்வுக் குழந்தையையும் வாழ்த்த வந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி கூற விழைகிறேன்..\nசிற்சில தவிர்க்க முடியாத காரணங்களால் விழாவிற்கு வர இயலாமல் சில நட்புள்ளங்கள் பின்வாங்க, இந்த புத்தகம் உருவாக்க நினைத்த நாளில் இருந்து ஒவ்வொரு தினமும் பல மணி நேரங்கள் எனக்காய் செலவிட்டு, விழாவன்று முழு தினமும் என்னை அழைத்துக் கொண்டு அவருடைய செல்ல வாகனத்தில் பவனி வந்த பாலகணேஷ் சாருக்கு மீண்டும் என் நன்றிகள். வாழ்த்துரை எழுதியதோடு நில்லாமல் விழா தினம் விடுப்பெடுத்து துணையாய் நின்று நிகழ்ச்சியை துடிப்போடும், நகையோடும் தொகுத்து வழங்கிய நண்பன் சீனுவுக்கு என் நன்றிகள்..\nஇப்போ ஆவிப்பா புத்தக வெளியீட்டு நிகழ்வில் இருந்து சில துளிகள்..\nவரவேற்புரை வழங்கிய ஆர்.வி. சரவணன், வழக்கம் போல துறுதுறுப்புடன் ஒவ்வொரு விருந்தினர்களையும் வரவேற்க வேண்டி பல ரிஸர்ச்சுகள் செய்து பத்து பதினைந்து பக்கங்களுடன் இறங்கினார்.. பின்னர் நேரமின்மை காரணமாக அதன் சாறை மட்டும் பிழிந்து அழகுடன் வரவேற்றார்.\nமுதலில் \"டிஸ்கவரி புக் பேலஸ்\" வேடியப்பன் அவர்கள் அரங்கம் தந்ததற்கு நன்றியும், புத்தக வாழ்த்துரைக்குமாய் அழைக்கப்பட்டார்.\nஇதுவரை அவரிடமிருந்து ஓரிரு சொற்களே வெளிப்பட்டு பார்த்திருக்கிறோம். அன்று மடை திறந்த வெள்ளம் போல் நம்ம ஸ்கூல் பையன் வாழ்த்துரை வழங்கிய போது ஆச்சரியமும் சந்தோஷமும் அரங்கில் நிறைந்திருந்தது.\nபின்னர் வாழ்த்த வந்த \"மெட்ராஸ்பவன்\" சிவகுமார் அவர் எழுத்துகளைப் போலவே வார்த்தைகளையும் ரசனையுடனும் ரசிக்கும்படியும் கோர்த்துத் தந்தார். விழா முடிந்த பின் தானாகவே முன் வந்து விழா சிறப்புடன் நடைபெற்றதை தன் பாணியில் \"நச்\" என கூறிச் சென்றார்.\nபுலவர் ராமானுசம் ஐயா புத்தகத்தை வெளியிட என் தந்தை பெற்றுக் கொண்டார். பின்னர் பேசிய புலவர் ஐயா ஆவிப்பா முயற்சியை வாழ்த்திவிட்டு மரபுக் கவிதை போல் புதுக்கவிதைகளும் அழகுதான் என்று கூறினார்..\nபின்னர் பேசிய சுப்புத்தாத்தா \"நாங்களும் இஞ்சினியர் தான்\" தொடரை தான் ரசித்து படித்ததை கூறிவிட்டு அதுபோல் இதுவும் நன்றாக இருக்கும் என்று வாழ்த்தினார்..\nஇதுவரை அப்பாவை அருகில் பார்த்திருந்த எனக்கு ஓய்வுபெற்ற தமிழாசிரியர் தான் பேச்சிலும் அசத்த முடியும் என வைத்த கண் வாங்காமல் அவர் பேச்சை கேட்க வைத்தார்.\nவெளியீட்டு விழாவுக்க�� வந்திருந்த யாரும் வாழ்த்திப் பேசலாம் என சீனு அழைத்த போது முதல் ஆளாக விருப்பம் தெரிவித்து நீண்ட உரை ஆற்றி ஆவிப்பாவுக்கு பெருமை சேர்த்தார் \"இரவின் புன்னகை\" வெற்றிவேல்.\nகவிஞர் செல்லப்பா அவர்கள் கூறும்போது எல்லா பக்கங்களிலும் நஸ்ரியாவே ஆக்கிரமித்து இருப்பதால் இன்று இந்த புத்தகத்தை வீட்டிற்கு வாங்கிச் செல்ல முடியாதென வருத்தம் தெரிவித்தார்.. ;-)\n\"வாத்தியார்\" பாலகணேஷ் சார் வாழ்த்திய போது அவர் இந்த சிஷ்யர்களுக்கு எப்படி வாத்தியார் ஆனார் என்ற ரகசியத்தை வெளியிட்டார்..\nஎன் எல்லா படைப்புகளையும் முதல் ஆளாக வாசித்து கருத்து சொல்லும் வாசகி என் தங்கை மேடையில் பேசியபோது மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்திருந்தேன்.\nஎன் வேண்டுகோளை ஏற்று வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த பதிவர் அனன்யா, பதிவர் கீதா ஆகியோரும் வாழ்த்திச் சென்றனர். தான் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அண்ணனின் வெளியீட்டு விழாவுக்கு கார்த்திக்கை அனுப்பி வைத்திருந்தார் மற்றொரு தங்கை காயத்ரி. கடைசி நிமிட அழைப்பை ஏற்று விழாவுக்கு வந்து பெருமைப் படுத்தினார் கவிஞர் மதுமதி.\nபுத்தகம் வாங்க வந்த இடத்தில் ஆவிப்பா வெளியீடு நடப்பது கண்டு தானும் கலந்து கொண்டு வாழ்த்தி புத்தகத்தையும் வாங்கிச் சென்றார் நண்பர் \"கூத்துப்பட்டறை\" ராஜன்.\nகாற்றுக்கும் தன் காதுக்கும் மட்டும் கேட்கும் வண்ணம் பேசும் ரூபக் கூட உரத்த குரலில் ஆவியுடன் தன் நட்பு உண்டான கதையை கூறி அதிசயம் நிகழ்த்தினார். பின்னர் அவையோருக்கு நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார்.\nமொத்த நிகழ்ச்சியையும் ஓர் தேர்ந்த தொகுப்பாளருக்கு உரிய பாணியில் அசத்தினார் எழுத்தாளர் சீனு. ஆங்காங்கே நகைச்சுவையோடும், துள்ளலோடும் கூறிய விதம் சிறப்பாக அமைந்தது..\nஆவிப்பா நிகழ்ச்சிக்கு வர முடியாவிட்டாலும் தொலைவிலிருந்து வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி..\nஆவி டாக்கீஸ் - ஆஹா கல்யாணம்\nஉணர்வுகள் என்பது வடக்கிலும் தெற்கிலும் சமமே, வட இந்திய உணவு வகையை கூட சிறப்பான முறையில் தயார் செய்து அழகாக பரிமாறினால் தமிழன் அன்போடு ஏற்றுக் கொள்வான் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். பொதுவாக ரீமேக் செய்யப்பட்ட படங்கள் ஒரிஜினலை ஓவர்டேக் செய்ததாக எனக்கு தெரிந்து சரித்திரமே இல்லை.. இதற்கு உன்னைப்போல் ஒரு��ன் வரை எந்தப் படமும் விதிவிலக்கல்ல. ஆனால் முதல் முறையாக ஒரு படம் நன்றாக ஓடிய ஒரிஜினலை விடவும் சிறப்பாக வந்திருப்பது இதுவே முதல் முறை என நினைக்கிறேன்..\nதமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் இன்னும் அவ்வளவாய் பழக்கப்படாத \"வெட்டிங் ப்ளானர்\" (Wedding Planner) எனும் ஹை-பை திருமண காண்ட்ராக்டர்கள் பற்றிய கதை. நாயகியின் கனவை உடன் நின்று நிறைவேற்றும் நாயகன். புகழின் உச்சிக்கு வர இருக்கும் சமயத்தில் ஏற்படும் சிறு மன உரசலால் இருவரும் பிரிய நேர்கிறது. ஈகோவை விட்டுவிட்டு இருவரும் இணைந்தார்களா, தொழிலில் வெற்றி பெற்றார்களா என்பதே கதை. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மொத்தமாக காண்ட்ராக்ட் விடும் திருமணங்கள் இருக்கின்றன என்ற போதும் இன்னும் பிரபலமடையாத ஒரு விஷயத்தை மக்கள் மனதில் பதியும் வண்ணம் சொல்லியதில் படத்தின் ஒட்டுமொத்த டீமுக்கும் பங்குண்டு..\n\"நான் ஈ\" படத்தில் நல்ல பிரேக் கிடைத்தும் பயன்படுத்தாமல் விட்டுவிட்ட நானி இந்தப் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, கல்லூரி மாணவிகளின் பேவரைட் லிஸ்டில் சிவகார்த்திகேயன், ஆர்யா ஆகியோரை பின்னுக்கு தள்ளுகிறார். எதார்த்தமான நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார். முதல் பதினைந்து நிமிடங்களுக்கு அவர் சொந்தக் குரல் நமக்கு உறுத்தலாக இருக்கிறது, ஆனால் படத்தின் விறுவிறுப்பில் நாம் அதை ரசிக்க ஆரம்பித்துவிடுவதே உண்மை.. ஹீரோயின் 'டெல்லி குலாபி' வாணி கபூர். இவர் நடித்த \"ஷுத் தேசி ரோமென்ஸ்\" படம் பார்த்த போதே இந்தப் படத்தின் மீதான என் எதிர்பார்ப்பு கூடியிருந்தது. என் பேவரைட் நடிகை அனுஷ்கா ஷர்மா நடித்த கதாப்பாத்திரத்தில் எப்படி நடிக்கப் போகிறார் என்ற ஆவலும், கூடவே இந்த முகம் தமிழுக்கு சரிப்படுமா என்ற கேள்வியும் கண்முன் வைத்து பார்க்கத் துவங்க சின்மயியின் குரல் உதவியுடன் இந்த வெள்ளை \"பிளமிங்கோ\" மனதை கொள்ளை கொண்டது.\n\"காதலையும் வேலையையும் ஒன்றாக கலக்க கூடாது\" என்று நானி சொல்லி செல்லும் அந்த ஒற்றைக் காட்சியில் முகபாவங்களால் நடிப்பின் உச்சம் தொடுகிறார். ஆயினும் \"தமிழ் தொட்ட பெண்\" கதாபாத்திரங்களுக்கு தேறுவது கடினம். சிம்ரன் ஏதோ வந்து போகிறார். படத்தில் சிறப்பாய் செய்திருக்கும் மற்றொரு நடிகர் 'படவா' கோபி. நானிக்கும் வாணிக்கும் இடையே பஞ்சாயத்து செய்து வைக்கும் காட்சியில் சிக்ஸர் அடிக்கிறார். படத்தின் பெரிய பலம் படத்துடன் சேர்ந்தே வரும் நகைச்சுவைகள்.\nஇசை \"போடா-போடி\" புகழ் தரண் குமார். படத்தின் முதுகெலும்பு நிச்சயம் இசைதான் என்ற போதும், \"கெட்டி மேளம்\" குரூப்பின் தீம் சாங் மற்றும் சர்ப்ரைஸ் பாடல் ஆகியவை கொஞ்சம் சொதப்பலாக அமைந்தது (படத்திற்கு பொருந்தாமல் ) என்ற போதும், பின்னணி, பாடல்கள் என அனைத்தும் சூப்பர். தமிழ் ஆடியன்ஸுக்கு ஏற்ற வசனங்களை வழங்கிய ராஜீவ் மற்றும் ஹபிப் கைதட்டல் பெறுகிறார்கள். மனீஷின் கதையை அழகாக டைரக்ட் செய்த கோகுல் கிருஷ்ணா நல்லதொரு படத்தை கொடுத்த திருப்தியை தருகிறார். இப்படத்தின் மூலம் தமிழ்தேசம் வரும் யஷ்ராஜ் குரூப் ஹிந்தியில் செண்டிமெண்ட் படங்களுக்கு பெயர் போன தயாரிப்பாளர்கள். இவர்கள் வருகை தமிழுக்கு இன்னும் சில நல்ல படங்கள் கிடைக்குமென நம்பலாம்..\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nவாணியை இம்ப்ரெஸ் செய்ய வேண்டி நானி DVD கொடுக்கும் காட்சி மற்றும் இரும்பு வியாபாரி கதை சொல்லி திருமண ஆர்டர் வாங்கும் காட்சி. \"பாதியே என் பாதியே \" பாடல் காட்சி.\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஇயக்குனராய் தன் பணியை செவ்வனே செய்துகொண்டிருந்த சசிகுமாரை மனதார நேசித்தவன் நான். அவர் நடித்த குட்டிப்புலி மற்றும் இந்தப் படம் அவர் மீது வைத்திருந்த மானாவாரியான மரியாதையை குழி தோண்டி புதைக்கும்படி செய்துவிட்டது. முதல் பத்து நிமிடத்திலேயே படம் மொக்கை போடத் துவங்க படத்திற்கு எப்பவும் போல லேட்டாக வந்த ஒருவன் என் அருகில் அமர்ந்து கதை என்ன சார் என்ற போது ஒட்டுமொத்த கடுப்பையும் சேர்த்து அவரிடம் \"அதுக்காக தான் சார் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்\" என்றேன்.\nசந்தானம் மட்டும் இருந்தால் போதும் என்ற முடிவோடு ஒரு மொக்கை கதையை தயாரிப்பாளரிடம் சொல்லி ஒக்கே செய்த ஒரு எழுத்தாளன் நண்பன் என்ற ஒரே காரணத்திற்காக அந்த மொக்கை கதையை படமாக எடுக்க ஒரு இயக்குனரிடம் கொடுக்க அவர் \"தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத\" அந்த கதையை படமாய் எடுத்து வெற்றி பெறுகிறார். இது திரையில், ஆனால் நிஜத்தில் தமிழ் ரசிகர்கள் கொஞ்சம் உஷாரானவர்கள் என்பதை இயக்குனர் சாக்ரடீஸ் உணரவில்லை போலும்.\nநாயகன் சசிகுமார் \"நண்பன்னா\" என்று ஆரம்பித்து பேசும் பஞ்ச் டயலாக்குகள் ஆகட்டும் , ரோமென்ஸ் என்ற பெயரில் ரசி��ர்களை கும்பிபாகம் செய்வதாகட்டும் குட்டிப்புலி படத்தில் விட்டதை தொடர்கிறார். மனிதர் நடனத்தில் \"மிர்ச்சி\" சிவாவுக்கும், 'தல' அஜித்துக்கும் ஹெவி காம்பிடேஷன் கொடுக்கிறார். கீழே விழத் தயாராய் இருக்கும் பஸ்ஸில் ஒரு கண்டக்டர் வந்து பிங்கோ யமிட்டோஸ் கொடுப்பாரே, அந்த வேடம் தான் சந்தானத்துக்கு. நாம் மொக்கை காட்சிகளால் தளர்வடையும் நேரத்தில் எல்லாம் ஒன் லைன் காமெடி எனும் தயிர்வடை கொடுத்து செல்கிறார்.\nபடத்தின் ஒரே ஆறுதல் ஹீரோயின் லாவண்யா. கன்னத்தில் குழி விழ சிரிக்கும் அழகு முகம், கோபம், ரோமென்ஸ், பீலிங்க்ஸ் என\nஎல்லாவற்றிலும் நன்றாக செய்கிறார். வேறு ஏதாவது படத்தில் அறிமுகமாகி இருந்தால் இவர் சோபித்திருப்பாரோ இரண்டாம் பாதியில் கோடம்பாக்க அசிஸ்டன்ட் டைரக்டரை கண் முன் நிறுத்துகிறார் சூரி. அளவான நடிப்பு. நண்பனாய் வரும் நவீன் ஒரு ரவுண்ட் வருவதற்கான அறிகுறி தெரிகிறது. ஜெயப்ரகாஷ் நிறைவான நடிப்பு. தமிழ் மற்றும் மலையாளத்தில் சில நல்ல படங்களில் நடித்த பத்மப்பிரியா இதுபோன்ற ஒற்றை கமர்ஷியல் பாடலுக்கு ஆடுவது ரசிக்கும்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை.\nDSP இசை சுமார்.. ஒன்றிரண்டு பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. அறிமுக இயக்குனர் சாக்ரடீஸ் அடுத்த படத்தில் தொய்வின்றி கதை சொல்லும் உத்தியை கடைப்பிடித்தால் மட்டுமே கோலிவுட்டில் தேற முடியும்.\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nகொஞ்சம் கிளிஷே நிறைந்த காட்சி என்றாலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருந்தது. சந்தானத்தின் குபீர் சிரிப்பு வெடிகள் அசத்தல். படத்தின் ஆரம்பத்தில் வரும் \"ஓடு ஓடு\" என்னும் குறியீடு நிறைந்த பாடலை படம் முடியும் போது மீண்டும் கேட்டு புரிந்து கொண்டு ரசிகர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக அரங்கை விட்டு தெறித்து ஓடிய காட்சி.\nஆவி டாக்கீஸ் - \"ஆஹா கல்யாணம்\" (Music Review)\nஹிந்தியில் சூப்பர் ஹிட்டாக ஓடிய படத்தை தமிழில் ரீமேக்கியிருக்கிறார்கள். ஒரிஜினல் படத்தின் மிகப்பெரிய பலம் படத்தின் நாயகி அனுஷ்கா ஷர்மாவும், இசையும். தமிழில் \"நான் ஈ\" புகழ் நானி நடித்து வெளிவர இருக்கிறது. இதன் பாடல்கள் எப்படி வந்திருக்குன்னு பார்ப்போமா\n1. \"மழையின் சாரலில்\" - தாமரையின் \"திகட்டாத\" தமிழ் வரிகள், நரேஷ் ஐயர், ஸ்வேதா மேனன் பாடும் இந்த பாடலை கேட்கும்போதே ��ூயட்டை திரையில் காணும் ஆவல் எழுகிறது.\n2. கிடார் இசையுடன் துவங்கும் \"பாதியே என் பாதியே\" பாடல் இடையில் வயலின் வாசிப்புடன் இனிமையோடும் அதே சமயம் பிரிவின் வலியை அழுத்ததோடும் ஒலிக்கும் பாடல். சக்திஸ்ரீ கோபாலனின் குரலில் ஒரு பாதியும், அபயின் குரலில் மறு பாதியும் ஒலிக்கிறது.\n3. \"The Punch Song\" - போடா போடியில் வரும் குத்து சாங் மெட்டை போலவே வரும் பாடல்.. மானசி, நிவாஸ் குரலில் டி.ஆர், ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் பன்ச் டயலாக்குகளை ஒன்று சேர்த்து பாடலாக்கியிருக்கிறார்கள். கொஞ்சம் இரைச்சல் அதிகம் என்றாலும் முன்வரிசை ரசிகர்கள் நடனமாட ஏதுவான பாடல்.\n4. \"Bon Bon\" - ஹரிசரண் சுனிதி சவ்ஹான் பாடியிருக்கும் துள்ளல் பாங்க்ரா.. பாடலில் ஆங்காங்கே வடக்கத்திய சாயல் தெரிகிறது. தரணின் இசை மேலாண்மை \"ஆஹா\" போட வைக்கிறது.\n5. \"ஹனியே ஹனியே\" பாடல் ஆல்பத்தின் \"மெல்லிசை சரவெடி\".. நரேஷ் ஐயரின் குரலிலும் பின்னர் அதே பாடல் சுப்ரியாவின் குரலிலும் வருகிறது.. இனி வரும் சில நாட்களுக்கு தொலைக்காட்சியில் அடிக்கடி இடம் பிடிக்கப் போகும் பாடல் இதுவாகத்தான் இருக்கும்.\n6. சின்மயியின் தித்திக்கும் குரலில் \"கத கத\" பாடல் காதல் அரும்பிய பெண்ணின் உணர்வுகளை சொல்லும் பாடல். வயலின், மத்தளம் என இசையின் ஆதிக்கம் நிறைந்த துடிதுடிப்பான பாடல்\n7. \"கூட்டாளி கூட்டாளி\" பாடல் பென்னி தயாள் மற்றும் உஷா உதூப்பின் குரல்களில் தாளம் போட வைக்கும் பாடல். ஹை-பிட்ச்சில் இருவரும் பாடுவதை கேட்கையில் மனதில் உற்சாகம் தோன்றும்..\nபோடா-போடி படத்திற்கு பின் இசையமைப்பாளர் தரண்குமார் இசையமைத்திருக்கும் படம் இது. சில பாடல்கள் இவரது முந்தைய படங்களின் சாயல்களில் இருந்தாலும் ஒரிஜினல் (ஹிந்தி) பாடல்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் அதே சமயம் தமிழ் ரசிகர்களை கவரும்படி பாடல்கள் நிறைவாய் இருக்கிறது.\nநான் ரசித்த பாடல் - போ இன்று நீயாக,..\nஇந்த பாடல் வேலையில்லா பட்டதாரி படத்தில் \"Poetu\" தனுஷ் தானே எழுதி பாடியது..\nஉன்னை பாக்காமலே, ஒண்ணும் பேசாமலே,\nஒன்னை சேராமலே எல்லாம் கூத்தாடுதே..\nலலலலலா ஓஓஓஓ ம்ம்ம்ம், வாறே தனனனனனனே\nலலலலலா லஓஓஓ நெஞ்சு ம்ம்ம்ம், பொண்ணு தனனனனனனே\nதனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு..\nநீ வந்ததாலே என் சோகம் போச்சு.,\nபெருமூச்சு விட்டேன், சூடான மூச்சு,\nஉன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு..\nமெத���வா மெதுவா நீ பேசும் போது\nசொகமா சொகமா நான் கேக்குறேன்..\nஇது சாரை காத்து, என் பக்கம் பாத்து,\nஎதமாக ஆனாலே ஒரு சாத்து சாத்து..\nலலலலலா ஓஓஓஓ ம்ம்ம்ம், வாறே தனனனனனனே\nலலலலலா லஓஓஓ நெஞ்சு ம்ம்ம்ம், பொண்ணு தனனனனனனே\nஎனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடித்திருந்தால் கீழ்க்கண்ட சுட்டியில் இந்த பாடலை தரவிறக்கம் செய்யலாம்..\nஅந்த காபி டே வின் கண்ணாடி சன்னலூடே தெருவை வெறித்தபடி காப்பியை பருகிக் கொண்டிருந்தான் அவன். அடர்த்தியாக வளர்ந்த தாடி சரியாக வெட்டப்படாமல் \"தங்கமீன்கள்\" ராமை நினைவு படுத்தியது. அங்குமிங்கும் அலைபாய்ந்த கண்களில் சாலையின் நடுவே கிடந்த பந்தை எடுக்க சாலையை கடக்க முயன்ற ஒரு சிறுவன் கண்ணில் பட, அனிச்சையாய் தலை மறுபுறம் பார்க்க அங்கே ஒரு தண்ணி லாரி வேகமாக வருவதை உணர்ந்து காப்பி கோப்பையை மேசையில் போட்டுவிட்டு அந்த சிறுவனைப் பிடிக்க விரைந்தான். \"கமல்\" என்று வீறிடும் ஒரு பெண்ணின் குரல் கேட்க துரிதமாய் ஓடி சிறுவனை இருகைகளாலும் அள்ளி மறுபுறம் உருண்டான். கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி கடக்க எதிர்புறத்திலிருந்து சற்று முன் அலறிய அந்தப் பெண் ஓடி வந்து அவன் கைகளில் இருந்து சிறுவனை விடுவித்து தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.. பொங்கி வந்த கண்ணீரை தவணை முறையில் உதிர்த்துக் கொண்டே அந்த பாலகனை ஏதேனும் அடிபட்டுள்ளதா என்று பரிதவிப்புடன் கை, கால்களை விரித்தும் மடக்கியும் பார்த்தாள். கொஞ்சம் ஆசுவாசமடைந்தவுடன் சிறுவனின் இரு கன்னங்களிலும் முத்தமிட்டாள்.\nஎதோ நினைத்தவளாய் சாலையின் ஓரம் தன் முழங்கையில் அப்பியிருந்த மண்ணை தன் கைக்குட்டை கொண்டு துடைத்துக் கொண்டிருந்த, தன் பிள்ளையை காப்பாற்றிய அவனைப் பார்த்தாள். \"ரொம்ப நன்றிங்க\" என்று அவனிடம் கூற பின் அவன் கண்களை பார்த்ததும் அவனை அடையாளம் கண்டு கொண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒரு சேர \"ரிஷ், நீயா.. சாரி நீங்களா\" என்றாள். அவனும் அவளை அப்போதுதான் கவனித்தான். அவன் கண்களிலும் அதே அதிர்ச்சி. பல வருடங்களுக்கு பிறகு அவளைக் காணும் சந்தோசம், காலம் அவனுக்கு கொடுத்திருந்த மீள முடியாத சோகத்தின் நினைவலைகள், விபத்து கொடுத்திருந்த தற்கால அதிர்வு என எல்லாம் ஒரு சேர அவனை நிலைகுலையச் செய்தது. அந்த இடத்தில், அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அவளுடனான சந்திப்���ை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் மௌனம் பறைசாற்றியது.\n\"ரிஷ், நீங்க எப்படி இருக்கீங்க \" என்ற அவள் குரல் அவனுள் எதோ செய்தது. அவளுக்கு என்ன பதில் சொல்வது என்பதை அறியாது மனது தவித்தது. \"ஷேல் வீ ஹேவ் எ கப் ஆப் காபி\" என்றதற்கு சுற்றிவிடப்பட்ட பம்பரமாய் தலையசைத்தான். சாலையை கடந்து காபி டே வில் எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்தனர். எதையோ யோசித்தவள் சிறுவனை எதிர் இருக்கையில் அமர்த்திவிட்டு அவன் அருகில் வந்து அமர்ந்தாள். \"நண்பர்கள் தான் எதிரெதிர் இருக்கைகளில் அமர்வார்கள், மனசுக்கு பிடிச்சவங்க பக்கத்துல தான் உட்காருவாங்க\" என்று அவன் அவளிடம் எப்போதோ சொன்னது அவன் நினைவுக்குள் எட்டிப் பார்த்தது. ஆர்டர் எடுக்க வந்த வெயிட்டரிடம் ரெண்டு லேட்டே, ஒண்ணுல சுகர் கொஞ்சம் ஜாஸ்தி\" என்றாள்.\nதனக்கு சர்க்கரை கூடுதலாய் வேண்டும் என்ற விஷயத்தை எட்டு வருடங்களுக்கு பிறகும் அவள் நினைவில் வைத்திருந்தது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. \"இது கமல், மை ஒன்லி சன். பயங்கர குறும்பு. பார்த்தீங்க இல்லே, இப்படித்தான் அப்பப்போ பயப்படுத்துவான்.\" என்று எதிரில் மேசை மீது வைத்திருந்த டிஷ்யு பேப்பரில் கப்பல் செய்து கொண்டிருந்த அந்த அழகுப் பெட்டகத்தை காண்பித்து கூறினாள். \"உன்னை மாதிரியே அழகா இருக்கான்\" என்ற அவனிடம் \"ஆனா சேட்டையெல்லாம் அவங்க அப்பா போலவே.\" என்றதும் அவன் முகம் மாறியதை கண்ட அவள் சட்டென்று சுதாரித்து.. \"டெல் மீ அபவுட் யுவர் பேமிலி\" என்று ஆர்வத்துடன் அவனை நோக்கினாள். அவள் பார்வையினின்றும் தன் பார்வையை விலக்கிக் கொண்ட அவன் கப்பல் இப்போது முழு வடிவம் பெற்றிருப்பதை கவனித்தான்.\nஅவளிடம் இருந்த அதே நேர்த்தி, அதே துறுதுறுப்பு அச்சிறுவனிடமும் இருப்பதை கண்டு வியந்தான். வெயிட்டர் அவர்கள் காப்பியை கொண்டு வந்து வைக்க அவனுக்கான கோப்பையில் சர்க்கரையை கலந்தபடியே \"என்ன என் மேல இன்னும் கோபமா என் கூட சரியா பேச மாட்டீங்கறீங்க.\" என்றாள். \"சேச்சே, அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே ரேஷ்மா.\" என்று சிரமப்பட்டு ஒரு புன்னகையை உதிர்த்தான். அவனுடைய கோப்பையை அவனருகே நகர்த்தி \"எப்பவும் கிளீன் ஷேவ் பண்ணிக்கறது தானே உங்களுக்கு பிடிக்கும். இப்போ என்ன தாடியெல்லாம் என் கூட சரியா பேச மாட்டீங்கறீங்க.\" என்றாள். \"சேச்சே, அப்படியெல்லாம் ஒண்ணுமில���லே ரேஷ்மா.\" என்று சிரமப்பட்டு ஒரு புன்னகையை உதிர்த்தான். அவனுடைய கோப்பையை அவனருகே நகர்த்தி \"எப்பவும் கிளீன் ஷேவ் பண்ணிக்கறது தானே உங்களுக்கு பிடிக்கும். இப்போ என்ன தாடியெல்லாம்\" என்றவளிடம் \"இப்போ இதுதான் பிடிச்சிருக்கு\" என்றான். \"ஓ.. நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலியே\" என்று சற்றே உரிமையுடன் கேட்டாள். அவள் அதீத உரிமை எடுத்துக் கொள்ளும் தருணங்களில் அவள் புருவங்கள் சற்று மேலே செல்வதை ரசித்திருந்த நாட்கள் சற்றென்று கண்முன்னே வந்து மறைந்தது.\n\" என்றவனிடம் \"உங்க பேமிலி பத்தி கேட்டேன்\" என்றதும் அவளை பார்ப்பதை தவிர்த்து \"எனக்கு.. ஒரே ஒரு பொண்ணு..என் ஏஞ்சல்\" \"ஓ..வாவ்.. உங்க மனைவி எப்படி இருப்பாங்க\" என்று அடுக்கடுக்காய் அவள் வைக்கும் கேள்விகளுக்கு மூளையின் செல்கள் பதில் எடுத்து வர கொஞ்சம் சோம்பேறித் தனம் காட்டியது. \"உன் அளவுக்கு அழகா இருக்க மாட்டா\" என்றவனுக்கு மிக அருகில் வந்து \"இத உங்க மனைவி இருக்கும் போது சொல்லிடாதீங்க.. அப்புறம் அவ்வளவுதான்\" என்று சொல்லிக் கொண்டிருந்தவளின் கைப்பையிலிருந்த செல்பேசி சிணுங்க, மயிலறகு போன்ற அவள் விரல்களால் நீவி உயிர்ப்பித்தாள். பேசி முடித்ததும் \"அவர் தான் போன்ல, நான் போகணும். இன்னொரு நாள் பேமிலியோட வீட்டுக்கு வாங்க\" என்று கூறிக் கொண்டே எழுந்து தன் மகனை தோளில் போட்டுக்கொண்டே \"உங்க பொண்ணுக்கு எத்தனை வயசு\" என்று அடுக்கடுக்காய் அவள் வைக்கும் கேள்விகளுக்கு மூளையின் செல்கள் பதில் எடுத்து வர கொஞ்சம் சோம்பேறித் தனம் காட்டியது. \"உன் அளவுக்கு அழகா இருக்க மாட்டா\" என்றவனுக்கு மிக அருகில் வந்து \"இத உங்க மனைவி இருக்கும் போது சொல்லிடாதீங்க.. அப்புறம் அவ்வளவுதான்\" என்று சொல்லிக் கொண்டிருந்தவளின் கைப்பையிலிருந்த செல்பேசி சிணுங்க, மயிலறகு போன்ற அவள் விரல்களால் நீவி உயிர்ப்பித்தாள். பேசி முடித்ததும் \"அவர் தான் போன்ல, நான் போகணும். இன்னொரு நாள் பேமிலியோட வீட்டுக்கு வாங்க\" என்று கூறிக் கொண்டே எழுந்து தன் மகனை தோளில் போட்டுக்கொண்டே \"உங்க பொண்ணுக்கு எத்தனை வயசு\" எனவும் அதே சமயம் கீழிறங்க வேண்டி அந்த சிறுவன் அடம் பிடிக்கவும் அவள் தான் கேட்ட கேள்வியை மறந்து விட்டு தன் காரை நோக்கி விரைந்தாள். அவள் கார் புறப்பட்டதும் அவன் அவள் கேள்விக்கு பதிலுரைத்தான். \"என் பொண்ணுக்கு உன் வயசுதான். அவ பேருகூட ரேஷ்மா\" எனவும் அதே சமயம் கீழிறங்க வேண்டி அந்த சிறுவன் அடம் பிடிக்கவும் அவள் தான் கேட்ட கேள்வியை மறந்து விட்டு தன் காரை நோக்கி விரைந்தாள். அவள் கார் புறப்பட்டதும் அவன் அவள் கேள்விக்கு பதிலுரைத்தான். \"என் பொண்ணுக்கு உன் வயசுதான். அவ பேருகூட ரேஷ்மா\nஎனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர், பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் சீமோர் ஹாப்மேன் (Philip Seymour Hoffman) மரணம் அளவுக்கு அதிகமாக போதை மருந்து உட்கொண்டதால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான Hunger Games படத்தில் இவர் நடித்திருந்தார். Doubt, Capote, Mission Impossible 3 போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் தோன்றும் இவர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. RIP Philip Seymour Hoffman\nசமீபத்தில் வெளியான வீரம் ஜில்லா போன்ற படங்கள் இரண்டையும் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அங்கே சென்ற போது கண்ட காட்சிகள் நாம் இன்னும் பக்குவப்பட்ட மனிதர்களாய் மாறவில்லை என்பதையே உரைத்தது. ஒரு நடிகரின் ரசிகன் மற்ற ரசிகர்களை கேவலமாக சாடுவதும், அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதும் பண்பட்டவர்கள் போல் தோன்றவில்லை. இதற்கும் அதில் சிலர் ஐ.டி கம்பெனிகளில் பணிபுரியும் நபர்கள். ரசிகர்களாய் இருப்பது தவறில்லை. ஆனால் அதற்கு முன் பொது நாகரிகம் தெரிந்த மனிதனாய் இருத்தல் மிக மிக அவசியம். இதை மறைமுகமாக ஊடகங்களும் ஊக்கப் படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. பில்லாவும் ஜில்லாவும் எல்லாமல்ல என்று இவர்கள் உணரும் தருணம் எப்போது வருமோ\nசென்ற சனவரி 26 குடியரசு தினத்தை ஒட்டி மெரீனா கடற்கரையில் வாத்தியாரும் சிஷ்யப் பிள்ளைகளும் சந்திப்பு அரங்கேறியது. வழக்கம்போல் வெட்டி அரட்டைகள் நிகழ்த்தாமல், கடற்கரை மணலில் கொஞ்சி விளையாடிய வஞ்சிகளை நோக்காமல் 2014ஆம் ஆண்டு செய்து முடிக்க வேண்டிய பல பணிகளை பற்றிய கலந்தாய்வு நடந்தது. முதலாவதாக \"வாசகர் கூடம்\" எனும் தளம் ஆரம்பித்து அதில் புத்தக விமர்சனங்கள் வெளியிடலாம் எனவும் அதற்கு \"புத்தகம் சரணம் கச்சாமி\" என்று பஞ்ச் லைனை வைக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. எல்லா புத்தகங்களையு��் எல்லாரும் படிப்பதென்பது இயலாத காரியம். ஆகவே தாம் படித்து ரசித்த நல்ல புத்தகங்களின் விமர்சனங்களை இங்கே பகிர்வதன் மூலம் பல வாசகர்களுக்கு அது சென்றடையும் என்ற நோக்கில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் மற்றும் விமர்சகர்கள் மோஸ்ட் வெல்கம்\nஉலக நுண்ணறிவாளர் தினம் தொடங்கி இன்றோடு பதினொரு ஆண்டுகளாகிறது. இன்று ( பிப்ரவரி 6 ) பிறந்த நாள் காணும் 'கோவை நேரம்' ஜீவா, மனோஜ் மற்றும் இன்று பிறந்த எல்லா நுண்ணறிவாளர்களுக்கும் ( Born Intelligents ) என் வாழ்த்துகள். இந்த நன்னாளில் என் வாசகர்கள், பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்களை கவுரவிக்கும் விதமாக கீழ்க்கண்ட விருதுகள் வழங்கப்படுகின்றன. தயை கூர்ந்து இவற்றை ஏற்றுக் கொண்டு உங்கள் தொடர்ந்த ஆதரவை நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பின்வருவன சென்ற ஆண்டு ( பிப் 6,2013- பிப் 5,2014)நான் படித்து/பார்த்து/கேட்டு ரசித்தவைகளில் இருந்து மட்டுமே.. மத்தவங்க கோச்சுக்காதீங்க..\n(விருதை உங்க தளத்துல இணைச்சுக்கோங்க \nசிறந்த இயக்குனர் - ஜித்து ஜோசப் (த்ரிஷ்யம், மெமரிஸ்)\nசிறந்த நடிகர் - பகத் பாசில் (நார்த் 24 காதம், ஆமென், ரெட் ஒயின்)\nசிறந்த நடிகை - தீபிகா படுகோன் ( ஏ ஜவானி ஹே தீவானி)\nசிறந்த படம் - நார்த் 24 காதம் (மலையாளம்), லஞ்ச் பாக்ஸ் (ஹிந்தி)\nநெகிழ வைத்த பதிவு - தாத்தா (ஸ்கூல்பையன் )\nசிறந்த பதிவு ( சமூகப் பார்வை) - திருநங்கை சங்கீதா (ஜீவா) , சுற்றுச்சூழல் (கோகுல்)\nசிறந்த பதிவு ( நகைச்சுவை) - 'கொசு'வநாத புராணம் (பாலகணேஷ்)\nசிறந்த பதிவு (ஜோக்ஸ்) - ஜோக்காளி (பகவான்ஜி)\nசிறந்த பதிவு ( பொது அறிவு) -தஞ்சாவூர் வீணை (சுரேஷ்)\nசிறந்த பதிவு ( பயணம்) - பத்மநாபபுரம் அரண்மனை (கா.போ.க ராஜி) , யானையை விழுங்கும் பாம்பு ( கரந்தை ஜெயக்குமார்)\nசிறந்த பதிவு (ஆய்வு) - இந்திய கற்பாறை சித்திரங்கள் (கலாகுமரன்)\nசிறந்த பதிவு (சரித்திரம்) - வானவல்லி ( வெற்றிவேல் )\nசிறந்த பதிவு (கிராமிய மணம் ) - ஊர்ப்பேச்சு (அரசன்)\nசிறந்த பதிவு (காதல் கடிதம்) - வார்த்தைகள் தேவையா\nசிறந்த பதிவு ( கட்டுரை) - சச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும் (டி.என். முரளிதரன்)\nசிறந்த பதிவு (அனுபவம்) - ஸ்கூல் பையன் (சீனு)\nசிறந்த பதிவு (கல்வி) - இந்த கல்வியை கொடுப்பதெப்படி (எழில்)\nசிறந்த பதிவு (தமிழ் ) - உங்களின் தமிழ் அறிவு எப்படி ('தளிர் சுரேஷ்)\nசிறந்த பதிவு (விளையாட்டு) - நியுசிலாந்து தொடர் (எல்.கே)\n��ிறந்த பதிவு ( கிளுகிளுப்பு) - மார்னிங் சிக்னஸ் (நம்பள்கி)\nசிறந்த தொகுப்புகள் - முத்துக்குவியல், தேன்மிட்டாய்\nசிறந்த கதை ( தொடர்) -\nசிறந்த திரை விமர்சனம் - ஆல்இன்ஆல் அழகுராஜா (உலக சினிமா ரசிகன் )\nசிறந்த கவிதாயினி - 'கவிஞர்' கோவை சரளா\nசிறந்த கவிஞர் - புலவர் இராமாநுசம்\nசிறந்த பதிவர் (ஆன்மிகம்) - இராஜராஜேஸ்வரி ( மணிராஜ்)\nசிறந்த பதிவர் (சினிமா) - ஆரூர் மூனா, உலக சினிமா ரசிகன், செங்கோவி, ஹாரி\nசிறந்த பதிவர் (பல்சுவை) - சுப்புத்தாத்தா, எங்கள் பிளாக்\nசிறந்த பதிவர் (தொழில்நுட்பம்) - அப்துல் பாசித், பிரபு கிருஷ்ணா\nசிறந்த பதிவர் (பின்னூட்டப் புயல்) - திண்டுக்கல் தனபாலன்\nசிறந்த பதிவர் (ஜாலி) - நாஞ்சில் மனோ, அனன்யா மகாதேவன் , ஸாதிகா, \"விக்கியுலகம்\" வெங்கட், ஆர்.வி.சரவணன், 'மேலையூர்' ராஜா\nசிறந்த புகைப்படப் பதிவர் - வெங்கட் நாகராஜ் (பதிவர் சந்திப்பு படங்கள்)\nசிறந்த பதிவர் (நையாண்டி) - சிவகுமார் (மெட்ராஸ்பவன்), \"பிலாசபி\" பிரபாகரன், ஜீவன்சுப்பு\nசிறந்த பதிவர் (\"இலக்கியம்\") - கவியாழி கண்ணதாசன்\nசிறப்பு \"ஆவி\" விருது -\n1. திடம்கொண்டு போராடு \"சீனு\" (கவிதைப் போட்டி ஒன்றை நடத்தி தொய்வடைந்திருந்த பதிவுலகத்தை தட்டி எழுப்பியதற்காக)\n2. வலைச்சரம் \"சீனா\", தமிழ்வாசி \"பிரகாஷ் ( ஆசிரியர் பொறுப்பு தந்து பதிவர்களை ஒருவரை ஒருவர் அறியச் செய்யும் அரும் பணியை செய்து வருவதற்காக)\nஆவி டாக்கீஸ் - தெகிடி\nநான் ரசித்த பாடல் - விண்மீன் விதையில்..\nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nஆவி டாக்கீஸ் - ஆஹா கல்யாணம்\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஆவி டாக்கீஸ் - \"ஆஹா கல்யாணம்\" (Music Review)\nநான் ரசித்த பாடல் - போ இன்று நீயாக,..\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. - துரை செல்வராஜூ\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு\nயார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/03/blog-post_57.html", "date_download": "2019-05-21T07:19:15Z", "digest": "sha1:ELJHSZ7ZG42JS2HY3DEUR4XUUVK5XY4P", "length": 14738, "nlines": 76, "source_domain": "www.nisaptham.com", "title": "ஐம்பது பள்ளிகள் ~ நிசப்தம்", "raw_content": "\nதமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் ஐம்பது பள்ளிகளின் பட்டியல் ஒன்று தேவைப்படுகிறது. தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் பட்டியல். பட்டியலை இறுதி செய்தவுடன் அந்தப் பள்ளிகளுக்கு இரண்டு சஞ்சிகைகளின் ஆண்டுச் சந்தாவைக் கட்டிவிடலாம். ஒன்று சின்னநதி. இன்னொன்று மின்மினி. இரண்டுமே தற்பொழுது தமிழில் வெளியாகிக் கொண்டிருக்கும் சிறார்களுக்கான முக்கியமான சஞ்சிகைகள். சின்னநதியின் ஆண்டுச்சந்தா நூற்றைம்பது ரூபாய். மின்மினியின் ஆண்டுச்சந்தா இருநூறு ரூபாய். ஆக ஒரு பள்ளிக்கு முந்நூற்றைம்பது ரூபாய். ஐம்பது பள்ளிகள் என்றால் பதினேழாயிரம் ரூபாய் ஆகும்.\nபள்ளிகளின் முகவரிகளின் பட்டியலைத் தயார் செய்துவிட்டு பணத்துக்கான காசோலைகளை இரண்டு சஞ்சிகைகளுக்கும் தனித்தனியாக அனுப்பி வைத்துவிடலாம். அவர்கள் ஒரு வருடத்திற்கு இதழைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு அனுப்புவார்கள். இந்தப் பள்ளிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு அவர்களது கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் திட்டமிருக்கிறது.\nசஞ்சிகைகளை ஐம்பது பள்ளிகளுமே சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பத் தேவையில்லை. ஆனால் குறைந்தபட்சம் நாற்பது பள்ளிகளாவது பயன்படுத்திக் கொள்ளக் கூடும். வகுப்பாசிரியர்கள் கதைகளைப் படித்துக் காட்டலாம். சஞ்சிகைகளில் இருக்கும் ஓவியங்களை வரையச் சொல்லலாம். பொது அறிவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் சஞ்சிகைகள்தான் இவை. சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் பள்ளிகளுக்கு தொடர்ந்து வேறுவிதமான உதவிகளைச் செய்வதற்கும் திட்டமிருக்கிறது.\nகுழந்தைகளிடம் வாசிப்புப் பழக்��த்தை உருவாக்குவதற்கும் பாடம் தாண்டிய பிற அறிவைப் பெற்றுக் கொள்வதற்கும் இத்தகைய செயல்பாடுகள் மிக அவசியமானதாக இருக்கும். அதற்கான சிறு துரும்பைக் கிள்ளிப்போடும் வேலைதான் இது.\nஇப்பொழுது ஐம்பது பள்ளிகளின் பட்டியலைத் தயாரிப்பதற்கு உங்களின் உதவி தேவைப்படுகிறது.\nஎந்த மாவட்டமாக இருந்தாலும் சரி. கிராமப்புறப் பள்ளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். ஆனால் நகர்ப்புறப் பள்ளிகளை முற்றாகத் தவிர்க்கிறோம் என்று அர்த்தமில்லை. அதே போல அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு(Aided schools) முன்னுரிமை கொடுக்கலாம். இந்தப் பள்ளிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து ஆசிரியர்களுக்கான சம்பளம் மட்டும்தான் கிடைக்கிறது. வேறு நிதி வருவாய் ஏதும் இருப்பதில்லை. உயர்நிலைப்பள்ளி அல்லது மேல்நிலைப்பள்ளிகளாக இருந்தால் சமாளித்துவிடுகிறார்கள். தொடக்கப்பள்ளிகளும் நடுநிலைப்பள்ளிகளும் திணறுகிறார்கள். அதனால்தான் உதவி பெறும் பள்ளிகளுக்கு முன்னுரிமை. ஆனால் உதவி பெறும் பள்ளிகளாகக் கட்டாயம் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.\nநல்ல தலைமையாசிரியர் இருக்கும் பள்ளியாக இருப்பின் அரசுப் பள்ளிகளுக்கும் சந்தா கட்டிவிடலாம். சென்ற முறை புத்தகங்கள் வழங்கிய ஒரு அரசுப் பள்ளியில் தலைமையாசிரியர் மாறிவிட்டார். அதோடு சரி. இப்பொழுது சில புத்தகங்களைக் காணவில்லை. அதுதான் பிரச்சினை. பொறுப்பில்லாத தலைமையாசிரியர் இருக்கும் பள்ளிக்கு எவ்வளவுதான் செய்தாலும் விழலுக்கு இறைத்த நீர்தான். அதனால்தான் அரசுப்பள்ளியாக இருப்பின் சிறப்பான தலைமையாசிரியர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஊக்கத்துடன் செயல்படும் தலைமையாசிரியர்களாக இருப்பின் அவர் ஆசிரியர்களை அறிவுறுத்துவார். நம்முடனும் உற்சாகத்துடன் தொடர்பில் இருப்பார். இது போன்ற காரியங்கள் பள்ளிக்கு பயனளிப்பவை என்று நம்புவார். அப்படியானவர்களுடன் சேர்ந்து செயலாற்ற முடியும். வேறு சில தலைமையாசிரியர்களுடனான கசப்பான அனுபவமும் இருக்கிறது. உள்ளே நுழைவதற்கு முன்பாகவே ‘எங்களுக்கு அதெல்லாம் தெரியும்...பார்த்துக்கிறோம் விடுங்கள்’ என்று பேச்சைத் துண்டிப்பார்கள். அவர்களிடம் நம்மால் எதுவும் செய்ய முடியாது. எனவே பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் போதே கவனமாக இருந்து கொள்ளலாம்.\nசென்ற வருடம் நிசப்த��் அறக்கட்டளை வழியாக ஏழு பள்ளிகளில் நூலகம் அமைத்துக் கொடுத்தோம். இந்த வருடம் இதுவரையிலும் இரண்டு பள்ளிகளுக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறோம். அடுத்த இரண்டு பள்ளிகளுக்குக் கொடுப்பதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதன் நீட்சியாகத்தான் இந்தப் பட்டியல் தயாரிப்பும், சந்தாவும். இந்த ஐம்பது பள்ளிகள் என்பது அடுத்த பெரிய அடியை வைப்பதற்கான baby step. இது உங்களின் உதவியோடுதான் சாத்தியம். தமிழ்நாடு முழுவதிலிருந்தும் பரவலாக பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மிகப் பெரிய வேலைதான். ஆனால் மிக எளிதாக செய்துவிட முடியும்.\nஎங்கள் ஊர் பள்ளி, நான் படித்த பள்ளி என்ற அளவுகோல்களை நகர்த்தி வைத்துவிடலாம். ‘இப்பொழுது’ சரியாக இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளியா என்பதை மட்டும் கணக்கில் வைத்துக் கொள்ளலாம். அப்படியான பள்ளிகளின் விவரங்களை அனுப்பி வையுங்கள். தலைமையாசிரியரின் தொடர்பு எண், முகவரி என்பவை அவசியம். பள்ளிகளின் எண்ணிக்கை பற்றிய கவலையில்லை. ஒரேயொரு பள்ளியைப் பற்றித் தெரிந்தாலும் கூட அனுப்பி வைக்கலாம். இன்னும் பத்து நாட்களில் பட்டியல் தயாரிக்கும் பணியை முடித்துவிட்டு அடுத்த காரியத்தை ஆரம்பிக்கலாம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-14032019/", "date_download": "2019-05-21T07:36:35Z", "digest": "sha1:JUXTC3XN3PVRBG4SENGDOYNRSAM2NHEM", "length": 14931, "nlines": 153, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 14/03/2019 « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்க���கங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 14/03/2019\nஇன்றைய நாள் எப்படி 14/03/2019\nPosted by: அகமுகிலன் in ஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, வருட பலன், வார பலன், ஜோதிடம் March 14, 2019\nவிளம்பி வருடம், மாசி மாதம்; 30ம் தேதி, ரஜப் 6ம் தேதி,\n14.3.19 வியாழக்கிழமை வளர்பிறை, அஷ்டமி திதி இரவு 11:10 வரை;\nஅதன்பின் நவமி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 12:47 வரை;\nஅதன்பின் திருவாதிரை நட்சத்திரம், மரண யோகம்.\n* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி\n* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி\n* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி\n* குளிகை : காலை 9:00–10:30 மணி\n* சூலம் : தெற்கு\nசந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை\nபொது : பைரவர், தட்சிணாமூர்த்தி வழிபாடு.\nமேஷம்: சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.\nரிஷபம்: மனதில் நம்பிக்கை குறைவு ஏற்படலாம்.தொழிலில் உற்பத்தி விற்பனை சீரான லாபம் இருக்கும். சேமிப்பு திடீர் செலவால் கரையும். பெண்கள் நகை, பணத்தை கவனமுடன் கையாளவும். சிலருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.\nமிதுனம்: பேச்சு, செயலில் இனிமை நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க நவீன மாற்றம் செய்வீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். அரசு உதவி பெற அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.\nகடகம்: யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். மிதமான பணவரவு இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டத்தை மதிப்பது நல்லது. பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.\nசிம்மம்: விடாமுயற்சியால் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். நண்பர் இயன்ற அளவில் உதவுவார். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அபிவிருத்தியாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வு குறித்த பேச்சு நடக்கும்.\nகன்னி: நகைச்சுவை உணர்வுடன் பேசுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அதிக அளவில் பாடுபடுவீர்கள். ஆதாயம் உயரும். கடனில் ஒரு பகுதி அடைபடும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். உறவினர் மத்தியில் செல்வாக்கு கூடும்.\nதுலாம்: மனதில் பக்தி எண்ணம் மேலோங்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீரான அளவில் இருக்கும். திடீர் செலவால் சேமிப்பு கரையும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுப்பது கூடாது.\nவிருச்சிகம்: முன்யோசனையுடன் நடப்பது அவசியம். தொழில், வியாபாரத்தில் விழிப்புடன் செயல்படவும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். பிள்ளைகளின் வழியில் செலவு ஏற்படலாம்.கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.\nதனுசு: எதிரி கூட நட்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் உருவான இடையூறு விலகும். விற்பனை அதிகரிப்பால் வருமானம் உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் கணவரின் அன்பை பெறுவர். அரசியல்வாதிகளுக்கு விரும்பிய பதவி கிடைக்கும்.\nமகரம்: வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். தொழில் வியாபார தொடர்பு பலம் பெறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினர் மத்தியில் நற்பெயர் காண்பர். குடும்பத்தினரின் தேவையறிந்து உதவுவீர்கள்.\nகும்பம்: திட்டமிட்ட பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரம் மந்த நிலையில் இயங்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் திணறுவர். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.\nமீனம்: சிலரது பரிகாச பேச்சால் சங்கடத்திற்கு ஆளாகலாம். திட்டம் நிறைவேறும் முன் முடிவு பற்றி சிந்திக்க வேண்டாம்.தொழில் வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். சீரான ஓய்வு உடல்நனை பாதுகாக்கும். பிள்ளைகளின் செயல்பாடு ஆறுதல் அளிக்கும்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: மாணவர்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கிய அறக்கட்டளை நிறுவனம்\nNext: செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் முதல் நபர் ஒரு பெண்ணாக இருக்கலாம்- நாசா\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரி���ும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇன்றைய நாள் எப்படி 18/05/2019\n விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/nanaikindrathu-nathiyin-karai-10-2/", "date_download": "2019-05-21T06:45:39Z", "digest": "sha1:7OVSJ2R65RNIGLO4BPB3ROCZQLNQFT6T", "length": 14180, "nlines": 94, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsநனைகின்றது நதியின் கரை 10(2)", "raw_content": "\nநனைகின்றது நதியின் கரை 10(2)\nஅதன் பின் அவர் இவனிடம் இலகுவான விஷயங்களாக சள சளத்துக் கொண்டிருந்தார். சுகவிதாவின் பக்கம் பார்வை செலுத்தாமல் கவனமாக தவிர்த்து, அவனும் அவரிடமாக மட்டுமாக பேசிக் கொண்டிருந்தான்.\nஒரு கட்டத்தில் “டீ குடிச்சா நல்லா இருக்கும் போல இருக்கு…” என்ற புஷ்பம் அவர்கள் கொண்டு வந்திருந்த பேக்கிலிருந்து தேவையானவைகளை எடுக்க, அவரும் இவனுமாக சேர்ந்து டீ தயாரித்தனர்….\n“ஸ்கீயிங்க்கு இதெல்லாமா எடுத்துட்டு வந்தோம்னு நினச்சுடாதீங்க தம்பி…..” என்றவர் குரலை மிகவும் இறக்கி “சுகிக்கு ஸ்கீயிங்னா பயங்கர பயம்….சும்மா பிக்னிக் மதிரிதான் ப்ளான் பண்ணி வந்தோம்….அதுவும் வரமாட்டேன்னவள தர தரன்னு இழுத்துட்டு வந்திருக்கேன்….” என்றார் ரகசியம் போல்….\nவந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன் கண்கள் கட்டுப்பாட்டை மீறி சுகவிதா புறமாக சென்றன….. அவள் எதோ ஒரு உலகத்தில் இருந்தாள்….இவர்கள் பேசியது அவள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை….சுகவிதா முகத்தில் அப்படி ஒரு ஏமாற்றமும், சோகமும், வலியும்….\nஇவன் பார்வையை பின் பற்றிய புஷ்பம் மகள் முகத்தைப் பார்த்துவிட்டு\n“அவ ஏதாவது கதை கவிதைன்னு படிச்சுட்டு…அதுக்கெல்லாம் ஆ ஊன்னு ஃபீல் பண்ணிட்டு இருப்பா….அவ அப்பா மாதிரியே….”\nஇதற்கு இவன் என்ன சொல்ல……\n“நேர்ல இருக்ற மனுஷன்ட்ட ஒழுங்கா பேச மாட்டாங்களாம்…ஆனா இப்டில்லாம் இரக்கப்படுவாங்களாம்…நீங்க ஒன்னும் பெருசா எடுத்துக்காதீங்க.. “ அவர் சொல்ல\nஅவளப் பார்த்து சோக எக்‌ஸ்ப்ரெஷன் காமிச்சுட்டனோ… டேய் அரண் அடக்கி வாசி…\nஇரு மணி நேரத்தில் சரியாகும் என்ற பனிக் காற்று சில மணி நேரமாகியும் அடங்கவே இல்லை….இரவு முழுவதும் அங்கு தங்குவதெல்லாம் முடியாத காரியம்….ஸ்டவ் அணைந்துவிட்டால்….குளிர் கூடிவிட்டால் உயிருக்கு உத்திரவாதம் எதுவும் இல்லை.\nஅரண் அடுத்து என்ன என யோசிக்க ஆரம்பித்துவிட்டான்…..புஷ்பம் முகத்திலும் கவலைக் கோடுகள்…ஆனால் இதற்குள் இருந்த இடத்திலேயே சரிந்து தாய் மடியில் படுத்திருந்த பயந்தாகொள்ளி சுகவிதாவோ\n“ப்ச்…இன்னைக்கும் ஜீவா ரிப்ளை பண்ணலைமா……” ஒருவித இயலாமையுடன் சொல்லியபடி திரும்பிப் படுத்தாள்.\nகேட்டிருந்த அரணுக்கு தூக்கி வாரிப் போட்டது என்றால் அவளது அம்மாவோ\n“நங்குனு தலையில குட்டினேன்னா தெரியும்…. இங்க எல்லாரும் எத நினச்சு கவலப்பட்டுகிட்டு இருக்கோம்….உனக்கு இப்ப இதான் கவல என்ன…\nகண்டிப்பாக அப்படியெல்லாம் இருக்காது என தனக்குள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான் அரண்.\n“அது வேரொன்னும் இல்ல தம்பி…சொன்னேனே கவிதை கதைனு அப்பாவும் பொண்ணும் ரொம்ப ஃபீல் பண்ணுவாங்கன்னு……அட்னு இப்ப ஒருத்தர் எழுதுறார் தெரியுமா… அவருக்கு இவங்க ரெண்டு பேரும் பயங்கர ஃபேன் …அவருக்கு அப்பாவும் மகளும் கமெண்ட் எழுதிட்டு, எப்ப ரிப்ளை வருது, என்ன வருதுன்னு நேரம் காலம் இல்லாம பார்த்துட்டு கிடப்பாங்க….\n“அட் னா….இந்த on line ல எழுதுறாரே அவரா” இவனுக்கு கன்ஃபர்மேஷன் கண்டிப்பாக வேண்டும்.\nஎல்லா மனிதர்களுக்கும் தன்னை சுற்றி இருக்கும் சமுதாயம் பற்றி தனக்கென ஒரு பார்வை இருக்கும். அதை அவரகள் ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுத்த முனைவதும் இயல்பு.\nஅதுவும் அரண் போன்று உலகம் சுற்றும் ஒருவனுக்கு, ஒரு விளையாட்டு வீர்னுக்கு அத்தகைய அழுத்தம் அதிகமாகவே இருக்கும்.\nஅத்தகைய அழுத்தத்தை, சமுதாய அக்கறைகளை, நியாய அநியாய பழக்கங்களை, நிறை குறைகளை, அவன் கருதும் தீர்வுகளை, விளையாட்டு சம்பந்தமாக அவன் எதிர் கொள்ளும் சவால்களை,\nஅதை அவன் பார்க்கும் கோணங்களை, அவன் வாழ்வை செதுக்கும் உணர்வுகளை அரண் வெளிப்படுத்திய விதம் எழுத்துலகம். துவக்கம் கவிதையில் தான். அவ்வப்பொழுது கவிதைகள் எழுதிக் கொள்வது அவன் வழக்கம். அவன் டைரியில் அது தூங்கிப் போகும்.\nஅதன் ஒன்லி ரீடர் ப்ராபாத் தான். வேற வழி….ஃப்ரெண்டா இருந்தா இதெல்லாம் அனுபவிச்சு தான ஆகனும்…அவன் அதை புக்கா பப்ளிஷ் செய்யச் சொல்லி அறிச்சு பிடுங்கிக்கிட்டு இருந்தான்றது வேற விஷயம்.\nஅப்டியாவது இத அடுத்தவங்க தலைல கட்டிட்டு நீ தப்பிச்ச��கிடலாம்கிற ஐடியாலதான….இது உனக்கு மட்டுமே கிடச்ச லைஃப் டைம் பனிஷ்மென்ட்…என அரணும் மறுத்துக் கொண்டிருந்தான்.\nஆனால் ஒரு நாள் ப்ரபாத் அதை கேஷுவலாக திரியேகனிடம் காண்பிக்க…படித்துப் பார்த்தவர்\n“ஏன்பா நல்லாதான இருக்கு…..பப்ளிஷ் செய்ய வேண்டியதானே…” என்றார்.\nஅதன் பின்பு அதை பப்ளிஷ் செய்ய வேண்டும் என தோன்றிவிட்டது அரணுக்கு.\nஆனால் அதை கிரிக்கெட்டர் அரணின் கவிதைகளாக வெளியிட விருப்பம் இல்லை அவனுக்கு. அவன் ஸ்டார்டமின் எஃப்ஃபெக்ட் அதன் மீது விழ வேண்டாம்.\nஅந்த கவிதைகள் அவன் மனதின் வெளிப்பாடு…..அதை மனதால் பார்ப்போர் மாத்திரம் வாசித்தால் போதும்.\nஆக @ என்ற புனைப் பெயரில் சொந்த பப்ளிகேஷன் வழியாகவே வெளியிட்டான். பின் அவன் பார்வைகளை உரைநடை புத்தகங்களாக வெளியிட்டான் அதே @ என்ற பெயரில்……\n@ அவனைப் பொறுத்தவரை A T அதாவது அரண். T யின் சுருக்கம். புக்கிற்கு வந்த சில வாசகர் கடிதங்கள் மூலம் அவனுக்கு on line publishing அறிமுகமாகியது. அங்குதான் அவன் ஜீவாவை சந்தித்தான்.\nஜீவா ஒரு ரீடர். அவ்வப்பொழுது கமென்ட் போஸ்ட் செய்துவிட்டு போகும் ஒரு நபர்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/sacred-heart-church-hosur/", "date_download": "2019-05-21T07:58:02Z", "digest": "sha1:JZ466JRFNNIBEPD6ADRXKXWRMZS4Y7JZ", "length": 18947, "nlines": 269, "source_domain": "hosuronline.com", "title": "திரு இருதய ஆண்டவர் ஆலயம் ஓசூர் Sacred Heart Church Hosur", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவெள்ளிக்கிழமை, மே 17, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமுகப்பு கோவில்கள் திரு இருதய ஆண்டவர் ஆலயம், ஓசூர் Sacred Heart Church, Hosur\nதிரு இருதய ஆண்டவர் ஆலயம், ஓசூர் Sacred Heart Church, Hosur\nதிங்கட்கிழமை, டிசம்பர் 31, 2018\nSacred Heart Church, திரு இருதய ஆண்டவர் ஆலயம், ஓசூர்\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 4 நிமிடங்கள்\nதிரு இருதய ஆண்டவர் ஆலயம், ஓசூர்\nSacred Heart Church, திரு இருதய ஆண்டவர் ஆலயம், ஓசூர்\nமுகவரி :: தேன்கனிக்கோட்டை சாலை, ஓசூர் 635109\nவரைபடம் :: வரைபடத்தில் காண்க\nஓசூர் பகுதிக்கான முதல் கத்தோலிக்க பங்கு, மத்திகிரியில் 1924-ல் துவக்கப்பட்டது. 1979-ஆம் ஆண்டு சூன் 10ஆம் நாள், மத்திகிரி பங்கானது பிரிக்கப்பட்டு, ஓசூர் தனி பங்கானது.\nதிரு இருதய ஆண்டவர் ஆலயம், ஓசூர்\nதிருப்பலி நேரம் – Mass Timings:\nதிங்கள், செவ்வாய், அறிவன் (புதன்) கிழமை: காலை 06.30\nவெள்ளி: காலை 06.30 மாலை 06.00 (திங்களின் (மாதத்தின்) முதல் வெள்ளி மட்டும்)\nகாரிக் (சனி) கிழமை : மாலை 06.00\nபுனித சான் பொச்கோ துவக்கப் பள்ளி – தொ பே: 04344 225240\nபுனித சான் பொச்கோ மேல்நிலை பள்ளி – தொ பே: 04344 – 222888\nபுனித சான் பொச்கோ மழலையர் பள்ளி – தொ பே: 04344 – 221702\nபுனித கிளாராவின் ப்ணி செல்லும் பெண்களுக்கான விடுதி தொ பே: 04344 – 221702\nதிரு இருதய ஆண்டவர் ஆலயம், ஓசூர் – படக் காட்சி\nதிரு இருதய ஆண்டவர் ஆலயம்\nமுந்தைய கட்டுரைஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅடுத்த கட்டுரைலட்சுமி வெங்கடரமன சுவாமி கோவில், ஓசூர், Lakshmi Venkatramana Swamy Temple, Hosur\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nகோட்டை மாரியம்மன் கோவில், ஓசூர். Kottai Mariyamman Temple, Hosur\nபேட்ராயசுவாமி – வேட்டையாடிய சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை – Betrayaswamy (Vetaiyaadiya Swamy) Temple, Thenkanikkottai\nஅருள்மிகு சலகண்டேசுவரர் கோவில், ஓசூர், Arul Miku Jalakanteswarar Temple, Hosur\nஅகரம் பாலமுருகன் கோவில், ஓசூர் Agaram Balamurugan Koil, Hosur\nலட்சுமி வெங்கடரமன சுவாமி கோவில், ஓசூர், Lakshmi Venkatramana Swamy Temple, Hosur\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nகழிக்கும் மலத்தை கொடையாக பெறும் மருத்துவம்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை த��ாடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nபுனித குழந்தை தெரேசாள் ஆலயம், ஓசூர், St Theresa of Child Jesus Church,...\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜனவரி 1, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164754&cat=33", "date_download": "2019-05-21T07:52:47Z", "digest": "sha1:ZVNNM2CX2ZYVLQTINII54KZTQ43CJRNQ", "length": 28075, "nlines": 601, "source_domain": "www.dinamalar.com", "title": "பாலியல் வன்கொடுமை தீக்குளித்து மாணவி பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » பாலியல் வன்கொடுமை தீக்குளித்து மாணவி பலி ஏப்ரல் 14,2019 18:40 IST\nசம்பவம் » பாலியல் வன்கொடுமை தீக்குளித்து மாணவி பலி ஏப்ரல் 14,2019 18:40 IST\nமன்னார்குடி அருகே வடகோபனூரைச் சேர்ந்தவர் தென்னகன். இவரது மகள், தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார். 2 நாட்களுக்கு முன் தென்னகன் திருமண நிகழ்ச்சிக்காக மனைவியை அழைத்து கொண்டு சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த மாணவியை அதே ஊரைச் சேர்ந்த தாஸ், விஜய், அஜீத், முருகேஷ் ஆகிய நான்கு பேரும் போதையில் அடித்து துன்புறுத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் மணமுடைந்த மாணவி பிரியதர்ஷினி தீக்குளி்த்து தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயமடைந்த மாணவியை திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன் தனது சாவிற்கான காரணத்தையும் அதில் தொடர்புடையவர்கள் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\nபாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை\nகணக்கு தேர்வு எழுதிய மாணவி தற்கொலை\nஅரசு டாக்டர் மீது பாலியல் புகார்\nபாலியல் வழக்கு: வழக்கறிஞர்கள் தவிர்க்கணும்\nதனியார் கல்லூரியில் பேஷன் ஷோ\nதயார் நிலையில் PSLV-C45 ராக்கெட்\nகாங்.,கிற்கு ஓட்டளிப்பது தற்கொலைக்கு சமம்\nஅரசு மருத்துவமனையில் குவார்ட்டர் பாட்டில்கள்\nதொண்டரை அடித்து உதைத்த பாலகிருஷ்ணா\nபிரேமலதாவுக்கு எழுதி கொடுத்தது யார்\nஅரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் கொலை\nஅரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nமுனைவர் ஆகிய நடிகர் நடிகர் சார்லீ\nதேர்வு எழுத 16 கி.மீ., பயணம்\nபாலியல் தொல்லை : 3பேர் கைது\nசிறுமி பாலியல் வன்கொடுமை: உறவினர்கள் மறியல்\n100 ரூபாய்க்காக சேர்ந்த பெண்கள் கூட்டம்\nஅரசு மருத்துவமனையில் மூச்சுகுழாய் அறுவை சிகிச்சை\nமாவட்டங்களை அடகு வைத்த தமிழக அரசு\nபாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை\nகல்லூரி மாணவி கொலையில் காதலன் கைது\nதேர்தல் அலுவலர்களிடம் அரசு ஊழியர்கள் வாக்குவாதம்\nடியூசன் எடுக்க அரசு ஆசிரியர்களுக்கு தடை\nபாலியல் குற்றச்சாட்டு : திமுகவுக்கு தகுதியில்லை\nகர்நாடக அரசு கவிழும் ; எடியூரப்பா\nதேர்தல் துறைக்கே சவால் விட்ட தனியார் பள்ளி\nதிமுக.,வில் சேர்ந்த அடுத்த நாளே அதிரடி ரெய்டு\nஅரசு பணியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு\nபெண்களுக்காக அரசு என்ன செஞ்சது\nவிஷவாயு தாக்கி வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் பலி\nவேட்பாளர் தேர்வு ஜெ., எப்படி செய்வார் \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nகுதிரையில் சின்னமாரியம்மன் வேடுபரி திருவிழா\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழிசை\n3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nபழங்குடிகளை காக்க வேண்டும்: கவர்னர்\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழிசை\nகருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\n3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nபழங்குடிகளை காக்க வேண்டும்: கவர்னர்\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nராணுவ மரியாதையுடன் பாதுகாப்பு படை வீரர் உடல் அடக்கம்\nகருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப��பு\nகோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்\nராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்\nரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nகாயங்களுடன் பச்சிளம் குழந்தை மீட்பு\nவீட்டிற்குள் புகுந்தது கூரியர் வேன்\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\n இவ்ளோ இருக்கா... தினமலர் ஷாப்பிங் திருவிழா\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nதமிழக வேலை தமிழருக்கே என்ன தீர்வு \nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nபிஸ்ட் பால் போட்டி: சென்னை முன்னேற்றம்\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/series/28011-24-salanangalin-enn.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-05-21T07:29:01Z", "digest": "sha1:6DVA4AOHEH4AYOEUZPWM7ZK5A26QRIJK", "length": 26707, "nlines": 142, "source_domain": "www.kamadenu.in", "title": "'24' சலனங்களின் எண்: பகுதி 55 - நித்யா, பாரதி, சிகரெட் | 24 salanangalin enn", "raw_content": "\n'24' சலனங்களின் எண்: பகுதி 55 - நித்யா, பாரதி, சிகரெட்\nஇரண்டாவது குவாட்டர் போய்க் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் ராமராஜ் அனத்துவதற்கு கூட யாரையும் வைத்துக் கொள்வதில்லை. தனியே குடிக்க ஆரம்பித்���ுவிட்டார்.\nமணி ஏழானால் டான் என்று ரஞ்சித் ஒயின்ஸில் அடைக்கலம் ஆகிவிடுகிறார். என்னதான் இருபது வருடங்களாய் டாஸ்மாக் ஆனாலும் பழைய சினிமாக்காரர்களுக்கு இன்றைக்கும் அது ரஞ்சித் ஒயின்ஸ்தான். பல வடபழனி சினிமாக்காரர்களுக்கு எல்லா ஒயின்ஷாப்புகளின் பெயர்கள் அத்துபடி. ரஞ்சித், பிரபா, மணி என்று.\nநல்ல போதை ஏற ஆரம்பித்திருந்த வேளையில் ராமராஜின் போன் அவர் பாக்கெட்டினுள் அடித்தது. டாஸ்மாக்கில் அலைபோன்ற பேச்சுக்கூச்சலில் அவருக்கு கேட்கவில்லை. சிறிது நேரத்தில் மீண்டும் அடிக்க, சரக்கு சப்ளை செய்யும் பையனுக்கு கேட்டு “சார்.. உங்க போன் அடிக்குது” என்று உசுப்பிவிட்டு போக, கொஞ்சம் யோசனையிலிருந்து விலகி, பாக்கெட்டினுளிலிருந்து போனை எடுப்பதற்குள் கட் ஆனது.\n என்று பார்த்தார். மணியின் வீட்டிலிருந்து அவரது மாமனார் அழைத்திருந்தார். அடித்த போதையெல்லாம் சட்டென இறங்கினார்ப் போல இருந்தது. திரும்ப அவர்களுக்கு கால் அடிக்கலாம் என்று நம்பரை ரீ டயல் செய்ய முயல்வதற்குள் அவர்களே அழைத்தார்கள்.\n”வணக்கம் ராமராஜ். எப்படி இருக்கீங்க\n“நல்லாருக்கேங்க” என்பதை மிக கவனமாய் நாக்குழறாமல் பேச முயன்று வழக்கத்தை விட இடைவெளி விட்டு பேசினார். இடைவெளி டாஸ்மாக் சத்தத்தை எதிர்முனைக்கு கடத்தியது. திருப்பூரில் ஆயிரக்கணக்கில் தினக்கூலி தொழிலாளர்களை கட்டி மேய்ப்பவர்கள். அவர்களுக்கு புரியும் இந்த சத்தம் எங்கிருந்து வருமென்று. “நாளைக்கு சென்னை வர்றோம். உங்களை சந்திக்கணும். க்ரீன் பார்க் வந்துருங்க” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தார் மணியின் மாமனார்.\nஒரு கணம் என்ன கேட்டோம் என்ன பேசினோம் என்றே ராமராஜுக்கு புரியவில்லை. தயாரிப்பாளர் சைடிலிருந்து வருகிறார்கள் என்பதே உற்சாகமான விஷயம். அவர்கள் என்ன சொன்னாலும். டேபிளின் மேலிருந்த மிச்சமிருந்த சரக்கை ஒரே கல்ப்பில் அடித்துவிட்டு, “டேய் தம்பி .இன்னொரு குவாட்டர் கொடுடா” என்று ஆடர் செய்தார்.\nவந்த சரக்கை மொத்தமாய் குடித்தார். குடித்து விட்டு வண்டிய எடுக்கும் போதே நிதானம் தவறித்தான் இருந்தார். வண்டி பழக்கத்திற்கு அவரை ஓட்டிக் கொண்டு சென்றது. ஆனால் எதிரே வந்த பைக்காரன் போதையில்லாமல் இருந்தான். ஆனால் அவனை வண்டி ஓட்டி வரவில்லை. வண்டியை அவன் ஓட்டிக் கொண்டு வந்தான்.\nநடுவில் வந்த மாட்டை கவனிக்காமல் வலது புறம் கட் அடிக்க எண்ணி, அதற்குள் மாடு நகர்ந்த படியால் வேறு வழியேயில்லாமல் ராமராஜ் வந்த இடது புறம் ஒடிக்க, இதை எதையும் எதிர்பார்க்காத அவரின் வண்டி ஒரே வேகத்தில் எதிரே குறுக்கே வந்த வண்டியின் மேல் மோதியது. வண்டியும் ராமராஜும் தனித்தனியே பிரிந்து விழுந்தார்கள்.\nநித்யாவுக்கு அந்த வெப் சீரீஸ் ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்திருந்தது. முக்கியமாய் திரையில் நயந்தாரா போன்ற நடிகைகளுக்கு கிடைக்ககூடிய வாய்ப்பு. முழுக்க முழுக்க அவளது கேரக்டரைச் சுற்றியே போகும் திரைக்கதை.\nஇரண்டு மூன்று கிஸ்ஸிங் மட்டும் எக்ஸ்போசிங் காட்சிகள் இருந்தாலும், படிக்கும் போது எங்கேயும் உறுத்தவேயில்லை. திணிக்கப்படாத உடலுறவு காட்சிகள். தேவையானவை. படித்து முடித்ததும் தன்னால் இந்த கேரக்டரை சரியாய் செய்ய முடியுமா\nஆழமாய் மூச்சிழுத்து, பெருமூச்சாய் வெளியேற்றி, “நீ தான் பண்றே” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். இயக்குனரைப் பார்த்து “எனக்கு ஓக்கே. நான் ரெடி” என்றாள். எழுந்து வந்து அணைத்து “வெல்கம் டூ த டீம்”என்றான் இயக்குனன்.\nஅடுத்த சில வாரங்களில் ஷூட்டிங்கிற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு பிக்ஸ் செய்த தேதியில் ஷூட் தொடங்கப்பட்டது. நித்யா மிகவும் இன்வால்டாக வேலை செய்தாள். தனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு என்பதை ஒவ்வொரு நாள் ஷூட்டிலும் உண்ர்ந்து கொண்டேயிருந்தாள்.\nமுதல் உடலுறவு காட்சியின் போது அதீத கான்சியஸாய் இருந்தாள். க்ரூ மெம்பர்கள் மிகக் குறைவாய் கேமராமேன், இயக்குனர், ஒர் உதவியாளரைத் தவிர வேறு யாரையும் அறையில் அனுமதிக்காமல்தான் படம்பிடிக்க ஆரம்பித்தார்கள். ஹீரோவாக நடித்தவனின் கண்களில் தெரிந்த பளபளப்பை பார்த்ததும் அவளுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது.\nஅவள் உடைகளை அவன் கழட்ட விழையும் போது ஆர்வமாய் அவளின் மார்பில் சட்டென கை வைத்தான். இக்காட்சியில் இயல்பாய் எது தோன்றுகிறதோ அப்படி செயல்பட விடுவதுதான் இயல்பு என்றாலும் அவளால் முடியவில்லை. இயக்குனரிடம் ”ஒரு ஒன் அவர் தனியா இருந்துட்டு வந்திரட்டுமா ப்ளீஸ்” என்றாள். புரிந்த கொண்ட இயக்குனன் “ வித் ப்ளெஷர். பட்.. கம் பேக் சூன்” என்று அனுப்பி வைத்தான்.\nமேக்கப் அறைக்குள் வந்தவள் தன்னையே கண்ணாடியில் பார்த்தாள். வீட்டின் கண்ணாடி���ும், ராமும் தவிர வேறாரும் பார்க்காத தன் உடலை ஊரே பார்க்கப் போகிறது என்று நினைக்கும் போது லேசாய் உடல் விதிர்த்தது.\nராமும் அவளும் பல உலகத் திரைப்படங்கள் ஒன்றாய் வீட்டில் அமர்ந்து பார்த்திருக்கிறார்கள். மீண்டும் அதே படத்தைப் பார்க்கும் போது அதில் நடிக்கும் நடிகர்களின் நிலை குறித்தும், அவர்களது உடல் வாகை குறித்தும் கிண்டலாய் பேசியிருக்கிறார்கள்.\nஆப்டர் ஆல் நடிப்புத்தானே. கான்ஸியசிலிருந்து வெளியே வருவதுதான் நடிப்பின் முதல் அடிப்படை. அப்படியானால் இதுவும் நடிப்புத்தான். அதை உணர்ந்தால் எல்லாமே சரியாகும் என்று தோன்றியது. ஆனால் அப்படி நினைக்க அதே மனது தடை போடுகிறது. குழப்பமாய் அமர்ந்திருந்த வேளையில் கதவு தட்டப்பட்டது. “யெஸ் கம்மின்’ என்றாள். உள்ளே வந்தவள் பாரதி. உதவி இயக்குனர்.\n“கொஞ்சம் டைம் கொடு பாரதி” என்றாள் பெருமூச்சோடு.\nஅவளையே நின்று பார்த்தவள் “கேன் ஐ சிட்” என்று கேட்டாள். யாராவது பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. தன் அருகில் இருந்த சேரை காட்டினாள். அமர்ந்தவள் எங்கே ஆரம்பிப்பது என்று யோசனையாய் நித்யாவையே பார்த்தாள்.\n”ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட். யுர் ப்ராப்ளம்” என்று ஆரம்பித்தாள் மையமாய்.\n“கஷ்டம் தான். நடிக்குறது ஒரு விதத்துல கஷ்டம்னா. கொஞ்சூண்டு மாராப்பு விலகுற திருட்டு வீடியோவையே பொக்கிஷமா சேவ் செய்துட்டு, பாத்ரூம்க்கு கொண்டு போய் பார்ப்பானுங்க. இப்படி ஓப்பனா எக்ஸ்போஸ் பண்ணா என்னாகும்னு யோசனை வரது இல்லை\nநித்யா பதில் சொல்லாமல் தன் மனதில் உள்ளதை சொல்கிறாளே என்று அவளையே பார்த்தாள். பாரதி தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரட்டை எடுத்து “கேன் ஐ ஸ்மோக்” என்று அனுமதி கேட்டாள். அவளுக்கு சிகரெட்டின் நெடி பிடிக்கும். வெளியே சொன்னால் கிண்டலடிப்பார்கள் என்று சொல்லமாட்டாள். பல சமயம் பெட்டிக்கடைகளில் வாசலை கடக்கும் போது அங்கே விரவியிருக்கும் சிகரெட்டின் வாசனையை ஒரு கணம் நின்று சுவாசிப்பாள்.\nபாஸிவ் ஸ்மொக்கிங் கேன்சரை வரவழைக்கும் என்கிற அலாரத்தை மீறி நின்று போவாள். “யெஸ் யூ கேன்” என்று பாரதியை அனுமதித்தாள். சிகரட்டை பற்ற வைத்து ஆழமாய் ஒரு இழுப்பு இழுத்துவிட்டு, நித்யாவின் பக்கம் சிகரட்டை நீட்டினாள். “ம்ம்ஹும். பழக்கமில்லை.” என்றாள்.\n“ஜஸ்ட் ஹேவ் எ ட்ரை��� என்று மீண்டும் சிகரட்டை அவளின்பால் நீட்டினாள் பாரதி.\n“எங்கப்பா சிகரட் பிடிப்பாரு. சின்ன வயசுல சிகரட் பிடிச்சுட்டு என் கிட்ட வந்து முத்தம் கொடுத்தா நான் மூஞ்சிய திருப்பிப்பேனாம். அதுக்காக சிகரட் பிடிக்கிறத விட்டுட்டாராம். சிகரட்டையே விட்டுட்டாருனு ஒவ்வொரு முறை பெருமையா சொல்லும் போது, எனக்காக விட்ட அந்த சிகரட்ட பாக்கும் போதெல்லாம் ஜிவ்வுனு இருக்கும்.\nகாலேஜ் படிக்கும் போது க்ரூப் ஸ்டடி போது ராத்திரில அடிக்க ஆரம்பிச்சோம். செம்ம திரில்ல இருந்துச்சு. என்னோட முதல் செக்ஸுவல் எக்ஸ்பிரியஸுக்கு பிறகு எல்லாம் முடிச்சிட்டு, நானும் அவனும் மாத்தி மாத்தி சிகரட்டை உறுஞ்சுனோம். தட் வாஸ் ஏ நைஸ் எக்ஸ்ப்ரீயன்ஸ். நான் சிகரட் புகையை அவனுக்குள்ள மாத்தி அவன் புகையை விடுவான். தட் லீட்ஸ் டூ த செகண்ட் ரவுண்ட்.” என்று வெட்கமாய் சிரித்தாள்.\nதன் கையில் புகைந்து கொண்டிருந்த சிகரட்டை பார்த்தாள் நித்யா. எடுத்து வாயருகில் வைக்கும் போதே சிகரட்டின் மணத்தோடு, வித்யாசமான வாசனை நாசியில் ஏற, லேசாய் கமறியது. இருமினாள். பல சினிமாக்களின் ஆரம்ப காட்சி நாயகனான முகேஷ் நினைவுக்கு வந்தான். பகபகவென சிரித்தாள்.\nஅவள் சிரிப்பது எதற்கு என்று புரியாவிட்டாலும், பாரதியும் சிரித்தாள். பின்பு முகேஷைப் பற்றி சொல்லி சிரித்தார்கள். தன் முதல் பஃப்பை இழுத்து, இருமி, சரியாகி, பதட்டமில்லாமல் இரண்டாவது ப்ஃபை இழுத்து உள்ளூக்குள் தம் கட்டும் போது ஏதோ நிரவி உள் போவது போல அவளுக்கு உணர்ந்து கண்கள் மின்ன சிரித்தாள்.\n”யூ நோ ஒன்திங். அதைப் பண்ணாத, இதைப் பண்ணாத, நீ சாமி, பூதம், அது இதுன்னு ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி நம்மளை அவனோட பொதுபுத்திக்கு நாயைப் போல பழக்கி வச்சிருக்கானுங்க. எதை செஞ்சாலும் அவன் என்ன நினைப்பான் ஊரு என்ன நினைக்கும்னு. ஏன்னா அவனுங்களுக்கு பயம். எங்க விட்டா இவ எல்லா ஆம்பளையும் தூக்கி சாப்டுருவாங்குற பயம்.\nபொம்பளை என்னைக்கு தன்னைப் பத்தின கான்சியஷ விடறாளோ அன்னைக்கே அவ சக்கஸ் ஆக ஆரம்பிச்சிருவா. ஆம்பளைங்க எப்பவுமே கான்சியச விட மாட்டாங்க. ஆனா அது அவங்களுக்கு இயல்புலேயே இருக்கு. ஆனா பொம்பளைக்கு சொல்லிக் கொடுத்தது. சொல்லிச் சொல்லி சொல்லி, எப்பவுமே கான்சியசா ஆக்கிட்டானுங்க. அதை விடறதை பெரிய விஷயமா பேசி இன்னும் கான்ஷியசா ஆக்குறாங்க.\nஇன்னைக்கும் பொண்ணுங்க தம் அடிக்கிறத ‘ஆ”னு வாய் பொளந்து பார்க்குற கூட்டம் தான் அதிகம் நம்ம ஊர்ல. தம் அடிக்குறது, குடிக்கிறது, பிடிச்சவனோட படுக்குறது சரிங்கிறதுகாக சொல்லலை. ஆனா இதையெல்லாம் அவனுங்க உரிமையா செய்யுறத நம்மளை குற்ற உணர்ச்சியோட செய்ய வைச்சுட்டாங்க. இன்னொரு பஃப் அடிக்கிறியா” என்று அவளுக்கு சிகரட்டை தர, இப்போது உற்சாகமாய் தன் இழுப்பை இழுத்தாள் நித்யா. அவள் அடித்தது கஞ்சா.\nகருத்துக் கணிப்பை நம்ப வேண்டியதில்லை; வாக்கு எண்ணிக்கை மையத்தில் முனைப்பு தேவை: நாராயணசாமி அறிவுறுத்தல்\nமுற்றும் இரான் - அமெரிக்கா மோதல்\nஅந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை\nஉ.பி. பிஹாரில் நள்ளிரவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம்: பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சியினர் எதிர்ப்பு\nஅப்பாதான் எப்பவுமே என் ஹீரோ: ட்விட்டரில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி\n சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுக வழிபாடு\n'24' சலனங்களின் எண்: பகுதி 55 - நித்யா, பாரதி, சிகரெட்\nதிரைவிழா முத்துக்கள்: வாழ்க்கைப் பாடம் சொல்லும் ஓடம்\nவெற்றிபெற்ற அந்தக் காலப் படங்கள் 50\nமும்பை கேட்: எப்போதும் தன்னம்பிக்கை இருந்ததில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/page/44/", "date_download": "2019-05-21T07:01:29Z", "digest": "sha1:HHDIAZHBBGZZPITVTSP3A7FGJRN5L2JA", "length": 6961, "nlines": 65, "source_domain": "www.savukkuonline.com", "title": "சவுக்கு – Page 44 – Savukku", "raw_content": "\nGeneral / மாமா ஜி-ஆமாஜி\nமாமா ஜி, ஆமா ஜி – 4\nமுகத்தில் மிகுந்த களைப்போடு, அயற்சியாக வந்தார் ஆமா ஜி. மாமா ஜி : என்ன ஜி. டல்லா இருக்கீங்க என்ன ஆச்சி. கர்நாடகத்துல ஆட்சியை பிடிக்கப் போறோம். 2019ல மிஷன் 540ன்னு வைச்சிருக்கோம். அடுத்து பலப் பல திட்டங்களை வைச்சிருக்கோம், நீங்க போயி இப்படி டல்லா...\nகதிரவன். நீதிபதி பி.டி.கதிரவன். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள நான்கு பேரில் இவரும் ஒருவர். அவர் வருமானத்திற்கு அதிகமாக ஏராளமான சொத்து சேர்த்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களை சுப்புராஜ் தந்தார். அந்த நீதிபதி மோசமான நபர் என்பதை...\nவெளியே வந்தவள், “உங்களை சார் கூப்பிட்றார் கோட்டைச்சாமி.. “ என்று சொல்லிவிட்டு மீண்டும் ஒரு முறை சிரித்தாள். ‘என்னை கிண்டல் செய்கிறாளா ’ எழுந்து உள்ளே சென்றேன். வைகறைச் செல்வனிடம் பேசியதும், தொழிலாளர்கள் தொடர்பாக அவர் ஆஜரான நூற்றுக்கணக்கான வழக்குகளைச் சொல்லி, தாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவாக...\nGeneral / மாமா ஜி-ஆமாஜி\nமாமா ஜி, ஆமா ஜி – 3\nஆமா ஜி தலை தெறிக்க ஓடி வருகிறார். மாமா ஜி. மாமா ஜி. சீக்கிரம் கௌம்புங்க. இடத்தை காலி பண்ணுவோம். மாமா ஜி : என்ன ஜி. என்ன ஆச்சு. ஏன் இவ்வளவு பதட்டப் படுறீங்க ஆமா ஜி : காவிரி விவகாரம் பெருசானதுல இருந்து,...\n” ”ஆமாம் வெங்கட். சேர்மேனுக்கு கதிரொளியை தொடர்ந்து நடத்தறதுல விருப்பம் இல்லை. நெறய்ய ப்ரெஷ்ஷர் இருந்துருக்கும்னு தோணுது. ஹி வான்ட் டு க்விட் ஃப்ரம் ப்ரெஸ். (He want to quit from press) சிங்காரவேலு பத்தி நம்ம மொதல்ல பப்ளிஷ் பண்ணப்பவே...\n“குடியரசுத் தலைவருக்கு பிரிவு 311 (2) (சி)ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, கோட்டைச்சாமி வெங்கட் ஆகிய உன்னை டிஸ்மிஸ் செய்து உத்தரவிடப்படுகிறது“ நான் கையெழுத்திட்டுக் கொடுத்ததும் வந்திருந்த நபர் எழுந்து சென்றார். எந்த வித விசாரணையும் நடத்தாமல் எப்படி ஒரு அரசு ஊழியரை பணி நீக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/09/blog-post_976.html", "date_download": "2019-05-21T06:56:00Z", "digest": "sha1:YJAK3YEL2AYJBOP6JDNPDSHFYMFRZJOO", "length": 5825, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "தேர்தல் தாமதமாவதற்கு நான் காரணமில்லை: பைசர் - sonakar.com", "raw_content": "\nHome NEWS தேர்தல் தாமதமாவதற்கு நான் காரணமில்லை: பைசர்\nதேர்தல் தாமதமாவதற்கு நான் காரணமில்லை: பைசர்\nமாகாண சபைத் தேர்தல்கள் தாமதமாவதற்குத் தான் காரணமில்லையென தெரிவிக்கிறார் அமைச்சர் பைசர் முஸ்தபா.\nஇது குறித்து கருத்து தெரிவித்த அவர், மாகாண சபைத் தேர்தலை, தாமதப்படுத்தப்பட வேண்டிய அவசியம் அரசுக்குக் கிடையாது. மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கையிலுள்ள குறைபாடுகளினால், அவ்வறிக்கை அங்கீகரிக்கப்படாமையே இத்தாமதத்திற்குக் காரணமாகும். இந்தத் தாமதத்தை, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், என் மீது சுமத்துவது அர்த்தமற்றதாகும் என்கிறார்.\nஅடுத்த வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ள பொது நலவாய நாடுகளின் உள்ளூராட்சி மன்றக் கருத்தரங்கு, 2019 - தொடர்பாக, விளையாட்டுத்துறை அமைச்சின் க���ட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\n-ஐ. ஏ. காதிர் கான்\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51032", "date_download": "2019-05-21T06:49:33Z", "digest": "sha1:J2HQJYQVC3UAZDIZILGCI62XDIU4JTJJ", "length": 9287, "nlines": 38, "source_domain": "maalaisudar.com", "title": "எதிர்க்கட்சிகளுடன் வியூகம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபுதுடெல்லி, மே 15: பிஜேபிக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மத்தியில் ஆட்சியமைப்பது யார் என்பது குறித்து முடிவு செய்ய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 23-ம் தேதி இந்த கூட்டம் புது டெல்லியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸ் கூட்டணியில் இல்லாத பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகளுக்கும் சோனியா தனித்தனியே கடிதம் எழுதியிருக்கிறார். மக்களவைத் த��ர்தலில் மே 19-ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 23-ம் தேதி எண்ணப்பட உள்ளது.\nதேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி இரண்டிற்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என கூறப்படுகிறது. இதனால் இரண்டு கட்சிகளும் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல்தான் பிரதமர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலாவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், பல்வேறு மாநிலத் தலைவர்கள் இதனை ஏற்கவில்லை.\nபகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயவாதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் இதனை ஏற்கவில்லை. தேர்தல் முடிவுக்கு பிறகு முடிவு செய்யலாம் என்று அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்தார்கள். பிஜேபியும், காங்கிரசும் தனித்தனியாக வியூகங்களை வகுத்து வருகின்றன. மாநிலக் கட்சிகளின் கை ஓங்கி இருப்பதால் அவர்களின் ஆதரவை திரட்டி ஆட்சியமைக்க இரு அணிகளுமே தீவிரமாக உள்ளன.\nஇதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23-ம் தேதி அன்று ஆலோசனை நடத்த சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத மாநில கட்சிகளான பிஜூ ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் சோனியா காந்தி தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் மாநிலக் கட்சிகளின் ஆதரவை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறா��்.\nபிஜேபி, காங்கிரஸ் அல்லாத ஒரு மாற்று அரசை அமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு மாற்று அரசு அமையும் போது தனக்கு துணை பிரதமர் பதவியை கேட்டுப் பெறுவதற்கும் அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. பிஜேபியை பொறுத்தவரை தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று நம்புகிறது. அல்லது தனிப்பெரும் கட்சியாக பிஜேபி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.\nஇந்த நிலையில் மாநில கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கான முயற்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.\nகாவலாளியிடம் செல்போன் திருடியவர் கைது\nடெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தள்ளுபடி\nபாகிஸ்தானில் 12 இந்திய விமானங்கள் குண்டு மழை: 300 தீவிரவாதிகள் பலி\nபெங்களூரிடம் போராடி தாேற்றது கொல்கத்தா .\nராகுல் காந்தி மீது சுசில் மோடி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/entertainment", "date_download": "2019-05-21T06:49:34Z", "digest": "sha1:23E2T4N5GPZ3ILW2L62O6CFQQPCFMBVU", "length": 7187, "nlines": 128, "source_domain": "tamil.annnews.in", "title": "entertainment|Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Ann news Tamil", "raw_content": "\n‘பி எம் நரேந்திர மோடி’ திரைப்படம் மே 24ம் தேதி வெளியீடு\nபாராளுமன்ற தேர்தலையொட்டி ‘பி.எம். நரேந்திர…\nஅர்ஜூனா விருது...ஜடேஜா, ஷமி, பும்ரா, பெயர்கள் பரிந்துரை\nவிளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனை படைக்கும்…\nநரேந்திர மோடி படத்துக்கான தடையை நீக்க கோர்ட் மறுப்பு\nபாராளுமன்ற தேர்தலையொட்டி ‘பி.எம். நரேந்திர…\nரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய சச்சின் தெண்டுல்கர்\n‘இந்திய கிரிக்கெட்டின் கடவுள்’ என்ற அழைக்கப்படுபவர்…\nதமிழக தியேட்டர்களில் நாளை காலை, மதியம் திரைப்பட காட்சிகள் ரத்து\nதமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளதால்,…\nபி.எம். மோடி படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவு\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை…\nபிரதமர் மோடி பட வெளியீட்டுக்கு தடை விதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை…\nபிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படம் வெளியீடு ஒத்திவைப்பு\nபிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை மையமாக…\nமோடி வாழ்க்கை வரலாறு படத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி\nபிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக…\nபி��தமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக…\nபிரபல இந்தி நடிகை காங்கிரசில் இணைந்தார்....\nபிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர்(வயது…\nராதா ரவிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா\nகொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர்…\nதேர்தலில் போட்டியும் கிடையாது, யாருக்காகவும் பிரசாரமும் கிடையாது -சல்மான்கான்\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய பிரதேசத்தில்…\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் ரிலீஸ்\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறை…\nஐதராபாத்தில் நடைபெற்ற விஷால் திருமண நிச்சயதார்த்தம்...ஆகஸ்ட் மாதம் திருமணம்\nநடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா…\nமோடியின் துணிச்சலான முடிவுக்கு கமல்ஹாசன் பாராட்டு\nஅவர்கள் பிரிவிற்கு நான் காரணமில்லை : பதறும் ஸ்ருதி ஹாசன்\nபாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாடு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/movies/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:35:50Z", "digest": "sha1:Q5N75PXKZWBFT5SGTGYYFL6GJYLAQK5A", "length": 3987, "nlines": 74, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "உறுமீன்", "raw_content": "\nபாபி சிம்ஹா ஜாக்கிரதை… நடிக்காத படத்தில் ஹீரோ வேஷமா\nதிருப்பதியில் பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன் திருமணம் நடைபெற்றது..\nஇவருக்கும் ரஜினி ஆசை முளைச்சாச்சா\nவெள்ளத்தில் துள்ளி குதிக்கும் பாபி சிம்ஹாவின் ‘உறுமீன்’\nஹீரோவாக வலம் வந்தவர் வில்லனாகிறார்\nசிவா மீது லிங்கு, லிங்கு மீது சூர்யா கோபம்- ரிலீஸில் நடக்கும் விரிசல்\nபாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் திருமண நிச்சயதார்த்தம்\nஅஜித்தை தொடர்ந்து சிவாஜி பாடல் வரியில் டைட்டில்\n‘அசால்ட் சேது’ பாபி சிம்ஹாவின் ‘அசால்ட் புரடொக்ஷன்ஸ்’\nபாபி சிம்ஹாவை பாராட்டிய சிம்பு-கௌதம் மேனன்\nசூர்யாவுக்கு போட்டியாக உருவாகும் பாபி சிம்ஹா\nபாபி சிம்ஹா- ரேஷ்மி காதலுக்கு உதவிய கார்த்திக் சுப்புராஜ்\nஎன் பேஸ்மெண்ட் ரொம்ப வீக் – ‘உறுமீன்’ பாபி சிம்ஹா\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varikudhirai.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2019-05-21T07:48:19Z", "digest": "sha1:6ROSX6ESARF5ZZYYWCOETEUYPRUGWLKZ", "length": 8710, "nlines": 100, "source_domain": "varikudhirai.blogspot.com", "title": "வரிக்குதிரை: நூற்றெண்பது", "raw_content": "\nபதிவுலகத்தில் மீண்டும் நுழைந்த பின் குறுகிய காலத்தில் என் பதிவுகளுக்கு அன்பும், ஆதரவும் அளிக்கும் உங்களுக்கு நன்றி அன்பர்களே.... எனது பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். திரட்டிகளில் வாக்களிப்பதன் மூலமாகவும் என் தளத்தில் நண்பர்களாக இணைவதன் மூலமாகவும் என் எழுத்து பலரையும் சென்றடைய உதவுங்கள்......\nநெடு நாட்களாகி விட்டது. இப்படி ஒரு ஆரவாரமில்லாத படம் பார்த்து.\nகாசியில் இறந்து போன தன தாயின் இறுதிச் சடங்கில் கவலையே இல்லாமல் விளையாடிக் கொண்டு இருக்கிறான் ஒரு சிறுவன். அவனை போலவே தானும் இருக்க ஆசை கொள்கிறான் நாயகன்.\nசிதார்துக்கு மிக நல்ல ஒரு ரே- என்ட்ரி. மிக நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். படத்தின் இயக்குனர் ஒரு விளம்பர இயக்குனராம். ஒன்று பிரேம்களை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். ஒளிப்பதிவு உற்ற துணையாக இருக்கிறது. படம் முழுதும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.\nஇசை படத்தின் காட்சிகளோடு ஒடி போயிருப்பது அருமை. இசை, சரத். இரண்டு கதாநாயகிகள். ஆனால் கொஞ்சம் நடிக்கவும் வாய்ப்பு. well done director.\nபடத்தில் குறைகள் இல்லாமல் இல்லை.\nபடம் படு மந்தமாக போகிறது. சில நேரம் நாடகம் பார்க்கிற உணர்வு எட்டிப் பார்க்காமல் இல்லை. பெரும்பாலான காட்சிகளை இலகுவாக ஊகித்து விட முடிகிறது.\nஆறு மாதம் வாடகை கொடுக்கும் போதே 6 இண்டு 30 நாள்தான் சித்தார்த் வாழப் போகிறார் என்பதை எந்த தமிழ் பட ரசிகனும் சட்டென்று உணர்ந்து விடுவான்.\nசித்தார்த் ஏகத்துக்கும் நல்லது பண்றார். பிள்ளைகளை படிக்க பண்ணுகிறார், சுண்டல் விற்கிறார், இஸ்திரி போடுறார் . அதெல்லாம் சரி வேலையும் விட்டார் , ஆனா ஏகத்துக்கும் செலவு பண்றார். ( சொத்தையும்தன் எழுதி குடுத்துடாரே) கிரெடிட் கார்டு இருக்கலாம் ஆனா அதை வைச்சு சித்தார்த் எங்க இருக்கார்னு லேசா கண்டு பிடிச்சு இருக்கலாமே) கிரெடிட் கார்டு இருக்கலாம் ஆனா அதை வைச்சு சித்தார்த் எங்க இருக்கார்னு லேசா கண்டு பிடிச்சு இருக்கலாமே\nஅந்த negro எமன் அமெரிக்கா தாண்டி வர மாட்டாரா இந்திய வந்தோன விட்டார். ஆனா...\nஇப்படி சாவு பயம் இல்லாம தன மனைவியோட சந்தோஷமா மீதி வாழ்கைய வாழலாமே சும்மா அந்த ���ம்மணியும் பாவம்தானே\nஇப்படி காரணம் எல்லாம் சொன்னாலும் மறக்காம ஒரு முறை பாருங்க.\nஒளிப்பதிவு, இசை, கதை... இதுகளுக்காக...\nஇந்த சீசன்ல இது எவளவோ நல்லம்... Comparing with others......\nஎன் பதிவுகளை இலவசமாக மெயில் மூலம் பெற.....\nஎன்னைக் கவனித்த அன்பு உள்ளங்கள்...\nமலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....\nகாயத்துக்கு மருந்து போடும் \" சோபாலபுரம்\"\nத்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலியும்\nஎன் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்\nசில்ட்ரென் ஒப் ஹெவன் - ஒரு திரைக்கண்ணோட்டம்\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\nதமிழ் வார்த்தை ஒரு லட்சம்\nஅரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....\nநான் வேல்டு பூரா பேமசு....\nஎன்னுடைய பதிவுகளின் தனியுரிமை இங்கு உள்ளது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/14.html", "date_download": "2019-05-21T06:36:27Z", "digest": "sha1:UIU6LYWDPMT2SVWHM7MULCXPKG4P3JJ6", "length": 18910, "nlines": 145, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு 14 ஆயிரம் வீடுகள் : மோடி - Ceylon Muslim -", "raw_content": "\nHome News இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு 14 ஆயிரம் வீடுகள் : மோடி\nஇலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு 14 ஆயிரம் வீடுகள் : மோடி\nகாஞ்சிபுரத்தின் கிளாம்பாக்கத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய ஆட்சியில் 19,000 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து மீட்கப்பட்டனர். மேலும், இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு 14000 வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பா.ஜ.க. தலைமையிலான மத்திய ஆட்சியில் 19,000 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து மீட்கப்பட்டனர். மேலும், இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு 14000 வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nதமிழர்களுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசுதான்.யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நான் பெற்றுள்ளேன். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு மத்திய அரசு சார்பில் 14 ஆயிரம் வீடுகள் கட்��ித்தரப்படும். ரயில் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்கள் நகரங்களை இணைத்து, பயண நேரங்களை குறைக்கும்.\nஇந்தியாவை பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி முனையமாக்குவது எங்கள் நோக்கம். தமிழகத்தில் அமையும் பாதுகாப்பு தொழில்பூங்கா தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும்.தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 66 நாடுகளுடன் இ-விசா வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\nமோடியை வசைபாடுவதில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே போட்டி. என்னை சிலர் திட்டுகிறார்கள். சிலர் என் ஏழ்மையை திட்டுகிறார்கள். சிலர் என் குடும்பத்தை வசைபாடுகிறார்கள். சிலர் என்னை கொல்ல கூட நினைக்கிறார்கள். பரவாயில்லை, நான் மக்களுக்காக வாழ்கிறேன். மக்களுக்காக நான் ரத்தம் சிந்த தயார். மக்களுக்காக நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம்.\nநாட்டின் முடிவுகள் டெல்லியில் எடுக்கப்படுவதில்லை. நாட்டு மக்களே உச்சபட்ச கமாண்டர்கள். நாட்டின் பாதுகாப்பில் எதிர்கட்சிகள் அலட்சியம் காட்டிவருகின்றன. வலிமையான ராணுவத்தை அவர்கள் விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் முடிவுகளை மக்கள்தான் எடுக்கிறார்கள்.\nஆப்கானிஸ்தானில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழக பாதிரியாரை மத்திய அரசு மீட்டு வந்தது. சவுதி இளவரசரிடம் பேசி அங்குள்ள தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.\nபாகிஸ்தானிடம் சிக்கிய தமிழக விங் கமாண்டர் அபிநந்தன் இரண்டு நாட்களிலேயே எப்படி மீட்கப்பட்டார் என்பது உலகிற்கே தெரியும். உலகில் தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் மத்திய அரசு ஓடோடி செல்கிறது.\nஇந்தியாவை பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி முனையமாக்குவது எங்கள் லட்சியம். எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக வலிமையான நாட்டையும், ராணுவத்தையும் விரும்பவில்லை.தேசிய ஜனநாயக கூட்டணியில் முடிவுகளை மக்கள்தான் எடுக்கிறார்கள். காங்கிரசால் மாநில நலன்களைப் பூர்த்தி செய்யமுடியாது. ஏனென்றால் அவர்களுக்கு குடும்பமே முக்கியம்.காங்கிரஸ் வலிமை மிக்க மாநில தலைவர்களை அவமானப்படுத்துகிறது. காங்கிரசால் காமாராஜர் எப்படி அவமானப்படுத்தப்பட்டார் என்பதை தமிழகம் மறக்காது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அரசை கலைத்தது காங்கிரஸ் கட்சிதான். அரசியலுக்காக மாநில அரசை கலைத்ததும் காங்கிரஸ்.\nஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும், மூச்சையும் 130 கோடி மக்களுக்காக செலவிட விரும்புகிறேன். ஊழல்களை களைவதில் எந்த சமரசமும் கிடையாது.எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கலப்பட கூட்டணியிடம் அவர்களது தலைமை யார் அவர்களது நோக்கம் என்ன என்பதை மக்கள் கேட்க வேண்டும்.\nஉங்களுடைய கனவுகளை நனவாக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பு கொடுங்கள். நாளை நமதே... நாற்பதும் நமதே என தெரிவித்துள்ளார். வடஇந்தியாவின் காசி பகுதிக்குட்பட்ட வாரணாசி தொகுதி எம்பியான நான் தமிழக மக்களை சந்திக்க காஞ்சி நகருக்கு வந்துள்ளேன். உலகின் மிகவும் அழகிய தொன்மை வாய்ந்த மொழியினால் நமக்கு பெருமை.நம் நாட்டில் உள்ள நகரங்களில் மிகவும் சிறந்தது காஞ்சி நகரம் என கவி காளிதாஸ் கூறியுள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பல்வேறு கனவு திட்டங்களை எங்கள் அரசு நிறைவேற்றி வைத்துள்ளது. இதில் சில திட்டங்களுக்கு இன்று நான் இங்கே அடிக்கல் நாட்டியுள்ளேன்.\nசென்னையில் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்துள்ளேன். எம்.ஜி.ஆர். என்னும் மாமனிதர் இந்த சினிமாவில் மட்டுமல்ல, மக்கள் இதயங்களிலும் நீங்காத முக்கிய சிறப்பிடத்தை பிடித்தவர்.ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தனது ஆட்சியின் மூலம் அவர் நிறைவேற்றி வைத்தார்.\nசென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும். சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் மற்றும் பிற இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் இனி அறிவிப்புகள் தமிழிலும் தெரிவிக்கப்படும் என்னும் இரு மகிழ்ச்சியான அறிவிப்புகளை இன்றைய நாளில் தமிழக மக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/03/blog-post_14.html", "date_download": "2019-05-21T07:01:27Z", "digest": "sha1:E5RUCXGFFAVD3VZQWY7MPKL2KEAZ76XV", "length": 19234, "nlines": 102, "source_domain": "www.nisaptham.com", "title": "அடயேப்பா! ஆப்பிரிக்காவிலிருந்து... ~ நிசப்தம்", "raw_content": "\nஆப்பிரிக்காவிலிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. கடிதம் என்றவுடன் வாசகர் கடிதம் என்றெல்லாம் பயந்துவிட வேண்டாம். மேலே படியுங்கள்.\nஉங்களுக்கு பின்வரும��று ஒரு கடிதம் வருகிறது\nபின்வரும் பணப் பரிமாற்றத்திற்கு உதவக்கூடிய நேர்மையான, நம்பகத் தன்மையுடைய பிரமுகர் குறித்து இணையத்தில் தேடும் போது தங்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன.\nஎங்களது வங்கியில் உள்ள சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை நீண்ட நாட்களாக யாரும் சொந்தம் கொண்டாடாததால் வங்கியின் கருவூலத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளார்கள். இந்தப் பொறுப்பு பரிமாற்ற மேலாளர் என்ற முறையில் என்னிடம் வந்துள்ளதால் நான் சற்று ஆராய்ந்து பார்த்தேன். அதில் இந்தப் பணத்திற்குரியவர் திரு. சல்லா காத்தீஃப் என்ற லெபனானிய தொழிலதிபர் என்று தெரிந்தது.\nதிரு.சல்லா அவர்கள் 2003 ஆம் ஆண்டு, டிசம்பர் 25 ஆம் நாள் நிகழ்ந்த பெனின் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டார். வங்கியின் விதிமுறைகளின்படி இந்தத் தொகையினை சல்லாவின் மிக நெருங்கிய ரத்த உறவினருக்கு மட்டுமே கொடுக்க இயலும். துரதிர்ஷ்டவசமாக அவருடைய குடும்பத்தினர் அனைவரும் அதே விபத்தில் பலியாகிவிட்டனர்.\nவங்கியின் விதிமுறைகளின் படி ஐந்து வருடங்கள் யாரும் உரிமை கோராத தொகை கருவூலத்திற்கு மாற்றலாகிவிடும். இவ்வளவு பெரிய தொகை வங்கியின் கருவூலத்தில் யாருக்கும் பயனற்று போகவேண்டாம் என்பதால் தங்களோடு ஒரு வணிக ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன்.\nதங்களை திரு.சல்லாவின் நெருங்கிய உறவினராக நிரூபிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நான் கவனித்துக் கொள்கிறேன். தங்களுக்கு 40% தொகையும், 5% மற்ற செலவினங்களுக்கும் போக மீதமிருக்கும் 55% தொகையினை நான் பெற்றுக் கொள்வேன். இந்தப் பரிமாற்றம் முடிந்த உடனேயே நானும், என் குடும்பத்தாரும் தங்களின் நாட்டிற்கு வந்து என் பங்குத் தொகையினை பெற்றுக் கொள்கிறோம்.\nஇது வங்கி விவகாரம் என்பதாலும், பெரும் தொகையின் காரணமாகவும் தாங்கள் இத்தகவல்களை மிக ரகசியமாக வைத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.\nமேலும் இந்தப் பரிமாற்றம் நூறு சதவிகிதம் இரு சாராருக்கும் பிரச்சினையற்றது. நீங்கள் கொடுக்கப் போகும் தங்களின் வங்கிக் கணக்கு முதலான தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கிறேன்.\nதங்களிடம் இருந்து நல்ல பதிலை எதிர்பாக்கிறேன்.\nஉங்களின் பதில் நடவடிக்கை என்னவாக இருக்கும்\nகண்டு கொள்ளாமல் அழித்துவிடுபவர்கள் தெளிவானவர்கள். என்னதான் நடக்கும் என்று ஒரு பதிலை கவனமாக தட்டிவிடுபவர்கள் கொஞ்சம் தைரியசாலிகள். பரபரப்போடு தன் நிலை மறந்து பறந்து கொண்டே பதில் அனுப்புபவர்கள் பாவமான ஜென்மங்கள். ஏன் பாவ ஜென்மங்கள் என்பது இன்னும் ஓரிரு பத்திகள் தள்ளி பார்க்கலாம்.\nமின்னஞ்சல் உபயோகப் படுத்துபவர்கள் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு மின்னஞ்சலையாவது இத்தகைய தகவலுடன் பெறுகிறார்கள்.\nஇந்த கணிணிமயமாக்கப்பட்ட உலகத்தில், தகவல்களை எப்படியெல்லாம் உபயோகப்படுத்துவார்கள் என்று கற்பனை செய்வதும் ஆராய்ந்து பார்ப்பதும் கற்பனையின் எல்லைகளுக்குள்ளாக வராத விஷயங்கள். நம் தகவல்களை வைத்து 'இதை'த்தான் செய்வார்கள் என்று நாமாக 'எதை'யாவது முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் நாம் முடிவு செய்த விளைவு 0.1 சதவிகிதம் சரியாக இருக்கலாம். மீதம் 99.9 சதவிகிதம் நாம் யோசிக்கவே முடியாத சாத்தியங்கள் இருக்கின்றன.\nபிறரின் தகவல்களை சேகரிப்பதற்கென்றே இணையத்தில் பணிபுரிபவர்களும் அதற்காக கை நிறைய சம்பளம் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். இலட்சக்கணக்கானவர்களின் தகவல்களை வைத்து என்ன என்னவெல்லாம் செய்யலாம் என்பது இணைய ஆண்டவருக்குத்தான் வெளிச்சம்.\nமேற்சொன்ன வகையான மின்னஞ்சல்களின் தொடக்கம் '419 ஊழல்கள்' என்பதில் ஆரம்பிக்கிறது. ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் நைஜீரிய எண்ணெய் நிறுவனம் வணிக ரீதியாக சரியத்துவங்கியது. அந்தச் சமயத்தில் மேற்கண்ட தகவலின் சாராம்சம் உள்ள கடிதங்களை சிலர் அஞ்சல், பேக்ஸ் முதலிய ஊடகங்கள் மூலமாக அனுப்ப ஆரம்பித்தார்கள்.\nமுதலில் மேற்கண்ட சாராம்சத்தில் கடிதம் அனுப்புவார்கள். கடிதத்தை பெற்றுக் கொண்டவர் பதில் அனுப்பினால்,அவர்களுக்கு, பத்திரத்தாளில் ஸ்டாம்ப் ஒட்டி கையொப்பமிட்ட கோப்புகள் வரும். கூடவே உங்களை பணம் வந்தடைவதற்கான அனைத்து ஆயத்த வேலைகளும் நடக்கின்றன என்ற கடிதமும் வரும். நாமும் வீட்டில் கட்டில் மெத்தை வாங்குவதில் ஆரம்பித்து பிஜி தீவுக்கு ஒரு சுற்றுலா செல்வது வரையிலும் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அடித்து பிடித்து இன்னொரு அவசரத் தபாலோ அல்லது தந்தியோ வரும்.\n\"எல்லாக் காரியங்களும் கை கூடி வரும் நிலையில் நீங்கள் எங்கள் நாட்டு வங்கியில் குறைந்தது இருபதாயிரம் டாலர்களாவது வைப்பாக வைத்திருக்க வேண்டும் என விதிமுறையை மாற்றிவிட்டார்கள். இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பத்தாயிரம் டாலர்களை தயார் செய்துவிட்டேன். மீதித்தொகைக்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யவும்\".\nகொஞ்சம் உஷாராகி பதில் அனுப்பாமல் விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இன்னொரு கடிதத்தை தபால்காரர் கொண்டுவருவார். \"தங்களை நம்பி செய்த காரியங்களில் எங்கள் செலவு இரண்டாயிரம் டாலர்கள் ஆகியிருக்கிறது. குறைந்தபட்சம் இத்தொகையை அனுப்பி வைக்கவும். இல்லையெனில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்\" என்ற மிரட்டல் தொனியோடு முடியும்.\nமீண்டும் நாட்களை கடத்துகிறீர்கள். இன்னொரு தந்தி \"உங்கள் நாட்டில் இருக்கும் எங்கள் பிரதிநிதி உங்களைப் பார்க்க வருவார். தயாராக இருக்கவும்\" என்ற சாராம்சத்தில் வரும். இப்பொழுதுதான் ஆப்பசைத்து வாலைச் சிக்க விட்டுவிட்டோமோ என்று நம் ஆளுக்கு ஆட்டம் காண ஆரம்பிக்கும்.\nஅப்படி செய்து இப்படி செய்து உங்கள் திறமைகளை எல்லாம் காண்பித்து அவர்களுக்கு நீங்கள் பணம் கொடுக்காமலேயே சமாளித்து விட்டீர்களேயானாலும் கூட, அவர்கள் மனவியல் ரீதியாக கொடுக்கும் நெருக்குதலில் திணறிவிடுவீர்கள். இந்த ஊழலில் பாதிக்கப்பட்டவர் கொலைக்குள்ளாகும் வரைக்கும் இழுத்துச் சென்ற நிகழ்வுகளும் இருக்கின்றன. தற்கொலையில் முடிந்த நிகழ்வுகளும் உண்டு.\nஇவ்வகை ஊழலில் வேறு மாதிரியான கவர்ச்சி வகைகளும் உண்டு. நீங்கள் லாட்டரி ஜெயித்திருக்கீறீர்கள், அழகான பெண்ணுடனான டேட்டிங்க்கு தயாராகுங்கள் என்று ஏகப்பட்ட வகை வகையாக வலை விரிக்கிறார்கள்.\nநைஜீரியாவில் தவறான தகவல்களைக் கூறி மற்றவர்களை ஏய்ப்பதற்கு எதிரான சட்டவிதியின் எண்:419. இந்த சட்டவிதியின் புகழ் இப்படி '419 ஊழல்கள்' என்று பரவி விட்டது.\nகட்டுரையின் முன்பே குறிப்பிட்டது போல், இவை எல்லாம் சில 'சாம்பிள்' வழிமுறைகள்தான். ஒருவரின் தககவல்களை வைத்து என்ன தகிடுத்தத்தம் வேண்டுமானாலும் செய்ய முடியும். 'பாய்ஸ்' படத்தில் செந்தில் சொல்வது போல \"Information is Wealth\". முடிந்த வரை நம் இன்பர்மேஷனைக் கொடுத்து அடுத்தவனை பணக்காரனாக்காமல் வைக்கலாம்.\nசைபர் சாத்தான்கள் புத்தகத்திலிருந்து ஒரு கட்டுரை. இந்த நூலை விலையில்லாமல் மின் நூலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/04/", "date_download": "2019-05-21T07:35:21Z", "digest": "sha1:RLYDLNZOPXIERA4I4R6WP2GFAB43B2XS", "length": 7494, "nlines": 146, "source_domain": "www.thamilnaatham.media", "title": "April | 2019 | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட சஹ்ரானின் நெருங்கிய சகா கைது\nபடைத்தளத்திற்கு அழைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் – புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு\nபுதிய பாதுகாப்பு செயலாளராக இராணுவ ஜெனரல் சாந்த கொட்டேகொட நியமனம்\nகனகராயன்குளம் – தவுத் உணவக விடுதியில் வெடிபொருட்கள் மீட்பு\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிப உத்தரவு\nயாழில் ஊடக ஜாம்பவான் “தராகி” சிவராமிற்கு அஞ்சலி:\nஇஸ்லாமிய போதகர்கள் 600 பேரை நாடுகடத்த பிரதமர் அதிரடி உத்தரவு\nஅகதி தஞ்சம் கோரிய 60 இலங்கையரை நாடுகடத்தியது பிரான்ஸ்\nவவுணதீவு கொலை வழக்கு – முன்னாள் புலிகள் விடுவிக்கப்பட வேண்டும்: சி.வி.கே.சிவஞானம்\nமுக்கிய உயர் பொறுப்புக்களில் அதிரடி மாற்றம்\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஅமரர். திருமதி.வினோதினி சன்ரியூட் அன்ரனி\nமரண அறிவித்தல்கள் February 22, 2019\nமரண அறிவித்தல்கள் February 18, 2019\nமரண அறிவித்தல்கள் February 16, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nமிருசுவில் படுகொலை – இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமுக்கிய செய்திகள் May 21, 2019\nஇலங்கை அரசாங்கம் நீதியை வழங்கத் தவறிவிட்டது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nமுக்கிய செய்திகள் May 19, 2019\nதமிழினப் படுகொலையின் தசாப்த நிகழ்வு – முள்ளிவாய்க்கால் மண்ணில் கதறி அழுத உறவுகள்\nதாயக செய்திகள் May 18, 2019\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப் பெண்\nஉலக செய்திகள் April 25, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/90690-things-to-learn-from-the-movie-premam.html", "date_download": "2019-05-21T07:03:02Z", "digest": "sha1:6TFX4WCVYSUVUAIPQ5P5N45IKE6NWSNW", "length": 13474, "nlines": 112, "source_domain": "cinema.vikatan.com", "title": "'பிரேமம்' கற்றுக் கொடுத்த அந்த 4 விஷயங்கள்! #2YearsOfPremam", "raw_content": "\n'பிரேமம்' கற்றுக் கொடுத்த அந்த 4 விஷயங்கள்\n'பிரேமம்' கற்றுக் கொடுத்த அந்த 4 விஷயங்கள்\nஒருவருடைய வாழ்க்கையில் பள்ளிக் காலம், கல்லூரிக் காலம், திருமணம், நட்பு ஆகிய நான்கும்தான் முக்கியமான அங்கம். அதை இதுவரை இல்லாத அளவுக்கு அழகாகக் காட்டியதுதான் இந்தப் படத்தின் சிறப்பம்சமே. 'பிரேமம்' திரைப்படம் நமக்குக் கற்றுக் கொடுத்த நான்கு பாடங்கள் இவைதான்\nபள்ளிக் காலம் என்பது எல்லோர் வாழ்விலும் நிகழும் அழகான ஒரு விஷயம். ஒவ்வொருவருக்கும் அந்த நாட்களை இப்போது நினைத்துப் பார்த்தால் கூட உதட்டோரத்தில் சிரிப்பு வரும். மெச்சூரிட்டி இல்லாமல் செய்யும் கிறுக்குத் தனங்கள் எல்லாமே இடம்பெற்றிருப்பது பள்ளிக் காலத்தில்தான். எல்லாருடைய ஏரியாவிலும் கண்டிப்பாக ஒரு குட் லுக்கிங் பொண்ணு இருப்பாள். அந்தப் பெண்ணைச் சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். அந்தக் கூட்டத்தில் நம்ம ஹீரோ ஜார்ஜ் டேவிட்டும் ஒரு ஆள். அவளுக்குத் தெரியாமல் பின்னாடியே சென்று சைட் அடிப்பது, விஷயம் தெரிந்து அடிக்க வரும் அந்தப் பெண்ணின் அப்பாவுக்கு பயந்து தலை தெறிக்க ஓடுவது, வீட்டில் ஆள் இல்லாமல் இருக்கும்போது நண்பர்களுடன் சேர்ந்து இல்லாத சேட்டைகளை எல்லாம் செய்வது, நம்முடைய இளமைக் காலத்தில் கிடைக்கும் சில நொறுக்குத் தீனிகளை அழகான ஃப்ரேமில் காட்டுவது என இந்தப் பாகத்தில் எல்லாமே அவுட் ஆஃப் தி பாக்ஸ். இப்படி ஒவ்வொரு இடத்திலும் நம் பள்ளிக் காலத்தை நினைவூட்டும் காட்சிகளை அள்ளித்தந்திருப்பார் அல்போன்ஸ் புத்திரன்.\nஇது இரண்டாவது முக்கியமான காலகட்டம். பள்ளிக் காலம் எப்படி ஒரு மனிதனுக்கு முக்கியமோ, அதே போல் கல்லூரிக் காலமும் முக்கியமே. இந்தப் பாகத்தைச் சுருக்கமாகச் சொன்னால், இது ஒரு கடைசி பென்ச் மாண��னின் கதை. அனேகமாக கல்லூரிக் காலத்தில் அல்போன்ஸும் கடைசி பென்ச் மாணவனாக இருந்திருப்பார். ஏனென்றால், நாடி, நரம்பு, சதை என எல்லாத்துலேயும் கடைசி பென்ச் ஸ்டூடன்ட் வெறி ஏறிப்போன ஒரு ஆளால் மட்டுமே இப்படிப் படம் எடுக்க முடியும். ஒவ்வொரு காட்சியும் வேற லெவலில் இருக்கும். இந்த போர்ஷன் ஆரம்பிக்கும் முதல் காட்சியே சண்டையில்தான் தொடங்கும். கல்லூரியில் கேங் வார் கண்டிப்பாக எல்லோரின் வாழ்விலும் நடந்திருக்கும். அதுவும் லாஸ்ட் பென்ச் மாணவர்களுக்கு சொல்லவே தேவையில்லை. அது மட்டுமல்லாமல், காலேஜுக்கு லேட்டாக வந்தால் வெளியே நிற்க வைப்பது, க்ளாஸ் வாத்தியாரை கலாய்ப்பது, இது எல்லாத்துக்கும் மேலாக மலர் டீச்சர். என்ன பாஸ் உங்க காலேஜ் மலர் டீச்சர் ஞாபகம் வர்றாங்களா இந்தக் கல்லூரி ஜார்ஜ்தான் பலருக்கும் ஃபேவரைட்டான ஒரு கேரக்டர். கல்லூரிக் காலத்தின் அழகைக் கொஞ்சம் கூட குறைக்காமல் கொடுத்திருப்பார் அல்போன்ஸ்.\nஎன்னதான் பள்ளிக் காலம், கல்லூரிக் காலம் என இரண்டுமே சோகத்தில் முடிந்திருந்தாலும், தன்னுடைய திருமண வாழ்க்கையை சந்தோஷமான முறையில் அமைத்துக் கொள்வதில்தான் ஒரு மனிதனுடைய மிகப்பெரிய வெற்றியே அடங்கியிருக்கிறது. அதுவும் தன்னுடைய பள்ளிக் காலத்தில் காதலிக்கும் பெண்ணின் தங்கையையே காதலித்துத் கல்யாணம் செய்துகொள்ளும் அந்த வெற்றிச் சரித்திரத்தை வரலாற்றின் பக்கங்களில் பொன் எழுத்துகளால் பொறிக்கலாம். அப்படி ஓர் காவியக் காதல்தான் இந்தப் பாகத்தில் இடம்பெற்றிருக்கும். பள்ளிக் காதல் இடம்பெறும் காதல் காட்சிகளில் ஒரு ஓரமான ஃப்ரேமில் வரும் செலினைதான் கடைசியில் காதலித்து திருமணம் செய்துகொள்வார் நம்ம ஹீரோ ஜார்ஜ் டேவிட். இது ஜார்ஜிடமிருந்து எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு அட்வைஸ். தான் காதலிக்கும் பெண் கிடைக்கவில்லையென்று தாடி வளர்க்கும் தேவதாஸ்களுக்கு இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.\nமேலே குறிப்பிட்ட அனைத்து விஷயங்களையும் அழகாய் மாற்றும் ஓர் முக்கியமான அங்கமே இந்த போர்ஷன்தான். அதுவும் ஒரு மனிதனுக்கு நல்ல நட்பு வட்டம் அமைந்தால் வாழ்வின் மிகப் பெரிய வெற்றியே அதுவாகத்தான் இருக்க முடியும். பள்ளிக் காலத்தில் ஜார்ஜின் காதலுக்கு உதவி செய்யும் அதே இரண்டு நண்பர்கள்த���ன் செலினைக் காதலித்துக் கல்யாணம் செய்யவும் உதவியாக இருப்பார்கள். காதலைவிட கூடப் பழகும் நட்பை மெயின்டெயின் பண்ணுவதுதான் கஷ்டமான காரியம். இந்தப் படத்தில் அவ்விரு நண்பர்களும் எல்லா தருணங்களிலும் கூடவே பயனித்து வருவார்கள். படத்தின் வாயிலாக பல வெளிப்படையான மெசேஜ்களை சொல்லியிருந்தாலும், சைலன்டாக இடம்பெற்ற இந்த மெசேஜ்தான் எல்லார் வாழ்விலும் முக்கியமான ஒன்று.\nஇந்த நான்கும் ஒருவனுடைய வாழ்கையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு 'பிரேமம்' படம்தான் சிறந்த எடுத்துக்காட்டு. இதை அழகாய்க் காட்டிய ஒட்டுமொத்த டீமுக்கும் ஒரு பெரிய சல்யூட். இனி அல்போன்ஸ் புத்திரனே நினைத்தாலும் இதைப் போன்ற ஓர் அழகிய படைப்பைத் தருவது கஷ்டம்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/105750-vj-maheshwari-talks-about-her-life-as-a-compere.html", "date_download": "2019-05-21T07:01:12Z", "digest": "sha1:DTPSHO2W5CPOROVPJ5YZLH4EXY3OZN4E", "length": 11488, "nlines": 117, "source_domain": "cinema.vikatan.com", "title": "“காம்பியரா இருக்கிறது பயமா இருக்கு..!” வீ.ஜே மகேஸ்வரி", "raw_content": "\n“காம்பியரா இருக்கிறது பயமா இருக்கு..\n“காம்பியரா இருக்கிறது பயமா இருக்கு..\n“ஆங்கரா என் மீடியா பயணத்தில் நிறைய அப்ஸ் அண்டு டவுன்ஸ் பார்த்திருந்தாலும், 12 வருஷங்களாக எனக்குன்னு ஒரு பெயரை தக்கவெச்சுட்டிருக்கேன்\" - உற்சாகமாகப் பேசுகிறார் ஜீ தமிழ் சேனல் வீஜே மகேஸ்வரி.\n\"முதல் மீடியா வாய்ப்பு கிடைச்சது எப்படி\n\"சன் மியூசிக் சேனல் தொடங்கின நேரம். 'ஆங்கர் தேவை'ங்கிற விளம்பரத்தைப் பார்த்துட்டு, 'நீ ட்ரைப் பண்ணு'னு அப்பா சொன்னார். அப்போ பிளஸ் ஒன் படிச்சுட்டிருந்தேன். ஆடிசன்ல செலக்டாகி என் மீடியாப் பயணத்தை ஆரம்பிச்சேன். சீரியஸ் திங்கிங் இல்லாம, ஜாலியா ஆங்கரிங் பண்ணுவேன். என் விளையாட்டுத்தனமான குணத்தை ஆடியன்ஸ் ரொம்பவே ரசிச்சாங்க. பி.காம்., முடிச்சதும் வேற ஃபீல்டுக்கு மாறிட நினைச்சேன். ஆனால், மீடியாவை விட்டு விலக முடியலை. அது என்னைக் கெட்டியாப் பிடிச்சுக்கிச்சு.''\n\"உங்களுக்கான அடையாளம் சுலபமாக கிடைச்சதா\n\"இல்லை. பல கஷ்டங்களைத் தாண்டிதான் வந்திருக்கேன். ஆரம்பத்தில் அடிக்கடி வாய்ப்பு இல்லாம இருந்திருக்கேன். அது மாசக் கணக்கில்கூட நீடிக்கும். மீடியாவில் ரீச் ஆனவங்க, கொஞ்ச நாள் முகம் காட்டாமல் இருந்தால், வதந்திகள் றெக்கை கட்டிப் பறக்கும். 'எப்போ வேலை வரும் நம்மை எப்போ நிரூபிப்போம்'னு ஒரு பதற்றம் இருந்துட்டே இருக்கும். அப்படி நிறைய கேள்விகளும் பயமும் எனக்கும் இருந்துச்சு. சூழல் சீக்கிரமே சரியாச்சு. ஆனாலும், முன்னாடி ஏற்பட்ட பயம் இப்பவும் இருக்கு.'' (பலமாகச் சிரிக்கிறார்).\n\"ஜீ தமிழ் கம்பேக் பற்றி...''\n\"கல்யாணமாகி பையன் பிறந்ததும் ஒன்றரை வருஷம் ரெஸ்ட்ல இருந்தேன். பிறகு, விஜய் டிவி-யில் என் பயணத்தைத் தொடங்கினேன். அப்போதான் சீரியலிலும் நடிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் ஜீ தமிழ் சேனல். 'அதிர்ஷ்டலட்சுமி' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினது பெரிய ரீச் கொடுத்துச்சு. ரெண்டு வருஷம் தொகுத்து வழங்கினேன். இப்போ, நிறைய மாற்றங்களோடு தொடருது. என் கோ-ஆங்கர் கமலுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் நிறைய மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருந்துச்சு, இப்போ, பெஸ்ட் ஃப்ரெண்ட் ஆகிட்டோம்.\"\n\"டான்ஸ், ஸ்கிட் எனவும் கலக்கறீங்களே...''\n\"நான் முறையா டான்ஸ் கத்துக்கலை. ஜீ ஃபேமிலி என்பதால், 'ஜீ டான்ஸ் லீக்' போட்டியில அப்பப்போ ஆடறேன். வெரைட்டியான ஸ்கிட்டும் பண்ணுறேன். அதுக்காக, சிறப்பு பயிற்சிகள் எதுவும் எடுத்ததில்லை. இப்படி மாறுபட்டு செய்யும்போது புத்துணர்ச்சி கிடைக்குது.''\n\"நடிப்பில் பெரிய ஆர்வம் உண்டா\n“ 'பாணா காத்தாடி' படத்தில் ஒரு சின்ன ரோல்ல நடிச்சதுதான் என் முதல் சினிமா அனுபவம். 'கந்தசாமி', 'மந்திரப் புன்னகை' என சில படங்களில் நடிச்சேன். 'சென்னை 28' இரண்டாம் பாகத்தில் நடிச்சது, நல்ல ரீச் கொடுத்துச்சு. பிறகு, நல்ல கதைக்காக வெயிட்டிங்.\"\n\"ஆங்கரே இப்போ என்டர்டெயினராகவும் மாறிட்டாங்க. இதை எப்படிப் பார்க்கறீங்க\n\"நான் ஆங்கரா பயணத்தைத் தொடங்கின சமயம், நேயர்களிடம் கேள்வி கேட்கிறது, சினிமா தகவல்களைச் சொல்றதுனு சிம்பிளான, க்யூட் ரியாக்‌ஷன்ஸ் கொடுக்கிறவங்களா இருந்தோம். இப்போ, என்டர்டெயினர்ஸா மாறவேண்டியச் சூழல். இதுக்காக, நிறைய விஷயங்களைக் கத்துக்கறோம். அப்டேட் பண்ணிக்கறோம். இதனால், முன்பைவிட சீக்கிரமே ஆடியன்ஸ் மனசில் இடம் பிடிக்க முடியுது. 'இந்த நிகழ்ச்சியை இந்த ஆங்கர் பண்ணினால் சரியா வரும்'னு சொல்ற அளவுக்கு முக்கியத்துவம் உண்டாகி இருக்கு. கூடவே, சினிமா வாய்ப்புகளும் கிடைக்குது. அதனால், இந்த மாற்றங்களை ஆரோக்கியமாகவே பார்க்கிறேன்.''\n\"ஆங்கரிங், நடிப்புத் தாண்டி வேறு என்ன பண்றீங்க\n\"திரைக்கு முன்னாடி பயணிக்கும் வாய்ப்பு இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கும்னு தெரியலை. அதனால், காஸ்டியூம் டிசைனிங்கிலும் இறங்கியிருக்கேன். இப்போதைக்கு சின்னத்திரை பிரபலங்களுக்கு டிசைனரா வொர்க் பண்றேன். சீக்கிரமே சினிமா பிரபலங்களுக்கும் டிசைனராகவும் வொர்க் பண்ணுவேன். ஸோ, மீடியா பயணம் த்ரில்லிங்காவும், சுவாரஸ்யமாகவும் போயிட்டிருக்கு\" எனப் புன்னகைக்கிறார் மகேஸ்வரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/926834/amp", "date_download": "2019-05-21T06:59:40Z", "digest": "sha1:H3JXVDYUPUBFHDAL6ACTVZA4EHII2TUL", "length": 10941, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு | Dinakaran", "raw_content": "\n100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு\nபேராவூரணி, ஏப்.18: பேராவூரணி வேளாண்மை கோட்டத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள் 100 சத மானியத்தில் பெற்று பயனடையுமாறு பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி கேட்டுக்கொண்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஆறு மாத காலமாக மழை பெய்யாததால் வறட்சியான வானிலை நிலவும் இக்காலகட்டத்தில் நீரை நாம் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பேராவூரணி பகுதியில் கடும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த தருணத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடியை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் பொருட்டு வேளாண்துறை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வறட்சியான காலம் மட்டுமின்றி எப்பொழுதுமே நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.\nபேராவூரணி வட்டாரத்தில் சுமார் 6,250 எக்டரில் தென்னையும், 500 எக்டர் அளவில் நிலக்கடலையும், 200 எக்டரில் உளுந்து பயிரும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கண்ட பயிர்களுக்கு நீர்மேலாண்மை மேற்கொள்ள சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனமே சிறந்த முறையாகும். சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் விரையமாகாமல், பயிரின் வேர் பகுதிக்கு நேரிடையாக வழங்கப்படுவதால் குறைந்த நீர் தேவையே போதுமானது. மேலும் கரையும் உரங்களையும் பயிருக்கு நேரிடையாக வழங்க இயலும்.\nதென்னை, எண்ணெய்பனை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்��ுநீர் பாசனம் அமைத்திட சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியத்திலும் வேளாண்துறை மூலம் சொட்டுநீர் பாசன கருவிகள் சிறந்த நிறுவனங்கள் மூலம் அமைத்து தரப்படுகின்றது. சொட்டுநீர் பாசனத்தின் மூலம் மட்டுமே தென்னை மரங்களை வறட்சியின் பிடியில் இருந்து காப்பாற்ற முடியும். எனவே பேராவூரணி பகுதியில் சொட்டு நீர் பாசனம் அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், நில வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, ரேசன்கார்டு, சிறு குறு விவசாயிகள் சான்று ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரையோ அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.\nசேதுபாவாசத்திரம் கடைமடையில் புதர்மண்டி கிடக்கும் ஏரி, குளங்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா\nஅம்மாப்பேட்டை வேளாண் விரிவாக்க மையங்களில் அதிகாரிகள் ஆய்வுபாபநாசம்,\nபடைவெட்டி மாரியம்மன் கோயிலில் சித்திரை உற்சவ விழா\nகுடந்தை சாரங்கபாணி கோயிலுக்கு புதிய கொடிமரம் செய்வதற்காக 3 ஆண்டாக கிடக்கும் வேங்கை மரம் விரைந்து அமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்\nஅய்யம்பேட்டை மயான பாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை\nமேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்\nசாக்கோட்டை ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி\nமெலட்டூரில் பாகவதமேளா துவக்கம் ஒரு வாரம் நடைபெறும்\nஉலக நன்மை வேண்டி யோக நரசிம்மருக்கு கோடை அபிஷேகம்\nகும்பகோணம் கோயில்களில் வைகாசி விசாக தீர்த்தவாரி\nமத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nதிருப்புறம்பியத்தில் மின்மாற்றி பழுது தண்ணீர் பாய்ச்ச முடியாமல் 200 ஏக்கரில் கருகும் நெற்பயிர் ஜெனரேட்டர் வாடகைக்கு எடுத்து தண்ணீர் விடும் விவசாயிகள்\nதாய், தங்கையை தாக்கிய தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது\nவிவசாயிகள் பெயரில் ரூ.360 கோடி வரை வங்கியில் கடன் பெற்று ஏமாற்றிய சர்க்கரை ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை தஞ்சை எஸ்பியிடம் புகார்\nபாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2,021 குவிண்டால் பச்சை பயறு ரூ.1.40 கோடிக்கு கொள்முதல்\nகணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு முகமூடி அணிந்த 2 மர்மநபர்கள் கைவரிசை\nமகசூலை அதிகரிக���க மண்புழு உரம் சாலச்சிறந்தது வேளாண்மை அதிகாரி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Supreme%20Court%20of%20India", "date_download": "2019-05-21T07:37:27Z", "digest": "sha1:CCV4EQT6UTB57VX2GI5AL2ZHDBDDE42Y", "length": 5150, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Supreme Court of India | Dinakaran\"", "raw_content": "\nகால தாமதமாக தொடங்கிய சுப்ரீம் கோர்ட் நடவடிக்கைகள்\n‘காவலாளியே திருடன்’சர்ச்சை உச்ச நீதிமன்றத்தில் ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு\n3 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nஜாதி, மதங்களை முன் வைத்து தேர்தல் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை தேவை: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்\nஹர்திக் படேலின் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nபொள்ளாச்சி விவகாரம்; உயர் பெண் அதிகாரி விசாரிக்கலமா பதிலளிக்க தமிழக அரசு, சிபிஐ-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது : உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்\nதேர்தல் நேரத்தில் மாற்றம் கோரிய மனு டிஸ்மிஸ் செய்தது உச்ச நீதிமன்றம்\nஆளுநர் கிரண்பேடியின் சிறப்பு அதிகாரம் ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு\nரபேல் வழக்கு மறுபரிசீலனை மனு தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்\nவெளிநாடு சென்று வர கார்த்திக் சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nதன்னை விடுதலை செய்ய ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி நளினி இன்று உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் மூத்த வழக்கறிஞர் வேலூரில் பேட்டி\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பொய்யான குற்றச்சாட்டிய பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nதலைமை நீதிபதி மீதான புகாரை விசாரிக்கும் நீதிபதி பாப்டேயை 2 நீதிபதிகள் சந்தித்ததாக வந்த தகவல் தவறு : உச்ச நீதிமன்றம் விளக்கம்\nவெயில் மண்டைய பிளக்குது தேர்தல் நேரத்தை மாத்தலாமா ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி\nதிருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ரத்துச்செய்யக் கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி\nபொன்பரப்பியில் நடந்தது பற்றி மார்க்சிஸ்ட் கம்யனிஸ்ட் கட்சி அறிக்கை தயாரித்துள்ளது: கே.பாலகிருஷ்ணன்\nஅதிகாலை 5 மணியில் இருந்து வாக்குப்பதிவு நடத்த உத்���ரவிடக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2019-05-21T07:21:12Z", "digest": "sha1:6CS3TJCVYZCYZQ7CV5MKSITAZORMJS5W", "length": 7101, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெற்கு மண்டலம் (கமரூன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகமரூன் நாட்டின் தெற்கு மண்டலம் அமைவிடம்\nதெற்கு மண்டலம் (பிரெஞ்சு: Région du Sud) கமரூன் நாட்டின் தென்மேற்கு மற்றும் தென் மத்திய பகுதிகளை உள்ளடக்கியது. இதன் எல்லைகள் முறையே கிழக்கே கிழக்கு மண்டலம், வடக்கே மத்திய மண்டலம், வடமேற்கே லிட்டோரல் மண்டலம், மேற்கே கினி வளைகுடா (அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி) மற்றும் தெற்கே எக்குவடோரியல் கினி நாடும், காபோன் நாடும், கொங்கோ குடியரசு நாடும் அமைந்துள்ளது. தெற்கு மண்டலம் 47720 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. இது நாட்டின் நான்காவது பெரிய மண்டலமாகும். பல்வேறு வகையான இனக்குழுக்கள் உள்ளனர்.[2][3]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2019, 14:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_(%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-05-21T06:50:11Z", "digest": "sha1:JJ2VQOXUKDDAIFR6HBLNKEW2LTNGFM5B", "length": 12092, "nlines": 272, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீள்-வெளிப்பாடு (ஒளிப்படவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n45 நிமிட வெளிப்பாடு மூலம் இருட்டில், தெளிவான வானில் எடுக்கப்பட்ட படத்தில் விண்மீன் தடம் நகர்வதாக உள்ளது.\nநீள்-வெளிப்பாடு (Long-exposure photography) என்பது அடைப்பான் வேகம் நீண்ட நேரத்திற்கு பயன்படுத்தப்பட்டு உருவத்தின் நகராத அடிப்படை அமைப்புக்களை நகரும் அடிப்படை அமைப்புக்களின் தெளிவற்ற, மங்கலான அல்லது மறைவான அமைப்புடன் படமாக்குதலைாகும். இதில், நகரும் வெளிச்சமுள்ள ஆதாரங்களின் பாதை தெளிவாகத் தெரியும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில��� Long exposure photography என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபொதுவகத்தில் Long-exposure photography தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி\nஎண்ணிம ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி\nஉருவ உணரி (CMOS APS\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2014, 07:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-gauthamvasudevmenon-arvindswamy-26-02-1735444.htm", "date_download": "2019-05-21T06:58:06Z", "digest": "sha1:O6HCRZLD6EBGR6GOU2YYVRU3PMBB2BD4", "length": 5231, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "அரவிந்த் சாமி படம்! கவுதம் மேனன் உறுதி செய்தார் - GauthamVasudevMenonArvindSwamy - கவுதம் மேனன் | Tamilstar.com |", "raw_content": "\n கவுதம் மேனன் உறுதி செய்தார்\nஇயக்குனர் கவுதம் மேனன் தற்போது தனுஷ் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா, விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.\nஇயக்குவது மட்டுமின்றி படம் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் அவர். துருவங்கள் 16 படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்து அரவிந்த்சாமியை வைத்து நரகாசுரன் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை கவுதம் மேனன் தயாரிக்கவுள்ளதாக தற்போது உறுதியாகியுள்ளது.\nஅதை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/12/09113001/1017826/Sonia-Gandhis-72rd-birthday-Prime-Minister-Narendra.vpf", "date_download": "2019-05-21T06:26:42Z", "digest": "sha1:BUQE2SJCFOETCNG33M2CVJFPD2KKTB5T", "length": 9439, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சோனியா காந்தியின் 72வது பிறந்த நாள் : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசோனியா காந்தியின் 72வது பிறந்த நாள் : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சோனியாவின் பிறந்த நாளை மதநல்லிணக்க நாளாக காங்கிரஸ் கட்சி கொண்டாடுகிறது. இந்நிலையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும், அவர் ஆரோக்கியமான உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nசோனியா மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகத்தில் சோதனை - மூட்டை மூட்டையாக சிக்கிய ஆவணங்கள்\nசோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.\nசாப்பாடு தட்டுகளை கழுவிய சோனியா, ராகுல் காந்தி...\nகாந்தி ஜெயந்தியையொட்டி, சேவா கிராம் ஆசிரமத்துக்கு சென்ற ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி அங்குள்ள சேவா கிராமில் உணவு சாப்பிட்டனர்.\nநாடாளுமன்றம் முன் சோனியாகாந்தி போராட்டம் : ரபெல் விமான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு\nநாடாளுமன்றம் முன் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறு��தை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nசூழ்நிலை காரணமாகவே ராஜினாமா - தோப்பு வெங்கடாசலம்\nசூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக தோப்பு வெங்கடாசலம் விளக்கம்.\n21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோட்சேவுக்கு புகழாரம் : மீண்டும் மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங்...\nகோட்சேவை தேச பக்தர் என்று கூறியதற்காக போபால் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளரும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/04/23025030/1032823/Colombia-landslide-kills-14-causalities-admitted.vpf", "date_download": "2019-05-21T06:46:22Z", "digest": "sha1:WJWGC3Z5FM6BYHBRJCFFQL2OMCEGJ44Z", "length": 8661, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கனமழையால் நிலச்சரிவு- 14 பேர் பலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகனமழையால் நிலச்சரிவு- 14 பேர் பலி\nகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்ப்பு\nகொலம்பியாவின் கவுகா மாகாணத்தில் உள்ள ரோசாஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்தனர். இப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.இதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவால், 8 வீடுகள் மண்ணுக்குள் மூழ்கியது. இதில் சிக்கியவர்களில் 14 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nசோம்நாத் ஆலயத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா வருகை\nகுஜராத் மாநிலத்தில் புகழ்பெற்ற சோம்நாத் ஆலயத்தில் பாஜக தலைவர் அமித்ஷா வழிபாடு நடத்தினார்.\nதபால் வாக்குகளை பதிவு செய்த காவலர்கள்\nதோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் தங்களது வாக்குகளை தபால் ஓட்டு முறை மூலம் பதிவு செய்யும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\n\"ராணுவத்தினரின் உண்மைத் தன்மை\" - இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ராஜபக்சே பெருமிதம்\nஇலங்கை ராணுவத்தினரின் உண்மைத் தன்மையை மீண்டும் உணர்ந்திருப்பதாக, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌சே, பெருமிதம் தெரிவித்தார்.\nகந்தசுவாமி கோவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் - இலங்கை வடமாகாண ஆளுநருக்கு கடிதம்\nஇலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.\nசீனாவில் ரோபோக்கள் விளையாடும் ரோபோ கப் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.\nஇலங்கை இறுதிப்போரின் 10ஆம் ஆண்டு நினைவு தினம்\nஇலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின் பத்தாம் ஆண்டு நினைவு தினம், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது.\nஐ.எஸ். அமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஇலங்கையில் புத்தளம் நகரில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக இலங்கை புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nவிடுதலைப் புலிகள் சீருடையுடன் எலும்புக்கூடு - முள்ளிவாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி\nஇலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவ முகாமுக்கு அருகே பள்ளம் தோண்டிய போது விடுதலை புலிகள் சீருடையுடன் உடைந்த எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முற���யான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/vidyut-jammwals-junglee-official-teaser", "date_download": "2019-05-21T06:48:14Z", "digest": "sha1:LDSJYEL5ZPUIFSDDKKI6PRIRSRCRJ2H6", "length": 9215, "nlines": 271, "source_domain": "chennaipatrika.com", "title": "Vidyut Jammwal's \"Junglee\" Official Teaser - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகூலி தொழிலாளியின் மகளுக்கு தங்கம் வழங்கி கௌரவித்த...\n\"சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\" திரைப்படத்திற்கு...\nநடிகை மற்றும் இயக்குனர் சாயாசிங் பிறந்தநாள் இன்று\nகூலி தொழிலாளியின் மகளுக்கு தங்கம் வழங்கி கௌரவித்த...\n\"சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\" திரைப்படத்திற்கு...\nநடிகை மற்றும் இயக்குனர் சாயாசிங் பிறந்தநாள் இன்று\nகாஞ்சனா 3 - திரைப்பட விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் - திரைப்பட விமர்சனம்\nஉறியடி 2 - விமர்சனம்\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\nகாதல் மற்றும் திரில்லர் கலந்து உருவாகிறது “ கடமான்பாறை...\nமன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும்...\n\"அகோரி\" திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியீடு\nஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து தயாரித்துள்ள...\nகூலி தொழிலாளியின் மகளுக்கு தங்கம் வழங்கி கௌரவித்த \"மக்கள்...\n\"சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\" திரைப்படத்திற்கு...\nநடிகை மற்றும் இயக்குனர் சாயாசிங் பிறந்தநாள் இன்று\nகூலி தொழிலாளியின் மகளுக்கு தங்கம் வழங்கி கௌரவித்த \"மக்கள்...\n\"சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\" திரைப்படத்திற்கு...\nநடிகை மற்றும் இயக்குனர் சாயாசிங் பிறந்தநாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2015/07/1.html", "date_download": "2019-05-21T08:05:52Z", "digest": "sha1:53JHNA4AHA43CWFTIEWNB53EM7DFR5VC", "length": 27033, "nlines": 292, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கடவுளின் நாட்டுக்கு ஒரு பயணம்", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகடவுளின் நாட்டுக்கு ஒரு பயணம்\nகேரளா பக்கமே அதிகம் போகத் தோணினதே இல்லை. பதினைந்து வருடங்கள் முன்னால் குருவாயூருக்குப் போனது தான். அதிலேயே மனம் வெறுத்து விட்டது. தங்குமிடம் ஒரு பிரச்னைன்னா சாப்பாடுக்கும் பிரச்னை. எங்கே திரும்பினாலும் அசைவம்-சைவம் கலந்த உணவுக் கடைகளே காணப்பட்டன. ரொம்பக் கஷ்டப்பட்டு ஒரு ஓட்டலுக்குப் போய் உணவு எடுத்துக்கொண்டால் வாயில் வைக்க முடியலை. எப்படியோ சமாளிச்சுட்டுத் திரும்பியாச்சு. அதுக்கப்புறமும் போகத் தோணலை. திருவனந்தபுரத்தில் இருக்கும் தங்கை (சித்தி பெண்) மட்டும் பல முறை கூப்பிட்டுவிட்டாள். அப்படியே அனந்தபத்மநாப சாமியையும் பார்க்கலாம். இங்கே இருப்பவர் பின்னால் வந்தவர். திருவனந்தபுரத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு சின்னக்கிராமத்தில் ஏரிக்கரையில் ஆதி அனந்தபத்மநாபர் கோயில் இருக்கு. அங்கெல்லாம் போகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.\nஇப்படிப்பல நாட்களாக/மாதங்களாக/வருடங்களாகக் கனவு கண்டது இந்த மாதம் ஆரம்பத்தில் வாய்த்தது. தங்கை கணவருக்கு சஷ்டி அப்தபூர்த்தி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதற்கு நேரிலே வந்து அழைத்தார்கள். ஆகவே போகலாம்னு முடிவு செய்து பயணச் சீட்டு வாங்கப் போனால் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... திருச்சி வழியாகத் திருவனந்தபுரம் செல்லும் வண்டிகள் இரண்டே இரண்டு தான் தினசரி போகிறது. இன்னொன்று சிறப்பு வண்டி. வாரம் ஒரு நாள் மட்டுமே செல்லும். அது போகும் தினம் பயணச் சீட்டு வாங்கினால் நிகழ்ச்சியில் கலந்துக்க முடியாது. ரொம்ப யோசித்து மண்டையை உடைத்துக் கொண்டு பயணச் சீட்டு வாங்கினோம். சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் வண்டியில் தான் டிக்கெட் கிடைத்தது. அது ராத்திரி பதினொன்றரை மணிக்குத் தான் திருவனந்தபுரம் செல்லுமாம். வேறே வழியில்லை டிக்கெட் கிடைச்சதும் நாளைக்கு ��ிகழ்ச்சி என்றால் முதல்நாள் தான் கிடைச்சது. ஒரு நாள் முன்னரே செல்லவேண்டும் என நினைத்திருந்தும் ஆவல் நிறைவேறவில்லை.\nஅதோடு இப்போப் பார்த்துப் பருவமழை வேறே சூடு பிடித்துக் கொண்டிருந்தது. நாங்க கிளம்பின திங்கட்கிழமை அன்று திருவனந்தபுரத்தில் நல்ல மழை பெய்வதாக அங்கே முன்னரே சென்றுவிட்ட தம்பி கூறினார். ஏற்கெனவே நாகர்கோயில், கன்யாகுமரி மழை வேறே பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஆகவே குடை, தலைக்கு மழைத்தொப்பி, போர்வை, காற்றுத் தலையணை என அனைத்தும் இடம் பிடித்தன. எங்கே தங்கப் போறோம்னு ஒண்ணும் புரியலையே\nநாங்க குருவாயூரில் வரதாகத் தகவல் கொடுத்துட்டோம். தங்குமிடம் தான் பிரச்னை. ஆனால் அவங்க ஏற்பாடு செய்திருந்த கல்யாண மண்டபத்திலே அறைகள் நிறைய இருப்பதாகச் சொல்லி இருந்தார்கள். நமக்கோ கீழே படுக்க முடியாது. அதோடு கழிப்பறைப் பிரச்னை வேறே. என்ன நடக்கப் போகுதோ ஒரே த்ரில்லிங்காக இருந்தது. குறிப்பிட்ட நாளும் வந்தது. ஒரு விதத்தில் இந்த வண்டி மத்தியானமாய்க் கிளம்புவதால் காலை சீக்கிரம் எழுந்து தயாராகவேண்டிய அவசரம் எல்லாம் இல்லை. ஆனால் குருவாயூர் வண்டியே கட்டை வண்டி ரகம். ஏதேனும் ஒரு சின்ன மேடையைப் பார்த்தாலே போதும்; ரயில்வே நிலைய நடைமேடைனு நினைச்சு ஓட்டுநர் வண்டியை நிறுத்திடுவார். இன்னிக்கு என்ன நடக்குமோ தெரியலை.\nஇப்போதெல்லாம் பல்லவனில் செல்கையில் கழிவறை வசதி எல்லாம் சிறப்பாகச் செயல்பட்டது என்பதோடு போலீஸும் அடிக்கடிப் பெட்டியில் அங்குமிங்குமாகச் சென்று வந்து சோதித்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே ஓரளவுக்குச் சுமாராகவாவது இருக்கும்னு நினைச்சிருந்தேன். வண்டி பனிரண்டே முக்காலுக்கு வரவேண்டியது ஒன்றே காலுக்குத் தான் வந்தது. இவ்வளவு பழைய வண்டியை எந்த ஷெட்டில் இருந்து தேடிக் கண்டு பிடிச்சிருப்பாங்கனு ஆச்சரியமா இருந்தது. இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி மாதிரியே தெரியலை. ஈயம்,பித்தளைக்குப் பேரிச்சம்பழம் கூட அந்தப் பெட்டிக்குக் கொடுப்பாங்களானு சந்தேகமா இருந்தது. ஆனால் அதிலே தானே உட்கார்ந்தாகணும். உட்கார்ந்தாச்சு. வண்டியும் கிளம்பியது. காலை பத்து மணிக்கே வீட்டில் சாப்பிட்டது. கையில் இட்லி, காஃபி, தயிர்சாதம்(ராத்திரிக்கு) எடுத்து வந்திருந்தேன்.\nசென்னையில் இன்று காலை ஏழு இருபதுக்குக் கிளம்பு���் இந்த வண்டி மறுநாள் காலை ஆறரை போலத் தான் குருவாயூர் போகிறது. அவ்வளவு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட பிரயாணம் செய்யணும். அப்படி இருந்தும் இந்த வண்டியில் ஒரு தண்ணீர் பாட்டில் கூட விற்க மாட்டார்கள். காஃபி, டீ, சாப்பாடு எதுவும் வராது. ஒரு காலத்தில் பான்ட்ரி கார் இருந்ததாம். அதை எடுத்துட்டாங்க அதுக்கப்புறமா வேறே மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யலை. நீண்ட பிரயாணம் செய்பவர்களுக்குக் கஷ்டம் தான். பெரும்பாலும் திருவனந்தபுரமோ, குருவாயூரோ செல்பவர்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் விரைவு வண்டிகளில் சுருக்கமான வழியில் கோவை வழி சென்று விடுகின்றனர். இங்கே அதிகம் இறங்கி ஏறும் பயணிகளே அதுக்கப்புறமா வேறே மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யலை. நீண்ட பிரயாணம் செய்பவர்களுக்குக் கஷ்டம் தான். பெரும்பாலும் திருவனந்தபுரமோ, குருவாயூரோ செல்பவர்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் விரைவு வண்டிகளில் சுருக்கமான வழியில் கோவை வழி சென்று விடுகின்றனர். இங்கே அதிகம் இறங்கி ஏறும் பயணிகளே அதனால் எந்தவிதமான ஏற்பாடும் இல்லைனு சொல்றாங்க. என்னவோ அவதிப் படுவது மக்கள் தான்.\nசரி அது போகட்டும், நாம் தான் கொண்டு போயிடறோமே; அதைச் சாப்பிடலாம்னு சாப்பிட்டுக் கை கழுவப் போனால் சுத்தம் கழிவறை, கைகழுவும் இடம் போன்ற இடங்களில் உள்ள குழாயில் தண்ணீரே வரலை. சரினு மறு பக்கம் போய்ப் பார்த்தால் அங்கேயும் அப்படித் தான். அட்டென்டன்ட் கிட்டேயோ, டிடிஇ கிட்டேயோ சொன்னால் தலையை ஆட்டிட்டுப் போயிட்டாங்க. அப்புறமா (நல்லவேளையா இப்போ வர பெட்டிகள் எல்லாம் வெஸ்டிப்யூல் ஆக இருப்பது ஒரு வசதி கழிவறை, கைகழுவும் இடம் போன்ற இடங்களில் உள்ள குழாயில் தண்ணீரே வரலை. சரினு மறு பக்கம் போய்ப் பார்த்தால் அங்கேயும் அப்படித் தான். அட்டென்டன்ட் கிட்டேயோ, டிடிஇ கிட்டேயோ சொன்னால் தலையை ஆட்டிட்டுப் போயிட்டாங்க. அப்புறமா (நல்லவேளையா இப்போ வர பெட்டிகள் எல்லாம் வெஸ்டிப்யூல் ஆக இருப்பது ஒரு வசதி அடுத்த பெட்டிக்குச் சென்று அங்கே கை கழுவிக் கொண்டு பாத்திரங்கள், ஃப்ளாஸ்க் எல்லாத்தையும் மேலாக அலம்பிக் கொண்டு வந்தோம். திருச்சி தாண்டி கொளத்தூர்னு ஒரு ஸ்டேஷன் வந்ததோ இல்லையோ வண்டி நின்னுடுச்சு அடுத்த பெட்டிக்குச் சென்று அங்கே கை கழுவிக் கொண்டு பாத்திரங்கள், ஃப��ளாஸ்க் எல்லாத்தையும் மேலாக அலம்பிக் கொண்டு வந்தோம். திருச்சி தாண்டி கொளத்தூர்னு ஒரு ஸ்டேஷன் வந்ததோ இல்லையோ வண்டி நின்னுடுச்சு என்னனு கேட்டால் க்ராசிங்காம். அதோடு பேக்கப் வேறே நடக்குதாம். வண்டி கிளம்ப ஒரு மணி நேரம் ஆகுமாம். ஒரு மணி நேரம் வண்டி நின்றால் ஏசி ஒரு பக்கம் தான் வேலை செய்யுமாம். (தொழில் நுட்பம் தெரிஞ்சவங்க விளக்குங்கப்பா) இன்னொரு பக்கம் வேலை செய்யாதாம். ஏற்கெனவே ஏசி பெட்டி மாதிரியே இல்லை; இந்த அழகிலே எங்க பக்க ஏசி வேலையே செய்யலை என்னனு கேட்டால் க்ராசிங்காம். அதோடு பேக்கப் வேறே நடக்குதாம். வண்டி கிளம்ப ஒரு மணி நேரம் ஆகுமாம். ஒரு மணி நேரம் வண்டி நின்றால் ஏசி ஒரு பக்கம் தான் வேலை செய்யுமாம். (தொழில் நுட்பம் தெரிஞ்சவங்க விளக்குங்கப்பா) இன்னொரு பக்கம் வேலை செய்யாதாம். ஏற்கெனவே ஏசி பெட்டி மாதிரியே இல்லை; இந்த அழகிலே எங்க பக்க ஏசி வேலையே செய்யலை அடம் ஃபானைப் போட்டுக் கொண்டோம். அதுவும் சைட் லோயர், சைட் அப்பருக்குக் காத்து வரமாதிரி அமைப்பு இல்லை. மொத்தத்துக்கு ஒரே ஃபான் தான். எங்கோ போயிட்டிருந்தது.\nஒரு மணி நேர நரக வாசத்துக்குப் பின்னர் மெல்ல மெல்ல வழியில் உள்ள ஸ்டேஷன்களில் எல்லாம் நின்று நிதானமாக நாலரை மணி போல திண்டுக்கல் போய்ச் சேர்ந்தது. இந்நேரம் மதுரை போயிருந்திருக்கணும். இது முக்கி, முனகி திண்டுக்கல் போகவே இத்தனை நேரம் அதுக்குள்ளே திருவனந்தபுரத்திலிருந்து இரண்டு, மூன்று முறை தொலைபேசி அழைப்பு. நாங்க இன்னும் திண்டுக்கல்லே தாண்டலைனதும் அங்கே பேசிய தம்பி சரி தான் ராத்திரி ஒரு மணிக்கு மேல் ஆகும் போலிருக்கேனு சொன்னார். நான் எங்களுக்காக யாரும் காத்துட்டு இருக்க வேண்டாம்; எல்லோரும் தூங்கிடுங்க. நாங்க ஸ்டேஷனிலேயே தங்கிட்டு வரோம்னு சொன்னோம்.\nவழியில் கண்ட சில காட்சிகளை செல்ஃபோன் மூலம் படமாக்கினேன். அவற்றில் இரண்டு இங்கே பகிர்ந்திருக்கேன். இவை திண்டுக்கல், மதுரை இடையே உள்ள இடங்கள் என எண்ணுகிறேன்.\nபயணங்கள் எளிதாகவும், விரைவாகவும் இருந்தால் சிரமமிருக்காது. இது போன்ற பயணங்கள் அவஸ்தை.\nஆமாம், ஶ்ரீராம், கொஞ்சம் சிரமமான பயணமாகவே இருந்தது. :(\nதிண்டுக்கல் தனபாலன் 04 July, 2015\nமுன்பே தகவல் தெரிந்திருந்தால் உங்களை சந்தித்து இருப்பேன் அம்மா...\nடிடி, உங்களுக்குத் தகவல் தெரிவிக்கும் எண்ணம் ��ருந்தது. ஆனால் கடைசி நிமிட மாற்றங்கள் இருக்குமோ எனத் தோன்றியதில் உங்களைச் சிரமப்படுத்த வேண்டாம் என்று நினைத்தேன். இனி திண்டுக்கல் வழி சென்றால் கட்டாயமாய் முன் கூட்டியே சொல்கிறேன். :) நன்றிப்பா.\nதிருச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்வதானால் திருச்சியில் சாயந்திரம் வைகையில் ஏறி இரவு 8:30க்கு மதுரையில் இறங்க வேண்டும். பின்னர் அங்கிருந்து இரவு 11:15க்கு புறப்படும் மதுரை புனலூர் பாசென்ஜெரில் புறப்பட்டு மறுநாள் காலை 6:45க்கு திருவனந்தபுரம் சென்றடைய வேண்டும். இரண்டு வண்டிகளுக்கும் முன்பதிவு செய்யலாம். ரயில் நிலையத்தில் சென்று பதிவு செய்வதானால் டிக்கெட் ஒன்றாக எடுக்கலாம். exp/pass combined ticket. இடையில் மதுரையில் மீனாக்ஷி அம்மனையும் அல்லது கூடல் அழகரையும் தரிசித்து விட்டு மதுரை புகழ் இரவு இட்டிலி சாப்பிட்டு விட்டு பாசென்ஜெரில் ஏறலாம்.\nவாங்க ஜேகே, இனி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயமாய் முயன்று பார்க்கிறோம். தகவலுக்கு நன்றி.\nஇம்மாதிரியான பல அனுபவங்களே பிரயாணம் மனதில் நிற்கச் செய்யும்\nவெங்கட் நாகராஜ் 06 July, 2015\nஇருப்பதிலேயே கொடுமையான ஒரு வண்டி இது சென்னையிலிருந்து ஒரு முறை திருவரங்கம் வருமே என்று இதில் முன்பதிவு செய்து அவதிப்பட்டிருக்கிறேன் சென்னையிலிருந்து ஒரு முறை திருவரங்கம் வருமே என்று இதில் முன்பதிவு செய்து அவதிப்பட்டிருக்கிறேன்\nகேரளம் - சென்று அங்கே பார்த்தவை பற்றிய பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்.\nஆமாம், வெங்கட், ஒருமுறை நாங்களும் வந்தோம்~ திக்கி முக்கி ஒன்றரை மணிக்குள் ஶ்ரீரங்கம் வந்துடுச்சு அதுவே அதிசயம் தானே\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nபதிவுக்குச் சுவை கூட்டிய மொளகூட்டல் விவாதம்\nஅனந்துவுக்கு இருக்கும் மாபெரும் செல்வம்\nஒத்தக்கல் மண்டபத்தில் ஏன் நமஸ்கரிக்க முடியாது\nதேங்காய்ச் சிரட்டையில் சாப்பிடுகிறார் அனந்து\nஒத்தக்கல் மண்டபத்தில் நமஸ்கரிக்கான் பாடில்லா\n ஒரு வழியாப் போய்ச் சேர்ந்தோமுல்ல\nகனவுத் தொழிற்சாலையில் ஓர் காவியம் கண்டேன்\nகடவுளின் நாட்டுக்கு ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/business/news/Petrol-price-cuts-by-42-paise", "date_download": "2019-05-21T07:40:26Z", "digest": "sha1:6TGWNK5KNLLJC7L32ZR26RR7EXGKDQJM", "length": 5646, "nlines": 95, "source_domain": "tamil.annnews.in", "title": "Petrol-price-cuts-by-42-paiseANN News", "raw_content": "பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு......\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு...\nகிடுகிடு’வென உயர்ந்து வாகன ஓட்டிகளை பீதியடையச் செய்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 17- ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.\nகடந்த 13 நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த பெட்ரோல், டீசல் விலை நேற்று எந்த மாற்றமும் இன்றி முந்தைய தினத்தின் விலையிலேயே விற்பனையானது. இது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை முறையே, 42 காசுகள் மற்றும் 46 காசுகள் குறைந்துள்ளன. இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று ரூ.73.99 ஆகவும், டீசல் 69.63 ஆகவும் விற்பனையாகிறது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/17/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/ta-1374524", "date_download": "2019-05-21T07:28:31Z", "digest": "sha1:VNOEFL6VMN2XTCVV7PNMBMIKMA724K6Z", "length": 4364, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "பன்னாட்டுத் தூதர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை", "raw_content": "\nபன்னாட்டுத் தூதர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை\nமே.17,2018. பன்னாட்டளவில் தூதரகத் தொடர்புகளை மேற்கொள்வது, பொறுமை நிறைந்த பணி என்றும், இப்பணியின் வழியே, நீதி, நல்லிணக்கம், மனிதர்களுக்கு வழங்கப்படவேண்டிய மாண்பு ஆகியவை உறுதி செய்யப்படுகின்றன என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டுத் தூதர்களிடம் கூறினார்.\nடான்சானியா, லெசோதோ, பாகிஸ்தான், மங்கோலியா, டென்மார்க், எத்தியோப்பியா, மற்றும் பின்லாந்து ஆகிய ஏழு நாடுகளின் தூதர்களாக, திருப்பீடத்தில் பணியாற்ற வந்திருக்கும் அதிகாரிகளின் நற்சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய குறுகிய உரையில் இவ்வாறு கூறினார்.\nஐ.நா. அவையில் மனித உரிமைகள் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவு, இவ்வாண்டு சிறப்பிக்கப்படுவதை தன் உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, பல்வேறு தேவைகளால் துன்புறுவோர் மீது தனிக்கவனம் செலுத்துவதற்கு, இத்தருணம் நம்மை உந்தித் தள்ளுகிறது என்று எடுத்துரைத்தார்.\n\"உலகமயமாக்கப்பட்டுள்ள அக்கறையின்மை\" என்ற குறையை நாம் கண்டுகொள்ளாமல் இருக்க இயலாது என்பதை சிறப்பாக சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அநீதிகள் பெருகும் வேளையில், நம் பார்வைகளை வேறுபக்கம் திருப்பிக்கொள்வது, இன்றைய உலகில் பரவியுள்ள நோய் என்று கூறினார்.\nஅரசுகளின் அடக்குமுறைகள், சமுதாயப் பாகுபாடுகள் ஆகிய கொடுமைகளால் தங்கள் சொந்த வீடுகளையும் நாடுகளையும் விட்டு தப்பியோடும் மக்களின் அவலநிலை, இன்றைய உலகில் பெரும் மனிதாபிமான நெருக்கடியாக வளர்ந்துள்ளது என்று கூறியத் திருத்தந்தை, பன்னாட்டுத் தூதர்கள், இந்த அவலநிலைக்கு தகுந்த தீர்வுகளை அரசுக்கு உணர்த்த கடமைப்பட்டுள்ளனர் என்று கேட்டுக்கொண்டார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/kanja-distributor-andhra-arrested-hosur/", "date_download": "2019-05-21T08:00:26Z", "digest": "sha1:QBUASJ42XKP5W62Q3C4PPOHP5XMT5ACI", "length": 15724, "nlines": 228, "source_domain": "hosuronline.com", "title": "Kanja distributor from Andhra arrested in Hosur", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும��� ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nசெவ்வாய்க்கிழமை, ஜூன் 7, 2016\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர���, ராதை வேடமிட்டு வழிபாடு\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nமருத்துவம் - உடல் நலம்\nமருத்துவமும் அதன் பக்க விளைவுகளும்\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, அக்டோபர் 8, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/amma-kanakku-live-audience-response-040732.html", "date_download": "2019-05-21T06:56:53Z", "digest": "sha1:S54ZMQX6CFVMKHJS4RZRTTVGGX7RPT3O", "length": 12961, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷின் 'அம்மா கணக்கு' தளபதி ரசிகர்களுக்கானது... கொண்டாடும் ரசிகர்கள்! | Amma Kanakku Live Audience Response - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n2 min ago ஐஸ்வர்யா ராய் பற்றி சர்ச்சை மீம்ஸ் வெளியிட்ட விவகாரம்... மன்னிப்பு கோரினார் நடிகர் விவேக் ஓபராய்\n3 min ago அக்ஷய் குமாருக்கு பதில் கணேஷ் வெங்கட்ராமன்... ஆவலுடன்\n17 min ago குங்கும பூ பால் எனக்கு சின்னய்யா... க���ழந்தை பெத்துக்க ஆசை...\n36 min ago முருகதாஸ் அல்லு அர்ஜுனை களத்தில் இறக்க போறாராமே...\nNews ராகுல், முலாயம், மேனகா காந்தி.. விஐபி வேட்பாளர்கள் வெற்றி ரொம்ப கஷ்டம்.. ஷாக்கிங் எக்ஸிட் போல்\nLifestyle சிவபெருமான் தன் 3 மகள்களை யாருக்கும் தெரியாமல் ஏன் வளர்த்தார்\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nSports டீமில் கேதார் ஜாதவ் இருக்காரா இல்லையா சந்தேகமே வேண்டாம்.. தெளிவான பதில் கிடைச்சுருச்சு\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nFinance ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nதனுஷின் 'அம்மா கணக்கு' தளபதி ரசிகர்களுக்கானது... கொண்டாடும் ரசிகர்கள்\nசென்னை: அமலாபால், ரேவதி, சமுத்திரக்கனி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் அம்மா கணக்கு.\nஇளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை தனுஷ் தன்னுடைய வொண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார்.\nஅஸ்வினி ஐயர் இயக்கத்தில் அம்மா-மகள் உறவை எடுத்துக் கூறும் விதமாக வெளியாகியிருக்கும் அம்மா கணக்கு, ரசிகர்களைக் கவர்ந்ததா என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.\nஅம்மா-மகள் இடையேயான உறவை எடுத்துக் கூறியிருக்கும் அம்மா கணக்கு 36 வயதினிலே படத்தின் 2 வது பாகம் போல இருப்பதாக விஷ்ணு கூறியிருக்கிறார்.\nஅம்மா கணக்கு என்ற சிறந்த படத்தைக் கொடுத்ததற்காக தனுஷுக்கு நன்றி என கவியரசன் தனுஷை வாழ்த்தியிருக்கிறார்.\nஅமலாபால் வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொள்ளும்படியான நடிப்பை வழங்கியிருப்பதாக ஸ்ரீ நந்து பாராட்டியிருக்கிறார்.\nஅம்மா கணக்கு படத்தின் தொடக்கத்தில் விஜய் பாடல்கள் இடம் பெற்றிருப்பதை ராம்குமார் சுட்டிக்காட்டி பாராட்டியிருக்கிறார்.\nசாட்டை படத்திற்குப் பின் சிறந்த நடிப்பை வழங்கியிருப்பதாக சந்தோஷ் நடிகர் சமுத்திரக்கனியை பாராட்டியிருக்கிறார்.\nமொத்தத்தில் அம்மா கணக்கு நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னம்மா ��்ரேயா, பிகினியில் இந்த ஆட்டம் போடுறீங்களேம்மா: வைரல் வீடியோ\n3 படம்.. ஒரு ஒற்றுமை.. அடடா ஆச்சரியம்\nஇருட்டில் நடித்த கார்த்தி.. கைதியில் புது டெக்னிக்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/08/reliance-jio-reliance-retail-are-ready-go-public-011637.html", "date_download": "2019-05-21T07:28:22Z", "digest": "sha1:2OKCFUTI6RURVUPDBJD6NDBC545OM3FY", "length": 25299, "nlines": 230, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..! | Reliance Jio and Reliance Retail are ready to go public - Tamil Goodreturns", "raw_content": "\n» முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..\nமுகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n12 min ago ஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க.. கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..\n2 hrs ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n2 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\nNews ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறங்க.. முடியாவிட்டால் மன்னிப்பு கேளுங்க.. ஸ்டாலின்\nMovies விஜய் 64 ஷூட்டிங்கே தினம் தினம் திருவிழா கோலாகலமாமே...\nLifestyle நம்ம ஏளனமா நெனக்கிற இந்த 8 காய்களில் இருக்கற சீக்ரெட் தெரியுமா\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nSports முன்னாள் கார் பந்தய வீரர் நிக்கி லௌடா மரணம்.. ஃபார்முலா 1 அரங்கில் தவிர்க்க முடியாத நபர்\nAutomobiles உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தொடர்ந்து அதிரடி முடிவுகளை எடுத்து வரும் நிலையில் தற்போது தனது வர்த்தகத்தையும், முதலீட்டையும் அதிகரிக்க முக்கிய முடிவை ரிலையன்ஸ் நிர்வாகக் குழு எடுத்துள்ளது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகத்தில் முகேஷ் அம்பானியின் வாரிசுகள் வந்த பின்பு இக்குழுமத்தின் வர்த்தகக் கவனம் பெட்ரோலிய, டெக்ஸ்டைல் துறையைத் தாண்டி ரீடைல் மற்றும் டெலிகாம் வர்த்தகம் மீது திரும்பியது.\nஇது வெற்றிப்படிகளாக அமைந்த நிலையில் தற்போது அடுத்தகட்டத்திற்குச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மொத்த வருமானத்தில் ஜியோ மற்றும் ரீடைல் பிரிவின் வருமானம் 2016-17இல் வெறும் 2 சதவீதமாக இருந்த நிலையில் 2017-18இல் இதன் அளவு 13.1 சதவீதமாக உயர்ந்து இந்நிறுவனத்தின் வர்த்தகத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.\nஇதே வேகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடத் தயார் நிலையில் உள்ளது என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குப் புதிய முதலீடு ஈர்க்கவும், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் முடியும்.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் பங்குதாரர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில் இதுகுறித்துப் பேசுகையில், நுகர்வோர் வர்த்தகப் பிரிவு போதுமான அளவிற்கு உயர்ந்த பின்னர்ப் பங்குச்சந்தையில் பட்டியலிடலாம் எனக் கடந்த பங்குதாரர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் அடுத்தப் பங்குதாரர்கள் கூட்டம் வருகிற ஜூலை 5ஆம் தேதி நடைபெற உள்ளது.\nஅடுத்த 10 வருடத்தில் ரிலையன்ஸ் குழுமத்தில் தற்போது வருவாய் அதிகம் தரும் முக்கியப் பரிவாக இருக்கும் எனர்ஜி மற்றும் மெட்டிரீயல்ஸ் பிரிவை நுகர்வோர் வர்த்தகம் பின்னுக்குத் தள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\n2017-18ஆம் நிதியாண்டில் 23,916 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்றுள்ளது, இதில் வட்டி மற்றும் வரிக்கு முந்தைய அளவீட்டில் 3,174 கோடி ரூபாயை லாபமாகப் பெற்றுள்ளது.\nஇதேபோல் ரீடைல் பிரிவு வர்த்தகம் 2016-17ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2017-18இல் இரட்டிப்பு வருமானத்தைப் பெற்றது. 2017-18இல் மட்டும் இப்பிரிவு 69,198 கோடி ரூபாயை மொத்த வருமானமாகப் பெ���்றது இதில் EBIT அளவு 2,063 கோடி ரூபாயாகும்.\nஇப்பிரிவின் அதிகப்படியான EBIT அளவு இதுதான்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nTimes வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nஅன்று முகேஷ் அம்பானி.. இன்று லட்சுமி மிட்டல்... தம்பிகளை கடன் சுமையில் இருந்து காப்பாற்றிய அண்ணன்கள்\nஎரிக்சன் கடன்: தம்பி அனில் அம்பானியைக் காப்பாற்றிய அண்ணன் முகேஷ் அம்பானி\nஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறும் முகேஷ் அம்பானி, அதானி... அடிவாங்கும் அனில் அம்பானி\nஅள்ளி வீசிய சலுகைகளால் ஜியோவிற்கு ரூ. 15000 கோடி நஷ்டம் - ஏர்டெல், வோடாபோனை விட இழப்பு அதிகம்\nமுகேஷ் அம்பானி மாஸ்ட் பிளான்.. 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் மெகா திட்டம்..\nநான் இந்திய இணைய பிசினஸில் நம்பர் 1 ஆகணும், ஆசைப்படுவது அம்பானி..\nஇந்தியாவில் 10 சதவிகித கோடீஸ்வரர்களிடம் 77 சதவிகித சொத்துக்கள் - ஆக்ஸ்ஃபாம் அறிக்கை\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nReliance-ஐ எதிர்க்கும் மோடி அரசு...\nடெலிகாம் அடுத்து ‘முகேஷ் அம்பானி’ தொடக்க இருக்கும் வணிகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஜியோவின் தீபாவளி சிறப்பு ஆஃபர்கள்-டிஸ்கவுன்ட்ஸ்,கேஷ்பாக் மற்றும் பல.\nகொஞ்சம் சந்தோஷமா இருக்கக் கூடாதே... உடனே ரூ. 1.43 லட்சம் கோடி காலியா உடனே ரூ. 1.43 லட்சம் கோடி காலியா\nரூ.6581 கோடி கடனாம்.. வாராக்கடனால் தள்ளாடும் கார்ப்பரேஷன் வங்கி.. கவலையில் பங்குதாரர்கள்\nஅமெரிக்கா சீனா வர்த்தகப் போர்: ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா என்ன செய்ய வேண்டும்\nஇதுதான் சந்துல சிந்து பாடுறதோ.. சவுதி அராம்கோ எண்ணெய் இறக்குமதி.. ஈரானின் கதி அதோகதியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dd-to-hand-over-sbp-at-the-moment-of-the-writing-stands/", "date_download": "2019-05-21T07:14:04Z", "digest": "sha1:HI6X3XZTAQVCGBFHICRUPHYJB7TTCMPV", "length": 7199, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "எஸ்.பி.பியை கையெடுத்துக் கும்��ிட்ட டிடி..!? அரங்கமே எழுத்து நிற்கும் தருணம்..? - Cinemapettai", "raw_content": "\nஎஸ்.பி.பியை கையெடுத்துக் கும்பிட்ட டிடி.. அரங்கமே எழுத்து நிற்கும் தருணம்..\nஎஸ்.பி.பியை கையெடுத்துக் கும்பிட்ட டிடி.. அரங்கமே எழுத்து நிற்கும் தருணம்..\nவிஜய் டிவி தொகுப்பாளினி டிடி மிகவும் பிரபலாமானவர். டிடி என்றழைக்கப்படும் திவ்ய தர்ஷினி விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்.\nஇவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடலை கேட்டு ரசித்து கை எடுத்து கும்பிட்டார்.\nஉண்மைதான் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசைக்கு யார்தான் அடிமையில்லை. அரங்கத்தில் உள்ள அனைவரையும் அடிமையாக்கிய எஸ்.பி.பி யின் குரல இதோ..,\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், திவ்யதர்ஷினி, நடிகர்கள், நடிகைகள், விஜய் டிவி\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_978.html", "date_download": "2019-05-21T06:44:35Z", "digest": "sha1:AYAJFF2ILVCUEJTGOPJTKYTN24SC2Z53", "length": 4939, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "களனி கங்கை நீர் மட்டம் உயர்வு: வெள்ள எச்சரிக்கை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS களனி கங்கை நீர் மட்டம் உயர்வு: வெள்ள எச்சரிக்கை\nகளனி கங்கை நீர் மட்டம் உயர்வு: வெள்ள எச்சரிக்கை\nகளனி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில் வெள்ளம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது அனர்த்த முகாமைத்துவ மையம்.\nஅவிஸ்ஸாவெல மற்றும் தெரனியகல பகுதியில் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில் மண் சரிவு, இடி மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119474.html", "date_download": "2019-05-21T06:38:27Z", "digest": "sha1:FOLQ7RFLISMLLTNWXYUMNLJJ2QPP6TTM", "length": 8616, "nlines": 57, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "‘நான் சாமி இல்ல..பூதம்..!’ : வெளியானது விக்ரமின் 'சாமி ஸ்கொயர்' ட்ரைலர்", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான�� நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\n’ : வெளியானது விக்ரமின் ‘சாமி ஸ்கொயர்’ ட்ரைலர்\nஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகியுள்ளது.\nதமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் படம் ‘சாமி ஸ்கொயர்’. ஹரி இயக்கும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். பிரபு, ஜான் விஜய், ஓ. ஏ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.\nதூத்துக்குடி கலவரத்தால் அப்பாவி மக்கள் உயிரிழந்த நிலையில், படத்தின் டிரைலர் ரிலீஸை படக்குழு தள்ளி வைத்தது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇயக்குனர் ஹரியின் வழக்கமான ஸ்டைலில் படத்தின் டிரைலர் ‘கட்’ செய்யப்பட்டுள்ளது.\nஇதில் விக்ரம் பேசும் வசனமான, ‘நான் தாய் வயத்தில பொறக்கல… பேய் வயத்தில பொறந்தேன். நான் சாமி இல்ல… பூதம்’ என்ற வசனங்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.\nஸ்ரேயா ரெட்டி நடிக்கும் அண்டாவ காணோம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\nஈழத்து இளைஞன் Casino kit இன் “கண்ணாடி இதயம்” Album Song\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க...\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்....\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/20035929/1032494/beriyanayakiy-amman-temple.vpf", "date_download": "2019-05-21T06:26:10Z", "digest": "sha1:ZAM7W732CLPE3VL7ME6JQBV6X6WBSVV3", "length": 8905, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.\nசித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயிலில் காலை முதலே பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது.சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\n3 மயில்கள் உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள் விசாரணை\nசிவகங்கை அருகே மேலவாணியங்குடி பெரியகண்மாயில் 3 மயில்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது\nதபால் வாக்குகளை பதிவு செய்த காவலர்கள்\nதோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் தங்களது வாக்குகளை தபால் ஓட்டு முறை மூலம் பதிவு செய்யும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}